diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0073.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0073.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0073.json.gz.jsonl" @@ -0,0 +1,370 @@ +{"url": "http://gossip.sooriyanfm.lk/10612/2018/07/cinema.html", "date_download": "2018-12-10T04:00:47Z", "digest": "sha1:YHT7UAF2CJC22SV7V53TKEIW2D6V57ZI", "length": 12642, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "திடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்.. - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nஇளம் வயதில் பல இளையவர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை யஷிக்கா ஆனந்த்.\nதனது ஒரே ஒரு திரைப்படத்திலேயே இவர் பிரபல்யம் அடைந்தார்.\nதற்போது யஷிக்கா பிக் பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில் யஷிக்கா ஆனந்த்தைப் பற்றி அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nயஷிக்காவிற்கு சண்டை என்றால் ரொம்பப் பயம்.\nஒரு முறை தான் யஷிக்காவுடன் சேர்ந்து வெளியே சென்ற போது, வீதியில் இரு தரப்புக்கள் கைகலப்பில் இருந்தன.\nஇதனைப் பார்த்த யஷிக்கா பயத்தில் மயங்கியே விழுந்து விட்டார் என, அவரது நண்பர் கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதியால் சர்ச்சையில் சிக்கிய \"96\" - தயாரிப்பாளர் சொல்வது என்ன....\nஆபத்தில் சீனப் பெருஞ்சுவர் .............\nஇஞ்சி இடுப்பழகி இலியானாவா இது\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nசிக்கலில் சிக்கியது சங்கரின் \"2.0\" திரைப்படம் - மறு தணிக்கைக்கு உட்படுமா......\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை\n31 வயதான பெண்ணை மணந்த நடிகர் ஜாக்கிசானின் மகள் அதிர்ச்சியில் ஜாக்கிசான்\nகொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தம்பதிகள்..... அதிர வைக்கும் காரணம்...\n27 நாட்களுக்குப் பின் விமானியின் உடலம் சிதைந்த நிலையில் மீட்பு...\nகாஜலுக்கு முத்தமிட்ட பிரபலத்தால் கிளம்பியது சர்ச்சை....\nஒரு நாள் இரவுக்கு மட்டும் இத்தனைக் கோடியா\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC56", "date_download": "2018-12-10T05:04:43Z", "digest": "sha1:S5UFCFQZLYAEHBEDMKVOWLDMPP6FTPUM", "length": 9223, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக ���ிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் நீதியின்பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறு பெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்.\nசபை பைபிள் நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,\nகருத்து பயம், மகிழ்ச்சி, நீதி\nதிருவிவிலியம் கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்\nசபை பைபிள் ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.\nதிருவிவிலியம் இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசுகிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு.\nசபை பைபிள் அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.\nகருத்து உடன்படிக்கை , அறிவுரை, இறை வார்த்தை, நீதி\nதிருவிவிலியம் ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்: நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே என்று வேண்டிக்கொண்டார்.\nசபை பைபிள் நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.\nகருத்து மீட்பு, நீதி, நன்றி\nதிருவிவிலியம் இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை\nசபை பைபிள் நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந��து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.\nகருத்து அன்பு, தாழ்ச்சி, நீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/master-plan.html", "date_download": "2018-12-10T05:04:10Z", "digest": "sha1:E4PYAR6VPXV4QENUFJ2IWELHGBBTRBZS", "length": 8743, "nlines": 78, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் எதிர்கால கட்டிட கட்டமைப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் எதிர்கால கட்டிட கட்டமைப்பு\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையானது கடந்த காலங்களில் உரிய முறையில் தயார் செய்யப்பட்ட Master Plan இல்லாமையால் கட்டமைப்பு விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்கியது.\nஎந்தவொரு செயற்பாடும் அபிவிருத்தியும் உரிய திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ள படுகின்ற போது அதன் மூலம் எதிர்பார்க்கப் படுகின்ற சரியான விளைவுகளை பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறான பல்வேறு அனுபவங்கள் மூலம் உணரப்பட்ட Master Plan இன் தேவைப்பாடு பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியினால் இன்று முழு வடிவம் பெற்றுள்ளது.\nஇப்பிரதான திட்டமிடலினை A. Miqtham Mohammed மற்றும் பொறியியல் குழு வடிவமைத்து வழங்கியுள்ளனர்.\nநிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் எதிர் கால கட்டமைப்புக்களுக்கான திட்டமிடல் கானொளி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் முகப்புத்தக பக்கத்தில் 03.05.2018 அன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. (Link இனைக்கப் பட்டுள்ளது)\nஇதற்காக உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நிந்தவூரில் 2010 ஆண்டு உயர்தர மாணவர்களால் நடாத்தப்பட்டு வரும் PRF சமூக சேவை அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவி���ிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.4461/", "date_download": "2018-12-10T04:29:55Z", "digest": "sha1:DOHW5WKMANQIATMNOHOS5GUXXTZ7CIW5", "length": 17605, "nlines": 228, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நாம் ஏன் குழந்தைகளை கோவிலுக்குச் செல்ல பழக்கப்படுத்த வேண்டும்.. | SM Tamil Novels", "raw_content": "\nநாம் ஏன் குழந்தைகளை கோவிலுக்குச் செல்ல பழக்கப்படுத்த வேண்டும்..\nநாம் ஏன் குழந்தைகளை கோவிலுக்குச் செல்ல பழக்கப்படுத்த வேண்டும்..\nயாருக்கும் தெரியாமல் ஐயப்பன் கோயில் நடைதிறப்பது தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைகளுக்கு முந்தைய நாள், பக்தர்கள் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நாளில் ஆய���ரம் குடம் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு சகஸ்ர கலசாபிஷேகம் என்று பெயர். ஒவ்வொரு மாதமும் இந்த அபிஷேகம் நடக்கும். இந்த பூஜையின் போது பலமுறை நடைதிறக்கவும், மூடவும் வேண்டி இருப்பதால் பக்தர்கள் வராத நாளை தேர்ந்தெடுத்து இந்த அபிஷேகத்தை நடத்துகிறார்கள். மதியவேளையில் இந்த அபிஷேகம் நடத்தப்படும். ஐயப்ப சுவாமியின் தெய்வீக அருளை அதிகப்படுத்துவதற்காக இவ்வாறு செய்கின்றனர். இந்த அபிஷேகம் நடத்த 3 மணி நேரமாகும்.\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.\nஇறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்:\n1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.\n2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.\n3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.\n4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.\n5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.\n6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..\n7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.\n8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.\n9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.\n10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.\n11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..\n12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.\n13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.\n14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.\n15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.\n16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.\nநிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.\n17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.\n18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.\n19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..\n20. நல���ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.\nஇவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் குழந்தைகளையும் பழக்குவோம்.\nஅது அறிவியல் ஆகட்டும்.. எதுவாகட்டும்.... இறை சக்தி நம்மை காக்கட்டும்.....\nகாதல் நீலாம்பரி பாகம் இரண்டு 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-plays-rathna-mahadevi-kashmora-042623.html", "date_download": "2018-12-10T05:25:20Z", "digest": "sha1:DH5LLWWSBVZWHE6TBUTUG5J2FJ3B3TQI", "length": 10249, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஷ்மோரா ஸ்பெஷல்... 'ரத்னமகாதேவி' நயன்தாரா! | Nayanthara plays Rathna Mahadevi in Kashmora - Tamil Filmibeat", "raw_content": "\n» காஷ்மோரா ஸ்பெஷல்... 'ரத்னமகாதேவி' நயன்தாரா\nகாஷ்மோரா ஸ்பெஷல்... 'ரத்னமகாதேவி' நயன்தாரா\nதமிழ் சினிமாவில் பொதுவாக கதாநாயகனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் முதல் முறையாக கதாநாயகிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர், காஷ்மோரா படத்துக்காக.\nகார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - காஷ்மோரா. இந்தப் படத்தின் நயன்தாராவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார்த்தி, மூன்றுவிதமான வேடங்களில் இதில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு.\nரத்னா மகாதேவி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய கதாபாத்திரம் என்பதால் இந்தப் படத்தில் கதாநாயகியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nகாஷ்மோரா ஸ்பெஷல்... 'ரத்னமகாதேவி' நயன்தாரா\nஎன்னங்க ரஜினி சார் இப்படி பண்றீங்களே சார்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/104546", "date_download": "2018-12-10T05:16:41Z", "digest": "sha1:LPJRHISBSLU24BLPZAAXGZCGEKQCGNZS", "length": 9739, "nlines": 152, "source_domain": "www.ibctamil.com", "title": "பிரேசிலை உலுக்கிய கொடுரக் கணவன்! 63.880 பேரின் கொலைத்தரவுடன் அதிர்ச்சி காணொளி!! - IBCTamil", "raw_content": "\nமைத்திரி தலைமையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த விசேட சந்திப்பு\nசாதிப்பற்று இருப்பதில் தவறில்லை - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு.\nஆட்சியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஐ.தே.க மேற்கொள்ளவுள்ள பாரிய மாற்றம்\nபரபரப்பாகின்றது கொழும்பு; மைத்திரியின் அவசர நடவடிக்கை\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nபிரேசிலை உலுக்கிய கொடுரக் கணவன் 63.880 பேரின் கொலைத்தரவுடன் அதிர்ச்சி காணொளி\nபிரேசிலில் இடம்பெற்றுவரும் குடும்ப வன்முறைகளில் மட்டும் கடந்த வருடம்63.880 பேர் கொல்லபட்டுள்ள அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் வெளியானது.\nஇந்தப்பின்னணியில் கொடுரமாக கணவன் ஒருவர் தனது மனைவியை இருபது நிமிடங்களுக்கு மேல் அடித்து துன்புறுத்தியதால் அவர் நான்காம் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்த அதிர்ச்சியான காணொளி காவற்துறையினரால் வெளிய���டப்பட்டுள்ளது.\nஇந்த காட்சி பிரேசிலியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது 29 வயதான பெண் சட்டத்தரணியான ராட்டினே ஸ்பிட்ஸ்னர், 32 வயதான தனது கணவர் லூயிஸ் பிலிப்பே என்பவரால் வாகனம் முதல் மின்தூக்கியில்(லிப்ட்) இருந்து வெளியேறுவது வரை தாக்கபட்டார்.\nஅதன்பின்னர் நான்காவது மாடியில் இருந்த விழுந்து பலியானார். இந்த சம்பவங்கள் யாவும் முன்னர் அந்த கட்டிடத்தில் இருந்த கமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அவர் மாடியில் இருந்த விழுந்த காட்சி தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது கணவர் கொலைகுற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195680?ref=home-feed", "date_download": "2018-12-10T03:51:28Z", "digest": "sha1:M4T3WW6LYS7LAP2GJL4JS2VEVBS77B65", "length": 12773, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியிடம் இதை சொல்லியே களைத்து போய்விட்டேன்! விக்னேஸ்வரன் கவலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியிடம் இதை சொல்லியே களைத்து போய்விட்டேன்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருக்கிறேன். ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் இன்றுவரை நடக்கவில்லை என வடக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய விடுதலை குறித்தும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய ���மைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் இன்று முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.\nஇந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nதமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு பல கடிதங்களை எழுதியிருக்கின்றேன். பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பேசியிருக்கின்றேன். மீண்டும் மீண்டும் அதனை செய்து இப்போது நான் களைத்து போயிருக்கின்றேன்.\nஜனாதிபதியும் நடவடிக்கைகளை எடுப்பதாக மீண்டும் மீண்டும் கூறியபோதும் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளாரே தவிர அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு முழுமையான தீர்வினை காணவில்லை.\nஇதேவேளை அண்மையில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் தலாத அத்துக்கோரல அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இல்லை. என கூறியிருக்கின்றார். அவருடைய கருத்து மிக தவறானது.\nஇன்று சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர்.\nஆனால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களை குற்றவாளிகள் ஆக்க முடியாது. குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதுகள், வழக்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன.\nகுற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகள் ஆக்க இயலாது. இதனை நான் உச்ச நீதிமன்றில் பல காலங்களுக்கு முன்னரே கூறியுள்ளேன்.\nகுறிப்பாக நாகமணி வழக்கு என்ற வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒருவரை குற்றவாளி ஆக்குவதற்கு முன்னர் அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் உண்மையானவையா என்பதை தனிப்பட்ட சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தியதன் பின்னதாகவே குற்றவாளியாக அடையாளப்படுத்தலாம்.\nவெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு குற்றவாளி ஆக்க இயலாது. ஆனால் இங்கு அதுதான் நடந்திருக்கின்றது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nசிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. இவ்வாறான நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் அரசியல் கைதிகளே இல்லை என கூற இயலாது.\nஅரசியல் காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கமான சட்டத்திற்கு மாறான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுள்ளன.\nசிலர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்கள் அரசியல் கைதிகள் தான். அதனை எவரும் மறுக்க இயலாது” என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC57", "date_download": "2018-12-10T04:38:19Z", "digest": "sha1:B2QHKXYOOOV63Q6GDY34GKIRRZKYJYQR", "length": 8232, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் வலிமைபெறு: துணிவுகொள்: அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே: ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர் அவர் உன்னை விட்டு விலக மாட்டார்: உன்னைக் கைவிடவும் மாட்டார்.\nசபை பைபிள் நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.\nதிருவிவிலியம் அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்: உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.\nசபை பைபிள் அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.\nகருத்து ஆசீர்வாதம், வலிமை , ஆறுதல்\nதிருவிவிலியம் அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்.\nசபை பைபிள் நீங்கள் பிசாசின் தந்த��ரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.\nகருத்து அறிவுரை, வலிமை , பிசாசு\nதிருவிவிலியம் நீ மனவுறுதி கொண்டுள்ளாய்: என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்: ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.\nசபை பைபிள் நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.\nகருத்து ஆசீர்வாதம், வலிமை , ஆறுதல்\nதிருவிவிலியம் நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது: அஞ்சாதே\nசபை பைபிள் நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;\nகருத்து வலிமை , ஆறுதல், பயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2202", "date_download": "2018-12-10T04:29:34Z", "digest": "sha1:FYGE55AV4NEV57TP7HV2RKS2YWSYACVO", "length": 10800, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "விநாயகர் பெருங்கதை விரதம்! – TamilPakkam.com", "raw_content": "\nஉலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் (26) முதல் ஆரம்பமாகின்றது.\nவிநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர். இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும்.\nஇந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும்.\nமுதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாள் காலையில் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரபாகும்.\nஅவருடைய தோற்றமே தெய்வீகமானது. புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விநாயகப் பெருமானுடைய திருவருளைப் பெறுவதற்கு வழிகாட்டுகின்ற புண்ணிய விரதம் இந்தப் பெருங்கதை விரதமேயாகும். விநாயகரின் பெருமையை எடுத்தியம்புகின்ற பெருங்கதைப் பூசை இன்று ஆரம்பமாகி இருபத்தொரு நாள்களுக்குத் தொடர்ந்து இடம்பெறும்.\nஇந்த அரிய பெரிய விநாயகருக்குரிய பெருங் கதைப்பூசை விநாயகர் எழுந்தருளி வீற்றிருந்து அருள்பாலிக்கும் புனித தலங்களில் மிக விமரிசையாக இன்று முதல் இடம்பெறவிருக்கின்றது. இன்று தொடக்கம் இந்தப் பெருங்கதையானது விநாயகர் கோவில்களில் வெகு விமரிசையாகவும பக்தி பூர்வமாகவும் அடியார்களால் படிக்கப்படும்.\nஇந்தப் பெருங்கதையைப் படிப்பவர்களும் அருகிருந்து கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செளபாக்கியங்களும் கைவரப் பெற்று எல்லா நன்மைகளையும் அடைந்து செல்வச் செழிப்போடும் சீரோடுஞ் சிறப்போடும் நல்லபடி வாழ்ந்து இறையருளை நுகர்வர் என்று சொல்லப்படுகின்றது.\nஇத்தகைய சிறப்புமிக திவ்ய அருள் தரும் பெருங்கதைப் படிப்பு எமது சைவப் பாரம்பரியத்தையும் கோட்பாடுகளையும் விளக்கும் வகையில் அமைந்து நற்பயன் தருவதோடு விநாயகப் பெருமானுடைய அருள் சுரக்கும் ஆனந்தமளிக்கும் அருள் விரதமாகவும் காணப்படுகிறது. இதை அனுட்டிக்க விரும்புவோர் காலையில் எழுந்து கணபதியைக் கைதொழுது அவர் நினைப்புடனே புனித புண்ணிய நீராடி சந்தியாவந்தனம் முடித்துத் தீட்சை வைத்து அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குப் போய், ஆலயக் குருக்களிடம் தர்ப்பை வாங்கி சங்கற்பஞ் செய்துகொள்ள வேண்டும்.\nஅதைத் தொடர்ந்து கோயிலில் நிகழ்கின்ற பூசை வழிபாடுகளில் பங்குபற்றிச் சுவாமி தரிசனஞ் செய்து பெருங்கதைப் படிப்பில் பக்தி வினயத்தோடு கலந்து கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து இருபத்தொரு நாளும் விரதங் காக்க வேண்டும். முடியுமாயின் முழுநாளும் உபவாசமிருந்து தினமும் மாலையில் இறைவழிபாடியற்றிய பின் பா���், பழம் இவற்றோடு சிறிதளவு உணவு உட்கொள்ளலாம். இது முடியாதவர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி தரிசனம் செய்து விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து மதியம் மட்டும் உணவெடுத்து விரதம் நோற்கலாம். ஈழத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்விரத காலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் படனம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.\nமுழுப் பலனும் பெறுவதாயின் உணவேதுமின்றி நீராகாரம் மட்டும் எடுத்து கண்டிப்புடன் கைதொழுதல் வேண்டும். இந்த விரதத்தை முறையாக விதிப்படி நோற்றால் பரிபூரண கிருபாகடாட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.\n-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஎப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… ஆனா இப்படித்தான் தேய்க்கணும்\nதிருஷ்டி போக பூசணிக்காய் உடைப்பது ஏன் தெரியுமா\nபடுத்தவுடன் தூக்கம் வர சில எளிய வழிகள்\n ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க டிப்ஸ்\nஏன் குப்புறப்படுத்து தூங்குறது தப்புன்னு தெரியுமா\nஆண்களே தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா\nவெயிலால் உண்டாகும் முக கருமையை போக்க எளிய வழிகள்\nஆண்கள் ஏன் தர்பூசணியின் தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும் என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/09/3_22.html", "date_download": "2018-12-10T04:32:59Z", "digest": "sha1:EF7Q5F7RH5CNASTVVJSCZBHX3WIIFW3B", "length": 19156, "nlines": 271, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3", "raw_content": "\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3\nகாட்சி 5 - அரண்மனை அந்தப்புரம்\n( புவன், இளவ்ரசி விண்டோ மகாலெஷ்மி)\nபுவன் : நான் தான் புவன் தங்கள் லேப்டாப் வேலை செய்யவில்லையென்று வரச்சொல்லியிருக்கிறார்கள்.\nஇளவரசி : ஓ..நீங்களா வாருங்கள் (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம் (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம். கண்களில்தான் என்ன ஒரு ஒளி..நிச்சயம் இவன் ஒரு பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். நான் இணையத்தில் பார்த்த சிறந்த ஆண்களைவிட நன்றாக இருக்கிறானே\nஇளவரசி (சிந்தனை கலைந்து) ஆ..என்ன\nபுவன் இல்லை..லேப்டாப் எங்கே ..என்ன பிரச்னை என்று கேட்டேன்.\nஇளவரசி ஓ....இதோ உள்ளே இருக்கிறது எடுத்துவருகிறேன். வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அப��படியே நின்றுவிட்டது.\n(இளவரசி லேப்டாப்பை கொண்டுவருகிறாள். புவன் அதைப்பார்க்கிறான்)\nஇளவரசி : ஆமாம்.. நீங்கள் தண்டனையில் இங்கு வேலை பார்ப்பதாக தந்தையாரும், மந்திரியும் பேசிக்கொண்டிருந்தார்களே..\nபுவன் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை தங்கள் தந்தை செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டேன் அவ்வளவுதான்.\nஇளவரசி என் தந்தையைப்பற்றி என்னிடமே குறை கூறுகிறீர்களா அவர் என்ன குற்றம் செய்தார்\nபுவன் நீங்கள் கோபித்துக்கொள்கிறீர்கள். வேண்டாம் விட்டுவிடுங்கள்.\nபுவன் தங்கள் தந்தையின் தவறான கொள்கைகளால், நாட்டில் விவசாயமே கிட்டத்தட்ட இல்லை நீர் விலைகொடுத்து வாங்குகிறோம். உணவுப்பொருட்களின் விலையோ பல ஆயிரங்களில் உள்ளது.\nஇளவரசி மின்னணு சாதனங்களும், வாகனங்களும்தான் மிகவும் விலை மலிவாகக்கிடைக்கிறதே சென்ற ஆண்டுகூட விமானத்தின் விலையை சாமனியர்களும் வாங்கும் வண்ணம் 1லட்ச ரூபாய்க்குக் கொண்டு வந்து விட்டார் என் தந்தையார்.\n தெரியாமல் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை நீங்கள் கூறும் சாதனங்களையும், வாகனங்களையும் சமையல் செய்து உண்ணமுடியாது அல்லவா\nஇளவரசி புரிகிறது. உங்களைச் சீண்டிப்பார்த்தேன். என் தந்தையின் இந்த முடிவுகளில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்..ஆமாம்.இதில் உங்கள் குற்றம் எங்கே வருகிறது\nபுவன் அதான்... சொல்லவந்தேன். உணவுப்பொருட்களை வாங்கவே முடியாமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், வருமான வரியை 80 சதவீதமாக்கி வாழவே வழியில்லாமல் செய்துவிட்டார். என்னால் கிடைக்கும் வருவாயில் என் வயதான பெற்றோருடன் வாழமுடியவில்லை. ஆகவே வருமான வரி கட்டமுடியாது என்றேன்.\n உங்கள் சிரமம் எனக்குப்புரிகிறது. ஆனால் நாடே இந்த நிலையில்தானே உள்ளது.\nபுவன் அதற்குத்தான் ஒரு யோசனை சொல்ல வந்தேன். அதற்குள் என்னை பேசவிடாமல் செய்து இந்த தண்டனை கொடுத்துவிட்டார்.\nஇளவரசி இதை ஏன் தண்டனை என்று நினைக்கிறீர்கள். என்னைச்சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்களேன். உங்கள் பிரச்னைகளை தந்தையாரிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி உங்களை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன்.\n நீங்கள் இவ்வளவு நல்லவராக இருப்பீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை இளவரசி\nஇளவரசி நீங்களும் ஒரு நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருக்கிறீர்களே அதுதான் எனக்கும் ப��டித்திருக்கிறது..ஆமாம்...நம்நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்\n இப்போதே தரிசு நில மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கி விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும். மீண்டும் மரங்களைக்கொண்டுவர நாட்டுக்கு ஒரு காடு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயப்படிப்புகளுக்கு அரசு உதவித்தொகை தரவேண்டும். நீர் ஆதாரங்களைப்பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவற்றைச்செய்தால் கண்டிப்பாக மீண்டும் நம் இயற்கை வளங்களை நாம் அடையலாம்.\nஇளவரசி ஓ..நல்ல யோசனையாக இருக்கிறதே.. நானும் இன்று அதுபற்றிய தகவல்களைத்தான் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த லேப்டாப் மூச்சை விட்டுவிட்டது.\nபுவன் அது மூச்சுவிட்டதும் நல்லதற்குத்தான். இல்லையென்றால் உங்களை நான் சந்தித்திருக்க முடியாது.\nஇளவரசி அதைத்தான் நானும் சொன்னேன்.\nபுவன் இதோ உங்கள் லேப்டாப் தயாராகிவிட்டது.\nஇளவரசி பரவாயில்லை. நல்ல அருமையான கணிப்பொறி வல்லுநர்தான் நீங்கள்..\nபுவன் உங்கள் முன்னால் இதெல்லாம் சாதாரணம் இளவரசி\nஇளவரசி அது என்ன இளவரசி பெயர்சொல்லித்தான் கூப்பிடுங்களேன்...விண்டோ மகாலெஷ்மி என்று அழகாக\nஇளவரசி ஆனால் நீங்கள் என் இதயத்தில் குடியிருக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆகவே இனி சாதாரணன் என்று சொல்லாதீர்கள்.\n:) (இதே கொலைவெறியுடன் ,தொடரும்)\n அடுத்த பாகத்தில் டூயட் பாடுவாங்களா\nமீண்டும் மரங்களை கொண்டு வரும் திட்டம் ஒரு வேளை மரத்தை சுத்தி டூயட் பாடுறதுக்கா இருக்குமோ\nஎதிர் பார்த்த காதல் வந்திடிச்ச்ச்சி\nஇளவரசி இதை ஏன் தண்டனை என்று நினைக்கிறீர்கள். என்னைச்சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்களேன்.\nஇந்த எடத்துல கட் பண்ணி அப்பிடியே சாங் போயிடறோம்\nவிண்டோ மஹாலட்சுமி எப்ப ஹாங்(ஓவர்) ஆவா\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 5\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 4\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 1\nஅறிந்து கொள்க - அடடே\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/1382/voveran-diclofenac-comprar-estados-comprar-diclofenac-solucion", "date_download": "2018-12-10T04:26:44Z", "digest": "sha1:62ZML4SYKMRV63ADOXNPYYF5CTLG7CWU", "length": 5996, "nlines": 37, "source_domain": "qna.nueracity.com", "title": "Voveran Sr Diclofenac 100 Mg Donde Comprar De Forma Segura Estados Unidos. Comprar Diclofenac Solucion - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/blog-post_62.html", "date_download": "2018-12-10T04:14:31Z", "digest": "sha1:D5FU52WRY6WSSZCDLLVRKFYLHLDOAZF3", "length": 4372, "nlines": 31, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "தைப் பொங்கலை முன்னிட்டு நியாய விலையில் தேங்காய்!! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை தைப் பொங்கலை முன்னிட்டு நியாய விலையில் தேங்காய்\nதைப் பொங்கலை முன்னிட்டு நியாய விலையில் தேங்காய்\nதைப் பொங்கலை முன்னிட்டு நியாய வ���லையில் விற்க 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் எதிர்வரும் தைப் பொங்கலை முன்னிட்டு, எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தேங்காய்களை நியாய விலையில் விற்பனை செய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரது அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருநாகல் பொருந்தோட்ட நிறுவனத்தில் விற்பனை முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தன தமது நிறுவனம் இரண்டு இலட்சம் தேங்காய்களை கடந்த மாதம் 31ம் திகதி வழங்கியதாக தெரிவித்தார்.\nஇதேபோன்று எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனமும் 50,000 தேங்காய்களை சதொசவிற்கு வழங்கியுள்ளது. சதொச நிறுவனத்திற்கு தேவையான தேங்காய்களை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளது. இதேவேளை, குருநாகல் பெருந்தோட்ட விற்பனை நிலையத்தில் ஒருவருக்கு 65 ரூபா வீதம் 10 தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் முகாமையாளர் ஜகத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன. தைப்பொங்கலை முன்னிட்டு தமது நிறுவனத்திற்குட்பட்ட தோட்டங்களில் பணியாற்றும் சுமார் 4000 பேருக்கு உலர் உணவும் தேங்காய்களும் சலுகை விலையில் வழங்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2010/12/blog-post_08.html", "date_download": "2018-12-10T04:34:35Z", "digest": "sha1:VTY3SLMBS4WS6SKN4XRXWKSE7OE5HT5A", "length": 7032, "nlines": 111, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டம் தேதி மாற்றம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல் அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.பாபர் மஸ்ஜித் ��ீர்ப்பை கண்டித்து\nஇன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 1 சார்பாக (08/12/2018) சனிக்கிழமை இன்று மஃரிபிற்கு பிறகு நமது...\nதிருக்குர்ஆன் மாநாடு ப்ளெக்ஸ் விளம்பரம்\nவளைகுடா சகோ அல்லாஹ் அருள்புரிவானாக\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_25.html", "date_download": "2018-12-10T04:39:56Z", "digest": "sha1:RSMODLWVLREARIR6U3V2EXI57BTNCCEJ", "length": 20215, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை பாதிக்கும் செல்போன்", "raw_content": "\nமாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை பாதிக்கும் செல்போன்\nதகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கும் சம்பவங்களை நம்மால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இன்று நாம் போகவேண்டிய இடத்துக்கு கூட யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த அளவு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பம் என்பது தேவை தான். ஆனால் இந்த தகவல் தொழில் நுட்பத்தால் இன்று இளைய சமுதாயம் சீர்கெட்டு வருகிறது. செல்போனில் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அதிநவீன வசதிகளும் உள்ளன. ஒரு வீட்டில் 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் 5 பேருக்கும் செல்போன்கள் உள்ளன. இது தவிர சிலர் 2 செல்போன்கள் கூட பயன்படுத்துகிறார்கள். ஆக எந்த நேரமும�� செல்போனில் தான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இரவு தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செல்போனை நோண்டாமல் இருக்க முடியாத நிலைக்கு அதற்கு அடிமையாகி விட்டார்கள். முன்பெல்லாம் பயணத்தின் போது நாளிதழ்கள், நல்ல கதை புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிப்பது உண்டு. இப்போது அப்படி படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஒரு நாளிதழை அருகில் பயணிப்பவர்கள் என அனைவரும் படித்து முடித்து விடுவார்கள். அதில் நல்ல விஷயங்களையும், அரிய பல தகவல்களையும் தெரிந்து கொண்டு ஞானம் பெற்றார்கள். இன்று அந்த காட்சிகளை எல்லாம் நமது பயணத்தில் காண முடியவில்லை. மாறாக, அனைவரும் பேசுவதை கூட குறைத்துக் கொண்டு செல்போன்களில் மூழ்கி இருக்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். வயது வித்தியாசமின்றி இப்போது செல்போன்களை பயன்படுத்துகிறோம். அதில் நமது பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம். செல்போன்களில் இப்போது வாட்ஸ்-அப் பார்த்து அதில் நேரத்தை செலவிடும் முதியோர்களும் இதில் அடங்குவர். செல்போனை 20 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தினால் அதில் உள்ள கதிர்வீச்சுக்கள் உடலுக்கும், மூளைக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதன் பாதிப்புகள் குறித்து பக்கம், பக்கமாக எழுதினாலும் அதை எல்லாம் படித்து தங்களை மாற்றிக்கொள்ளாமல் வீணடித்து வருகிறார்கள். என்று செல்போன் பயன்பாடு அதிகரித்ததோ அன்று முதல் வாசிப்பு பழக்கத்தை பெரும்பாலானோர் கைவிட்டு விட்டனர். வாசிப்பு பழக்கம் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றக்கூடிய ஆயுதம். அத்தகைய அறிவாற்றலை புறந்தள்ளி விட்டு இப்போது செல்போன் உலகத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதில் கூட சங்கடப்படுகிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாற்றி விட்ட செல்போன் ஒவ்வொரு மனிதர்களிடமும் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வாசிப்பை நேசிக்க வேண்டும். அப்போது தான் அறிவு படைத்தவர்களாவோம். இந்த சமுதாயமும் நல்ல சமுதாயமாக மாறும். ஆனால் அதை விடுத்து வாசிப்புக்கு விடை கொடுத்தோம் என்றால் இனி வருங்கால சந்ததிகளை கூட நம்மால் காப்பாற்ற முடியாது. செல்போன் பயன்பாட்டால் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஒவ்வொரு மனிதர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதில் முதன் முதலில் இருப்பது கண் தான். இன்று கண் மருத்துவமனைகளில் அதிக அளவு நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி கண் பாதிப்பினால் வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். டாக்டர் கூறிய பின்னர் தான் ஞானம் வந்ததை போன்று வருந்துகிறார்கள். உள்ளே நுழைந்ததும் கண் டாக்டர் கேட்கும் முதல் கேள்வி என்ன வென்றால் நீங்கள் செல்போனில் வாட்ஸ்-அப் பார்க்கிறீர்களா என்பது தான். இந்த கேள்விக்கும் அங்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் ஆமாம் என்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்த சமுதாயமும் அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கண்ணையும், மூளையும், உடலையும் பாதுகாக்க நல்ல சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலும் செல்போன் பயன்பாட்டை நிறுத்தாமல் தொடர்ந்தீர்கள் என்றால் அந்த சத்துள்ள உணவின் பயன்பாடு கிடைக்காமலே போய்விடும். புத்தகத்தை படி அறிவை வளர்த்துக்கொள், நீ படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள். அப்போது தான் நல்ல விஷயங்கள் உன் மூலமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவி பாயும் என்று சொன்னது எல்லாம் அந்தக்காலம். இப்போது வாட்ஸ்அப்பில் வரும் உப்பு சப்பில்லாத கமெண்ட்டுகளை தான் பலர் ஷேர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பார்வையற்றவன் குருடன் அல்ல, கல்வி கற்காதவனும் பார்வையற்றவனுக்கு சமம் என்று போதனை செய்ததை இன்றைய சமுதாயம் மறந்து விட்டது. படித்தால் தான் அறிவு வளரும். எனவே வாசிப்பை பாதிக்கும் செல்போன் பயன்பாட்டை குறைப்போம். வாசிக்க தொடங்குவோம்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்���ள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/07/tnpsc-current-affairs-quiz-09-tamil-test.html", "date_download": "2018-12-10T03:53:25Z", "digest": "sha1:WMVZT7HDCACLJ6YU6YPGMZV4GFGIOGAE", "length": 5845, "nlines": 126, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz No.109 Tamil (International Affairs) - Test Yourself", "raw_content": "\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ள நாடு எது\nஉலகின் முதல் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ள நாடு எது\nசமீபத்தில் மரணமடைந்த ஆங்கிலத் திரைப்பட நடிகர் ரோஜர் மூர் ஏற்று நடித்த புகழ்பெற்ற கதாபாத்திரம் எது\nசர்வதேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் (FILTER) கண்டுபிடித்துள்ள புதிய உயிரினத்துக்கு NASA-வின் விஞ்ஞானிகள் இட்டுள்ள பெயர் எது\n\"தி லான்ஸட்\" சர்வதேச மருத்துவ சேவைத் தர வரிசை பட்டியலில் (2017 Healthcare Access and Quality Index-HAQI) இந்தியா பெற்றுள்ள இடம் எது\n2017 உலக வங்கியின் மின்சார அணுகல் (World Bank’s Power accessibility list) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எது\n2017 போர்பஸ் பத்திரிக்கையின் \"GLOBAL GAME CHANGER\" பட்டியலில் முதலிடம் பெற்றவர் யார்\nஆப்பிரிக்க வளர்ச்சி வங்கிக் குழுமத்தின் 52-ஆவது ஆண்டுக் கூட்டம் (23.05.2017) இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது\nபிரான்ஸ் நாட்டு புதிய, இளம் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்\n2017 அமெர���க்காவின் உட்ரோ வில்சன் விருது பெற்ற ICICI வங்கியின் பெண் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ashwin-shares-inside-details-on-virender-sehwag-in-team-meetings/", "date_download": "2018-12-10T03:45:18Z", "digest": "sha1:3FAWGNVQXCFY2FEXGE3VOUSOLV2H7FSJ", "length": 10457, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "சேவக்கிடம் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிய கோச் : அஷ்வின்! - Cinemapettai", "raw_content": "\nHome News சேவக்கிடம் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிய கோச் : அஷ்வின்\nசேவக்கிடம் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிய கோச் : அஷ்வின்\nபர்மிங்ஹாம்: இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னன் சேவக், முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை கூட்டத்தில் வைத்து மரண கலாய் கலாய்த்துள்ளார்.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇதில் இந்தியா, பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் போட்டிக்கு முன்பாகவே, முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்தரை, சேவக் நேரலை நிகழ்ச்சியில் வைத்து அசிங்கப்படுத்தினார்.\nஇதுகுறித்து இந்திய வீரர் அஷ்வின் கூறுகையில்,’ சேவக், இன்று இப்படி மாறவில்லை. அவர் ஆரம்பம் முதலே அப்படி தான். இப்படி தான் கடந்த 2011ல் நடந்த உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது, காலை 10 மணிக்கு பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அவசர கூட்டத்துக்கு வரும்படி எல்லா வீரர்களிடம் தெரிவித்தார். அதற்கு சேவக், கிறிஸ்டனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றார்.\nஅதிகம் படித்தவை: சுசி லீக்ஸ் பார்ட் 2 விரைவில், இருட்டில் எடுத்த திருட்டு போட்டோக்களை வெளியிடுவோம்\nஅதற்கு கிறிஸ்டன் கூட்டத்தில் பேசிக்கொள்வோம் என அவர் தெரிவித்தார். கூட்டம் துவங்கியதும் சேவக்கிடம் கிறிஸ்டன் விஷயத்தை கேட்க, அனைவரும் போட்டிக்காக வியூகங்களைத்தான் சொல்லப்போகிறார் என அனைவரும் ஆர்வமாக் இருந்தோம். ஆனால் சேவக், போட்டிக்கு எல்லா வீரர்களுக்கும் 6 இலவச பாஸ்கள் கிடைக்கும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை எங்கள் கைக்கு 3 பாஸ்கள் மட்டுமே கிடைக்கிறது. போட்டிக்கு முன் எங்களது பாஸ் கைக்கு வரவேண்டும். அப்படி வரவில்லை என்ற��ல் நான் போட்டியில் கூட விளையாட மாட்டேன் என்றார்.\nஅதிகம் படித்தவை: நடிகை சுஜாதாவின் திரையுலகப்பயணங்கள்\nஇதனால் கூட்டம் முழுதும் காமெடியானது. இதற்கு கிறிஸ்டன் என்னுடைய இரண்டு பாஸ்களை உனக்கே கொடுத்துவிடுகிறேன் என சொல்ல, அதற்கும் சேவக், உங்களது பாஸ் கோட்டா நாலு, ஆனால் உங்களுக்கும் இரண்டு தான் வழங்கப்படுகிறது. என்றார். அப்போது இருந்தே சேவக்கை பார்ப்பதால், தற்போது அவரது கருத்துக்கள் கம்மி தான் என்றார்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=460&Itemid=61", "date_download": "2018-12-10T04:15:16Z", "digest": "sha1:QK2KFZYFUKYV34KURSEO4D2RRT555FJM", "length": 22579, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "(273)", "raw_content": "\nகொடியே றுசெந்தா மரைக்கை விரல்கள் கோல மும்அழிந் திலவா டிற்றில\nவடிவே றுதிரு வுகிர்நொந் துமில மணிவண் ணன்மலை யுமோர்சம் பிரதம்\nமுடியே றியமா முகிற்பல் கணங்கள் முன்னெற் றிநரைத் தனபோ லஎங்கும்\nகுடியே றியிருந் துமழை பொழியும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.\nசெந்தாமரை மலர்போன்ற (கண்ணனது) திருக்கையும்\n(அதிலுள்ள) திருவிரல்களும் (ஏழுநாள் ஒரு பழுப்பட மலையைத் தாங்கிக் கொண்டுநின்றதனால்)\n(அம்மலையை இவன் எடுத்து நின்ற நிலைமையும்)\n(அம்மலையினுடைய) முன்புறம் நரைத்தாற்போல் தோற்றும்படி\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- கண்ணபிரான் ஏழு நாளளவும் ஏகாகாரமாக மலையைத் தாங்கிக் கொணடு நிற்கச் செய்தேயும் கை, விரல், நகம் முதலியவையொன்றும் சிறிதும் விகாரமடையாமையால், இவன் மலையெடுத்து நின்றவிது தொம்பரவர் கூத்துப் போலே ஒரு கண்கட்டுவித்தையாகத் தோன்றுகின்றதே யன்றி ஒன்றும் மெய்க்கொள்ளப் போகவில்லை; மெய்யே மலையைச் சுமந்தானாகில் மேனிவாட்டமுண்டாகாதொழியுமோ என்று சமத்காரந்தோற்றக் கூறுகின்றார் - முன்னடிகளில். சம்பிரதம் - ஒருவகை அஞ்சனத்தின் உதவியினால் ஒரு முஹூர்த்தகாலத்தளவு நிற்கும்படி மாஞ்செடி முளைக்கச்செய்தல் முதலிய இந்திரஜாலவித்தை. இப்படி இந்திரஜாலமெனக் கூறியதனால இச்செய்கை அபாரமார்த்திகம் என்று சிலர் மயங்கக்கூடுமே எனச் சஙகித்து, அதனைத் தெளிவிக்குமாறு அருளிச் செய்கின்றார் - பின்னடிகளால். அம்மலையிலுள்ள கார்மேகங்கள் அதன் சிகரத்திலே நிலச்செழிப்புண்டாம்படி எங்கும் வர்ஷித்து நீர் கழிந்தமையால் வெளுக்கப் பெற்று அச்சிகரத்தின் மேற்குடியிருக்கும் படியைப் பார்த்தால் அம்மலையின் முன்னெற்றி நரைத்துக் கிடக்கின்றதோ வென்று தோற்றா நின்றதென்று உத்ப்ரேக்ஷித்தவாறு. கண்ணபிரான் மழை தடுக்க மலையெடுத்தபோது அதன் மேல் இவ்வாறு மழையுண்டானதாகப் பொருளன்று; இதை உபலக்ஷண ரூப விசேஷணமாகக் கொள்க. குடியேறியிருந்து மழைபொழியும் - மழை பொழிந்து குடியேறியிருக்கும் என விகுதி பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது. வர்ஷியாமல் வெளுத்திருக்குங் காலத்திலும் மேகங்களிருக்குமிடம் மலைத்தலை யோரமாதல் அறிக.\nஇதற்கு உள்ளுறை பொருள் ;- வேதாந்த நிஷ்டர்களான ஆசாரியர்கள் தம்மடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரஸமான அர்த்தங்களை உபதேசித்துத் தாங்கள் சுத்தஸ்வரூபர்���ளாக இருக்கும்படியைக் குறித்தவாறாம்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிரும��ழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T04:56:51Z", "digest": "sha1:7CTFQUFHIL74L23TT4PILHYRLIL7QZHW", "length": 10046, "nlines": 141, "source_domain": "eelamalar.com", "title": "விடைபெறும் மூன் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » சிறப்புச் செய்திக‌ள் » விடைபெறும் மூன்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் 31.12.16 தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8வது பொதுச் செயலாளராக பதவியேற்ற பான் கீ மூனின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 9வது பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டானியோ கட்டேரஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 12ம் திகதி பதவியேற்ற இவர், 01.01.2017 முதல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.\n« காவல்துறை காவலரணை அகற்றக்கோரி பிரார்த்தனை போராட்டம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10763/2018/08/sooriyan-gossip.html", "date_download": "2018-12-10T04:49:33Z", "digest": "sha1:4M7PFYLMGFI5N2HQGRR6Y6N632VQYHQQ", "length": 15917, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வட்ஸ் அப்பில் தற்கொலையைத் தூண்டும் ''மோமோ''..... எச்சரிக்கை!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவட்ஸ் அப்பில் தற்கொலையைத் தூண்டும் ''மோமோ''..... எச்சரிக்கை\nSooriyan Gossip - வட்ஸ் அப்பில் தற்கொலையைத் தூண்டும் ''மோமோ''..... எச்சரிக்கை\nப்ளுவேலை தொடர்ந்து, தற்கொலையைத் தூண்டும் மோமோ விளையாட்டு, பல சமூக வலைதளங்களில் அதி வேகமாக பரவி வருகின்றது.\nஇதன் காரணமாக பல பெற்றோர்கள் பெரும் பீதியில் உள்ளனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன், ப்ளுவேல் என்ற தற்கொலை கேம் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதை விளையாடும் சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டனர். ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் தற்கொலையும் செய்து கொண்டனர். இதையடுத்து, ஆபத்தை உணர்ந்து சர்வதேச நாடுகள் ப்ளுவேல் விளையாட்டை தடை செய்தன.\nப்ளுவேல் விளையாட்டின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக மோமோ சேலஞ்ச் என்ற புதிய ஆபத்து, இளம் தலைமுறையினரை குறிவைத்துள்ளது. பேஸ்புக், வட்ஸ் அப்,உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் மோமோ சவால்கள், தீவிரமாக பரவியுள்ளது.\nஇந்த சவாலில் பங்கேற்க, வட்ஸ் அப்பில் பகிரப்படும் மோமோ என்ற எண்ணை சேமித்து, அதற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். வெள்ளைத் தோலுடன் வீங்கிய கண்களுடன் கொடூரமாக சிரிக்கும் வகையில் உள்ள உருவத்திற்கு பெயர் தான் மோமோ. இது நம் மனநிலையை பாதிக்கும் தன்மையை உண்டாக்கி விடும்.\nஎந்நேரத்திலும் திடீரென ஸ்மார்ட்ஃபோன் திரையில் தோன்றும் மோமோ,சவாலில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கும். முதலில் விசித்திரமான மற்று���் அவலட்சணமான சிலை, ஓவியம் நிறைந்த புகைப்படங்கள் அனுப்பப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, ப்ளுவேல் சேலஞ்சைப் போல, முதலில் சிறிய சிறிய சேலஞ்ச்களை செய்ய வைக்கிறது.\nமோமோவுடன் விளையாடுவதால், தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வன்முறை மற்றும் தற்கொலை செய்ய தூண்டும். பணம் பறிப்பும் செய்யும். மன அழுத்தம், பதட்டம் மற்றும் தூக்கமின்மை நோய் உள்ளிட்ட உடல் ரீதியாகவும் பாதிக்க கூடும்.\nஇந்த விளையாட்டின் ஆபத்தை அறிந்து, ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ நாடுகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல. வட்ஸ் அப் நிறுவனமும், இது போன்ற ஆபத்துகளில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளது.\nமோமோ விளையாட்டால், தமது குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என பெற்றோர்கள் பெரும் பீதியில் உள்ளனர்.\nஎச்சரிக்கை - நிமோனியாவால் 1.1 கோடி குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்\nநம் மரணத்திற்கான இறுதி எச்சரிக்கை- தெரிந்து கொள்ளுங்கள் ....\nStrawberry பழத்தில் ஊசி வைத்தவர் கைது\nபிரதமரை அவமானப்படுத்தும் கார்ட்டூனை ரசிப்பதா ; குஷ்பூ ஆவேசம்\nநான் தற்கொலைக்கு முயன்றேன்- சிறீசாந்த் கண்ணீர் விட்டு கதறல்\nகலிபோர்னியா காட்டு தீயில் 630 பேரை காணவில்லை.\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nநயனின் காதலன் ஓட்டுனராக வீதியில் ....\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\n''திருமணத்தின் பின்னர் முதன்முதலாக கணவர் இதைத் தான் கூறினார்''... நெகிழும் வைக்கம் விஜயலெட்சுமி\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1313", "date_download": "2018-12-10T04:15:00Z", "digest": "sha1:B66523JN52HFWNQJTZYZKTR2Z7BLWB2Y", "length": 5549, "nlines": 52, "source_domain": "tamilpakkam.com", "title": "“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என முன்னோர்கள் சொல்ல காரணம்! – TamilPakkam.com", "raw_content": "\n“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என முன்னோர்கள் சொல்ல காரணம்\n“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கு…ம் காண முடியும்.\nகோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.\nசிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை “ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்” என்பர்.\n“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\nவள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்\nதெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்\nகள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”\nமுழங்கால் – ஆஸ்தான மண்டபம்\nதுடை – நிருத்த மண்டபம்.\nதொப்புள் – பலி பீடம்\nமார்பு – மகாமண்டபம் ( நடராஜர்)\nகழுத்து – அர்த்த மண்டபம் (நந்தி)\nவலது செவி – தக்ஷிணா மூர்த்தி\nஇடது செவி – சண்டேஸ்வரர்.\nவாய் – ஸ்நபன மண்டப வாசல்\nமூக்கு – ஸ்நபன மண்டபம்\nபுருவ மத்தி – லிங்கம்.\nதலை உச்சி – விமானம்.\n“தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன:\nத்யஜோத்: அஞ்ஞான நிர்மால்யம் ஷோகம் பாவேன பூஜயேத்” என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nதெற்கு பார்த்த வீடு நல்லதா கெட்டதா\nஅதிர்ஷ்டம் கிடைக்க கையில் உப்புடன் கிழக்கு நோக்கி அமர்ந்து இதை சொல்லுங்கள்\nஎளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்\nவெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் செய்ய வேண்டியது என்ன\nமுகத்தில் வயதான தோற்றம் தெரியுதா அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்\nஇரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க, தினமும் 3 முறை இதை ஊற வைத்து சாப்பிட்டால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1511", "date_download": "2018-12-10T04:11:00Z", "digest": "sha1:GNF5NYUSAP6TRMFJFZGCHHCQ5RGUR77G", "length": 6330, "nlines": 51, "source_domain": "tamilpakkam.com", "title": "எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்! – TamilPakkam.com", "raw_content": "\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்\nராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.\nராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்….\nராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க…\nராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..\nசிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க…\nராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க…\nராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க\nஅன்பா அனுசுரனையா பேசலாம்..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க..அன்புல தென்றல்..கோபத்துல சுனாமி..\nராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க…அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்…அர்ஜுனன் ..கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோட்டியாக வந்தார்…வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.\nமகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.\nஅடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க…\nஅசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்..\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க\nவீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால், பணப்பிரச்சனை நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும் \nமாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா\nஅக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\nஅல்சரை குணப்படுத்தும் மிகவும் அற்புத நாட்டு வைத்தியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2161549", "date_download": "2018-12-10T05:25:21Z", "digest": "sha1:3B6SRZKF5FSAYSOBSRHFKEHZGGKRK67Z", "length": 18179, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "லோக்சபா தேர்தலோடு இந்த ஆட்சி முடிவு : தினகரன்| Dinamalar", "raw_content": "\n181 சேவையை துவக்கி வைத்த முதல்வர்\nமெகா கூட்டணி : டில்லியில் ஒன்று கூடும் ...\nஅமைச்சர் மீது சசி தரூர் அவதூறு வழக்கு\nமதுரையில் பிளாஸ்டிக்கிற்கு தடை 1\nமின்சாரம் தாக்கி 2 பேர் பலி\nஇந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் : அரவிந்த் ... 3\n5 மாநில தேர்தல் : நாளை (டிச.,11) ஓட்டு எண்ணிக்கை 9\nசொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 1\nலோக்சபா தேர்தலோடு இந்த ஆட்சி முடிவு : தினகரன்\nசென்னை: ''லோக்சபா தேர்தலோடு, இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும்,'' என, அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், தினகரன் தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது, 'ஜெ., இருந்திருந்தால், இப்படி ரோட்டில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது' என, தெரிவித்தனர். இதற்கெல்லாம் நல்ல முடிவை, தெய்வமாக இருக்கிற ஜெயலலிதா உருவாக்கி தருவார் என, அவர்களிடம் கூறினோம்.துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரம் உட்பட, தமிழகத்தை பாதிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், சட்டசபையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி, அதை சட்டமாக்கினால் மட்டுமே, தீர்வு காண முடியும்.தமிழகத்தில், யார் தலைமையேற்று, ஆட்சி நடத்துகிறார் என்பதை பொறுத்தே, தமிழகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். ஜெ., இருந்தபோது, வடக்கில் இருந்தவர்கள், அவர் அனுமதி இல்லாமல், எதையும் புகுத்த முடியாத நிலை இருந்தது.இன்று, பலவீனமான தலைமை உள்ளது. மத்திய அரசிடம் கைகட்டி சேவகம் செய்கிற ஆட்சி இருக்கும்போது, தமிழகத்திற்கு பெரிதாக, எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. எனவே தான், ஆட்சி மாற்றம் அவசியம் என, மக்கள் விரும்புகின்றனர்.அதனால் தான், 18 எம்.எல்.ஏ.,க்கள் தீர்ப்பை, தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். நாங்கள், மேல்முறையீடு செய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலோடு, 20 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் வந்தாக வேண்டும்.எட்டு தொகுதிகளில், ஆளும் கட்சி வெற்றி பெறாவிட்டால், ஆட்சி போய் விடும். எனவே, லோக்சபா தேர்தலோடு, இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம���\nஉன்னோட கட்சிக்கு தா மக்கள் முற்றுபுள்ளி வைத்து உன்ன வீட்டோட உக்கார வைக்க போறாங்க\nஅம்மாவைதான் அனுப்பி விட்டீர்களே பாஸ்.\nஜெயாவின் ஆத்மா இந்த மன்னார்குடி மாபியா குடும்பத்த மன்னிப்பாங்களா ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/10/blog-post_58.html", "date_download": "2018-12-10T04:39:26Z", "digest": "sha1:2ZRPTL7J6K7YBQXZTHNZGYIFF7IMDX4A", "length": 15060, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!!", "raw_content": "\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அன��த்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/08/gopal.html", "date_download": "2018-12-10T05:06:46Z", "digest": "sha1:Q3BYSFXGZPEBYZT4BEJPXSMSM4Q4MG6Q", "length": 13706, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நின்றுபோன தூதுக்குழுவின் பயணம் | emissories refused to go to jungle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nவீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நெடுமாறன் மறுத்து விட்டதால் தூதுக்குழுவின் பயணம் நிறுத்தப்பட்டு விட்டது என்று நக்கீரன் பத்திரிக்கையாசிரியர்கோபால் கூறினார்.\nநடிகர் ராஜ்குமாரை மீட்பது பற்றி சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் ஆறாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால், பேராசிரியர் கல்யாணி, புதுச்சேரியைச் சேர்ந்த சுகுமாறன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காட்டிற்குப்புறப்பட்டுச் செல்வதாக இருந்தனர்.\nஇந்த நிலையில் தமிழக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் பேசும் போது நெடுமாறன் காட்டிற்கு செல்வதற்குகடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது நெடுமாறனை தேச விரோதி என்றார்.\nசோ.பாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்துத் தெரிந்து கொண்ட நெடுமாறன், சோ.பாலகிருஷ்ணன்வேண்டுமானால் காட்டுக்குச் சென்று வரட்டும் என்றார். இதேபோல் அவருடன் காட்டுக்குச் செல்வதாக இருந்த, பேராசிரியர் கல்யாணி,சுகுமாறன் ஆகியோர் சோ.பாலகிருஷ்ணனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நெடுமாறன் குழுவினர் இனிமேல் காட்டுக்குச் செல்லவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபாலும் காட்டுக்குச்செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.\nகருணாநிதிக்கு முரசொலி மாறன் போல.. ஸ்டாலினின் மனசாட்சியாக மாறுகிறாரா சபரீசன்\n2018ஐ கலக்கிய இரு பெரும் தலைவர்கள்.. வேற யாருமல்ல.. இவங்களை சொல்லலாம்\nபேய்ட்டி புயல் சென்னையை நோக்கி வருகிறதா என்ன சொல்கிறது வானிலை மையம்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு.. இன்று பல கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டிய நேரமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107420", "date_download": "2018-12-10T04:56:50Z", "digest": "sha1:XMJW3X2O7P3UHV2SRAD4TF3NT6ZLS4P6", "length": 9724, "nlines": 152, "source_domain": "www.ibctamil.com", "title": "காணிகள் மீளளிப்பு தொடர்பான முக்கிய முன்னகர்வுகள்! - IBCTamil", "raw_content": "\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nகாணிகள் மீளளிப்பு தொடர்பான முக்கிய முன்னகர்வுகள்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது வரை படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவ���ப்பது தொடர்பில் இம் மாதம் 16ம் திகதி மாவட்டச் செயலாளர் தலைமையில் ஓர் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.\nமாவட்டச் செயலகத்தில் இடம் பெறும் கலந்துரையாடலில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 265 ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ள நிலையில் அந்த பிரதேசங்களில் மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் உரியவர்களிடமே ஒப்படைக்கப்படும் அதற்காக மாவட்டந்தோறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படை அதிகாரிகள் அனைவரும் கூடி ஆராய்ந்து அதன் அறிக்கையை உடன் தனக்கு சமர்ப்பிக்குமாறு வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் பணிப்புரை விடுத்திருந்தார்.\nஅதேநேரம் மக்களின் காணிகள் டிசம்பர் 31ற்கு முன்பாகவும் படையினரின் பிடியில் உள்ள பாடசாலைகள் உடனடியாகவும் விடுவிக்கப்படும். என உத்தரவாதம் அளித்த நிலையில் முதலாவதாக யாழ்ப்பாண மாவட்டக் கூட்டம் 16ம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/04/dhanushs-vada-chennai-to-have-its-world-premiere-in-china/", "date_download": "2018-12-10T04:47:44Z", "digest": "sha1:PKRAHBPYRDDQAVY4QJAA6LLECDKREGBL", "length": 8348, "nlines": 149, "source_domain": "mykollywood.com", "title": "Dhanush’s “Vada Chennai “to have its world premiere in China. – www.mykollywood.com", "raw_content": "\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை…\nசீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை\nதேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்\n“வட சென்னை ” . கடந்த 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.\nஇத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது.லைக்கா ப்ரொடொக்சன்ஸ் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது.\nபொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.\nதற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது.இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்.\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/01/2009.html", "date_download": "2018-12-10T04:46:00Z", "digest": "sha1:6VO3G4BN2S2VG6WP6Y5PAG2VRAD2KS6E", "length": 19469, "nlines": 380, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருதுகள்", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருதுகள்\n2009-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நூல் விருதுகளை நேற்று தமிழக அரசு அறிவித்தது. விருதுபெற்ற நூல்கள் பல்வேறு துறைகளை (மரபுக் கவிதை, புதுக் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சுற்றுப்புறவியல், கணினிவியல், நாட்டுப்புறவியல், இதழியல், விளையாட்டு) சார்ந்தவை. தினமணி செய்தித்தாளிலிருந்து, விருது ��ெற்ற நூல்கள், ஆசிரியர்/பதிப்பாளர் தகவல் இதோ:\nபெரியார் காவியம், இரா. மணியன், சீதை பதிப்பகம்\nபூட்டாங்கயிறு, கவிஞர் கவிமுகில், வனிதா பதிப்பகம்\nஏழரைப் பங்காளி வகையறா, எஸ். அர்ஷியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள், ஆண்டாள் பிரியதர்ஷினி, ஏகம் பதிப்பகம்\nசெம்பியன் தமிழவேள், சி. செந்தமிழ்ச்சேய், மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை\nபச்சைக்கிளியே பறந்துவா, பாவண்ணன், அன்னம் பதிப்பகம்\nஅகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ்\nசெந்தமிழ் வளம்பெற வழிகள், கனகரத்தினம் (இலங்கை), மணிமேகலைப் பிரசுரம்\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை, கு.வெ.கி. ஆசான், கயல்கவின்\nகம்போடியா நினைவுகள், கே.ஆர்.ஏ. நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ்\nதொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வே.ரா. மணியம்மை, ந.க. மங்கள முருகேசன், தென்றல் பதிப்பகம்\nநீதிக்கட்சி வரலாறு, க. திருநாவுக்கரசு, நக்கீரன் பதிப்பகம்\nவளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல், ஆர்.வி. ஜெபா ராஜசேகர், ஈடன் பதிப்பகம்\nசந்திரயான், சி. சரவணகார்த்திகேயன், கிழக்கு பதிப்பகம்\nபெரியாரைக் கேளுங்கள், மா. நன்னன், ஏகம் பதிப்பகம்\nகாப்புரிமை, எஸ்.பி. சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம்\nதமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள், கி. முப்பால் மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகற்றலும் கற்பித்தலும், ஜவகர் சு. சந்தரம், கங்காராணி பதிப்பகம்\nவளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு, ம. சுவாமியப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதமிழ் இணையம், தமிழ் வலைதளங்கள்: பங்களிப்பும் பயன்பாடும், ம.செ. இரபிசிங், நர்மதா பதிப்பகம்\nநாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை, சு. சண்முக சுந்தரம், காவ்யா பதிப்பகம்\nஒரு பைசாத் தமிழன் அயோத்திதாச பண்டிதர், வே. பிரபாகரன், திருவள்ளுவர் ஆய்வு நூலகம்\nஒன்றே சொல், நன்றே சொல் (3 தொகுதிகள்), சுப. வீரபாண்டியன், வானவில் புத்தகாலயம்\nஒலிம்பிக் சாதனையாளர்கள், ப்ரியா பாலு, நர்மதா பதிப்பகம்\nநியூ செஞ்சுரி/பாவையின் நான்கு புத்தகங்கள், நர்மதா, கிழக்கு, ஏகம் ஆகியவற்றுக்குத் தலா இரண்டு புத்தகங்கள் என விருதுகள் கிடைத்துள்ளன.\nஎல்லோரையும் சமாதானம் பண்ணிட்டாங்க போலிருக்கு..\nகிருஷ்ணன்: நிச்சயமாக. புத்தகக் கண்காட்சி முடிந்தத��ம் எங்கள் பதிப்பகத்தின் முதல் 20 புத்தகங்கள் எவை என்று பட்டியலிடுகிறேன். மொத்தமாக எத்தனை புத்தகங்கள் விற்றன, வருமானம் எத்தனை போன்ற தகவல்கள் பிரத்யேகமானவை, ரகசியமானவை அல்லவா அவற்றை வெளியிடமாட்டோம். ஆனால் ஒரு வாசகருக்குத் தேவையான பல தகவல்களைத் தரத் தயங்கமாட்டோம்.\nஉண்மைத்தமிழன்: 24 எழுத்தாளர்கள், 18 பதிப்பகங்கள். எல்லோரையும் சமாதானம் செய்துவிட முடியாது\nஎழுத்தாளருக்கு ரூ. 20,000 (இருபதாயிரம்). பதிப்பாளருக்கு ரூ. 5,000 (ஐந்தாயிரம்).\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இரு நூல்களுக்கு பரிசு கிடைத்துள்ளது பற்றி மிக்க மகிழ்ச்சி. வருகிற ஆண்டுகளிலும் தொடர்ந்து பரிசுகளைப் பெற எனது வாழ்த்துகள்.\nதாங்கள் பதிப்பித்த நூல்களுக்கு விருது கிடைத்த செய்தி தந்த மகிழ்ச்சியைக் காட்டிலும், நேற்று, தங்களின் என்.எச்.எம். ரைட்டர் பயன்பாட்டு தொகுப்பிற்கு அரசின் விருது கிடைத்திருப்பதனை ஆண்டோ பீட்டர் கூறினார். அது அதிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ் எழுத்து வகை வெள்ளத்தில் சிக்கிய என் போன்ற எழுத்தாளர்களுக்கு, நல்லதொரு பயன்பாட்டு தோணியாய் வந்தது உங்கள் மென்பொருள். இதனைப் பயன்படுத்தும் அனைத்து தமிழ் எழுத்தாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்\nகருப்புப் பணம் - 2\nபுத்தகக் கண்காட்சி பதிநான்காம் நாள் (இறுதி)\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி\nபுத்தகக் கண்காட்சி பதிமூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பனிரெண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பதினொன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பத்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது...\nபுத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஆறாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்\nபுத்தகக் கண்காட்சி நான்காம் நாள்\nபுத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nகதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுத்தகக் கண்காட்சி முதல் நாள்\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nகதம்பம் - 3 - வரலாறு முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/07/146-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F-1026187.html", "date_download": "2018-12-10T04:31:33Z", "digest": "sha1:LMQFGC5S322OIBYYWXOYTXUAUWW5C4GC", "length": 8029, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "146 பேருக்கு விலையில்லா கால்நடைகள் அளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n146 பேருக்கு விலையில்லா கால்நடைகள் அளிப்பு\nBy வேதாரண்யம் | Published on : 07th December 2014 02:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவேதாரண்யம் வட்டம், நெய்விளக்கு, தகட்டூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 146 பேருக்கு இலவச கால்நடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nதோப்புத்துறை, ஆறுமுகச்சந்தி கடைவீதியில் கூட்டுறவுத் துறை சார்பில், அம்மா மருந்தகத்தை திறந்து வைத்த அமைச்சர், முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.\nபின்னர், நெய்விளக்கு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு கன்றுகளுடன் பசு மாடுகளும், தகட்டூரில் 96 பயனாளிகளுக்கு தலா 4 வெள்ளாடுகளையும் அமைச்சர் வழங்கினார்.\nமாவட்டத்தில் கீழ்வேளூர், கூறைநாடு உள்ளிட்ட 3 இடங்களில் அம்மா மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன. இங்கு 12% தள்ளுபடியில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்றார் அமைச்சர். நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார். நாகை எம்.பி. கே. கோபால், வேதாரண்யம் எம்எல்ஏ என்.வி. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் கோ. ராசேந்திர பிரசாத், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் கே. நாகராசன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், நகர்மன்றத் தலைவர் ந. மலர்கொடி, ஊராட்சித் தலைவர்கள் கோவி. சுப்பிரமணியன், எம்.எஸ். அமிர்தகடேசுவரன், ஒன்றியக் குழு உறுóபினர்கள் கு. சுப்பிரமணியன், மீராஷேக்மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/12/blog-post_94.html", "date_download": "2018-12-10T04:14:19Z", "digest": "sha1:3I4HLTFKYMPOKHGTSZOPCUCP5F3AGMO4", "length": 3977, "nlines": 34, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "புதிய இராணுவப் பேச்சாளர் பதவியேற்பு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை புதிய இராணுவப் பேச்சாளர் பதவியேற்பு\nபுதிய இராணுவப் பேச்சாளர் பதவியேற்பு\nபுதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார்.\nகொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇவர் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவ நித்திய படையணியில் இணைந்து 32 வருடங்களை பூர்த்தி செய்த பிரிகேடியர் சுமித் அதபத்து, இராணுவ சிங்க படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியில் பதவிநிலை கடமைகளையும் வகித்துள்ளார்.\nஊடக பணிப்பாளர் இதற்கு முன்பு இந்த பணிப்பகத்தில் மேஜர் தர பதவியில் கடமை வகித்த அதிகாரியாவார்.\n1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி இராணுவ அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிரிகேடியர் சுமித் அதபத்து இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக காலி பூஸ்ஸ பிரதேசத்தில் கடமை வகித்தார். மேலும் பொறிமுறை காலாற் படையணியின் படைத் தளபதியாகவும், மின்னேரியவில் அமைந்துள்ள காலாட் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரியாகவும் கடமை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், பணிப்பாளர் ஜெனரல் மற்றும் ஊடக பணிப்பாளராக கடமை வகித்த மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்கள் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/10/blog-post_23.html", "date_download": "2018-12-10T05:20:05Z", "digest": "sha1:AAKTNHFIFHLTZ42TK3JMYLX3IPL33FFB", "length": 35016, "nlines": 787, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர��� கவிதைகள்: இடுவீர் பிச்சை இடுவீரே", "raw_content": "\nதரமே அற்றவர் போனாலும் –அந்தோ\nPosted by புலவர் இராமாநுசம் at 10:51 AM\nபொன்னான வரிகளால் நற் புத்தியொன்று சொன்னீர்கள் .உங்கள் எண்ணம்போல் ஏழைக்கும் இதுவரைக் கிட்டாத கல்வியது கிட்டட்டும் .மண்ணாளும் அரசனின் கடமையதை மகத்தான கவிதையில் எடுத்துரைத்த என் மனதாளும்தந்தைக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........\n”கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து கான்பதில்தான் இன்பம் என் தோழா”-- பட்டுக்கோட்டையார்.\nகல்வியின் அவசியம் வெளிநாடுகளுக்கு போகிறவர்களுக்கு நல்லாவே தெரியும், கவிதை நச் புலவரே...\nஆரம்ப வரிகள் அருமை ஐயா..\nதெரிந்தும் கல்வி வியாபாரிகளைக் கட்டுப்படுத்த யாருமில்லை. எரிமலை வெடித்தால் தான் சரிவரும்.\nஅவர்கள் திருந்தும் வரை காத்திருத்தலை விட, திருத்திவிட துணிவது உத்தமம்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said\nMANO நாஞ்சில் மனோ said..\nஏனிந்த பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டால்...\nகவியின் சமூக சாடல் நன்று புலவரே.\nகல்வியைச் சந்தைக்குக் கொண்டுவந்தவர்களைக் குறித்து சிந்திக்க வைக்கிற கவிதை\nஅருமை அருமை.மனதைத்தொடும் கவிதை வரிகள்1\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇது மாதிரியான எளிமையான வார்த்தைகளுடன் சிறந்த ஆக்கத்தை காணும் போது இப்படி பட்டவருக்கு மகளாக பிறக்க வில்லையே என ஏங்குவதுண்டு சிறந்த ஆக்கம் வணகுகிறேன் .\nஐயா புதிய கவிதை ஒன்று காத்திருக்கின்றது வாருங்கள்\nவந்து உங்கள் பொன்னான கருத்தைக் கூறுங்கள் .பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் .மிக்க நன்றி ஊக்குவிப்புகளிற்கு .\nவேடந்தாங்கல் - கருன் *\nபுலவர் சா இராமாநுசம் .\nகொள்ளை கூட்டத்தின் கல்வி சிக்கி நாட்கள் பலவாகி விட்டன.\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ புலவரே... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...\nதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.\nஇனிய மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் த��்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் .\nஇருப்பது இறைவன் தானென்றீர்))உண்மை வரிகள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nஅற்புதமான கவிதை ஐயா ..\nஏழைகளுக்கு தங்கள் கவிதை போல் அனித்தும் கிடைக்கட்டும்\nதீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...\nவணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஏழைகள் கல்வியைப்பற்றி அருமையான கவிதை படைத்துள்ளீர்கள் வாச்த்துக்கள்.\nகல்விக்கு உதவி செய்வதில் எனக்கும் நாட்டம் கூட.முடிந்தளவு செய்தும் இருக்கிறேன்.அன்பான தீபத்திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கு \nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 27, 2011 at 8:01 PM\nபேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் என்ற செங்கால் நாராய்த் தூதுப் பாடல் நினைவுக்கு வருகிறது.\nசமூக சாடல் ....கல்வி ஒளியேற்றும் சிந்தை. கருத்து உலகில் பரவட்டும். பணி தொடர இறையருள் கிட்டட்டும் ஐயா.\nநிலை மாறும் நாள் வெகுவிரைவில் வரவேண்டும்.சிந்தனையைத் தூண்டும் அருமையான கவிதை. பாராட்டுகள் ஐயா.\nஅருமையான பாடல் வரிகள் அய்யா வாழ்த்துக்கள். என்னிடம் இணையத்தொடர்பு இல்லை ஆதலால் அடிக்கடி வலைப்பக்கம் வர இயலுவதில்லை. என்றாவது நேரம் கிடைக்கும்போது எல்லாக்கவிதைகளையும் நேரம் நாள் குறிப்பிட்டு வலையில் பதித்துவிடுவேன். அந்தநாள் நேரம் வந்தவுடன் தானாக வெளியாகிவிடும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது தங்கள் எழுத்துக்களைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்\nவேலாயுதம் – விஜய்க்கு டாப்பா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஊரறிய உலகறிய உண்மை தன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/03/blog-post_10.html", "date_download": "2018-12-10T04:42:18Z", "digest": "sha1:WVERM3RDENN2JAUDWVJI7ZD5FPIBKXM3", "length": 15015, "nlines": 435, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா!", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 10:57 AM\nLabels: அண்ணாதிமுகா இன்றைய நிலை\nஉண்மையை அழகாக சொன்னீர்கள் ஐயா\nஎல்லோரும் நினைப்பதுதான் ஆனால் இது அரசியல் கட்சி. பூதாகாரமாய் வெளிவரலாம்\nகட்சியின் தியாகிகள் ஓரம் கட்டப் பட்டால், சிதறு தேங்காய் ஆகத்தானே செய்யும் :)\nதிண்டுக்கல் தனபாலன் March 10, 2017 at 5:06 PM\nஇனி அனைத்தும் சிரமம் தான்...\n ஆறு தலைமுறைக்கு சொத்து இருக்குல்ல\nகட்சிகள் சில சமயங்களில் வளரலாம் அல்லது அழியலாம். அது முக்கியமல்ல ஆனால் சமுகம் வளர்கிறதா என்று மட்டுமே நாம் நோக்க வேண்டும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ\n தமிழ்மணமும் தானோ-கூசும் தலைப்புகளில் பதிவுகளை போடுவதும் ஏனோ கரம்பற்றிக் கேட்கின்றோம் கண்ணியமும் இதுவா...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள் இட ஒதிக்கிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:43:23Z", "digest": "sha1:LODDL34PEPMWENZR2BPVFOXW5OU2TVN3", "length": 7425, "nlines": 122, "source_domain": "www.thinakaran.lk", "title": "மிதக்கும் ஆயுத களஞ்சியம் | தினகரன்", "raw_content": "\nHome மிதக்கும் ஆயுத களஞ்சியம்\nஅவன் கார்ட் வழக்கிலிருந்து விடுதலை செய்யும் கோதாவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅவன் கார்ட் (Avant Garde) மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான நிதி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன் வைத்த கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக, இலஞ்ச ஊழல்...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவ���யியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5755.html", "date_download": "2018-12-10T03:50:40Z", "digest": "sha1:U7OAZDGMF7LT3XQOXWJM4EUMDJWJLJUI", "length": 15414, "nlines": 63, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nபெண்களின் மீதான வன்முறை தொலையாதா\nஉலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.\nஉலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி.\nகருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.\nபெரும்பாலும் இத்தகையவன்முறைகள்,90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது.\nஇதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது. உதாரணத்திற்கு சமீபத்தில் சேலம் ஆத்தூரை சேர்ந்த ராஜலட்சுமி என்கிற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொலை செய்யபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்க வேண்டும். அப்படியே நாட்டையே உலுக்கினாலும், ஒரே வாரத்தில் மறக்கடிக்கப்படுகிறது. உதாரணமாக, காஷ்மீரில் எட்டு வயது பெண்குழந்தை ஆசிபா பலநாட்கள் கோவிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் விசாரணை த��ரிதமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் வேதனை. இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி\nகுற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம், 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.\nதண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும்.\nசாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது.\nவீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது. நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை.\nஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன. திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத��தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.\nபெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன.\nமீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன. மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும். பெண்களுக்கு எதிராக தொடரும் இழிச்செயல்கள் முடிவுக்கு கொண்டு வர இந்நாளில் உறுதி ஏற்போம்.\nகால்சியம் சத்து நிறைந்த எள்..\nஹேர் டை - கவனத்தில் கொள்ள வேண்டியவை\nகல்சியச் சத்து நிறைந்த எள் ரசம்\nதாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மக...\nபெண்களுக்கு பிசிஓடி ஏற்படுத்தும் பாதிப...\nஉடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soundcloud.com/imurasuweb/bxy0ab5w5yoh", "date_download": "2018-12-10T04:26:37Z", "digest": "sha1:73ABRVERDRMTU2WRG7DCNOCJL34LNS4P", "length": 2329, "nlines": 21, "source_domain": "soundcloud.com", "title": "கனடிய தேர்தல் ஒரு பார்வை: வழங்குகின்றார் குயின்ரஸ் துரைசிங்கம் by iMurasu | I Murasu | Free Listening on SoundCloud", "raw_content": "\nகனடிய தேர்தல் ஒரு பார்வை: வழங்குகின்றார் குயின்ரஸ் துரைசிங்கம் by iMurasu\nகனடிய தேர்தல் தொடர்பாக கனடாவில் இருந்து ஊடகவியலாளர் குயின்ரஸ் துரைசிங்கம் அவர்கள், அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 23.10.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன்.\nUsers who like கனடிய தேர்தல் ஒரு பார்வை: வழங்குகின்றார் குயின்ரஸ் துரைசிங்கம்\nUsers who reposted கனடிய தேர்தல் ஒரு பார்வை: வழங்குகின்றார் குயின்ரஸ் துரைசிங்கம்\nPlaylists containing கனடிய தேர்தல் ஒரு பார்வை: வழங்குகின்றார் குயின்ரஸ் துரைசிங்கம்\nMore tracks like கனடிய தேர்தல் ஒரு பார்வை: வழங்குகின்றார் குயின்ரஸ் துரைசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/super-blue-slim-line-led/", "date_download": "2018-12-10T03:56:23Z", "digest": "sha1:7LXH2TSQPHG3AZY3S5Q67STLMJILWJRV", "length": 25284, "nlines": 184, "source_domain": "ta.orphek.com", "title": "மெலிதான வரி 24 \"எல்.ஈ.டி விளக்கு • ஆர்பெக் மீன் எல்இடி லைட்டிங்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nமெலிதான வரி 24 \"LED விளக்கு\nஆர்மீக் மெலிதான வரிசை வரிசை:\nமெலிதான வரி ரீஃப் (V4 ஸ்பெக்ட்ரம் உடன்) \"பாக்ஸ்\nமெல்லிய கோடு சூப்பர் ப்ளூ ஆக்சினிக் ரீஃப் - 24 \"அங்கமாகிறது\nமெலிதான வரி புதிய நீர் அக்வாமியம் 24 \"அங்கமாகிவிடும்\nஅட்லாண்டிக் தொடர் ஒரு புதிய V4 ஸ்பெக்ட்ரம் மூலம் மேம்படுத்துவதன் மூலம் முன்னோக்கி ஒரு படி முன் கொண்டு, Orphek இப்போது நீங்கள் ரீஃப் மற்றும் புதிய நீர் நடப்பட்ட Aquariums இருவரும் எங்கள் புதிய 24 \"மெலிதான வரி விளக்குகள் அறிமுகம்.\nஆர்பெக் சந்தையில் தரமான நிறமாலைகளை அறிந்திருப்பதற்கும், பவளவியல் உடலியல் மீதான அதன் செல்வாக்கிற்கும் ஏற்கனவே சந்தைப்படுத்தப்பட்ட தரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஇன்று நாம் திறமையான தொழில்நுட்பம், நீண்ட ஆயுளை, வடிவமைப்பு மற்றும் மட்டு நெகிழ்வுத்தன்மையை இணைத்து எல்.ஈ. லைட்டிங் தயாரிப்புகளை வழங்குகிறோம்.\n ஒரு சிறந்த செயல்திறன், உயர�� தரமான கூறுகள், நேர்த்தியான கருத்தாய்வு வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தீர்வுகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இது ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கும், மேலும் அனைத்து நீர்வாழ் உயிரினங்களின் தேவைகளுக்கும் பதிலளிக்கும்.\nஅட்லாண்டிக் தொடரின் அதே வடிவமைப்பு மற்றும் தரம் ஆகியவற்றால் கட்டப்பட்டிருப்பதால் இன்று ரீஃப் மற்றும் நடவுக் மீன் இரண்டிற்கும் ஸ்பெக்ட்ரம் மூலம் எங்கள் 2 புதிய மெலிதான வரி விளக்குகள் சந்தையில் வழங்கப்படும் அனைத்து மெலிதான விளக்குகளிலிருந்து வேறுபடுகின்றன. முழு உடல் அக்ரிலிக், ஒரு முரட்டுத்தனமாக அலுமினிய வெப்ப மடு மற்றும் தடித்த பளபளப்பான அக்ரிலிக் லென்ஸ் கவர்.\nஎங்கள் ஒளி திட மற்றும் நீடித்த மட்டும், ஆனால் அழகாக காட்ட\nசிறிய டாங்கிகள் மற்றும் மேம்பாடுகள்:\nநீங்கள் ஒரு சிறிய தொட்டியை வைத்திருந்தால், அது ஒரு அழகான ஒளிக்கு உகந்ததல்ல என்று அர்த்தமல்ல\nஎங்கள் 24 \"மெலிதான கோடுகள் விளக்குகள் உங்கள் XPSX / XXX\" எக்ஸ் XXXCM / XXX \"W x XXXcm / XX\" எக்ஸ் x வரை உங்கள் SPS / எல்.பி.எஸ் ரீஃப் தொட்டியின் எச் அல்லது உறிஞ்சப்பட்ட நீர்க்குழாய் மீன் - நீங்கள் ஒரு சிறிய தொட்டியை ஆரம்பித்தால் நீங்கள் உங்கள் தொட்டி மேம்படுத்த தொடர்ந்து நீங்கள் இன்னும் விளக்குகள் சேர்க்க முடியும். அல்லது நீங்கள் வெறுமனே ஒவ்வொரு 101m / 40 \"L, அல்லது 30cm / XX\" W. ஐந்து கூடுதல் அலகு சேர்க்க முடியும்\nஅவர்கள் இன்னமும் வெளிப்படையான இடங்களைக் கொண்டுள்ள டாங்க்களை ஒருங்கிணைக்க முடியும், மற்ற ஓர்பீக் விளக்குகளுடன் அவற்றை இணைப்பது உட்பட சூப்பர் ப்ளூ மெலிதான வரி, Atlantik தொடர் மற்றும் ஓர்பீக் pendants கூட\nநீங்கள் மாற்றலாம் T5 / T8 அமைப்புகள் அல்லது போதுமான ஒளியைக் கொண்ட வேறு எல்இடி அமைப்புகள் போன்ற பழைய தொழில்நுட்பங்கள்.\nஅவர்கள் ஒரு கூனைப்பூக்கள் அல்லது மூடிய டாங்கிகள் உள்ளே வைக்கப்படும் மீன்வழிகள் சரியான உள்ளன.\nஎங்கள் மெலிதான வரி விளக்குகள் இட ஒதுக்கீடு செய்ய கட்டப்பட்டது:\nநன்னீர் மீன் வளர்ப்பு மீன் வளர்ப்பு\nஐந்து வாட் இரட்டை சில்லு எல்.ஈ. டி.\nபெரிய குவிந்த லென்ஸ்கள் பரந்த பகுதியில் வெளிச்சம் பரப்பி, சிறந்த ஊடுருவலை வழங்குகின்றன.\nதர நீர் நன்கு நீக்குதல் விரைவாக துண்டிக்கப்பட்ட கேபிள் மூலம் SLG-45-48 எல்இடி இயக்கி.\n��ீக்கப்பட்ட அலுமினிய வீடுகள் கொண்ட பிளாக் அல்லது வெள்ளை அக்ரிலிக்\nஐந்து வாட் இரட்டை சிப் எல்.ஈ. டி நீண்ட நேரம் உயிருடன் 3 வாட் இயங்கும்\nநீர்ப்புகா இணைப்பு கொண்ட பவர் நீட்டிப்பு தண்டு: 118\n (350mm) எஃகு கேபிள்கள் / 1X XXX\nMeanWell SLG-45- எக்ஸ்எம்எல் டிரைவர் IP48\nபவர் நுகர்வு - 35-40 வாட்ஸ்\nஅதிர்வெண் - 47-63HZ அல்லது 50-60Hz\nஉள்ளீடு தற்போதைய (ஆம்ப்ஸ்) - 0.883\nவெளியீடு மின்னழுத்தம் (DCV) - 48\nமின்சார அவுட்லெட் - இடம் பொருத்தமானது\nBy மேம்பட்ட நீர்வாழ் உயிரினங்கள்\nஸ்பானிஷ் புதிய மெலிதான வரி பற்றி படிக்க விரும்பினால், நாங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன:\nநீங்கள் இத்தாலியில் புதிய மெலிதான வரி பற்றி படிக்க விரும்பினால், நாங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன:\nDanireef.com இலிருந்து க்ராஸி டேனிலோ ரொஞ்ச்\nஸ்பானிஷ் புதிய மெலிதான வரி பற்றி படிக்க விரும்பினால், நாங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன:\nமெர்கி செபாஸ்டியன் ரூவாக்ஸ் ரிச்சீல் நியூஸ்\nஆர்பெர்க் சூப்பர் ப்ளூ மெலிதான வரி LED\nகுளோரோபில் எ பூஸ்டர் இது ஸ்பெக்ட்ரத்தின் கிளர்ச்சியூட்டும் பகுதியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது குளோரோபில் ஏ தயாரிப்பு.\nஹவாய் ரீஃபீஸில் பவள எலும்புக்கூடுகள் பன்னுயிரிகளின் A மற்றும் 13.7% ( G செ.மீ. சிவப்பு கடல் திட்டுகள்.\nஎங்கள் வடிவமைப்பு குறிக்கோள் எளியது: துணை வழங்குவதற்கு ஊதா / ஆழமான நீல / பழைய தொழில்நுட்பம் லைட்டிங் வழங்க முடியாது என்று குறைந்த நானோ அளவிலான ஒளி.\nஆர்பெக் எப்பொழுதும் பெருமைக்குரியது வயலட் எல்.ஈ. லைட் வேறு எந்த எல்.ஈ.டி தயாரிப்பும் வழங்க முடியாது, ஸ்பெக்ட்ரம் மற்றும் தீவிரத்தன்மை ஆகிய இரண்டும் சிறந்த பவள வளர்ச்சியும் ஆரோக்கியமும்.\nஅட்லாண்டிக் ஸ்லிம் லைன் எல்.ஈ.டி என்பது இந்த தொழில்நுட்பத்தின் உருவகமாக இருக்கிறது மற்றும் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை மற்றும் தோற்றத்தை வழங்குகிறது வயலட் ரீஃப் டாங்க்களை எல்.ஈ. டி விளக்குகள்.\nஅட்லாண்டிக் ஸ்லிம் வரி சூப்பர் ப்ளூ LED இரண்டு கொண்டுள்ளது 420nm மற்றும் பதினோரு 410nm இரட்டை சிப் தீவிர ஆழமான நீல / ஊதா எல்.ஈ. டி இது ஒரு கூட்டு ஸ்பெக்ட்ரோல் வரம்பை 3 ஐ வழங்கும்90 to 440nm.\nசூப்பர் ப்ளூ மெலிதான வரி வழங்குகிறது ஸ்பெக்ட்ரம் நீங்கள் உண்மையான Actinic florescent ஒளி கிடைக்கும் ஆனால் மிக பெரிய நிறமாலை வீச்சு, பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் கிடைக்கும்.\nகுளோரோபில் ஏ தேவையான ஆரோக்கியமான பவளத்தை பராமரிப்பது மற்றும் துடிப்பான வண்ணங்களை வளர்ப்பது.\nஅட்லாண்டிக் ஸ்லிம் லைன் சூப்பர் ப்ளூ LED ஸ்பெக்ட்ரம் ஊக்குவிக்கும் பகுதியை மேம்படுத்துகிறது குளோரோபில் ஏ தயாரிப்பு.\nநான் PRODUCT வின் விமர்சனங்கள் / மறுபரிசீலனை செய்ய முடியுமா\nஎன்ன படிக்க வேண்டும் ரீஃப் பில்டர் பற்றி சொல்ல வேண்டும் ஆர்பெக் மெலிதான வரி சூப்பர் ப்ளூ LED.\nReef2reef முதல் பார்: ஆர்ப்ஸ்க் மெலிதான வரி உள்ளிட்ட சூப்பர் சூப்பர் ப்ளூ 24 எல் எல் எல் எல்\nதயாரிப்பு மதிப்பாய்வு: ராணி ஷோப்கே salzwasserwelten.de ஆர்பெக் மெலிதான வரி சூப்பர் ப்ளூ\nஅட்லாண்டிக் ஸ்லீம் லைன் எல்.ஈ.டி பழைய தொழில்நுட்பத்துடன் HQI மற்றும் உலோக halide லைட்டிங் அமைப்புகளுடன் பயன்படுத்தப்படுகிறது, இந்த விளக்குகள் வழங்க முடியாத குறைந்த ஸ்பெக்ட்ரம் அதிகரிக்கின்றன.\nஇது போன்ற அட்லாண்டிக் V1, V2 மற்றும் எல்இடி லைட்டிங் அல்லது நீண்ட கால LED விளக்குகள் எந்த பிராண்ட் எங்கள் பதக்கத்தில் தொடர் போன்ற எங்கள் பழைய மாதிரிகள் பயன்படுத்த முடியும்.\nஅட்லாண்டிக் ஸ்லிம் வரி கூட பெரும்பாலான பயன்பாடுகள் இடமளிக்கும் கட்டப்பட்ட இருக்க முடியும், நன்னீர் நடப்படுகிறது மீன் உட்பட; பவளப்பாறைகள் மற்றும் ஜெல்லிமீன் டாங்கிகள் ஆகியவற்றை வளர்க்கின்றன.\nஅட்லாண்டிக் ஸ்லிம் வரி உங்கள் வழக்கமான குறைந்த சக்தி நெகிழ்வான எல்இடி ஸ்ட்ரைப் ஒளி அல்ல; இது ஒரு முரட்டுத்தனமாக அலுமினிய வெப்ப மடு உடன் கட்டப்பட்டுள்ளது என்று செயலற்ற முறையில் குளிரூட்டல், ஐந்து வாட் இரட்டை சிப் எல்.ஈ. டி.\nபெரிய குவிந்த லென்ஸ்கள் பரந்த பரப்பளவில் வெளிச்சம் பரவுகின்றன மற்றும் ஆழ்ந்த மீன்வளங்களில் சிறந்த ஊடுருவலை வழங்குகின்றன.\nகட்டுமானத் தரம் நமது அட்லாண்டிக் V3 + முதன்மை வகையிலான மாதிரியானது, ஒரு திடமான ஒரு பாத்திரத்தின் வெப்ப மடு; தடிமனான பளபளப்பான அக்ரிலிக் லென்ஸ் கவர் மற்றும் ஒரு தரம் சராசரி நன்றாக SLG-45-48 எல்இடி இயக்கி ஒரு நீர்ப்புகா விரைவு துண்டிக்கப்பட்ட கேபிள் மூலம்.\nவெளியேற்றப்பட்ட அலுமினிய இல்லங்களுடன் வெள்ளை அக்ரிலிக்.\nஐந்து வாட் இரட்டை சில்லு எல்.ஈ. டி\n2 - 420 நானோமீட்டர்\n11 - 410 நானோமீட்டர்\nநீர்ப்புகா இணைப்பு கொண்ட பவர் நீட்டிப்பு தண்டு: 118\n (350mm) எஃகு கேபிள்கள் / 1X XXX\nMeanWell SLG-45- எக்ஸ்எம்எல் டிரைவர் IP48\nபவர் நுகர்வு - 35-40 வாட்ஸ்\nஅதிர்வெண் - 47-63HZ அல்லது 50-60Hz\nஉள்ளீடு தற்போதைய (ஆம்ப்ஸ்) - 0.883\nவெளியீடு மின்னழுத்தம் (DCV) - 48\nமின்சார அவுட்லெட் - இடம் பொருத்தமானது\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/12108/", "date_download": "2018-12-10T04:58:10Z", "digest": "sha1:4ISCIM5XHMZWJEDLWFEDJPUNBXUYW33J", "length": 9325, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நைஜீரியாவில் உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nநைஜீரியாவில் பல லட்சம் மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅங்கு உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் எனவும் எசச்ரித்துள்ள ஐ நா அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் கவலை வெளியிட்டுள்ளது.\nTagsஐக்கிய நாடுகள் அமைப்பு கடும் உணவுப் பற்றாக்குறை நைஜீரியா பட்டினி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஇலங்கையின் சீன ஆதரவு கொள்கைகள் குறித்து ஏன் இந்தியா மௌனம் காக்கின்றது\nஅடுத்த ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் – மஹிந்த ராஜபக்ஸ\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nபுன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் December 10, 2018\nடெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார் December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ��ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-12-10T03:52:23Z", "digest": "sha1:YJPEXKUKYDLWFSD5X5JAHC2J2YGIWVSL", "length": 133362, "nlines": 883, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\nஅடியேன் இந்த ஆண்டு 2014 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள், தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெற்றி நடை போட்டு வருவதுடன், இந்த அக்டோபர் மாத இறுதியில் வெற்றிகரமாக முடிவடைய உள்ளது என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள்.\nஇந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகங்களுடனும் கலந்துகொண்டு தங்களில் பலரும் இதுவரை அளித்துள்ள ஒத்துழைப்புக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்த சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றி, நம் பிரபலப் பதிவர்களில் ஒருவருடன் மின்னஞ்சல் மூலம் சமீபத்தில் நான் ஒரு பேட்டி எடுத்தேன். அதில் நான் கேட்டிருந்த சில கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்களும் இதோ இங்கே தங்கள் அனைவரின் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n{ பேட்டிக்கு முன்பு ஓர் அறிமுகமாக ..... சற்றே என் கற்பனை கலந்தது }\nவணக்கம் மேடம். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா எப்போதுமே பிஸியாத்தான் இருப்பீங்கோ. இருந்தாலும் நான் கொஞ்சம் உங்களுடன் பேசணுமே ...... இப்போ அதற்கு நேரம் சரிப்பட்டு வருமா\nவாங்கோ ஸார் ... வணக்கம். ஒரு நாளைக்கு 24 மணி நேரமே எனக்குப்போதவில்லை. நடுவினில் நீங்க வேறு வந்துட்டீங்களா சரி... சரி.. வாங்கோ; உங்களுக்கு இப்போ என்ன வேண்டும் சரி... சரி.. வாங்கோ; உங்களுக்கு இப்போ என்ன வேண்டும் அதுதான் உங்கள் கதைக்கான என் விமர்சனங்களை உடனுக்குடன் அனுப்பி விடுகிறேனே அதுதான் உங்கள் கதைக்கான என் விமர்சனங்களை உடனுக்கு��ன் அனுப்பி விடுகிறேனே வேறென்ன இப்போ உங்களுக்கு என்னிடம் வேண்டும் \nகோச்சுக்காதீங்கோ ... மேடம். தாங்கள் எனக்கு ஒரு சின்ன பேட்டி தரவேண்டும். ஒரு பத்தே பத்து நிமிஷம் மட்டுமே எனக்காக தாங்கள் ஒதுக்ககூடாதா\nசரி .... சரி ..... சீக்கரமா என்னை என்ன கேட்கணுமோக் கேட்டுட்டுக் கிளம்புங்கோ. எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. அடுத்த ஒரு வாரத்திற்கான தினசரிப்பதிவுகளை இன்று ஒரே நாளில் நான் கம்போஸ் பண்ணி, நூற்றுக்கணக்கான படங்களைத் தேடித்தேடி ஆசைதீர என் பதிவுகளில் இணைக்க வேண்டியதாக உள்ளதாக்கும் ...... \n[அவர்கள் மனதுக்குள் ஏதோ முணுமுணுப்பதுபோல எனக்குத் தோன்றியது: ”ஹூக்க்கும் மூச்சு விடவே இங்கு எனக்கு நேரமில்லை. இதில் இவருக்கு என் பேட்டி வேறு வேண்டுமாம் .....” என்று தான் முணுமுணுத்திருப்பார்கள் :) - உடனே கட்டெறும்பு என்னைக் கடித்ததைப்போல சுருக்கென்று உணர்ந்தேன். சரி ... அது போகட்டும் .... மளமளன்னு நம் பேட்டியை ஆரம்பித்து முடித்து விடுவோம் என இதோ நானும் ஆரம்பித்து விட்டேன் .....]\n{ இப்போது நிஜமான பேட்டி சூடாக ஆரம்பிக்கிறது }\nஇந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியின் பொதுவான சிறப்பு அம்சங்களாகத் தாங்கள் நினைப்பவற்றைக் கொஞ்சம் சொல்லுங்கோ மேடம்.\nசித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் எழுத எழுத வித்தையை கற்கும் உற்சாகம் கொடுத்தது விமர்சனப்போட்டி.. புதிதான ஒரு கதவு திறந்தாற்போல் புதிய காற்றை சுவாசித்தாற்போன்ற உற்சாகம் ஏற்படுத்திக்கொடுத்தது. இதுவரை அறியாத ஓரு தளம் விமர்சனம் .. ஒரு கதைக்கு கருத்துரை தருவது வேறு... விமர்சனம் எழுதுவது வேறு என்னும் அடிப்படைப்பாடத்தை கற்றுக்கொடுத்தது..\nவெரி குட் ... நல்ல பதிலாக வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nஇந்த என் போட்டிகளில் நான் காட்டிவரும் ஆர்வம் மற்றும் ஈடுபாடுகளைப்பற்றி பொதுவாகத் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் \nபதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல், இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ... நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்ற நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது..\nஆஹா வெகு அருமையாச் சொல்லிட்டீங்கோ ..... நானும் இந்தத்தங்களின் அற்புதமான பதிலை எண்ணிப்பார்த்து மிகவும் வியப்பில் ஆழ்ந்து போனேனாக்கும்\nஇந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் உள்ள அடிப்படை நோக்கங்களாக தாங்கள் நினைப்பது என்னவோ \nபுத்தகம் போடுவதை விட குறைந்த முதலீட்டில் , தங்கள் கதைகள் நிறைய பேரை விமர்சனம் எழுதவும் அசை போடவும் வைத்திருக்கின்றன..\nபுத்தகமாகப்போட்டால் கூட ஒருமுறை வாசிப்பதோடு நிறுத்திடக்கூடிய சாத்தியம்தான் இருக்கிறது..\nவிமர்சனம் எழுத நிறைய முறை படிக்கவேண்டி இருப்பதால் தங்கள் பதிவின் பக்கப்பார்வை - ‘பேஜ்வியூஸ்’ கூடியிருப்பதை கண்கூடாகக்காணமுடிகிறது..\nஆஹா ... ’பேஜ்வியூஸ்’ என்று எனக்கு இதுவரை தெரியாத, நான் இதுவரை கவனிக்காத ஒன்றைப்பற்றி புதிதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. தங்கள் வலைத்தளத்தின் ’பேஜ்வியூஸ்’ இப்போது 13 லட்சங்களை நெருங்க இருப்பதைப்பார்த்து நான் மிகவும் வியந்து மகிழ்ந்து போனேன் .... :)\nஇந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் குறிப்பாகத் தங்களைக் கவர்ந்த அம்சங்கள் என்னென்ன எனச் சொல்ல முடியுமா \nபோட்டிக்காக வெளியிடப்பட்ட கதைகளில் பொருத்தமான படங்களை இணைத்தது... கதையை அமர்களமாக எடிட் செய்து சிக் என பரிமாறியது... பரிசு பெற்றவர்களை அறிவிக்கும் உற்சாகமான கைதட்டல்கள்... சஸ்பென்ஸ் நீடிக்கவைக்கும் தனித்தன்மை...\nநடுவரிடம் அவ்வப்பொழுது குறிப்புகள் வாங்கி வெளியிட்டு விமர்சனம் செல்லவேண்டிய பாதையை ஒழுங்குபடுத்தி .. கட்டை விரல் கேட்காத குருவாக ஒரு வித்தையை கற்றுக்கொடுத்தது சிறப்பம்சம்.\nஒரு திறனாய்வு திறமையை வாசகர்களிடம் வளர்த்தது இந்த விமர்சனப்போட்டியின் ஒட்டு மொத்த சாதனை என பெருமைப்படலாம்.\nசபாஷ் .... என் சாதனைகளை ரஸித்துப் பட்டியல் இடுவதிலேயே தாங்கள் ஒரு சாதனையாளர் என நிரூபித்து விட்டீர்கள்\nநம் நடுவர் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்ப்புகள் எவ்வாறு இருந்ததாக தங்களுக்குத் தோன்றியது எனக் கொஞ்சம் சொல்லுங்கோ \nஎந்தவிதமான பாரபட்சமும் இன்றி, தகுதி ஒன்றையே இலக்காகக்கொண்டு நடுவர் செயல்படுவதாகத் தான் தோன்றுகிறது..\nநடுவரைப்பற்றி நன்னாவே சொல்லிட்டீங்கோ ..... ஓக்கே.\nஅடுத்தது சற்றே சங்கடமான கேள்விதான். இருப்பினும் கேட்கிறேன். இந்த என் விமர்சனப்போட்டிக்காக நான் அளித்து வரும் ஏதோவொரு மிகச்சிறிய பரிசுத்தொகைகளில் தங்களுக்குள்ள திருப்தி அல்லது திருப்தியின்மையைப் பற்றி தயவுசெய்து உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுகிறேன் ..... சொல்லுங்கோ ப்ளீஸ் \nபரிசுத்தொகை என்பது குதிரையின் முன் கட்டிவிட்ட காரட் போலத்தான்.. அது ஒன்றும் என்னைப்பொறுத்தவரை இலக்கு இல்லை..\nபுத்தகங்களாக அனுப்பியிருந்தால் எங்கள் இல்லத்தில் கேலிப்பார்வைக்கு ஆளாக்கியிருக்கும் .. இப்போது வங்கிக்கணக்கில் பரிசுத்தொகை பணமாகவே சேர்ந்துவிடுவதால் பிரச்சனை இல்லை..\nமிகவும் புத்திசாலித்தனமாக தகுந்த உதாரணத்துடன் பதில் சொல்லி சமாளித்துத் தப்பித்து விட்டீர்கள். சரி, அது போகட்டும்...\nஅந்தக்குதிரைக்கான கேரட் போன்ற பரிசுத்தொகைகளை கணக்கிட்டு அவ்வப்போது நான் அனுப்பி வைக்கும் முறைகளில் உள்ள திருப்தி அல்லது திருப்தியின்மை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோளேன் .....\nஅதெல்லாம்மிகச்சரியாக டாண்-டாண்ன்னு வந்து சேர்ந்துவிடுகின்றன.. மிகவும் திருப்தியாக மட்டுமே உள்ளது.\nஅப்பாடீ ...... அம்மாடீ ...... ஒரு மிகப்பெரிய நிம்மதி எனக்கு\nபிரத்யேகமாகத் தங்களுக்கு இந்த என் போட்டிகளில் இதுவரை ஏற்பட்டுள்ள ஆர்வம் + அனுபவங்கள் + மகிழ்ச்சி அல்லது அதிருப்தி .. பற்றி கொஞ்சம் விலாவரியாகத்தான் சொல்லுங்கோளேன் ..... ப்ளீஸ் \nவிமர்சனமே எழுதத்தெரியாது .. போட்டிகளிலும் பங்கேற்க முடியாது .. என்ற நிலையில் வெளிநாடுசெல்ல பயண ஏற்பாட்டில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக என் மகனே இங்கு என்னைப்பார்க்க வந்துவிட்டதால் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது..\nரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாகக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல் கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.\nசிறுகதை விமர்சனப் போட்டிக்கான கதைகள் ஏற்கனவே தங்கள் பதிவினில் வெளியிடப்பட்டு, அவற்றிற்குப் பலமுறை நான் கர��த்தளித்திருப்பதால், வியாழன் இரவு 12 மணி அளவில் படிக்கும்போதே, எழுதப்பட வேண்டிய விமர்சனம் முந்திரிக்கொட்டையாய் என் மனதில் உருவாகிவிடுகிறது..\nஎன்னுடைய பல விமர்சனங்களை நான் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையே தங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.. பிறகுதான் பரிசு பெற்றவர்களை அறிவிக்கும் பதிவுக்குத் தாங்கள் தயாராகிக்கொண்டிருப்பீர்கள் என நினைத்து, சில நாட்கள் கழித்து அனுப்ப ஆரம்பித்தேன்.. ஆனால் விமர்சனம் எதையும் நான் உடனே எழுத ஆரம்பித்து விடுவேன்.. அதுதான் என் வழக்கம்.\n’மங்கள்யான் விண்கலம்’ போன்ற தங்களின் இந்த அதிவேகமும், சுறுசுறுப்பும் என்னை எவ்வளவோ முறைகள் வியக்கவும், மயக்கவும், மயங்கவும் வைத்துள்ளன அதுதான் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்ததோர் விஷயமே ஆகும்.\nதங்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பதிவு வேலைகளுக்கு இடையேயும், நேர நெருக்கடிகளுக்கு இடையேயும், எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தங்கள் மனதில் பட்டதைப் பட்...பட்... எனச் சொல்லி, பேட்டியளித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், Madam ..... Thank you very much ..... Bye for now \nபேட்டி காண வந்த என்னை ஏனோ இவங்க சீக்கரமாகத் துரத்தி விடுவதிலேயே குறியாக இருக்காங்க ........ பாவம் அவர்கள். மிகவும் தங்கமானவங்கதான்... அதுவும் சாதா தங்கமல்ல... கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமேதான் ........ ஒருவேளை ஏதேனும் சுவையற்ற சூழ்நிலையில், இக்கட்டான தர்மசங்கடமான நிலைமையில் தற்போது அங்கே உள்ளார்களோ என்னவோ ........ பாவம் அவர்கள். மிகவும் தங்கமானவங்கதான்... அதுவும் சாதா தங்கமல்ல... கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமேதான் ........ ஒருவேளை ஏதேனும் சுவையற்ற சூழ்நிலையில், இக்கட்டான தர்மசங்கடமான நிலைமையில் தற்போது அங்கே உள்ளார்களோ என்னவோ அது நமக்கு எப்படித்தெரியும் மனம்விட்டுச் சொன்னாலாவது ஆறுதலாகச் சில வார்த்தைகள் நாமும் பகிர்ந்துகொள்ள முடியும்\nஎது எப்படியோ, அவங்க எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும், மனதை எப்போதும் ஜிலு-ஜிலுன்னு வைத்துக்கொண்டு, என்றும் செளக்யமா, சந்தோஷமா, நிம்மதியா, நீடூழி வாழணும் என நான் என் மனதாரப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.\nகாணக்கிடைக்காத, கண்ணைப்பறிக்கும், அற்புதமானப் படங்களுடனும், தகவல் களஞ்சியமாக அரிய பெரிய அருமையான செய்திகளுடனும், தினசரி பதிவுகளாக இன்றுவரை 1,416 [ஆயிரத்து நானூற்றுப் பதினாறு] பதிவுகளை கொடுத்து மிகப்பெரிய சாதனை செய்துள்ள இவர்கள், மேலும் மேலும் பல ஆயிரம் பதிவுகளைத் தந்து நம் எல்லோரையும் தினமும் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என இவர்களை நான் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎனத்தெரியாதவர்களுக்கு மட்டும் இதோ இந்த இணைப்பு:\nமேலேயுள்ள பேட்டி போல இல்லாவிட்டாலும், இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய தங்களின் மேலான கருத்துகளை மற்ற அனைவரும் என்னுடன் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.\nதங்களின் கருத்துக்களை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் கட்டுரை வடிவில் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு valambal@gmail.com அனுப்பி வைக்கலாம்.\nவரும் 05.10.2014 ஞாயிற்றுக்கிழமைக்குள் எனக்குக் கிடைக்குமாறு தயவுசெய்து அனுப்பி வைக்கவும். Mail இல் Subject என்ற இடத்தில் ‘நேயர் கடிதம்’ எனக்குறிப்பிடவும்.\nஇந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு விமர்சனம் எழுதி அனுப்பியவர்கள், போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள், பார்வையாளர்கள், வாசகர்கள், பதிவர்கள், பதிவர் அல்லாதோர் என யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை எழுதி மின்னஞ்சல் மூலம் எனக்கு 05.10.2014க்குள் அனுப்பி வைக்கலாம்.\nஅவ்வாறு எனக்கு வந்துசேரும் சிறப்பான கட்டுரைகள் இந்த அக்டோபர் மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் இடவசதிக்கு ஏற்ப தனித்தனிப்பதிவுகளாக என் வலைத்தளத்தினில், தங்கள் பெயர் மற்றும் Photo or Profile Photo வுடன் என்னால் வெளியிடப்படும்.\nஇந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான\nவிமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்\nஇரவு 8 மணிக்குள் .\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:01 AM\nலேபிள்கள்: போட்டி - பேட்டி - நேயர் கடிதங்கள்.\nசிறுகதை விமர்சனப்போட்டி பற்றி தெளிவான கேள்விகளுடன் பேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..\n//சிறுகதை விமர்சனப்போட்டி பற்றி தெளிவான கேள்விகளுடன் ........//\nகீழே நம் திரு. ஜீவி சார் சொல்வதுபோல நூற்றுக்கணக்கான .... ஏன் .... ஆயிரக்கணக்கான கேள்விகளை தங்களிடம் கேட்கத்தான் நானும் மிகவும் ஆசைப்பட்டேன்.\nஆனாலும் அதெற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தாங்கள் எஸ்கேப் ஆகிவிட்டதால் எனக்கேற்பட்ட ஏமாற்றமே [மனதுக்குள்] என்ற கடை��ி பாராவை என்னை எழுத வைத்தது.\n//பேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..\nமிக அருமை சார். ராஜி அவர்களின் பேட்டி நறுக் & சுருக்.\nசீக்கிரம் வேற எங்க போயிருப்பாங்க . அடுத்த விமர்சனத்தை எழுத்தத்தான்.\nநீங்கள் இருவருமே தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பானவர்கள். மேலும் தேனைச் சேகரித்து எங்களுக்கெல்லாம் கொடுப்பவர்கள்.\nஇருவரும் வாழ்க வளமுடன். பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். :)\n//மிக அருமை சார். ராஜி அவர்களின் பேட்டி நறுக் & சுருக்.//\n:))))) அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். :))))) மகிழ்ச்சி \nஎப்போதுமே அவர்களுடையது அருமையோ அருமை தான். அதனாலேயே இந்த என் பேட்டியை அவர்களிடம் மட்டுமே வைத்துக்கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் புத்திசாலியாக்கும் \n//சீக்கிரம் வேற எங்க போயிருப்பாங்க . அடுத்த விமர்சனத்தை எழுத்தத்தான். //\nஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ...... அதே அதே ஸபாபதே \n//நீங்கள் இருவருமே தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பானவர்கள். மேலும் தேனைச் சேகரித்து எங்களுக்கெல்லாம் கொடுப்பவர்கள். //\n இதைத் தேன் வாயால் [தேனம்மை வாயால்] இங்கு சொல்லிக் கேட்கும்போது, கொம்புத் தேனை ஒரு கூஜா நிறையப் பருகியது போன்ற இனிமையோ இனிமை ..... ருசியோ ருசியாக, மயக்கமோ மயக்கமாகத்தான் உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள், மேடம்.\nசந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.\n//பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். :)//\nஇன்னும் பலரின் மனம் திறந்த மாறுபட்டக் கருத்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.\nஇந்த அக்டோபர் மாதம் மட்டுமாவது குறிப்பாக செவ்வாய், புதன், வியாழன்களில் மட்டுமாவது, இங்கு என் பதிவினில் பின்னூட்டப்பெட்டியில், தங்களின் ‘தேன்’ மழை பொழியட்டும்.\n[பின்குறிப்பு: தாங்கள் என்னைப் பேட்டிகண்டு தங்கள் தளத்தில் வெளியிட்டது ஏனோ இப்போது என் நினைவுக்கு வருகிறது ..... அதற்கான இணைப்பு .... இது மற்றவர்களின் கவனத்திற்காக மட்டுமே.\nதங்களின் பதிவுகளிலேயே மிக அதிகப்பின்னூட்டங்கள் கிடைத்தது அதற்கு மட்டுமே என தாங்கள் என்னிடம் கூறி மகிழ்ந்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஉண்மைதான். :) நன்றி சார் :)\nராஜராஜேஸ்வரி அவர்களின் பேட்டி அருமை. அதை வெளியிட்ட விதம் அதைவிட அருமை. சரியான காரணங்களை அவர்கல் குறிப்பிட்டுவிட்டார்கள். மற்றவர்கள் சொல்ல இடமே இல்லை. :)))) எல்லாமும் பட்டியல் இடப்பட்டு விட்டது. :)\n//இராஜராஜேஸ்வரி அவர்களின் பேட்டி அருமை.//\nமிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.\n//அதை வெளியிட்ட விதம் அதைவிட அருமை.//\nஅவர்கள் அடுப்பில் ஏற்றி சமைத்துக்கொடுத்துள்ள கறி,\nகூட்டு முதலியவற்றில், தேங்காய் துருவிப்போட்டு, கடுகு,\nஉளுத்தம்பருப்பு, மிளகாய் போன்றவற்றை கூடமாட\nதாளித்து, ருசிப்படுத்தி இறக்கி பரிமாறியுள்ளது மட்டுமே\nஇதில் என் வேலை. :)\nஇதனைக் குறிப்பாக டேஸ்ட் செய்து இங்கு சொல்லியுள்ள\nதங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.\n//சரியான காரணங்களை அவர்கள் குறிப்பிட்டுவிட்டார்கள்.\nமற்றவர்கள் சொல்ல இடமே இல்லை. :)))) எல்லாமும்\nபட்டியல் இடப்பட்டு விட்டது. :)//\nஇல்லை. இல்லவே இல்லை. அப்படியெல்லாம் தாங்கள் சொல்லி எஸ்கேப் ஆக நினைப்பது கொஞ்சமும் நியாயமே இல்லை.\nகீழே நம் அன்புக்குரிய திரு. ஜீவி சார் என்ன\nசொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கோ. எனவே தாங்கள் எழுதியனுப்ப உள்ள கட்டுரை எனக்கும் அவருக்கும் ஒட்டு மொத்தமாகத் திருப்தியளிப்பதாக இருக்கட்டும். மாறுபட்ட முறையில் அது அமையட்டும். இது தங்களால் மட்டுமே இயலும்.\nஅடுத்த பேட்டியாளரிடமு இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.\n1.ஒவ்வொரு பரிசுகளையும் வகைப்படுத்திய நியாயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா.. உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா\n2.. பொதுவாக என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n எனக்காகச் சொல்ல வேண்டாம். கறாராகச் சொல்லுங்கள்.\n3. உங்கள் கதை பரிசுக்கு���் தேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுக்கே ஆச்சரியமாக இருந்ததா.. இல்லை, நிச்சயம் தேர்வாகும் என்று\n4. குறிப்பிட்ட சிலரின் கதைகளே தொடர்ந்து பரிசுக்குத் தேர்வானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n5. பதிவர்களின் கதைகள் நிறைய அவர்கள் பதிவுகளில் படித்திருப்பீர்கள். வித்தியாசமான நல்ல கதைகளை எழுதும் பதிவர்கள் பலர் பதிவுலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளுக்கும், பதிவுகளில் மட்டும் வெளியாகும் கதைகளுக்கும் சிறப்பு அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா\nஇப்படி மாறுபட்ட சில கேள்விகளை பேட்டியில் நுழைத்தால்\n//அடுத்த பேட்டியாளரிடமும் இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.//\nநான் பேட்டி என்று இதுவரை எடுத்துள்ளது இவர்களிடம் மட்டுமேதான் என்பதைத் தங்களின் அன்பான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இதுவும் பிறருக்கு ஒரு மாடல் மட்டுமே..\nஇனி வருபவை அனைத்தும் அவரவர்கள் மனம் திறந்து சொல்லும் கருத்துக்களாக மட்டுமே வடிவமைக்கப்பட்டு சிறப்புக் கட்டுரைகளாக மட்டுமே, மிகச்சிறப்பாக வெளியிடப்பட உள்ளன.\n1.ஒவ்வொரு பரிசுகளையும் வகைப்படுத்திய நியாயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா.. உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா\n2.. பொதுவாக என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஏதாவது குறைகள் தெரிகிறதா எனக்காகச் சொல்ல வேண்டாம். கறாராகச் சொல்லுங்கள்.\n3. உங்கள் கதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுக்கே ஆச்சரியமாக இருந்ததா.. இல்லை, நிச்சயம் தேர்வாகும் என்று நம்பிக்கை இருந்ததா\n4. குறிப்பிட்ட சிலரின் கதைகளே தொடர்ந்து பரிசுக்குத் தேர்வானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n5. பதிவர்களின் கதைகள் நிறைய அவர்கள் பதிவுகளில் படித்திருப்பீர்கள். வித்தியாசமான நல்ல கதைகளை எழுதும் பதிவர்கள் பலர் பதிவுலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளுக்கும், பதிவுகளில் மட்டும் வெளியாகும் கதைகளுக்கும் சிறப்பு அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா\nஇப்படி மாறுபட்ட சில கேள்விகளை பேட்டியில் நுழைத்தால் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளவையாகவும் இருக்கும்.//\nதங்களிடமிருந்து இதுபோன்ற அழகானதோர் பயனுள்ள பின்னூட்டம் வர வேண்டும் என்ற ஆவலில் மட்டுமே நான் இந்த என் பேட்டி வெளியீடு பற்றி தங்களுக்கு ஏதும் முன் தகவல் சொல்லாமல் சர்ப்ரைஸ் ஆக வெளியிட்டுள்ளேன்.\nதங்களின் இந்த ஆலோசனைகளும், சாம்பிள் கேள்விகளும் மிக அருமையாக உள்ளன. என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான நன்றிகள்.\nஅவரவர்களின் வித்யாசமான [மனம் திறந்த] கருத்துக்கள் எனக்கு வந்துசேர இறுதி நாளாக வரும் ஞாயிறு 05.10.2014 என இதில் நான் குறிப்பிட்டுள்ளேன்.\nஎதையும் தன் சொந்த நடையில், மாறுபட்ட கோணத்தில், வெகு அழகாக எழுதக்கூடிய மிகச்சிறந்த எழுத்தாற்றல் மிக்க ஒரு சிலரின் கவனத்திற்கு இந்தத்தங்களின் பின்னூட்டம் என்னால் நிச்சயமாகக் கொண்டுசெல்லப்படும்.\nநம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கான பதில்களுடன் அவர்கள் எழுதி அனுப்பப்போகும், அத்தகைய மிகச்சிறந்த கட்டுரைகள், மிக விரைவில் என்றாவது ஒருநாள் என் பதிவுகளில் சிறப்பித்து வெளியிடப்படும் என நாம் நம்புவோமாக \n//பேட்டி அருமை. நன்றி ஐயா//\nதங்களின் வழக்கமான ஓரிரு வார்த்தைகளுக்கு என் நன்றிகள். - VGK\nநோத்ற்றுக்கணக்கான படங்கள்னு சொன்னதுமே இவங்க தான்னு..\nவாங்கோ Mr. அப்பாதுரை Sir, வணக்கம்.\n//நூற்றுக்கணக்கான படங்கள்னு சொன்னதுமே இவங்க தான்னு..//\nஇந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய தங்களின் விரிவான வித்யாசமான விளக்கமான கட்டுரையை ஆவலுடன் நான் மட்டுமல்ல.... நடுவர் மட்டுமல்ல.... இந்த நம் நாடே ..... பதிவுலகமே .... மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறது. உடனே அனுப்புங்கோ, ப்ளீஸ்.\nபேட்டியை படிக்க ஆரம்பித்தவுடனே திருமதி இராஜராஜேச்வரிதான் அவர்கள் என்று தெரிந்து விட்டது.\nமிக்க அழகிய விஷயங்களடங்கிய உரையாடல்.\nஇரண்டுபேரும் கைதேர்ந்தவர்கள். சொல்லவா வேண்டும்\nவாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.\n//பேட்டியை படிக்க ஆரம்பித்தவுடனே திருமதி இராஜராஜேஸ்வரிதான் அவர்கள் என்று தெரிந்து விட்டது.//\nஆஹா, அவர்களைத் தெரியாதவர்கள் இந்தப்பாரினில் உண்டோ\nநானே அவர்களின் அருமை பெருமையெல்லாம் தங்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லியுள்ளேனே \n//மிக்க அழகிய விஷயங்களடங்கிய உரையாடல்.//\nமிகவும் சந்தோஷம் .... மாமி.\n//இரண்டுபேரும் கைதேர்ந்தவர்கள். சொல்லவா வேண்டும்\nஅடடா, அன்புடன் வருகை தந்து அழகான கருத்துகள் கூறி எங்கள் இருவரையும் பாராட்டி ஆசீர்வதித்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் + நமஸ்காரங்கள், மாமி.\nஇந்தப் போட்டிகளை நீங்கள் அறிவிப்பு செய்த பதிவுக்கு ‘உற்சாகத்தின் மறு பெயர்வை. கோபால கிருஷ்ணன் என்று பின்னூட்டம் எழுதியதாக நினைவு, மீண்டும் ஊர்ஜிதம் ஆகிறது. வாழ்த்துக்கள்.\nவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.\n//இந்தப் போட்டிகளை நீங்கள் அறிவிப்பு செய்த பதிவுக்கு ‘உற்சாகத்தின் மறு பெயர் வை. கோபால கிருஷ்ணன் என்று பின்னூட்டம் எழுதியதாக நினைவு, மீண்டும் ஊர்ஜிதம் ஆகிறது. வாழ்த்துக்கள்.\nஆம் ஐயா. பசுமையாக என் நினைவிலும் உள்ளது ஐயா. இதோ இந்த என் பதிவினில் அது இடம் பெற்றுள்ளது.\nதங்கள் அன்பான வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. - VGK\nபேட்டி மிக அருமை கோபு சார். தாமரை மலரைப் பார்த்ததுமே அது நம் ராஜராஜேஸ்வரி மேடம் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது . எதையும் சற்று வித்தியாசமாக செய்கிறீர்கள் கோபு சார். இந்த நுணுக்கங்கள் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கோபு சார்.\n//பேட்டி மிக அருமை கோபு சார். //\nமிகவும் சந்தோஷம் ..... மிக்க நன்றி, மேடம்.\n//தாமரை மலரைப் பார்த்ததுமே அது நம் ராஜராஜேஸ்வரி மேடம் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது.//\nஆஹா, அடடா; தாமரை மலருக்குப்பதில் அவங்க படத்தையே நான் காட்டியிருக்கலாமோ \n//எதையும் சற்று வித்தியாசமாக செய்கிறீர்கள் கோபு சார்.//\n:))))) அதில் எனக்கோர் தனி ஈடுபாடு உண்டு தான். THE WAY OF PRESENTATION மிக நல்லமுறையில் அமைய வேண்டும் / அமைக்க வேண்டும், என்பதற்��ாக நிறையவே\nஅலட்டிக்கொள்ளும் டைப் தான் நான். அதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு தாங்கள் இங்கு சொன்னது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். :)))))\n//இந்த நுணுக்கங்கள் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கோபு சார். //\nஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மேடம்.\nஇந்தக் கம்ப்யூட்டர் டெக்னாலஜிகள் மட்டும் எனக்கு அவ்வளவாகப்புரிவது இல்லை. எதையுமே கையால் செய்ய வேண்டுமென்றாலோ, எழுத வேண்டும் என்றாலோ, ஆர்ட் ஒர்க் போல வரைய வேண்டுமென்றாலோ, இதைவிட என்னால் சூப்பராகச் செய்ய இயலும்.\nஎதையும் நாம் சற்றே வித்யாசமாகச் செய்ய வேண்டும் என்று மனதில் ஓர் எண்ணமும், அதற்காகக் கொஞ்சம் கலை ஆர்வமும் இயற்கையாக நம்மிடம் இருந்தால் போதும். எதையும் சுலபமாக நாம் சாதிக்கலாம்.\nஎன்னிடமிருந்து இதில் தாங்கள் அறிந்துகொள்ள நுணுக்கங்கள் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான [நுணுக்கமான:)] கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\n ராஜேஸ்வரியக்கா தான் பேட்டியளித்தது :)\nவாழ்த்துக்கள் அக்கா.ஒவ்வொன்றும் அழகான அருமையான பதில்கள்\nதங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.\n ராஜேஸ்வரியக்கா தான் பேட்டியளித்தது :) //\nஹைய்யோ .... மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்புதான்.\nபாராட்டுகள். இந்த அரிய கண்டுபிடிப்புக்கே நிர்மலாவுக்கு\nஓர் ஸ்பெஷல் பரிசு தரலாமான்னு யோசிக்கிறேன். :)))))\n//வாழ்த்துக்கள் அக்கா. ஒவ்வொன்றும் அழகான\n{இதற்கு தங்கள் அக்காவே ஒருவேளை நன்றி கூறி பதில்\nஅளிப்பார்களோ என்னவோ. அதனால் நான் கோடுமட்டும்\nபோட்டுள்ளேன் ...... ரோடு போட வசதியாக }\nநகைச்சுவை இழையோட தான் இதுவரை நடத்தி வந்த போட்டி பற்றிய கேள்விகளை அண்ணா கேட்க,\nநண்பர் ராஜராஜேஸ்வரி அவர்கள் மிக அற்புதமாக நேர்த்தியாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.\nரிட்டையர் ஆனதும் ஒரு வெறுமை மனதில் சூழ உட்கார்ந்துவிடாமல் வலையில் தன் ஆக்கங்களை பதித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், சளைக்காமல், சலிக்காமல், மறக்காமல், போட்டிகள் நடத்தி, எல்லோரையும் உற்சாகப்படுத்தி விமர்சனங்கள் எழுத வைத்து, அதற்கும் போட்டி வைத்து, நடுநிலையான நீதிபதி அவர்களால் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோராலும் பாராட்டி பேச வைத்த சிறப்பான பதிவு அண்ணா...\nஎனக்கு உடல்நலம் சரி இல்லாமல் போவதால் அதிகம் டைப் செய்யமுடியாததால் இதனுடன் நிறுத்திக்கொள்கிறேன்.\nஇன்னும் இதுப்போன்று போட்டிகள் நிறைய நடத்தி சாதனை படைக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...\nவாங்கோ மஞ்சு. அபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் சந்தோஷம், மஞ்சு.\nஉடல்நலம் சரியாகும் வரை Strain செய்து Type அடிக்க வேண்டாமே மஞ்சு. Please take care of your health, Manju.\n - உங்கள் கேள்வி பதில் பேட்டியில் உள்ள தாமரைப் படம் மற்றும் கேள்வி – பதில்களின் சாராம்சத்திலேயே அவர் நமது ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி என்று தெரிந்து விடுகிறது. மேலும் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து வலைப் பதிவினில் விடாது எழுதும் தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.\nஇந்த வருடத்தின் முதல் மாதம் (ஜனவரி 2014) தொடங்கி பத்தாவது (அக்டோபர்) மாதம் முடிய, ஒரு தாய் தனது குழந்தையை சுமப்பது போல, தனி மனிதராக VGK சிறுகதை விமர்சனப் போட்டியினை கண்ணும் கருத்துமாக நடத்தி வருகிறீர்கள். வலையுலகில் பெரிய சாதனைதான். எல்லாம் காளிதாசனுக்கும் கம்பனுக்கும் அருளிய கலைமகள் அருள்தான்.\nஇன்று சரஸ்வதி பூஜை. தங்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்\nவாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.\n - உங்கள் கேள்வி பதில் பேட்டியில் உள்ள தாமரைப் படம் மற்றும் கேள்வி – பதில்களின் சாராம்சத்திலேயே அவர் நமது ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி என்று தெரிந்து விடுகிறது. மேலும் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து வலைப் பதிவினில் விடாது எழுதும் தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.//\nஇது இன்று அவர்கள் வெளியிட்டுள்ள பதிவின் தலைப்பு. அதைத்தான் நானும் இங்கு சொல்லியுள்ளேன் \n//இந்த வருடத்தின் முதல் மாதம் (ஜனவரி 2014) தொடங்கி பத்தாவது (அக்டோபர்) மாதம் முடிய, ஒரு தாய் தனது குழந்தையை சுமப்பது போல, தனி மனிதராக VGK சிறுகதை விமர்சனப் போட்டியினை கண்ணும் கருத்துமாக நடத்தி வருகிறீர்கள். //\nஆமாம் ஐயா. தங்களின் இந்த ஒப்பீடு மிக அருமை.\nபெண்களின் மஸக்கை, 10 மாத வயிற்று சிரமங்கள் ...\nபாரங்கள், வலிகள், அவ்வப்போது வயிற்றினுள் வாங்கிடும் இன்ப உதைகள், மாபெரும் எதிர்பார்ப்புகள், இடுப்பு வலிகள், எதிர்கொள்ளப்போகும் பிரஸவகால வேதனைகள் என எல்லாமே என்னாலும் இதில் தத்ரூபமாக உணர்ந்து அனுபவித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது.\nஎல்லாத் துன்பங்களுக்கும் பிறகு, குழந்தை பிறந்ததும் ஒரு பேரின்பம் இருப்பது போல, பட்டதுன்பமெல்லாம்\nஅந்தத்தாய்க்கு மறைந்தும் மறந்தும் பறந்தும் போய் விடுவது போல .....\nஇந்தப்போட்டியின் இறுதியில் புண்ணியாஹாவாசனம் நடத்தித் தொட்டிலில் குழந்தையைப்போட்டு, பெயர் சூட்டுவது போல11 நாட்கள் விழாவாகக் கொண்டாடி, சுமார் 18 சிறப்புச் சாதனையாளர்களை அடையாளம் காட்டி, கும்மி அடித்து, கோலாட்டமிட்டுக் கூடுதல் பரிசுகளும், விருதுகள் என்ற விருந்துகளும் கொடுத்து\nஅமர்க்களப் ப-டு-த்-த த்தான் நினைத்துள்ளேன்.\nமுதலில் இந்த அக்டோபர் மாத இறுதியில் நல்லபடியாக\nசுகப்பிரஸவமாக நடந்து அழகான ஆரோக்யமான மழலை பிறந்து என்னை மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்விக்கட்டும்.\n//வலையுலகில் பெரிய சாதனைதான். எல்லாம் காளிதாசனுக்கும் கம்பனுக்கும் அருளிய கலைமகள் அருள்தான்.//\nநிச்சயமாக ஐயா. எதையும் நாம் திட்டமிடலாம். அவற்றை அழகாக நிறைவாக அனைவருக்கும் திருப்தியாக வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பது என்பது இறை அருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதே உண்மை.\n//இன்று சரஸ்வதி பூஜை. தங்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்\n’சகலகலாவல்லி சரஸ்வதி தேவி’ யின் அருள் நம் எல்லோருக்கும் தொடர்ந்து கிடைக்கட்டும்.\nதங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள், ஐயா.\nதேர்ந்த கேள்விகளும் திருப்திகரமான பதில்களுமென்று போட்டி களைகட்டியுள்ளது. கீதா மேடம் குறிப்பிட்டுள்ளது போல் ஒவ்வொரு விமர்சகரின் வாசகரின் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் அழகாகப் படம்பிடித்தாற்போல் ஆரவாரமில்லாது அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமான வரிகளாலும் தம் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்கள். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nதேர்ந்த கேள்விகளும் திருப்திகரமான பதில்களுமென்று பேட்டி களைகட்டியுள்ளது. கீதா மேடம் குறிப்பிட்டுள்ளது போல் ஒவ்வொரு விமர்சகரின் வாசகரின் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் அழகாகப் படம்பிடித்தாற்போல் ஆரவாரமில்லாது அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமான வரிகளாலும் தம் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்கள். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nசென்ற பின்னூட்டத்தில் பேட்டிக்கு பதில் போட்டி என்று தவறுதலாய்ப் பதிவாகிவிட்டது.\n//தேர்ந்த கேள்விகளும் திருப்திகரமான பதில்களுமென்று பேட்டி களைகட்டியுள்ளது. கீதா மேடம் குறிப்பிட்டுள்ளது போல் ஒவ்வொரு விமர்சகரின் வாசகரின் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் அழகாகப் படம்பிடித்தாற்போல் ஆரவாரமில்லாது அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமான வரிகளாலும் தம் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்கள். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். //\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n//சென்ற பின்னூட்டத்தில் பேட்டிக்கு பதில் போட்டி என்று தவறுதலாய்ப் பதிவாகிவிட்டது.//\nநானும் அதை கவனித்தேன். அவசத்தில் டைப் செய்யும்போது இதெல்லாம் மிகவும் சகஜம் தான்.\nஇந்த கடைசி வரிகளை இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளதால் மட்டுமே இரண்டையும் நான் வெளியிட்டு விட்டேன். :)\nமுதன்முதலாகக் கோவையிலிருந்து ஏற்கனவே எனக்கு வந்து சேர்ந்துள்ள ‘நேயர் கடிதம்’ இப்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதாமரையை அடையாளமாகக் கொண்டு, தடங்கலின்றி தங்களின் அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக பதில் சொல்லியுள்ள தாமரை தேவியின் முகத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.\nஅத்தனை விமரிசகர்களின் ஒட்டு மொத்த எண்ணங்களாக தம் பதில்களை பக்குவமாக, அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டார் திருமதி ராஜராஜேஸ்வரி.\nவெற்றியின் சிகரத்தை எட்டிக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.\nவித்யாசமான இந்தப் போட்டியை நடத்தி, அதில் பங்கு பெற்றவர்களை இன்னும் எப்படியெல்லாம் கௌரவிக்கலாம் என்று யோசித்து செயல் புரியும் தங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nபுண்ணியாகவசனத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nவாங்கோ திருமதி ராதா பாலு மேடம், வணக்கம். இன்று நல்லபடியாக சரஸ்வதி பூஜை முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.\n//தாமரையை அடையாளமாகக் கொண்டு, தடங்கலின்றி தங்களின் அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக பதில் சொல்லியுள்ள தாமரை தேவியின் மு��த்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.//\nஉங்களுக்கும் அந்த ஆர்வம் வந்திடுச்சா. நாம் இருவரும் சேர்ந்தே கோவைக்குப் போய் தரிஸித்து விட்டு வருவோமா \nநம் இருவரின் சந்திப்பே இப்போது தான் சமீபத்தில் இனிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. அதைப்பற்றி மிக சுவாரஸ்யமாக ஓர் பதிவு போட்டிருப்பேன், இந்நேரம் .... இந்த போட்டி வேலைகள் மட்டும் தொடர்ச்சியாக எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் \n//அத்தனை விமரிசகர்களின் ஒட்டு மொத்த எண்ணங்களாக\nதம் பதில்களை பக்குவமாக, அழுத்தம் திருத்தமாகக் கூறி\nஅழுத்தம் திருத்தமாக ..... என அழுத்தம் திருத்தமாகச்\nசொல்லியுள்ளீர்கள். சாதாரண அழுத்தம் இல்லை. மஹா\nமஹா அழுத்தமாக்கும் ..... அவங்க. :)))))\n//வெற்றியின் சிகரத்தை எட்டிக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.//\nசிகரத்தை எட்டியவர்கள் / எட்டிக்கொண்டே இருப்பவர்கள் /\nஇனியும் மேலும் எட்டவும் கூடியவர்கள்தான். தங்கள்\nவாழ்த்துகளுக்கு நானே [அவர்கள் சார்பில்] நன்றி கூறிக்\n//வித்யாசமான இந்தப் போட்டியை நடத்தி, அதில் பங்கு\nகௌரவிக்கலாம் என்று யோசித்து செயல் புரியும்\nதங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//\nஇந்த போட்டியின் இறுதியில் நடக்கவுள்ள கல்யாண\nதாங்களும்கூட இருக்கலாம். :))))) காசிக்குப்போய் கங்காஸ்நானம் செய்துவிட்டு, இராமேஸ்வரம் போய்விட்டு சீக்கிரமா வந்துடுங்கோ. தினமும் தொடர்ச்சியாக 10 நாட்களுக்குக் கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறப்போகிறது.\nசுமார் 20 சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர்.\nகூடுதலாக புதிய உபரிப்பரிசுகள் நிறையவே அறிவிக்கப்பட உள்ளன.\nதேதியிலிருந்தே நிறைவு விழா களைகட்ட ஆரம்பித்து\nவிடும். அதற்கடுத்த ஒரு 10 நாளைக்கு தினமும் பல்வேறு\nபுதிய புதிய அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டே இருக்கும்.\nநல்லபடியா க்ஷேத்ராடனங்களுக்குப்போய் விட்டு, காசி +\nஇராமேஸ்வரத்தில் எனக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டு\nதோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் வள்ளுவர். அதற்கு இலக்கணமாக ஒரு ஈடுபாட்டுடன் செயல்களைச் செய்து சாதனை படைத்துவரும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் பேட்டியும் அதற்கான பதிலும் மிக அருமை பேட்டியும் அதற்கான பதிலும் மிக அருமை தொடரட்டும் இவையாவும்\n//தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் வள்ளுவர். அதற்கு இலக்கணமாக ஒரு ஈடுபாட்டுடன் ச��யல்களைச் செய்து சாதனை படைத்துவரும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள் பேட்டியும் அதற்கான பதிலும் மிக அருமை பேட்டியும் அதற்கான பதிலும் மிக அருமை தொடரட்டும் இவையாவும்\nதங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK\nநான் இதற்கு போட்ட பின்னூடங்கள் எப்படி காணமால் போய் விட்டது என்று தெரியவில்லை. இணையம் அடிக்கடி மக்கர் செய்கிறது ,போய் போய் வருகிறது அதனால் பதிவாக வில்லையா என்று தெரியவில்லை.\n//ரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாகக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல் கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.//\nதிருமதி இராஜஜேஸ்வரி அவர்களின் தன்னடக்கம் வியக்க வைக்கிறது. உங்கள் கேள்வியும் அவர்களின் பதிலகளும் மிக அருமை.\nஅவர்களின் திறமை கண்டு வியந்து போய் இருக்கிறேன். தினம் ஒரு பதிவு அதற்கு அழகான படங்கள் தேர்வு என்று பதிவு போடுவது ஒரு பெரிய சாதனை.\n//நான் இதற்கு போட்ட பின்னூடங்கள் எப்படி காணமால் போய் விட்டது என்று தெரியவில்லை. இணையம் அடிக்கடி மக்கர் செய்கிறது ,போய் போய் வருகிறது அதனால் பதிவாக வில்லையா என்று தெரியவில்லை.//\nஇணையம் அடிக்கடி மக்கர் செய்கிறது என்பதும் உண்மைதான். பலபேர்களின் கமெண்ட்ஸ் எனக்குக் கிடைப்பதே இல்லை. என் வெளியீடுகளில் 90% டேஷ் போர்டில் காட்சியளிப்பதே இல்லை. தாங்கள் என் இந்தப்பதிவுக்குக் கருத்தளிக்க வராதபோதே எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது ... தங்கள் பின்னூட்டம் காக்கா ஊஷ் ஆகியிருக்குமோ என்று :)\n*****ரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாகக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல் கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.*****\n//திருமதி இராஜஜேஸ்வரி அவர்களின் தன்னடக்கம் வியக்க வைக்கிறது.//\nஎன்னைப்போலவே தங்களையும் வியக்க வைத்ததா\nஅதிலே பாருங்கோ .... இவங்க ஒரு .... கற்றுக்குட்டியாம் \nசின்ன இளம் கன்னுக்குட்டி போல எவ்வளவு அழகான பதில் பாருங்கோ. :)))))\n//உங்கள் கேள்வியும் அவர்களின் பதிலகளும் மிக அருமை.//\nமிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.\n//அவர்களின் திறமை கண்டு வியந்து போய் இருக்கிறேன். தினம் ஒரு பதிவு அதற்கு அழகான படங்கள் தேர்வு என்று பதிவு போடுவது ஒரு பெரிய சாதனை.//\nசாதனையே தான் .... [ஏன்ன்ன்ன் என இழுத்து இழுத்துப்பேசும் தில்லானா மோகனாம்பாள் மனோரம்மா ஆச்சி [ ஜில் ஜில் ரமாமணி ] குரலில் .... ’சாதனையே தான்’ என்பதைச்சொல்லிப்பார்த்து மகிழவும். :)))))\nபதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல், இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ... நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்ற நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது.. //\nஉங்களைப் பற்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னதும் மிக சரியே.\nநானும் உங்கள் திறமை கண்டு வியந்து போகிறேன். உங்கள் விடாமுயற்சி எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்யும் உற்சாகம் இவ்ற்ரை இளையவர்கள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்.\nஇப்படி செய் என்று சொல்வதை விட நடந்தி காட்டினால் அது எல்லோர் மனதிலும் பதிவாகும் . அப்படி போதனை பண்ணாமல் சாதனை செய்து வருகிறீர்கள்.\nநீங்கள் இருவருமே சாதனையாளார்கள். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.\n*****பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல், இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ... நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்��� நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது..*****\n//உங்களைப் பற்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னதும் மிகச் சரியே.//\nஅவங்க ..... எது சொன்னாலும் அது மிகச்சரியாகவே இருக்கும். :)))))\n//நானும் உங்கள் திறமை கண்டு வியந்து போகிறேன். உங்கள் விடாமுயற்சி எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்யும் உற்சாகம். இவ்ற்றை இளையவர்கள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்.\nஇப்படி செய் என்று சொல்வதை விட நடத்திக் காட்டினால்\nஅது எல்லோர் மனதிலும் பதிவாகும்.//\nஎல்லோர் மனதிலும் பதிவாகுமோ என்னவோ தங்களின் அருமையான கருத்துகள் என் மனதில் இப்போ பதிவாகி விட்டன. :)))))\n// அப்படி போதனை பண்ணாமல் சாதனை செய்து\nஇதென்ன சோதனை ...... அடுத்தடுத்து போதனை சாதனை\nஎன்று வேதனை தராத பாராட்டு வார்த்தைகள். :)))))\n//நீங்கள் இருவருமே சாதனையாளார்கள். உங்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுகள் +\nவாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅடுத்த பேட்டியாளரிடமு இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.//\nஜீவி சார் அவர்களின் கருத்தும் அருமை. அவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காமல் , விமர்சனம் எப்படி இருக்க வேண்டும், கேள்விகள் எப்படி இருக்க வேண்டும், என்றெல்லாம் உற்சாகமாய் தன் கருத்துக்களை சொல்லி வாசகர்களை மேலும் எழுத தூண்டும் ஜீவி சார் போன்ற நடுவரை தேர்ந்து எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nநல்ல மாறுதலான கேள்விகள் , பதில்கள் அவற்றை படிக்க ஆவலுடன்.\nஇன்னும் ஒருவாரம் இணையம் பக்கம் வர முடியாது.\nஅத்தை வீட்டுக்கு (கோவை) போவதால்.\n*****அடுத்த பேட்டியாளரிடமு இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.*****\n//ஜீவி சார் அவர்களின் கருத்தும் அருமை. அவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காமல் , விமர்சனம் எப்படி இருக்க வேண்டும், கேள்விகள் எப்படி இருக்க வேண்டும், என்றெல்லாம் உற்சாகமாய் தன் கருத்துக்களை சொல்லி வாசகர்களை மேலும் எழுத தூண்டும் ஜீவி சார் போன்ற நடுவரை தேர்ந்து எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//\nஎன் அலுவலகத்தில் என்னை எல்லோருமே அன்புடன்\nஅழைத்தது 'வீ.............ஜீ [V.G]' என்ற ஒரு பெரிய ராகத்துடன்\nகூடிய பெயரால் மட்டுமே. இதைப்பற்றிகூட நான் என் பதிவு ஒன்றினில் நகைச்சுவையாக எழுதியுள்ளேன்.\nஅந்தப்பதிவினில் கீழிருந்து ஆறாவது பாராவில் இதனைக்\nகாணலாம். அதில் முக்கியமாக திரு. ரிஷபன் அவர்களின் கருத்தினையும் அதற்கு நான் அளித்துள்ள பதிலையும் தவறாமல் படியுங்கோ.\nஜீ.....வீ நடுவராக அமையப்பெற்றது என் பாக்யமே.\n’எங்கோ படித்தது’, ’யாரோ சொன்னது’ என்ற தலைப்புகளில் அவ்வப்போது விமர்சனதாரர்களுக்கு உபயோகப்படக்கூடிய விமர்சனக் குறிப்புகளையெல்லாம் எழுதி என்னைவிட்டு வெளியிடச் சொன்னதெல்லாம் நம் நடுவர் திரு. ஜீவி சார் அவர்களே தான்.\n//நல்ல மாறுதலான கேள்விகள், பதில்கள் அவற்றை படிக்க ஆவலுடன்.//\nவரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மேலும் பலரின் மிகச்சிறப்பான கருத்துகள் வெளியிடப்பட உள்ளன.\n//இன்னும் ஒருவாரம் இணையம் பக்கம் வர முடியாது. அத்தை வீட்டுக்கு (கோவை) போவதால்.//\nஅத்தை வீட்டுக்கு போவது இருக்கட்டும் .......\nஒருவாரம் போனபின் மெதுவாகப்படித்து விட்டு மறக்காமல் கருத்துச்சொல்லுங்கோ\nநான் மேலே குறிப்பிட்டுச்சொல்லியிருந்த என் பழைய பதிவுக்கும் வருகை தந்து, சிரித்து மகிழ்ந்து, கருத்துச்சொல்லியுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n//கேள்விகளும் அருமை.. பதில்களும் அருமை...//\nவாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.\nமிக்க நன்றி, ஜி. - VGK\n ஆனால் எதையாவது சாதிக்கவேண்டுமென்று எப்பொழுதும் ''நினைப்பவன்''// எழுதுவதில் உங்களின் சாதனை உலகறிந்தது இந்த பேட்டி அடுத்த சாதனை இந்த பேட்டி அடுத்த சாதனை 'வாத்தியார்' என்றாலே 'நினைத்ததை முடிப்பவன்(ர்)'தானே 'வாத்தியார்' என்றாலே 'நினைத்ததை முடிப்பவன்(ர்)'தானே எனக்கு இதில் ஆச்சரியம் சிறிதும் இல்லை எனக்கு இதில் ஆச்சரியம் சிறிதும் இல்லை ஆனால் அளவுகடந்த மகிழ்ச்சி உண்டு ஆனால் அளவுகடந்த மகிழ்ச்சி உண்டு அதில் நான்தான் முதல் எழுத்துலக அறுசுவை அரசு - அவர் எடுத்த பேட்டி வேறு எப்படி இருக்குமாம் அருமை தாமரைப்பூவின் மணத்திற்கு விளம்பரம் வேறு வேண்டுமாக்கும் இன்னா வாத்யாரே என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்\nஅன்புள்ள திரு. ரவிஜி அவர்களே, வாங்கோ, வணக்கம். நான் நலம் தான். தங்களுக்கு என்ன ஆச்சு என்பது மட்டுமே என் கவலை.\n ஆனால் எதையாவது சாதிக்கவேண்டுமென்று எப்பொழுதும் ''நினைப்பவன்''// எழுதுவதில் உங்களின் சாதனை உலகறிந்தது இந்த பேட்டி அடுத்த சாதனை இந்த பேட்டி அடுத்த சாதனை 'வாத்தியார்' என்றாலே 'நினைத்ததை முடிப்பவன்(ர்)'தானே 'வாத்தியார்' என்றாலே 'நினைத்ததை முடிப்பவன்(ர்)'தானே எனக்கு இதில் ஆச்சரியம் சிறிதும் இல்லை எனக்கு இதில் ஆச்சரியம் சிறிதும் இல்லை ஆனால் அளவுகடந்த மகிழ்ச்சி உண்டு ஆனால் அளவுகடந்த மகிழ்ச்சி உண்டு அதில் நான்தான் முதல்\nஅளவு கடந்த மகிழ்ச்சிக்கே முதலிடம் வகிப்பதாகச் சொல்லும் தங்களின் மகிழ்ச்சிக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\n// எழுத்துலக அறுசுவை அரசு - அவர் எடுத்த பேட்டி வேறு எப்படி இருக்குமாம் அருமை\nதங்களின் அருமையான கருத்துக்களுக்கு என் அன்பான நன்றிகள்.\n// தாமரைப்பூவின் மணத்திற்கு விளம்பரம் வேறு வேண்டுமாக்கும் இன்னா வாத்யாரே\n//என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்//\nVGK-13 To VGK-30 and VGK-32 ஆகிய 19 போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டீர்கள். அதில் 13 வெற்றிகளும் பெற்றீர்கள். அதில் 5 முறை முதல் பரிசினையும் வென்றீர்கள். 3 முறை ஹாட்-ட்ரிக் அடித்தீர்கள். எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.\nதிடீரென்று VGK-33 முதல் இன்றுவரை உங்களை என்னால் பார்க்கவே முடியவில்லை. அது தான் எனக்கு வருத்தம்.\nஎன் பதிவுகள் பக்கம் வந்து வழக்கம்போல ஜாலியாகப் பின்னூட்டங்கள் கூட எழுதவில்லை. அப்படி என்ன ஆச்சு உங்களுக்கு\nஎனினும் இந்த போட்டிகளின் நிறைவு விழாவில் தங்களின் சாதனைகளையும் கெளரவிக்கத்தான் உள்ளேன் என்பதை மட்டும் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையில் தாங்கள் இருந்தாலும் வாழ்க வாழ்க \nபேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.. வாழ்க \nபேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.. வாழ்க \nதங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகள் +\nவாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK\nமறுமொழிகள் அனத்துமே அருமை - பொறுமையாகப் படித்தேன் - இரசித்தேன் - மகி\\ழ்ந்தேன் .\nபேட்டி எட்டுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேட்டியினைச் சரியாக - ச்றப்பாகக் கொண்டு சென்ற விதம் நன்று.\nமறுமொழிகள் நீண்ட மறுமொழிகளாக கருத்துகள் நிறைந்த மறுமொழிகளாக இருந்தது பாராட்டூக்குரியது.\nபாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள் மறுமொழியாளர்களுக்கும் வைகோவிற்கும்.உரித்தாகுக.\nவாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம் ஐயா.\n//மறுமொழிகள் அனத்துமே அருமை - பொறுமையாகப் படித்தேன் - இரசித்தேன் - மகி\\ழ்ந்தேன் .//\nஆஹா, மிகவும் சந்தோஷம் ஐயா. பதிவினை மட்டுமல்லாது மறுமொழிகளையும் அதற்கு நான் தரும் பதில்களையும் படித்து மகிழ்ந்து ரஸித்துப்பாராட்டுவோர் தங்களைப்போன்ற மிகச்சிலர் மட்டுமே. அவர்களை என்னால் விரல்விட்டு மிகச்சுலபமாக எண்ணிவிடவும் முடியும். அதுதான் உங்களின் ஸ்பெஷலிடியே :))))) You are So Great \n//பேட்டி எட்டுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேட்டியினைச் சரியாக - சிறப்பாகக் கொண்டு சென்ற விதம் நன்று. //\nஆஹா. இதைத்தாங்கள் இங்கு வருகை தந்து சளைக்காமல் படித்து நன்கு எடுத்துச் சொன்னதை மட்டும்தான் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன்.\n//மறுமொழிகள் நீண்ட மறுமொழிகளாக கருத்துகள் நிறைந்த மறுமொழிகளாக இருந்தது பாராட்டுக்குரியது.//\nஅனைவருமே தங்களைப்போலவே என் மீது அளவுகடந்த அன்பு செலுத்தி வருபவர்கள். அதனால் அவர்களின் மறுமொழிகளின் நீள அகல ஆழமும் கருத்துச்செறிவும் சற்றே அதிகமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. இதைத்தாங்கள் இங்கு எடுத்துச்சொன்னதும் மிகவும் பாராட்டுக்குரியதுதான்.\n//பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள் மறுமொழியாளர்களுக்கும் வைகோவிற்கும்.உரித்தாகுக.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகாக விளக்கமாக, உணர்ந்து சொல்லியுள்ள கருத்துகளுக்கும், பின்னூட்டமிட்டுள்ளவர்களையும் என்னையும் சேர்த்தே பாராட்டி நல்வாழ்த்துகள் அளித்துள்ள தங்களின் தனிச்சிறப்புக்கும், பெருந்தன்மைக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.\nஇந்த அக்டோபர் மாதம் மட்டும் என் வலைத்தளத்தினில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்கும் ’நேயர் கடிதம்’-2 to ’நேயர் கடிதம்’-12 அவசியமாக நேரம் கிடைக்கும்போது படியுங்கள் ஐயா. அவை என்னை உன்னிப்பாக கவனித்துவரும் தங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.\nஅவற்றை தாங்கள் படி���்தால் மட்டும் தான் இதுவரை தொடர்ச்சியாக 40 வாரங்களாக தொய்வின்றி நடைபெற்று வெற்றிகரமாக முடியும் தருவாயில் உள்ள என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய விரிவான விளக்கங்களையும், முழு விபரங்களையும் தாங்கள் அறிய முடியும்.\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுடனான பேட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.\nபின்னூட்டத்தில் எல்லாருமே சொல்லி இருப்பது போல பேட்டி ரொம்ப சுவாரசியமா இருக்கு.\nஉங்களையும் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் கோபு அண்ணா\nஇந்த பதிவு வித்தியாசமா இருந்திச்சி. பேட்டி எடுத்த ஒங்க கேள்விகளுக்கெல்லாம் சிக்கிகிடாத அளகா பதில சொல்லினாங்க மேடம். கமண்டுகளயும் படிச்சு போட்டேன். இன்னமும் வித்தியாசமா கேள்வி கேக்க ஐடியா வேர கொடுத்திருக்காக.\nபேட்டியும் சுவாரசியமான பின்னூட்டங்களும் ரொம்ப நல்லா இருக்கு.\n'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html தலைப்பு: ’இன்று போல் என்றும்’\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n93 ] உயர்ந்த மனிதன் \n2 ஸ்ரீராமஜயம் மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். ”படைக்கப்பட...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nநேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S....\nநேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்த...\nநேயர் கடிதம் - [ 10 ] திருமதி தமிழ்முகில் அவர்கள்\nநேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்\nநேயர் கடிதம் - [ 8 ] திருமதி. கீதா சாம்பசிவம் அவர்...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவ...\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nVGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4]\nநேயர் கடிதம் - [ 7 ] திருமதி ராதாபாலு அவர்கள்\nநேயர் கடிதம் - [ 6 ] திரு. ரவிஜி (மாயவரத்தான் MGR)...\nஇப்பொழுது திருப்தியா கோபு சார்\nசிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாக் கொண்டாட்டங்க...\nVGK-39 - மா மி யா ர்\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவ...\nநேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் ...\nநேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்\nVGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே \nநேயர் கடிதம் - [ 2 ] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர...\nபோட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112651", "date_download": "2018-12-10T05:36:29Z", "digest": "sha1:VR7CB7UFV4X6K42JURKHWZFHDGJEE3AS", "length": 7128, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்ய��குமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nஇயக்குநர் நலன் குமாரசாமி திருமணம்: விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nவிஜய் சேதுபதியை நடிப்பில் `சூது கவ்வும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நலன் குமாரசாமி, இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து `காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் இயக்குநராக பிரபலமானவர் நலன் குமாரசாமி.\n`பீட்சா’, `சூது கவ்வும்’, `ஜிகர்தண்டா’, `எனக்குள் ஒருவன்’, `கட்டப்பாவ காணோம்’ உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இதுதவிர இவரது எழுத்தில் `மாயவன்’ படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் நலன் குமாரசாமி அவரது உறவு பெண்ணான சரண்யாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களது திருமணம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, பார்த்திபன், சாந்தனு, கருணாகரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nஇயக்குநர் நலன் குமாரசாமி திருமணம் பிரபலங்கள் நேரில் வாழ்த்து விஜய் சேதுபதி 2017-11-10\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்\nநல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி\n‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் பிறந்தநாள் விருந்து\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவிப்பு\nதியாகராஜன் குமாரராஜாவின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் கத்தியுடன் சமந்தா கேரக்டர் ரிலீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/nool-aragam/2018/mar/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2874517.html", "date_download": "2018-12-10T04:21:31Z", "digest": "sha1:HC4URVH3UG22C3QQTOJXNMQBEQZ3KNB3", "length": 8353, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இந்தியாவின் இரு���்ட காலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 05th March 2018 01:11 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்; தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்; பக்.384; ரூ.350; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044 - 4200 9603.\nமுகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சமஸ்தானங்களாகச் சிதறுண்டு கிடந்த பல பகுதிகளை பிரிட்டிஷார் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய பகுதிகளின் பொருளாதாரத்தைச் சுரண்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்தினர்.\n\"இந்திய பருத்தியைக் கைப்பற்றிக் கொண்டு சென்று, முழுமை அடைந்த உடைகளாகத் திரும்பவும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தனர்'. ரயில் போக்குவரத்து வந்த பிறகு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்த உபரிகள் சுரண்டப்பட்டன. நகர்ப்புற பெரும் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களுடன் இந்திய விவசாயிகள் போட்டியிடும் நிலை ஏற்பட்டது.\nஇந்தியாவில் பிரிட்டிஷார் தங்களுக்காகவே தேயிலையை வளர்த்தார்கள். டார்ஜிலிங் தேயிலை, அசாம் தேயிலை, நீலகிரித் தேயிலை எல்லாம் ஸ்காட்லாந்து முதலாளிகளால் பயிரிடப்பட்டன.\nஇந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை பிரிட்டிஷார் அழித்தது, பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களை, எதிர்ப்புகளை பல்வேறு சட்டங்கள் மூலம் ஒடுக்கியது, 1866 ஒரிசா பஞ்சத்தில் மொத்தம் 15 லட்சம் பேர் பட்டினியால் இறந்தநிலையில், சுமார் 10 கோடி கிலோ அரிசியை (20 கோடி பவுண்டு) பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்தது, மத, இன வேற்றுமைகளைத் தூண்டிவிட்டு மக்களிடையே வெறுப்பை வளர்த்தது, பிரிட்டிஷாரின் நலன்களுக்கு உகந்த கல்விமுறையைத் திணித்தது என பிரிட்டிஷ் ஆட்சியாளரின் செயல்களை எல்லாம் மிக விரிவாக அலசி ஆராய்கிறது இந்நூல்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - ���ிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/natural-herbicide1/", "date_download": "2018-12-10T04:03:40Z", "digest": "sha1:QBHAOOWQA4Q5O6I7ZVFM25X3TDXQFL3I", "length": 8932, "nlines": 104, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை களைக்கொல்லி செய்முறை-2 (Natural Herbicide) | Pasumaiputhinam", "raw_content": "\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle – Part 1)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)\nஇயற்கை களைக்கொல்லி செய்முறை-2 (Natural Herbicide)\nஇக்கலவை களைகளைக் கொல்லும் எந்தப்பயிரிலும் இதைத்தெளித்தால் கருகிப்போகும். ஆனால் இது பயிர்களுடன் வளரும்.\nசெடிகள் மண்டிக் கிடக்கும் ஒரு நிலத்தை சுத்தம் செய்து அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைவரும் போது இந்தக் கலவையைப் பயன்படுத்தலாம்.\nசுமார் ஒரு ஏக்கரில் இதனை பயன்படுத்த வேண்டுமானால் 250 லிட்டர் கரைசல் தேவைப்படும்.\n10 லிட்டர் கரைசல் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்\nசுண்ணாம்பு – 3 கிலோ,\nகோமியம் – 3 லிட்டர்\nதண்ணீர் – 10 லிட்டர்,\nவேப்ப எண்ணெய் – 2 லிட்டர்\nகல் உப்பு – 4 கிலோ\nதண்ணீரில் சுண்ணாம்பைச் சேர்த்து கலக்கி 10 மணி நேரத்திற்கு வைத்திருக்க வேண்டும்.\nஇதிலிருந்து 7 லிட்டர் எடுத்து அத்துடன் உப்பைக் கரைத்தும், அத்துடன் கோமியத்தையும் சேர்த்து கலக்க வேண்டும்.\nபின் இந்த கரைசலை வடிகட்டி எடுத்து அத்துடன் வேப்ப எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.\nஇதனை சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கும் போது மேலே மிதந்து வரும். படிமத்தை நீக்கி விட வேண்டும்.\nபின் இந்தக் கரைசலை ஸ்பிரேயர் மூலமாக களைச்செடிகளின் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் விழுமாறு தெளிக்க வேண்டும்.\nஇக்கரைசலை தெளித்தப்பின் குறைந்தது 2 நாட்களுக்கு மழைவிழக் கூடாது.\nஇக்கரைசலை தெளிக்கும் முன் குறிப்பிட்ட நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கவும் கூடாது.\nஇயற்கை களைக்கொல்லி செய்முறை-1 (Natural Herbicide)\nஇந்திய வெள்ளா��்டு இனங்கள் (Indian Goat Breeds)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nபயனுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle – Part 1)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3475 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1347 views\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper) - 1193 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45508/naachiyaar-official-trailer", "date_download": "2018-12-10T05:46:22Z", "digest": "sha1:BQAIJOQ7AHZJCIGK5HVMWSADHK2BO44J", "length": 3903, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "நாச்சியார் - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘பவானி என்டர்டெயின்மென்ட்’ சார்பில் கமல்போரா வழங்க, ராஜேஷ் குமார் தயாரிப்பில் ஒரு படம் உருவாகிறது....\n‘தீரன்…’, ‘NGK’ படங்களை தொடர்ந்து ஜோதிகா படம்\nஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ நாளை மறுநாள் (நவம்பர்-16) வெளியாக இருக்கும் நிலையில் ஜோதிகா அடுத்து...\nராகவா லாரன்ஸின் ‘முனி-4’ காஞ்சனா-3’ ரிலீஸ் எப்போது\nராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் படம் ‘முனி-4 காஞ்சனா-3’. இதற்கு முன் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில்...\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - ஜோதிகா படம் பூஜை\nஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/peta-tax-fraud-issue/", "date_download": "2018-12-10T04:14:29Z", "digest": "sha1:3M2YVAAQBWSRLUWAU7HZ4F36XCQEE637", "length": 12563, "nlines": 139, "source_domain": "www.cinemapettai.com", "title": "3 வருடமாக வருமானவரி கட்டாமல் டிமிக்கி..! விரைவில் தடை..! பீட்டா தலைமை நிர்வாகி கைதாகிறார்..?! - Cinemapettai", "raw_content": "\n3 வருடமாக வருமானவரி கட்டாமல் டிமிக்கி.. விரைவில் தடை.. பீட்டா தலைமை நிர்வாகி கைதாகிறார்..\nவிலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மத்திய அரசிடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nபீட்டா (People for the ethical treatment of animals-PETA) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது.\n1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இய��்கி வருகிறது. நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்து இந்தியாவுக்குள் கடந்த 2000ம் ஆண்டில் கால்பதித்தது.\nதமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன\nஎன்ற குற்றச்சாட்டில் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.\nஅந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் தீர்மானத்துடன், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா அமைப்பு கடந்த 2013 முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வருமான கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.\nஏறக்குறைய கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய மதிப்பின்படி ரூ. 2.26 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.\nஇவ்வளவு பெரிய தொகையை எப்படி செலவு செய்தது என்பதற்கான கணக்குகளை இன்னும் தாக்கல் செய்யவில்லை.\nகடந்த 11-ந்தேதி உச்சநீதிமன்றம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் ஆண்டுக்கு ரூ. 30 லட்சத்துக்கு அதிகமாக நன்கொடை பெறும் நிறுவனங்கள் கண்டிப்பாக வருமான கணக்குகளை உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஆனால், விலங்குகள் நலவாரியம் என்று சொல்லிக்கொள்ளும் பீட்டா கடந்த 3 ஆண்டுகளாக வரி, வருமானம் விவரங்களை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யாமல் அரசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறது.\nஜல்லிக்கட்டு விசயத்தில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடந்தால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று மிகவும் அதிகாரத்துடன் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியது.\nஅதுமட்டுமல்லாமல், பீட்டா தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுரா, விடுத்த அறிக்கையில், ஜல்லிக்கட்டு விசயத்தில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசு வெல்ல முடியாது என்றார் கருத்து பதிவிட்டார்.\nஒரு வழக்கின் தீர்வு வரும்முன்னே எப்படி ஒருவர் தங்களை வெல்லமுடியாது என்று தீர்க்கமாக கருத்துக் கூற முடியும், இது நாட்டின் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குள் தலையீ��ு அல்லவா, இது நாட்டின் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குள் தலையீடு அல்லவா, ஒருநாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு , வரிசெலுத்தாத, வெளிநாட்டு தொண்டு நிறுவனத்துக்கு யார் அதிகாரம் யார் அளித்தது\nஇது நாட்டின் இறையான்மைக்கு விடுக்கும் சவாலாகவும், வெட்கக்கேடாகவும் அல்லவா இருக்கிறது\nபொருளாதார ரீதியாக இந்த அமைப்பிடம் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோமா. இதற்கு பிரதமர் மோடிதான் பதில் அளிக்க வேண்டும்.\nஎன்கிற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் பீட்டா மீது வழக்கு விரைவில் பதிவு செய்யப்பட்டு தலைமை நிர்வாகி பூர்வா ஜோஷிபுரா கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/104550?ref=rightsidebar", "date_download": "2018-12-10T04:31:27Z", "digest": "sha1:WM7XF4L4CGBVQ2DOVNJPFOQLLCCEXFFQ", "length": 9030, "nlines": 155, "source_domain": "www.ibctamil.com", "title": "கருணாநிதியால் மோதிக்கொண்ட தமிழர்கள்! என்ன நடக்கிறது ஈழத்தில்? - IBCTamil", "raw_content": "\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nகருணாநிதி குறித்து விவாதித்த இலங்கைத்தமிழருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் நேற்று (09.08.2018) இரவு இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,\nமன்னார் மாவட்டத்தில் ஈச்சளவக்கை எனும் கிராமத்தில் உள்ள சில நபர்கள் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மரணமடைந்த நிலையில், அவருக்கு எதிராக ஈழத்துவாழ் தமிழர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், குறித்த விமர்சனம் சரியா தவறா என பல விவாதங்கள் எழுந்துள்ளன.\nஅப்போது விவாதங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது,\nசிறிது நேரத்தின்பின் தாமாகவே சமாதானமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/06/02101945/1167305/cycling-exercise.vpf", "date_download": "2018-12-10T05:12:51Z", "digest": "sha1:PWQJX7FG3HOXALY6Q6L3CHGTEMSTJDIO", "length": 19028, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதன்முதலில் சைக்கிளிங் பயிற்சியை தொடங்குபவர்களுக்கான ஆலோசனை || cycling exercise", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுதன்முதலில் சைக்கிளிங் பயிற்சியை தொடங்குபவர்களுக்கான ஆலோசனை\nஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும்.\nஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும்.\nஉடற்பயிற்சியில் நிறைய வகைகள் உள்ளன. இவற்றில் Cycling என்கிற சைக்கிள் மிதிப்பது Cardio flexibility strength வகையைச் சார்ந்தது. சைக்கிள் மிதிப்பதன் மூலம் இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் வலுவடையும். மேலும் உடலில் உள்ள தசைகளுக்கு வலு தரும் சிறந்த பயிற்சியாகவும் இருக்கிறது. இதயம் நன்கு பலப்படும். அதனால் இதயத்துக்கு இதமான பயிற்சி, உகந்த பயிற்சி என்று சைக்ளிங்கை சொல்லலாம்.\nநுரையீரல் நன்றாக விரிந்து கொடுக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் நுரையீரலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. சைக்கிள் மிதிப்பது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரின் உடல்நலத்துக்கும் மிகுந்த பயனளிக்கிறது. முக்கியமாக, சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சைக்கிள் மிதிப்பது என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அடிப்படையான உடல் உழைப்பைப் போல் ஆகும்.\nமுதன்முதலில் சைக்கிளிங் பயிற்சியைத் தொடங்குகிறவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன\n‘‘ஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். சிலருக்கு உடம்பு, கால், மூட்டு வலியும் இருக்கும். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை இந்த பிரச்சனை இருக்கும். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும்.\nஇந்த சிரமத்தைத் தவிர்க்க முதன்முதலாக சைக்கிளிங் பயிற்சியைத் தொடங்குபவர்கள் 2 கி.மீட்டர் தொலைவில் தொடங்கலாம். அதன்பிறகு மெல்ல மெல்ல நாளடைவில் தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.\nஅதேபோல் சைக்கிள் மிதிப்பதை உடற���பயிற்சியாக தொடர நினைப்பவர்கள் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சியாக செய்யலாம். உடல்நலத்துக்கு பயனளிப்பதோடு, தூய்மையான காற்றும் கிடைக்கும். முறையாக சைக்கிள் மிதித்து பழக விருப்பப்படுவர்கள் உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை பெற்று மிதிக்கத் தொடங்கலாம். உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என கருதுபவர்கள் தினமும் சைக்கிள் மட்டும் மிதித்தால்கூட போதும்.\nசைக்கிளிங்குக்கு ஏற்ற நேரம் அதிகாலை என்று சொல்லலாம். வளிமண்டலத்தில் சுத்தமான காற்று கிடைக்கும். அதனால், அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வது சிறப்பானது.’’\n‘‘சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற முடிவெடுத்த பிறகு உடற்பயிற்சிக்கூடத்தில் சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வதைவிட வெட்ட வெளியில் சைக்கிளை மிதித்துகொண்டு சென்று வருவதுதான் நல்லது. இதனால் மனதில் அமைதி கிடைக்கும். உளவியல்ரீதியிலும் ஆரோக்கியத்தைப் பெறலாம். ஓடும்போதோ அல்லது வேறு உடற்பயிற்சியின்போதோ உங்களுக்கு மூச்சு வாங்கும் சிரமம் ஏற்படும். ஆனால், சைக்கிள் மிதிக்கும்போது மிதமான வேகத்தில் செல்வதால் சுவாசமும் சீராக இருக்கும். வெட்டவெளியில் சைக்கிள் மிதிக்க சூழல் இல்லாதவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் இருக்கிற Static cycle மிதிக்கலாம்.’’\n‘‘மூட்டுவலி உள்ளவர்கள், இரண்டு எலும்புகள் சேரும் இடத்தில் லிகமெண்ட் பிரச்சனை இருப்பவர்கள் அவற்றை முழுவதுமாக குணப்படுத்திய பிறகுதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.’’\nபிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்\n7 பேர் விடுதலைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு எதிராக மத்திய அரசு மனுதாக்கல்\nபெண்கள் பாதுகாப்புக்காக ‘181’ இலவச தொலைபேசி சேவையை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்\nபந்திக்கு கூப்பிடாத நிலையில் வாழை இலை ஓட்டை என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் - ஜெயக்குமார்\nதனது மனைவி கடத்தப்பட்டதாக போலீசில் பவர்ஸ்டார் சீனிவாசன் புகார்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nசெரிமான உறுப்புகளுக்கு சக்தி தரும் பூஷன் முத்திரை\nஉடல் சோர்வினை நீக்கும் பிரித்திவி முத்திரை\nபிராண முத்திரை என்கிற உயி���் முத்திரை\nஎதிர்மறை குணங்களை நீக்கும் நாக முத்திரை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/142190-mutual-fund-meeting-at-covai.html", "date_download": "2018-12-10T04:07:42Z", "digest": "sha1:BOBOEIZWZ4R6TKHC6CPSNB7YBDCCNRLS", "length": 17019, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கருத்தரங்கு! | Mutual fund meeting at Covai!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:51 (14/11/2018)\nகோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கருத்தரங்கு\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது வங்கி வைப்புநிதியைவிட கூடுதல் வருமானம் ஈட்டித்தருவதோடு, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சிறந்த முதலீட்டு முறையாகவும் இருந்துவருகிறது. மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, சரியான திட்டத்தைத் தேர்வுசெய்து முதலீடு செய்வதோடு, அந்த முதலீட்டை நீண்ட காலத்துக்கு தொடர்வது அவசியம். இடைப்பட்ட காலங்களில் பங்குச்சந்தையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்பட்டாலும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.\nபங்குச்சந்தையில் சிறந்த முறையில் முதலீடு செய்து எதிர்காலத்தில் நல்ல பலனை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குவதற்காக, கோவையில், நாணயம் விகடன் மற்றும் அசோசியேசன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) இணைந்து நடத்தும் `இன்றைய முதலீடு எதிர���காலத்தில் கைகொடுக்கும் - Mutual Funds சரியானது' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை (18.11.2018), கோவை, பீளமேடு, அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் விஜய் எலென்சாவில், காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பி.மோகன் சிறப்புரையாற்றுகிறார்கள்.\nநிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள், VIKATAN பெயர் ஊர் NVAMCB என டைப் செய்து 56161 அல்லது 9790990404 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/183583/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-10T04:47:28Z", "digest": "sha1:ZDRTWCBW6OYQHHA5XSOGSGG4IADQHY3S", "length": 8984, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு\nதமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை எந்த அரசாங்கத்துடனும் இணையப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஅதன் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஆப்கானில் 10 தலீபான்கள் கொல்லப்பட்டனர்\nவிவசாயம் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய விடயம்\nநான்கு வாரங்களாக பிரான்ஸில் இடம்பெற்று...\nபிற மொழி ஊர்கள் விரைவில் தமிழ் மொழிக்கு\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்பட்டு...\nஇரண்டு வகையான நுழைவு அனுமதி முறைமை\nஜப்பானிய குடிவரவு சட்டம் குறித்து...\nஅவுஸ்திரேலியா சென்றுள்ள தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் குழு\nவடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்\nகுழப்ப நிலைக்கு மத்தியிலும் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்\nசோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஇரவில் ஒளிர்ந்த தாமரை கோபுரம்\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் மின்... Read More\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு\nமூன்று வயதான தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய தாயிக்கு நேர்ந்த கதி\nமகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதிரடி..\nபரபரப்பாக இடம்பெறும் இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி - இரு அணிகளும் போராட்டம்\nபரபரப்பாக மாறியுள்ள இந்திய, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி\nஇந்திய அணி வலுவான நிலையில்\nஅவுஸ்திரேலியாவை 235 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இன்று இரண்டு போட்டிகள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n2.0 படத்தின் முதல் வார பிரமாண்ட வசூல் விபரம்\nதெய்வத்திருமகள் நிலாவின் தற்போதைய நிலை (புகைப்படம் இணைப்பு)\nஎப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி - படங்கள்\nபூதாகரமாக வெடித்துள்ள சம்பவம் தொடர்பில் அப்போதே சொன்ன தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28671", "date_download": "2018-12-10T04:36:49Z", "digest": "sha1:CPCWLBZAX636ZM3AGNO2WQEO4CHEJ5OI", "length": 7118, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!! | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nகண்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகண்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஓன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் கண்டி தபால் நிலையத்திற்கு முன்னால் விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று மேற்கொண்டனர்.\nதபால் திணைக்களம் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nஓன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் கண்டி விழிப்புணர்வு ஆர்பாட்டம் தபால் திணைக்களம்\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார்.\n2018-12-10 09:56:41 பரீட்சை அம்பியூலன்ஸ் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகாலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.\n2018-12-10 09:31:03 விபத்து காலி மாத்தறை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் ��ென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\n2018-12-10 09:22:54 கேக் களுவாஞ்சிக்குடி பிறந்தநாள்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 08:38:29 அமைச்சர்கள் கொடுப்பனவு நீதிமன்றம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 08:18:37 இரத்தினபுரி பாணந்துறை கொரக்க\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5731.html", "date_download": "2018-12-10T05:00:24Z", "digest": "sha1:I6GLZMC65G5EOSZMZ4LY7LT7WMO7YOVO", "length": 5893, "nlines": 54, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nஒட்டுமொத்த அரங்கத்தையே அழவைத்த ராமர்\nஎன்னமா ராமர் என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பெண் வேடமிட்டு என்னமா இப்புடி பண்ரீங்களே மா என டையலாக்கால் பிரபலமானவர். அவர் வந்தால் சிரிக்காதவர்களும் சிரித்து விடுவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி ஷோ செய்து பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்.\nஇப்போதெல்லாம் அவரை எல்லா நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக வரவைத்து பெர்ஃபார்மன்ஸ் செய்ய வைக்கிறார்கள். ஆனால் அண்மைகாலமாக அவரின் பேச்சுகளில் இரட்டை அர்த்த டையாலாக் இருப்பது முகம் சுளிக்க வைத்து வருகிறது.\nதற்போது ஜோடி ஃபன் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள அவரின் மொத்த குடும்பமும் உறவினர்களுடன் மேடைக்கு வர மா கா பா போன்ற நிகழ்ச்சி நடுவர்கள் முதல் மொத்த பேரும் உணர்ச்சி வசத்தால் அழுதுவிட்டனர்.\nரசிகர்களுக்கு ரஜினி கூறியுள்ள அதிர்ச்ச...\nநடுரோட்டில் கதறி அழுத செம்ப��ுத்தி சீர...\nசூப்பர்ஸ்டார் இடத்துக்கு யாரும் வர முட...\nசிறு வயதில் பட்ட கஷ்டத்தை சொல்லி அழும...\nகீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு நிலைமையா\nநடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்த...\nகந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர்ஸ்டார...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2018-12-10T03:50:15Z", "digest": "sha1:BFXI5SKLHVOUCRSTQZLCHPGERFZWWNAN", "length": 7214, "nlines": 158, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "என் பிரியமான செம்மறியாடே! – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது ப���கிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\n50 என் பிரியமான செம்மறியாடே\nதூர நின்று சிரிக்கிறது பார்\nநீ திகைத்துத் திகைத்துப்போய் நின்றாலும்\nமணி ஒலிக்காது திகைத்தே போனால்,\nநாதம் சுவைக்கையிலேயே மௌனம் சுவைத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:49:46Z", "digest": "sha1:4PK2NKMZRSPN7HRK27353STZWRWA72EY", "length": 29736, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டயபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ. ஆ. ப. [3]\nபேரூராட்சி மன்றத் தலைவர் கிருத்திகா ஜெயலட்சுமி[4]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• தொலைபேசி • +04632\nஎட்டயபுரம் (ஆங்கிலம்:Ettayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.[5] தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.[6]\n6.1 இவ்வூரில் காணத்தக்க இடங்கள்\n6.2 அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்\n7 எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்\nஎட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.[7] தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். எட்டயபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எட்டயபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஇங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.\nஇங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.\nநெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.\nஎட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்\nதொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம்.\nமுதன்மைக் கட்டுரை: சுப்பிரமணிய பாரதி\nமகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள \"இராசா மேல்நிலைப் பள்ளி\"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.\nஎட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,[5] பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.அருகில் முதல் விடுதலை போராட்ட வீரன் \"மாவீரன் அழகுமுத்துக்கோன்\" அரண்மனை குறிப்பிடத்தக்கது.\nவரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.\nபாரதி நினைவு மணி மண்டபம்[6]\nஅருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்[தொகு]\nவீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி.\nஎப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான்.\nகட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு.\nஅருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான்\nஎட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை ஆசிரியர் தி.முத்து கிருஷ்ணன் 'பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்', பாரதியின் இசைஞானம் குறித்து 'நல்லதோர் வீணை' நூல்களும், தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'கடல் தாமரை' என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர்.\nகே.கே.ராஜன், சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் சகோதரர் கே. கருணாகரப் பாண்டியன் எட்டயபுரம் வரலாறு (History of Ettayapuram) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றார்\n\"எட்டயபுரம் வரலாறு\" என்ற நூலை முதுபெரும் எழுத்தாளர் வே.சதாசிவன், மா.இராஜாமணி, இளசை மணியன் ஆகியோர், 400 ஆண்டுக் காலப் பழமையைத் தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளனர்.\nஎட்டயபுரத்தில் பிறந்த பெண்பாற்புலவர் சுப்பம்மாள் 'குமாரகீதம்' என்ற நூலை இயற்றியுள்ளார். 'இந்தியா' பத்திரிகையின் ம��லப் பிரதிகளை ஆய்வு செய்து, 'பாரதி தரிசனம்' என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் 'மண்வெறி' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றவர் வே. சதாசிவன். அதே விகடனில் 'ஆசைப்பந்தல்' என்ற கதைக்கு முத்திரை பெற்றவர் சீதாலட்சுமி. இவரின் சுமார் 63 சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. மேலும் இவர் 'கலைஞர் பாமலர் நூறு' என்ற ஒரு வரலாற்று நூலை மரபுக் கவிதைகளாக எழுதி, மேழிச் செல்வி என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.\nஎட்டயபுரத்தைச் சேர்ந்த குருகுகதாஸ்பிள்ளை, 'திருநெல்வேலி சீமைச் சரித்திரம்' என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவர் மகன் கு.பக்தவத்சலம், கவிஞர்.\nஎட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.\nஇராஜாமணி, 'வீரன் அழகுமுத்து யாதவ்' என்ற நூலை எழுதிப் பெருமை சேர்த்துள்ளர். இளசை அருணா என்பவர் எழுதிய 'கரிசல் மண்' என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார்.\nஎட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர்.\n- இன்னும் இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல,பொறியாளர் மு.மலர்மன்னன், மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் [9]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பேரூராட்சிகள் மற்றும் அவற்றின் மன்றத் தலைவர்களைப் பற்றிய தகவல்கள்\". தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் (2006-07-07).\n↑ 5.0 5.1 முத்துசாமி த���ட்சிதரை எட்டப்பன் ஆதரித்தமையைப் பற்றிய எழுத்தாக்கம்\n↑ 6.0 6.1 உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள் (தமிழ்நாடு அரசு வலைத்தளம்)\n↑ எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது.\n↑ \"இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\n↑ எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12\nதமிழ்நாடு அரசு இணைய தளம்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · கழுகுமலை · கணம் · கயத்தார் · நாசரெத் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · ஸ்ரீவைகுண்டம் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kssrr-ramachandran-dares-azhagiri-196396.html", "date_download": "2018-12-10T03:53:41Z", "digest": "sha1:SMELHKLEEDYZ65W6PR5KLSPNQNIY3ZXS", "length": 17123, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.ஜி.ஆரையே பார்த்தவங்க நாங்க.. எங்ககிட்டயேவா... அழகிரிக்கு சவால் விடும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்..!! | KSSRR Ramachandran dares Azhagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்ட��ில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஎம்.ஜி.ஆரையே பார்த்தவங்க நாங்க.. எங்ககிட்டயேவா... அழகிரிக்கு சவால் விடும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்..\nஎம்.ஜி.ஆரையே பார்த்தவங்க நாங்க.. எங்ககிட்டயேவா... அழகிரிக்கு சவால் விடும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்..\nஅருப்புக்கோட்டை: எம்.ஜி.ஆரை பார்த்த கட்சி திமுக, அவரை எதிர்த்து அரசியல் செய்த கட்சி திமுக. எனவே யார் யாரைச் சந்தித்தாலும் திமுகவை ஒன்றுமே செய்ய முடியாது என்று பேசியுள்ளார் சாத்தூர் ராமச்சந்திரன் என்றும், கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என்றும் அழைக்கப்படும் முன்னாள் அமைச்சரான ராமச்சந்திரன்.\nஅழகிரியை, வைகோ சந்தித்ததையும், அழகிரியை மற்ற கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவதையும் குறிப்பிட்டு இப்படி விமர்சித்துள்ளார் சாத்தூரார்.\nஅதிமுகவில் பல காலமாக உலா வந்தவரும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும், ரசிகர் மன்றத் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சாத்தூர் ராமச்சந்திரனை திமுகவுக்குக் கூட்டி வந்ததே அழகிரிதான் என்பது நினைவிருக்கலாம். இந்த ராமச்சந்திரன் ஒரு காலத்தில் ஜெயலலிதா காலிலேயே விழுந்து எழுந்த முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.\nஇதைத்தான் அழகிரியும் சமீபத்தில் ராஜபாளையம் சென்றபோது ஒரு வியாாரியை இந்தக் கட்சிக்குக் கூட்டி வந்தேன். அவரை அமைச்சராகவும் ஆக்கினேன். அதுதான் தப்பாகி விட்டது. அந்த வியாபாரியை கட்சி குட்டிச் சுவராக்கி வருகிறார் என்று கடுமையாக சாடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nஇந்த நிலையில் அழகிரியை மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார் ராமச்சந்திரன்.\nஇதுகுறித்து காரியாபாட்டியில் நடந்த திமுக கூட்டத்தில் சாத்தூரார் பேசுகையில், எம்.ஜி.ஆரையே பார்த்த கட்சி திமுக. எனவே யார், யாரை சந்திச்சாலும், திமுக வை ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் உடலில் ஓடுவது திமுக ரத்தம் என்றார் அவர். பல காலமாக ஓடி வந்த அதிமுக ரத்தத்தை எப்போது அவர் திமுக ரத்தமாக மாற்றினார் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.\nமேலும் அவர் பேசுகையில், இப்போதே, நம் வேட்பாளர் பரபரப்பாகிவிட்டார். விட்டால், டெல்லிக்கே கிளம்பிவிடுவார் போல. சட்டசபை தேர்தலில், மாவட்டத்திலே, திருச்சுழி தொகுதி மட்டும் தான், மானத்தை காத்தது.\nசட்டசபை தேர்தலுக்கு ஒத்திகைதான் லோக்சபா தேர்தல். இதில் வெற்றி பெற்றால்தான், அடுத்து, நாம் எல்லாரும் பதவிக்கு வரமுடியும். திமுக வை யாரும் அழிக்க முடியாது. யார், யாரை சந்திச்சாலும், ஒன்னும் செய்ய முடியாது.\nபேப்பர்காரங்க எதையாவது எழுதுவாங்க. எம்.ஜி.ஆரையே பார்த்த கட்சி திமுக. யார் போனாலும், திமுக,வை அசைக்க முடியாது. வைகோ போனார்; திமுக, அழிந்தா விட்டது என்றார் சாத்தூர் ராமச்சந்திரன்.\nஅதேபோல இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ராமச்சந்திரன், அழகிரியை வைகோ சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். திமுக தொண்டன் விரலை வெட்டினாலும் மாற்றுக்கட்சிக்கு ஓட்டுப் போடமாட்டான் என்று கூறியிருந்தார்.\nஅதேசமயம், சாத்தூர் ராமச்சந்திரனின் திமுக ரத்தம், எம்.ஜி.ஆரையே பார்த்தவன் பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல காலமாக எம்.ஜி.ஆரின் நிழலில் வாழ்ந்த, வளர்ந்த சாத்தூர் ராமச்சந்திரன் அதை மறந்து விட்டாரா என்று அவர்கள் கிண்டலடித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkkssr ramachandran dmk admk azhagiri சாத்தூர் ராமச்சந்திரன் திமுக அதிமுக அழகிரி\nடெல்லியையும் விடாத மேகதாது விவகாரம்… சோனியாவுக்கு அழுத்தம் தரும் ஸ்டாலின்\nஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\n5 மாநில சட்டமன்ற தேர்தல் ரிசல்ட்.. டெய்லிஹன்டுடன் உடனுக்குடன் முடிவுகளை பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73969/cinema/Kollywood/Gangai-Amaran-trolled-Anirudh.htm", "date_download": "2018-12-10T04:46:41Z", "digest": "sha1:2PPREP4FCCXDUXAXALXRSZVE3ZSC6XGB", "length": 13044, "nlines": 144, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன் - Gangai Amaran trolled Anirudh", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தின் சிங்கிள் டிராக் பாடல் கடந்த 3-ந்தேதி வெளியானது. மரண மாஸ் என்ற அந்த பாடல் ரஜினி ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.\nமுன்னதாக ரஜினிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓப்பனிங் பாடல் பாடியிருப்பதாக சொன்னதால், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அந்த பாடலை வரவேற்க தயாரானார்கள். ஆனால் அந்த பாடலின் பெரும்பகுதியை அனிருத்தே பாடியிருந்தார். ரஜினிக்காக எஸ்.பி.பி., சில வரிகள் மட்டுமே பாடுவது போல் இடம்பெற்றிருந்தது.\nஇதை ரஜினி ரசிகர்கள் கண்டுகொள்ளாத போதும் மற்றவர்கள் எஸ்.பி.பிக்கு குறைவான வரிகளையே கொடுத்தது தங்களுக்கு ஏமாற்றமாக அமைந்ததாக தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் அதுகுறித்து தனது கருத்தினை மீம்ஸ் போட்டு அனிருத்தை கலாய்த்துள்ளார்.\nஅதில் சர்கார் படத்தில் விஜய், சென்னை வருவதை எஸ்பிபியாக சித்தரித்து நான் ரஜினிக்காக ஓப்பனிங் பாடல் பாட வந்தேன் என்றும், அவர் பாட்டை அனிருத்தே பாடிட்டாராம் பா என மீம்ஸ் போட்டுள்ளார்.\nஅதோடு, என் நண்பர் ரஜினிக்கு, எனது இன்னொரு நண்பர் மீண்டும் பாடப்போகிறார் என்றதும் ஆவலுடன் தான் அந்த பாடலைக் கேட்டேன். சூப்பர் மிக அமர்க்களமாக இருந்தது. ஆனால் முழுப்பாடலையும் எஸ்.பி.பி. பாடியிருந்தால் இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கும். அனிருத் தவறாக பாடவில்லை. நன்றாக இருக்கிறது. ஆனால் என்ற கேள்விக்குறியோடு ஒரு பதிவையும் போட்டிருக்கிறார் கங்கை அமரன்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய்க்கு - துப்பாக்கி 2, அஜித்திற்கு ... ரஜினி, முருகதாஸ் படம் இன்னும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅந்த ரெண்டு வரிகள் மட்டுமே ரஜினி பாடுவது . மற்றதெல்லாம் பாபி சிம்ஹா பாடுவதுபோல் . அதனால்தான் அப்படி .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nபேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு\nபேட்ட படத்தை வாங்கினாரா உதயநிதி\nபேட்ட பாடல் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2879868.html", "date_download": "2018-12-10T04:24:00Z", "digest": "sha1:VSTDV2KQU2V72ZX66FD4SBH6GO7USGPT", "length": 8189, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "குரங்கணி தீ விபத்து மீட்பு ஹெலிகாப்டருடன் மாணவிகளின் செல்ஃபி: எங்கே செல்கிறது இந்த மோகம்?- Dinamani", "raw_content": "\nகுரங்கணி தீ விபத்து மீட்பு ஹெலிகாப்டருடன் மாணவிகளின் செல்ஃபி: எங்கே செல்கிறது இந்த மோகம்\nBy DIN | Published on : 13th March 2018 03:06 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதேனி: குரங்கணி தீ விபத்து மீட்பு பணிகளுக்காக வந்திருந்த ஹெலிகாப்டருடன், அங்கிருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.\nதேனி மாவட்டம் போடிநாயக்கனுர் அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.\nமீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஞாயிறு அன்று தேனிக்கு வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த விமானமானது போடிநாயக்கனுர் ஸ்பைசஸ் கல்விக் குழும பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.\nநிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டர் அருகே அங்கு பயிலும் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சென்றனர். ஏதோ உதவி செய்யப்போகிறார்கள் என்று எண்ணிய தருணத்தில் அவர்கள் ஒன்று கூடி செல்ஃபி எடுக்கத் துவங்கினர்.\nதனியாகவும், குழுவாகவும் மற்றும் ஆசிரியர்களுடனும் என்றும் மாறி மாறி அவர்கள் புகைப்படம் எடுக்கக்க காட்டிய ஆர்வம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.\nஇத்தகைய நடவடிக்கையானது எங்கு சென்று முடிவடையும் இந்த செல்ஃபி மோகம் என்று எண்ணும் படி அமைந்திருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/2/", "date_download": "2018-12-10T05:20:43Z", "digest": "sha1:3KPI47ZA6LR3YIA4YOYQUQYMMC6GY2P7", "length": 11757, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nரிலீசுக்கு தயாரான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் முக்கிய முடிவு\nகேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன – ரம்யா நம்பீசன் வேதனை\nசினிமா செய்திகள் November 10, 2018\nபீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பில் அடுத்ததாக நட்புன்னா என்னானு தெரியுமா என்கிற படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டியில் ’மீ டூ...\nதிருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\nசினிமா செய்திகள் November 10, 2018\nநடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின்...\nராஜேந்திர சோழனின் மனைவியாக நடிக்கும் சன்னி லியோன்–நீதிமன்றம் அதிரடி\nசினிமா செய்திகள் October 31, 2018\nஉலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை சன்னி லியோனி முதல் முதலாக அறிமுகமாகும் தமிழ்ப்படத்தில் ராஜேந்திர சோழனின் மனைவி வீரமாதேவியாக நடிக்கிறார். கனடாவைச் சேர்ந்த இந்தோ அமெரிக்க நடிகை சன்னி லியோனி. இவர் ஆரம்பக்காலங்களில்...\nரஜினிமுருகன்’ என்னோட கதை: சமுத்திரக்கனி கொடுத்த ஷாக்\nசினிமா செய்திகள் October 31, 2018\nசர்கார்' படத்தின் கதைத்திருட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக கோலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி ஒருவழியாக நேற்று சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வானது. இந்த நிலையில் மேலும் சில படங்களும் தங்கள் கதை...\nஇன்னும் சரியான தமிழ் உச்சரிப்பு வரவில்லை – பி.சுசீலா\nசினிமா செய்திகள் October 31, 2018\nதமிழ் சினிமாவின் சாதனை பாடகியாக வலம் வந்தவர் பி.சுசீலா. 83 வயதாகும் சுசீலா இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவரிடம் பேசியபோது ‘30000, 40000 என்று...\nநான் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரத்தை என்னால் மறக்கவே முடியாது – சமந்தா\nசினிமா செய்திகள் October 31, 2018\nதிருமணத்துக்கு ���ிறகும் சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து புதிய தெலுங்கு படமொன்றில் 70 வயது கிழவியாகவும் நடிக்க இருக்கிறார். தனது சினிமா அனுபவம் பற்றி சமந்தா கூறியதாவது, ‘‘நடிகர் -...\nபாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு – இளையராஜா மீண்டும் எச்சரிக்கை\nசினிமா செய்திகள் October 31, 2018\nஇசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்கள் பற்றிய காப்புரிமை வழக்கின் தீர்ப்பு பற்றி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:- நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த...\nசன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\nசினிமா செய்திகள் October 31, 2018\nதென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை...\nஅர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\nசினிமா செய்திகள் October 31, 2018\nநிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில்...\nஅற்புதமான தேர்ந்த நடிப்பு – திரிஷாவை பாராட்டிய சமந்தா\nசினிமா செய்திகள் October 19, 2018\nவிஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களின் வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் நானி நடிப்பில் ரீமேக்காக இருக்கும் படத்தில் திரிஷா வேடத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில் 96 படத்தை பார்த்த...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/home/", "date_download": "2018-12-10T04:48:22Z", "digest": "sha1:ZFEY4PCIO6Z6QBLQFZALSULOUMBZ2ZV6", "length": 19114, "nlines": 195, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nஒளி / ஒலி செய்திகள்\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nஇலங்கைச் செய்திகள் December 9, 2018\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சட்டவிரோதமானது எனத் தற்போது வெளிப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nஇலங்கைச் செய்திகள் December 9, 2018\nஅரசியலமைப்பு சட்டத்தை மீறி நாட்டின் ஒழுங்கமைப்பைக் குழப்புபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். நாட்டினது அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று...\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nஇலங்கைச் செய்திகள் December 9, 2018\nமக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி, தலதா மாளிகையில் இன்று...\nவடக்கில் மூவாயிரம் பேருக்கு உடனடி நியமனம் – ஆளுநர் அறிவிப்பு\nஇலங்கைச் செய்திகள் December 9, 2018\nவடமாகாணத்தில் மூவாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அனைத்து வெற்றிடங்களையும் நிச்சம் நிரப்பி வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பேன் என வடக்கு மானாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்திருக்கிறார். குறித்த வெற்றிடங்களை நிரப்ப...\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை – ஜனாதிபதி\nஇலங்கைச் செய்திகள் December 9, 2018\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்��ும் உரையாற்றிய அவர், “இன்று...\nகன்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி : சி.பி.ஐ., விசாரணை துவங்குவதில் தாமதம்\nநந்திக்கடலுடன் சேர்ந்த 70 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் உத்தேசம் இராணுவத்துக்கு இல்லை – சம்பந்தன்\nபுதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர்\nஇலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது\nமஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nஇலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்\nஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் – பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nசார்க் மாநாடு – பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவு\nஜெயலலிதா மரண விசாரணை- இரு அப்போலோ வைத்தியர்கள் ஆஜர்\nசிறைகளில் கைதிகளுக்கு வழங்கும் சொகுசு வசதிகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன\nஉக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைக்குவிப்பால் போர் மூளும் அபாயம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு\nவெள்ள நீரில் மூழ்கியது சிட்னி: விமானச் சேவைகள் ரத்து\nஸ்பெயினுடன் வர்த்தக – சுற்றுலாத்துறையை மேம்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nரஷ்யாவுடனான சந்திப்பை ரத்து செய்ய அமெரிக்கா தீர்மானம்\nஅமெரிக்காவில் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் டிரம்ப் மோதல்\nஒளி / ஒலி செய்திகள்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிடுக; பழ.நெடுமாறன்\nசிறப்புச் செய்திகள் July 26, 2017\nஇலங்கையில், தமிழர்களின் தார்மீக உரிமையான, தமிழர்களுக்கான தனித்தேசம் ஒன்று அமைத்திட, சிங்கள அரசினை எதிர்த்து ஆயுத வழியில் பாரியதோர் போராட்டத்தினை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு...\n‘அரச தலைவரிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டலுவலகம் மைத்திரியால் திறந்துவைப்பு\nஇலங்கைச் செய்திகள் March 4, 2017\nயாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் ‘அரச தலைவரிடம் தெரிவியுங்கள்’ முறைப்பாட்டலுவலகத்தை சற்று நேரத்திற்கு முன்னர் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைத்துள்ளார். ஆட்ச���யாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர்...\nஇலங்கைச் செய்திகள் February 13, 2017\nமாலபே தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தனக்கு தனிப்பட்ட வகையில் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து...\nஸ்ருதி ஹாசனை ஓரம்கட்டிய நடிகை\nசினிமா செய்திகள் February 8, 2016\nசென்ற வருடம் தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம், தனி ஒருவன். தமிழ்த் திரையுலம் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து திரையுலகமும் இதன் ரீமேக்...\nதிலீபனின் நினைவு நாளில் இரத்ததானம் வழங்கிய புலனாய்வு உத்தியோகத்தர்\nஇலங்கைச் செய்திகள் September 24, 2018\nதியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் இரத்ததானம் வழங்கியுள்ளார். தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்களினால் இரத்ததானம்...\nஒளி / ஒலி செய்திகள்\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nவடக்கில் மூவாயிரம் பேருக்கு உடனடி நியமனம் – ஆளுநர் அறிவிப்பு\nயாழ் மாநகர பாதீட்டை ஏன் தோற்கடித்தோம் – முன்னணி உறுப்பினர் பார்த்தீபன் விளக்கம்\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை – ஜனாதிபதி\nதமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்: சித்தார்த்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_53.html", "date_download": "2018-12-10T04:36:29Z", "digest": "sha1:UJMSLOGF2XC7XZPDAGGSPWND3CWLDOWR", "length": 23889, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வேலைக்குச் செல்லும் பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை!", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை\nவேலைக்குச் செல்லும் பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை கு.கணேசன்  “கடந்த கால் நூற்றாண்டில் மட்டும் வீடு, ���லுவலகம் என இரட்டைப் பளுவைச் சுமக்கும் வாழ்க்கைமுறையால் இந்தியாவில் ஆண்களைவிடப் பெண்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் தலைதூக்குவது பல மடங்கு அதிகரித்துள்ளது” என்கிறது அசோசேம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘உலகப் பெண்கள் தின’த்தை முன்னிட்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்திவரும் பெண்களின் உடல்நலம் குறித்த இந்த எச்சரிக்கை எளிதில் புறந்தள்ளத்தக்கதல்ல கு.கணேசன்  “கடந்த கால் நூற்றாண்டில் மட்டும் வீடு, அலுவலகம் என இரட்டைப் பளுவைச் சுமக்கும் வாழ்க்கைமுறையால் இந்தியாவில் ஆண்களைவிடப் பெண்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் தலைதூக்குவது பல மடங்கு அதிகரித்துள்ளது” என்கிறது அசோசேம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘உலகப் பெண்கள் தின’த்தை முன்னிட்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்திவரும் பெண்களின் உடல்நலம் குறித்த இந்த எச்சரிக்கை எளிதில் புறந்தள்ளத்தக்கதல்ல நாட்டின் பத்து பெரிய நகரங்களில், 120 கார்ப்பரேட் நிறுவனங்களில், 30-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 2,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முக்கால்வாசிப் பேருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ‘தொற்றா நோய்கள்’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள் ளது. உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், அதீத கொழுப்பு, நீரிழிவு, இதயநோய், சிறுநீரக நோய், புற்றுநோய், முதுகுவலி, மன அழுத்தம், ரத்தசோகை, ஹார்மோன் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு 100-ல் இருவர்கூட தொடக்கத்திலேயே சரியான சிகிச்சைக்குச் செல்வதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, வேலைப் பளு, நேரமின்மை, நோய் அறியாமை போன்ற காரணங்களால் பெண்கள், மருத்துவரிடம் செல்லாமல், கைப்பக்குவம் பார்த்துக்கொண்டு சமாளிக்கின்றனர் என்றும் கவலை தெரிவித்திருக்கிறது. என்ன பிரச்சினை நாட்டின் பத்து பெரிய நகரங்களில், 120 கார்ப்பரேட் நிறுவனங்களில், 30-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 2,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முக்கால்வாசிப் பேருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ‘தொற்றா நோய்கள்’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள் ளது. உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், அதீத கொழுப்பு, நீரிழிவு, இதயநோய், சிறுநீரக நோய், புற்றுநோய், முதுகுவலி, மன அழுத்தம், ரத்தசோகை, ஹார்மோன் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு 100-ல் இருவர்கூட தொடக்கத்திலேயே சரியான சிகிச்சைக்குச் செல்வதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, வேலைப் பளு, நேரமின்மை, நோய் அறியாமை போன்ற காரணங்களால் பெண்கள், மருத்துவரிடம் செல்லாமல், கைப்பக்குவம் பார்த்துக்கொண்டு சமாளிக்கின்றனர் என்றும் கவலை தெரிவித்திருக்கிறது. என்ன பிரச்சினை ஆரோக்கியத்துக்கு அடிப்படை - நேரத்துக்கு உணவு. ஆனால், வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஊட்டச்சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கிடைத்த உணவைக் கொறித்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர் அல்லது அலுவலக உணவகங்களில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கி உண்கின்றனர். இந்தப் பழக்கம் அல்சரில் தொடங்கி ரத்தசோகை வரை பல பாதிப்புகளுக்குக் காரணமாகிறது. இவற்றோடு பயணக் களைப்பும் சேர்ந்துகொள்ள, உடல்சோர்வும் உளச்சோர்வும் பெண்களை ஆட்கொள்கின்றன. வார நாட்களில் சரியாகச் சாப்பிட முடியாத அவர்கள் வார இறுதியில் வெளியிடங்களுக்குச் சென்று துரித உணவுகளைச் சாப்பிடுகின்றனர். இவற்றில் மிதக்கும் எண்ணெயும் உப்பும் அதீத கொழுப்பும் உடற்பருமனுக்குத்தான் வழிசெய்கிறது. அவர்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த உடற்பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், ஹார்மோன் பிரச்சினை போன்ற ஆபத்தான நோய்களுக்கும் அடித்தளம் இடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் மாதச்சுழற்சி நின்ற பிறகுதான் ஏற்பட்டது. இப்போதோ இந்த இரண்டு நோய்களும் 30 வயதிலேயே ஏற்படுவதுதான் இதற்கு சாட்சி. மார்பகப் புற்றுநோய் சமீப காலத்தில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதற்கும் அவர்களுடைய வாழ்க்கைமுறைதான் காரணமாகிறது. வேலை கிடைத்த பிறகே திருமணம் செய்துகொள்வது என்று பெரும்பாலான பெண்கள் திட்டமிடுகின்றனர். இதனால், அவர்களுக்குத் திருமண வயதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் தள்ளிப்போகிறது. 30 35 வயதில் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கும், பணி நிமித்தம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தவறுபவர் களுக்கும் மார்பகப் புற்றுநோய்/கருப்பை வாய்ப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. இன்னும் சிலருக்குக் குழந்தையின்மை பிரச்சினையும் உண்டாகிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பணிச்சுமை தொடர்பான அழுத்தங்கள் இருக்கும். வீட்டில் குழந்தை கள் இருந்தால், வயதானவர்களைக் கவனிக்க வேண்டி யிருந்தால் இன்னும் அழுத்தங்கள் அதிகமாகும். இவை எல்லாம் சேர்ந்து அவர்கள் உறக்கத்தைக் கெடுக்கும். இப்படிப் பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதேநேரத்தில், கணவருக்கோ, குழந்தைக்கோ இந்தப் பிரச்சினை கள் ஏற்படும்போது முன்னுரிமை கொடுத்துக் கவனிப்பது போல் தங்களுக்குள்ள உடல்நலப் பிரச்சினைகளை அவர்கள் உடனே கவனிப்பதில்லை. ஏற்கெனவே சுமக்கும் அலுவல் சுமை, குடும்பச்சுமை ஆகியவற்றோடு இவற்றையும் சுமந்துகொள்ளப் பழகிக்கொள்கின்றனர். இது அவர்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தாமதமாகவே புரிந்துகொள்கின்றனர். என்ன செய்யலாம் ஆரோக்கியத்துக்கு அடிப்படை - நேரத்துக்கு உணவு. ஆனால், வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஊட்டச்சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கிடைத்த உணவைக் கொறித்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர் அல்லது அலுவலக உணவகங்களில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கி உண்கின்றனர். இந்தப் பழக்கம் அல்சரில் தொடங்கி ரத்தசோகை வரை பல பாதிப்புகளுக்குக் காரணமாகிறது. இவற்றோடு பயணக் களைப்பும் சேர்ந்துகொள்ள, உடல்சோர்வும் உளச்சோர்வும் பெண்களை ஆட்கொள்கின்றன. வார நாட்களில் சரியாகச் சாப்பிட முடியாத அவர்கள் வார இறுதியில் வெளியிடங்களுக்குச் சென்று துரித உணவுகளைச் சாப்பிடுகின்றனர். இவற்றில் மிதக்கும் எண்ணெயும் உப்பும் அதீத கொழுப்பும் உடற்பருமனுக்குத்தான் வழிசெய்கிறது. அவர்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த உடற்பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், ஹார்மோன் பிரச்சினை போன்ற ஆபத்தான நோய்களுக்கும் அடித்தளம் இடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் மாதச்சுழற்சி நின்ற பிறகுதான் ஏற்பட்டது. இப்போதோ இந்த இரண்டு நோய்களும் 30 வயதிலேயே ஏற்படுவதுதான் இதற்கு சாட்சி. மார்பகப் புற்றுநோய் சமீப காலத்தில் வேலைக்குப் போகும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதற்கும் அவர்களுடைய வாழ்க்கைமுறைதான் காரணமாகிறது. வேலை கிடைத்த பிறகே திருமணம் செய்துகொள்வது என்று பெரும்பாலான பெண்கள் திட்டமிடுகின்றனர். இதனால், அவர்களுக்குத் திருமண வயதும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் தள்ளிப்போகிறது. 30 35 வயதில் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கும், பணி நிமித்தம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தவறுபவர் களுக்கும் மார்பகப் புற்றுநோய்/கருப்பை வாய்ப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. இன்னும் சிலருக்குக் குழந்தையின்மை பிரச்சினையும் உண்டாகிறது. வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பணிச்சுமை தொடர்பான அழுத்தங்கள் இருக்கும். வீட்டில் குழந்தை கள் இருந்தால், வயதானவர்களைக் கவனிக்க வேண்டி யிருந்தால் இன்னும் அழுத்தங்கள் அதிகமாகும். இவை எல்லாம் சேர்ந்து அவர்கள் உறக்கத்தைக் கெடுக்கும். இப்படிப் பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதேநேரத்தில், கணவருக்கோ, குழந்தைக்கோ இந்தப் பிரச்சினை கள் ஏற்படும்போது முன்னுரிமை கொடுத்துக் கவனிப்பது போல் தங்களுக்குள்ள உடல்நலப் பிரச்சினைகளை அவர்கள் உடனே கவனிப்பதில்லை. ஏற்கெனவே சுமக்கும் அலுவல் சுமை, குடும்பச்சுமை ஆகியவற்றோடு இவற்றையும் சுமந்துகொள்ளப் பழகிக்கொள்கின்றனர். இது அவர்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் தாமதமாகவே புரிந்துகொள்கின்றனர். என்ன செய்யலாம் முதலில் ஆரோக்கிய உணவில் அக்கறை வேண்டும். நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் வேண்டும். காலை உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கேன்டீனில் சாப்பிடும் சிறுதீனிகளுக்குப் பதிலாக வீட்டிலிருந்து பழங்களை எடுத்துச் சென்று சாப்பிடலாம். அலுவல கத்தைச் சுற்றியோ, வீட்டைச் சுற்றியோ நடக்கலாம். எந்த வழியிலும் உடற்பருமனுக்கு இடம் கொடுக்கக் கூடாது. திட்டமிட்டுப் பணி செய்வதும், எதிலும் சரியான ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பதும் தேவையில்லாத பரபரப்பைக் குறைத்துவிடும். மன அழுத்தம் விடைபெறும். ஆரோக்கிய வாழ்வுக்குப் போதிய ஓய்வும் உறக்கமும் அவசியம். டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. பிடித்த உறவுகளுடன் உறவாடினால் மனம் லேசாகும். நிறுவனங்களின் பங்கு வேலைக்குப் போகும் பெண்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் அவர்கள் பணிசெய்யும் நிறுவனங்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. பெண்கள் இரவுச் சூழல் பணிகளைக் குறைத்துக்கொள்வது, பெண்களுக்கான கழிவறை, ஓய்வறை, உடற்பயிற்சி அறை, உள் விளையாட்டு அரங்கம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதருவது, அன்றாட ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு இலவச மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது, வருடந்தோறும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுசெய்வது, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவக் குழுவினர் நிறுவனத்துக்கே வந்து ரத்த அழுத்தம் அளவிடுவது, ரத்தச் சர்க்கரை/கொழுப்பு அளவுகளை எடுப்பது, இசிஜி, எக்கோ பரிசோதிப்பது போன்றவற்றுக்கும் ஏற்பாடுசெய்தால், பல உடல்நலக் கேடுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் களைந்துவிடலாம். இதன் மூலம் பெண்களின் உடல் நலனை உறுதிப்படுத்தலாம். குடும்பத்தின் தூண்களாக விளங்கும் பெண்களின் நலன் பாதுகாக்கப்படும்போது, ஒட்டுமொத்த நாட்டுமக்களின் நலனும் மேம்படும்\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்க���ும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devadevanpoems.pressbooks.com/chapter/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-10T05:11:43Z", "digest": "sha1:IU57PUX73THDBEIQ5AWWF76H5KW6BTUH", "length": 11885, "nlines": 199, "source_domain": "devadevanpoems.pressbooks.com", "title": "காதலிக்கு – தேவதேவன் கவிதைகள் | Devadevan Poems", "raw_content": "\nகவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும்\n1. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்\n6. இந்திய சென்சஸ் – 1991\n8. குருவியுடன் சற்று நேரம்\n9. ஒரு சிறு குருவி\n13. ஒரு புல்லின் உதவி கொண்டு\n14. மரத்தடியில் துயிலும் ஒருவன்\n17. யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்\n23. நீயுமொரு கிறுக்கென்றால் வா\n24. செங்கோல் வரையும் கருவிகள்\n29. பால்ய கால சகோதரி\n34. ஏதும் செய்ய இல்லா நேரம்\n36. உள்ளும் புறமுமாய் சில படிமங்கள்\n50. என் பிரியமான செம்மறியாடே\n56. பற்றி எரியும் உலகம்\n60. இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்\n62. ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\n64. தன்னந் தனி நிலா\n72. இரயில் பெட்டி ஒன்றில் ஒரு கன்னிகாஸ்திரி\n78. விரும்பினேன் நான் என் தந்தையே\n80. ஒரு காதல் கவிதை\n84. அது போகிறது போகிறது\n88. சில அந்தரங்கக் குறிப்புகள்\n94. தண்ணீர் குடிக்கும் ஆடு\nதேவதேவன் கவிதைகள் | Devadevan Poems\nவிவாஹம் கொள்ளாமல் விவாகரத்தும் செய்துள்ளோம்\nஉன் அலுவலகம் நோக்கி நீ\nஎன் அலுவலகம் நோக்கி நான்\nசெல்லும் வழியில் நாம் புன்னகைத்துக் கொள்கிறோம்\n’���ுட்மானிங்’ – நாம் பரிமாறிக்கொள்ளும் ஒரே ஒரு வார்த்தை\nஒரு சிலநாள் ஒருவரை ஒருவர் காணவில்லையெனில்\nஊகித்துக்கொள்கிறோம். என்றாவது ஒரு நாள்தான்\nசிக்கனமான சில வார்த்தைகளில் பேசிக்கொள்கிறோம்\nஒவ்வொரு நாளும் உன்னைக் காணுகிற உற்சாகத்தில்தான்\nகாலைப் பொழுதில் மலரும் என் புத்துணர்வு\nஇன்று ஆபீஸுக்கு லீவு போட்டு விட்டேன்\nநீ வீதியில் வராத சில நாட்களில்\nஉனக்கும் ஒரு வெறுமை தோன்றும் இன்று\nமீண்டும் நாம் சந்தித்தபடி ஒருவரையொருவர்\nஇப்போது உடல் … மிக மோசமாகத்தான் ஆகிவிட்டது\nதொடர்ந்து என்னைக் காணாதது கண்டு\nஇன்று என் ஸ்வவ்வை நானே பற்ற வைப்பது\nஉன் கைகள் கிடைத்தால் தேவலாம் போலிருக்கிறது\nஎன் முனகல் கேட்டு வந்தன அக்கம்பக்கத்துக் கைகள்\nஇந்தக் கைகளுக்குள்ள முகங்கள் துக்கிக்கும்;\nமரித்த பொருள், என்று உனக்குச் சொந்தமென்று இருந்தது\nநான் உன் பாதையை அலங்கரித்திருக்கிறேன் –\nஉன் தலையிலிருக்கும் ஒரு ரோஜாவைப் போல\nபொருள்கள் களவு போன ஒரு நாள்\nஅதைப் போலீஸில் எழுதி வைக்க வேண்டி; என்று\nபித்தான் அறுந்து குண்டூசி மாட்டியிருக்கும்\nஒரு விடுமுறை நாளில் நீ சமைக்கையில்\nஉன் சீதா மரத்தில் கனிகள் பறிக்கையில்\nஎன் ஞாபகம் உனக்கு வந்திருக்கும்\nஅந்தக் கனிகளுடன் என்னை நீ நெருங்கவில்லை\nஎன் மிகச்சிறிய தோட்டத்து ரோஜாப்புதரில்\nஅபூர்வச் சிரிப்புடன் என்னை வியக்க வைக்கும்\nரோஜாவைப் பார்க்கையில் எனக்கு உன் ஞாபகம் வரும்\nபறித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதி\nஅன்று அதைப் பறித்துக்கொண்டு உன்னை அணுகும்\nஅற்பச் செயலில் என்னை ஈடுபடுத்தாது தடுக்கும்.\nநானும் உன்னைப் புரிந்து கொள்கிறேன்\nஉன் படுக்கையில் நீ என் துணையை வேட்கிற\nஒரு இரவை நீ கண்டிருக்கலாம் எனினும்\nகாலையில் அந்த நோக்கத்துடன் நீ\nநான் அறிவேன் ஜானகி, உன் புன்னகை\nதெருப் பொறுக்கிகளால் இனம் காண முடியாதது;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8/", "date_download": "2018-12-10T05:21:29Z", "digest": "sha1:2ISSI45E3N6XB55IZY4FFOGSTUFYQFJE", "length": 7413, "nlines": 127, "source_domain": "livecinemanews.com", "title": "வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் ! ~ Live Cinema News", "raw_content": "\nHome/ தமிழில்/வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \nதனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதை வட சென்னையை கதைக்களமாக வைத்து கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் உருவாகி வந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வரும் ஜூலை மாதம் 28ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் தனுஷ்.\nDhanush vadachennai தனுஷ் வட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ்\nவிஜய் என்று பெயர் வைத்தாலே திறமையானவர்கள் தான் – ராதிகா \nஜி வீ பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா first look போஸ்டர் வெளிட்டார் தனுஷ்\nமெர்சல் வியாபாரம் கபாலியை தாண்டியது\n‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் டிவி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nஅதிமுகவினர் போராட்டத்தால்: ‘சர்கார் ‘ பட காட்சிகள் ரத்து\nஅன்று பாஜக; இன்று அதிமுக விஜய் காட்டில் வசூல் மழை\nவிஜய் ரசிகர்கள் 50 பேர் மீது வழக்கு\nகள்ளக்கதைகளை படம் எடுப்பவர்கள் முதல்வர் ஆக முடியாது – பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேச்சு | Bjp leader Tamilisaisoundararajan about sarkar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-10T04:24:06Z", "digest": "sha1:4PCP37HNUAO52TA2TJOPU6XA4BJCO2CL", "length": 4188, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "-கொல்லி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் -கொல்லி யின் அர்த்தம்\n‘குறிப்பிடப்படுவதை அழிக்கக்கூடியது’, ‘கொல்லக்கூடியது’, ‘விஷம் போன்றவற்றை முறிக்கக்கூடியது’ என்ற பொருளைத் தருவதற்கு ஒரு பெயர்ச்சொல்லோடு இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் சொல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/24231605/LandslideEntrapmentsActor-Karthi.vpf", "date_download": "2018-12-10T04:54:23Z", "digest": "sha1:NH7GV27D4LUHTCVYWG5LADKM72AHQRJ6", "length": 10694, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Landslide Entrapments Actor Karthi || நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி குலுமணாலியில் 5 மணிநேரம் காரில் தவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nநிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி குலுமணாலியில் 5 மணிநேரம் காரில் தவிப்பு + \"||\" + Landslide Entrapments Actor Karthi\nநிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி குலுமணாலியில் 5 மணிநேரம் காரில் தவிப்பு\nநடிகர் கார்த்தி குலுமணாலியில் நிலச்சரிவில் சிக்கி காருக்குள்ளேயே பல மணிநேரம் தவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2018 05:00 AM\nகார்த்தி கதாநாயகனாக நடிக்கும் தேவ் படப்பிடிப்பு குலுமணாலி பகுதியில் நடந்தது. இதற்காக படக்குழுவினர் 140 பேர் அங்கு சென்று இருந்தனர். கார்த்தியும் குலுமணாலி புறப்பட்டுச் சென்றார். ஆனால் அங்கு திடீரென்று கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். நடிகர் கார்த்தியும் நிலச்சரிவில் சிக்கி காருக்குள்ளேயே பல மணிநேரம் தவித்தார். தற்போது அங்குள்ள கிராமத்தில் அவர் தங்கி இருக்கிறார். கார்த்தியை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது:–\n‘தேவ்’ படத்தின் காட்சிகளை குலுமணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கார், பஸ் மற்றும் ஸ்கூட்டர்கள் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன்.\nவேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்த்தபோது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது. இதனால் படப்பிடிப்புக்கு நான் காரில் சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோட்டில் சென்ற கார்கள் நகரவே இல்லை. 4, 5 மணி நேரம் நான் காரிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேர் எங்கே தங்குவார்கள், சாப்பிடுவார்கள், எப்படி கீழே இறங்குவார்கள் என்று நினைத்தால் வருத்தமாக உள்ளது.\nஇந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/195705?ref=archive-feed", "date_download": "2018-12-10T03:51:38Z", "digest": "sha1:N3YZBT5MWGDDUULTZ75CUBW33R3HNL2B", "length": 8311, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "குறைக்கப்படுமா எரிபொருட்களின் விலைகள்? அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎரிபொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஉலக சந்தையில் எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் பெற்றோல், டீசலின் விலைகளை குறைப்பதற்கான சாத்தியம் குறித்த எதிர்வு கூறல் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.\nஉலக சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைவதற்கு நிகராக இலங்கையிலும் விலைகள் குறைக்கப்பட வேண்டுமெனவும், நலன்கள் மக்களை சென்றடைய வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாதத்தின் 10ஆம் திகதி வரையில் காத்திருக்காது உலக சந்தையில் விலை குறைந்தவுடன் மக்களுக்கு அதன் பலனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அமைச்சர் வஜிர அபேவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73999/cinema/Kollywood/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.htm", "date_download": "2018-12-10T03:59:28Z", "digest": "sha1:SGY4AGIIBWUBBH6RA7KMO5OBTBGQ53TN", "length": 11494, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி - ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் பார்வதி தற்போது நடித்து வரும் படம் 'உயரே'. இந்தப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிப்புக்கு ஆளான பெண்ணாக நடிக்கிறார் பார்வதி. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களின் மன உணர்வுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக சமீபத்தில் ஆக்ராவுக்கு சென்ற பார்வதி, அங்கே இருக்கும் ஷீரோஸ் ஹேங்-அவுட்' என்கிற ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றுள்ளார்.\nஅந்த ரெஸ்டாரன்ட்டில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோனோர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, தங்களது முகப்பொலிவையும் தோற்றத்தையும் இழந்தவர்கள் தான். மேலும் சிலர் வேறுவகையில் தங்கள் தோற்றத்தில் பாதிப்புக்கு ஆளானவர்கள்.. இந்த ரெஸ்டாரன்ட் முழுக்க முழுக்க இவர்களாலேயே நடத்தப்படுகிறது.\nஇவர்களிடம், தான் அப்படி ஒரு கேரக்டரில் நடிப்பது குறித்து பேசிய பார்வதி, அவர்களின் உணர்வுகளை உன்னிப்பாக உள்வாங்கிக் கொண்டாராம். இந்தப்படத்தில் நடிப்பதற்கு அது ரொம்பவே உதவியாக இருந்ததாம். இந்தப்படத்தில் பார்வதிக்கு மேக்கப் போடுவதற்காக பெங்களூரை சேர்ந்த பிரபல மேக்கப் கலை நிபுணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகான்ஸ்டபிள் ஆனார் மேஜர் ரவி நடிகையை பார்த்து பொறாமைப்பட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்\n31 நாடுகளில் வெளியாகும் ஒடியன்\n2௦ வருடமாக தொடரும் மம்முட்டியின் பிரியாணி விருந்து\nபிரியதர்ஷன் படத்தில் நடிகராக இணைந்தார் பாசில்\nநடிகையை பார்த்து பொறாமைப்பட்ட துல்கர் சல்மான்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅஜித் தான் முதல் காதலர் : பார்வதி\nபிரைம் வீடியோ தொடரில் பாபிசிம்ஹா, பார்வதி நாயர்\nசமூக வலைதளங்களுக்கு குட்பை சொன்ன பார்வதி\nபார்வதி மீது அறிவிக்கப்படாத ரெட்கார்டு\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10594/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-12-10T04:00:09Z", "digest": "sha1:G6SPISOLGSVPHAJRYNBKY2NX57NLI3O4", "length": 13280, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்த முயற்சித்தப் பெண்.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்த முயற்சித்தப் பெண்....\nதனது கணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்ய திட்டம் தீட்டிய பெண்ணொருவர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் சென்னையில் பதிவாகியுள்ளது.\nதனது கள்ளக் காதலனை பார்க்கச் செல்லும் போது, குறித்த பெண் தனது மகனையும் அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.\nஇதனை விரும்பாத குறித்��� பெண்ணின் கள்ளக் காதலன், மகனைக் கொலை செய்துள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த பெண்ணின் கணவருக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளது.\nஇதனால் ஆத்திரமடைந்த பெண் தனது கணவரையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாக சேர்த்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.\nஎனினும் குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவரை, தோசைக் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி...\nஅன்புக் காதலனை 100 துண்டுகளாக வெட்டி பிரியாணி சமைத்து ருசித்த காதலி...\nபழங்குடி மக்களால் கொலை செய்யப்பட்ட அமெரிக்கர் தனி நபர் இல்லை - விசாரணையில் மேலும் புதிய தகவல்கள்\nகர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை.... அதிர வைத்த காரணம்\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\n''கால்களை உடைத்த பின், 9 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன்''...\nகர்ப்பிணிப் பெண்ணை அடித்தே கொலை செய்த பெற்றோர்கள்... அதிர வைக்கும் பின்னணி....\nஇந்த பாசம் வேற லெவல் - பெண் நாய்க்கு, மஞ்சள் நீராட்டு விழா\nகொலை மிரட்டல் விடுத்த தளபதி ரசிகர்களுக்கு நடந்த விபரீதம்...\nStrawberry பழத்தில் ஊசி வைத்தவர் கைது\nமட்டனுக்காக மரணம்..... இந்த கொடுமை எங்கு நடந்தது தெரியுமா\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-395-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-12-10T04:17:04Z", "digest": "sha1:KEUEKDMNQF6W5L2DVTJ2TOELVETVSPGI", "length": 10589, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிகினியில் கலக்கும் அவுஸ்ரே���ிய அழகி சந்திரிகா ரவி on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபுதிதாய் கலக்கும் அழகு தமிழச்சி நிவேதா - Nivetha Pethuraj\nஇளசுகள் கொண்டாடும் தமிழ் சினிமாவின் புது அழகி நிவேத்தா பெத்துராஜ்\nஅசத்தும் கவர்ச்சி அழகி ஆஷா சைனி ​- Asha Saini\nஅமலா பால் கலக்கும் திருட்டுப்பயலே 2\nநடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள்\nAmyra Dastur - அனேகனில் அசத்திய அழகி அமிரா\nநடிகை ஆண்ரியா கலக்கும் விஸ்வரூபம் 2\nஉச்சம் தொட்ட உயர அழகி சிம்ரனின் ஜொலிக்கும் புகைப்படத் தொகுப்பு.\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெ��்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/16175", "date_download": "2018-12-10T05:19:28Z", "digest": "sha1:T63MDOYWHV55QCMINOR5HMQ6SOI5YGDA", "length": 8968, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | நட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "\nநட்சத்திரங்கள் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.\nஎடுத்தது ஒரே படம். ஆனால் அந்த ஒரே படத்திலேயே அடுத்த படம் எப்போதுவரும் ஏக்கத்தை என்ற ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் சக இயக்குனர்களுக்கே ஏற்படுத்தியவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்யக்காண்டம் படத்தையடுத்து 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.\nஆந்தாலஜி எனும் ஜானரில் ஐந்து தனித்தனிக் கதைகளைக் கொண்ட சினிமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் திரைக்கதையை குமாரராஜாவோடு இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின் மற்றும் நீலன் கே சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். பி சி ஸ்ரீராம், பி எஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகிய தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஒளிப்பதிவாளர்கள் பணிப���ரிந்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nஇந்த படத்தினை டைலர் டர்டன் & கினோ ஃபிஸ்ட் எனும் நிறுவனம் மூலம் தியாகராஜன் குமாரராஜாவே தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் பொரொடக்‌ஷன் வேலைகள் நட்ந்து வரும் இந்தப் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஓசிச் சோறு சாப்பிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nயாழ்ப்பாண 15 வயது மாணவி கடத்தப்பட்டு முல்லைத்தீவில் 3 பேரால் பாலியல் சித்திரவதை\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\nவித்தியா படுகொலை பின்னணியில் கடற்படையினருக்கு தொடர்பு\nத்ரிஷா இல்லைனா பிந்து மாதவி: தொழிலதிபர் அதிரடி\nசபாநாயகர் வெளியிட்டுள்ள மற்றுமொறு விசேட அறிக்கை\nயாழ் செம்மணியில் யு.எஸ்.விடுதியின் கழிவை கொட்ட முற்பட்ட உழவியந்திரத்துக்கு நடந்த கதி\nமீண்டும் நடிக்க வருகிறார் நமிதா\n முக்கிய நபர்களின் பெயரில் பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/kai.php", "date_download": "2018-12-10T04:03:40Z", "digest": "sha1:JJNFSEMUK34FBUBGBXVMMAGEHCFYBL7G", "length": 9055, "nlines": 153, "source_domain": "rajinifans.com", "title": "kai kodukkum kai (1984) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nகன்னடத்தில் வெளிவந்த \"கதாசங்கமா'' என்ற படம், தமிழில் \"கை கொடுக்கும் கை'' என்ற பெயரில் தயாராகியது. கன்னடத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், தமிழில் கதாநாயகனாக நடித்தார்.\nநடிகர் விஜயகுமார், ரஜினியை வைத்து சொந்தமாகப் படம் தயாரிக்க விரும்பினார். அதை ஏற்றுக்கொண்ட ரஜினி, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை மகேந்திரனிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.\nஒரே படத்தில் 3 கதைகள்\nகன்னடத்தில் பிரபல டைரக்டராக விளங்கியவர் பு��்டண்ணா. அவர் 1976-ல் \"கதா சங்கமா'' என்ற படத்தை எடுத்தார். அந்தப் படத்தில், 3 எழுத்தாளர்களின் மூன்று கதைகள் இடம் பெற்று இருந்தன. மூன்று கதைகளிலும் வெவ்வேறு நடிகர் -\nமூன்றாவது கதையின் பெயர் \"முனிதாயி.'' அதை விரிவுபடுத்தி, \"கை கொடுக்கும் கை'' என்ற பெயரில் படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார்.\n\"முனிதாயி'' கதை புரட்சிகரமானது. கதாநாயகியான முனிதாயி, பார்வையற்ற பெண். முற்போக்கான இளைஞன் ஒருவன் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.\nஅந்த வீட்டில் வேலை செய்யும் சிறுவன் - முனிதாயியை \"அக்கா'' என்று அழைப்பவன் - ஒரு நாள் அவள் குளிப்பதை பார்த்து விடுகிறான்.\nஅந்த ஊரில், குடித்து விட்டு சீட்டாடி பொழுதைப் போக்கும் போக்கிரிக் கூட்டம் ஒன்று உண்டு. அந்தக் கூட்டத்திற்கு தலைவர் ரஜினிகாந்த்.\nமுனிதாயி குளிப்பதைத் தான் பார்த்தது பற்றி வேலைக்கார சிறுவன் வர்ணிக்க, அவனிடம் பணம் கொடுத்து விட்டு, குளியல் காட்சியை பார்க்கிறார், ரஜினிகாந்த்.\nஒரு நாள் இரவு. கணவன் இல்லாத நேரம். வேலைக்கார பையனின் துணையோடு, கணவன் போல் நடித்து முனிதாயின் கற்பை சூறையாட முயல்கிறார், ரஜினி. ஆனால் முனிதாயி, உண்மையைத் தெரிந்து கொண்டு கற்பைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறாள். ஆனால், தோற்றுப்போகிறாள்.\nமறுநாள் கணவன் வந்ததும், நடந்ததைச் சொல்லிக் கதறுகிறாள். \"நான் கற்பைப் பறிகொடுத்தவள். உங்களுக்கு ஏற்றவள் அல்ல'' என்று கூறுகிறாள்.\nஆனால் கணவனோ, \"முனிவர் மனைவியான அகல்யா மீது ஆசை கொண்ட இந்திரன், முனிவரைப் போல் வேடம் போட்டு, அவள் கற்பை சூறையாடினான். கண் இருந்தும், அகல்யா கற்பிழந்தாள். நீயோ கண் இல்லாதவள். அப்படியிருந்தும் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள போராடி இருக்கிறாய். நீ நிரபராதி. நடந்ததை இருவரும் மறந்துவிடுவோம்'' என்கிறான்.\nமுனிதாயி மனம் நெகிழ்ந்து, \"கற்பிழந்த அகல்யாவை முனிவர் கல்லாக சபித்தார். நீங் களோ என்னை மன்னித்து ஏற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் முனிவர் அல்ல; தெய்வம்'' என்று கூறுகிறாள்.\nரஜினியும், அவருக்கு உதவிய வேலைக்கார பையனும் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்கள்.\nகதையில் சிற்சில மாற்றங்கள் செய்து படமாக்கினார், மகேந்திரன்.\nபாடல்களை வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன், கங்கை அமரன் ஆகியோர் எழுத, இளையராஜா இசை அமைத்தார்.\n\"கதா சங்கமா'' படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், இதில் கதாநாயகனாக நடித்தார். குருட்டுப்பெண் வேடத்தில் ரேவதி நடித்தார்.\nமற்றும் சவுகார் ஜானகி, ராஜலட்சுமி, ரங்கநாத், ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், சின்னிஜெயந்த், பூர்ணம் விஸ்வநாதன், வீரராகவன் ஆகி யோர் இடம் பெற்றனர்.\n15-6-1984-ல் வெளிவந்த \"கை கொடுக்கும் கை'', நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_95.html", "date_download": "2018-12-10T05:22:25Z", "digest": "sha1:A6Z6W4UEOQQHHRCDTDPFFIYJVDQMQ7FC", "length": 8125, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தீர்வின்றி தொடரும் வவுனியா குப்பைப் பிரச்சினை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதீர்வின்றி தொடரும் வவுனியா குப்பைப் பிரச்சினை\nவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட சாளம்பைக்குளம் பகுதியில் வவுனியா நகரசபையினருக்கு குப்பை கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 ஏக்கர் காணிக்கு அரசாங்க அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள போதிலும் இன்று வரையும் காணிக்கு ஆவணம் வழங்கப்படவில்லை என தமிழ் தெற்கு பிரதேச சபையின் தகவல் அலுவலகர் தெரிவித்துள்ளார்.\nதகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல்களுக்கு தகவல் வழங்கப்பட்டு அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் இது வரையில் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு நகரிலிருந்து அகற்றப்பட்டு வரும் குப்பைகள் கொட்டுவதற்கு நகரசபையினருக்கு 20 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குறித்த காணிக்கு ஆவணம் வழங்கிவைக்கப்படவில்லை. அத்துடன் அங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகளும் மீள் சுழற்சிக்குட்படுத்தப்படவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\n���ிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kambar/sadagoparanthathi.html", "date_download": "2018-12-10T04:25:11Z", "digest": "sha1:K6REMTPEFYO2WFIDOODWTSEOTKLOGQVA", "length": 85971, "nlines": 613, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works of Kambar - Sadagopar Anthathi", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nசென்னை நூலகம் புரவலர் திட்டம்\nஎமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தமிழ் நூலகம், அரசு இணையதளமோ, அல்லது அரசு உதவி பெறும் இணையதளமோ அல்ல. தனிமனித உழைப்பின் மூலம் உருவாகி கடந்த 13 ஆண்டுகளாக நன்முறையில் வளர்ந்து வருகிறது. எமது இணைய நூலகத்திற்கு, நேர��ியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எமது தளத்தின் சேவைகளை மேலும் செம்மையாக்க அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே ‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ துவங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5000/- (அல்லது அதன் மடங்குகளில்) வழங்கி புரவலராகச் சேரலாம். புரவலர்கள் வழங்கும் தொகை எமது ‘கௌதம் இணைய சேவைகள்’ வங்கிக்கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும் தமிழ் இணைய நூலக வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் இணைய நூலக புரவலர் என்பதற்கான கடிதம் தங்களுக்கு வழங்கப்படும். புரவலர்கள் பெயர், சேர்ந்த தேதி, முதிர்வு தேதி (1 ஆண்டு), தொகை ஆகியவை இதே பக்கத்தில் கீழே வெளியிடப்படும். முதல் கட்டமாக 100 பேர் மட்டுமே புரவலராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். புரவலராக 1 ஆண்டு இருப்பது கட்டாயம். இருப்பினும் அதற்கு முன்பாக விலக விரும்பினால் அவர்களுக்கு ரூ.5000 (அல்லது அவர்கள் செலுத்திய தொகை) ஒரு மாத அவகாசத்தில் திருப்பி அளிக்கப்படும். 1 ஆண்டுக்கு பின்னர் விலக விரும்பினால், அவர்களுக்கு 5000 ரூபாய்க்கு வருடத்திற்கு ரூ.500 என கணக்கிடப்பட்டு, அவர்கள் செலுத்திய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இத்திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளோரும் சேரலாம். (இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை சொடுக்கவும்.)\nவெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். வங்கி விவரம்:\nபுரவலர் பட்டியல் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 440\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் முதலியவை.\nதேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்\nபாவில் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே\nநாவில் சிறந்த மாறற்குத் தக்கநன் நாவலவன்\nபூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே.\nஆரணத் தின்சிர மீதுஉறை சோதியை ஆந்தமிழால்\nபாரணம் செய்த வனைக்குருக்ஷரனைப் பற்பலவா\nநாரண னாம்என ஏத்திக் தொழக்கவி நல்குகொடைக்\nகாரண னைக்கம் பனைநினை வாம்உள் களிப்புறவே.\nவிஞ்சிய ஆதரத் தால்கேட்பக் கம்பன் விரைந்துஉரைத்த\nசெஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும்வண்ணம்\nநெஞ்சுஅடி யேற்குஅருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே.\nநாதன் அரங்கன் நயந்துரை என்னநல் கம்பன்உன்தன்\nபாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே\nஓதும் படியெனக்கு உள்ளத் தனையருள் ஓதரிய\nவேதம் தமிழ் செய்த மெய்ப்பொரு ளேஇதுஎன் விண்ணப்பமே.\nமன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனைமுன்\nசென்றே மதுரகவிப் பெருமாள் தென்த மிழ்த்தொடையில்\nஒன்றே பதிகம் உரைத்தவன் பொன்அடி யுற்றுநின்றான்\nஎன்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.\nவேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந் தோர்விரிஞ் சன்முதலோர்\nகோதற்ற ஞானக் கொழுந்தின்முன் செல்க குணம்கடந்த\nபோதக்க டல்எங்கள் தென்குரு கூர்ப் புனிதன் கவிஓர்\nபாதத்தின் முன்செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1\nசுடர்இரண் டேபண்டு மூன்றா யினதுகள் தீர்ந்துலகத்து\nஇடர்இரண் டாய்வரும் பேர்இருள் சீப்பன எம்பிறப்பை\nஅடர்இரண் டாம்மலர்த் தாள்உடை யான்குரு கைக்கரசன்\nபடர்இருங் கீர்த்திப் பிரான்திரு வாய்மொழிப் பாவொடுமே. 2\nபாவொடுக் கும்நுன் இசைஒடுக் கும்பலவும் பறையும்\nநாவொடுக் கும்நல் அறிவொடுக் கும்மற்றும் நாட்டப்பட்ட\nதேவொடுக் கும்பர வாதச் செருஒடுக் கும்குருகூர்ப்\nபூவொடுக் கும்அமு தத்திரு வாயிரம் போந்தனவே. 3\nதனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தருமநிறை\nகனமாம் சிலர்க்குஅதற் குஆரண மாஞ்சிலர்க்கு ஆரணத்தின்\nஇனமாம் சிலர்க்குஅதற்கு எல்லையு மாம்தொல்லை ஏர்வகுள\nவனமாலை எம்பெரு மான்குரு கூர்மன்னன் வாய்மொழியே. 4\nமொழிபல ஆயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும்\nவழிபல வாயவிட் டொன்றா அதுவழு வாநரகக்\nகுழிபல ஆயின பாழ்பட் டதுகுளிர் நீர்ப்பொருநை\nசுழிபல வாய் ஒழுகுங்குரு கூர் எந்தை தோன்றலினே. 5\nதோன்றா உபநிட தப்பொருள் தோன்றலுற் றார்தமக்கும்\nசான்றாம் இவைஎன் றபோதுமற் றென்பலகா லும்தம்மின்\nமூன்றா யினவும் நினைந்து ஆரணத் தின்மும் மைத்தமிழை\nஈன்றான் குருகைப் பிரான்எம் பிரான்தன் இசைக்கவியே. 6\nகவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்\nகுவிப்பான் குருகைப் பிரான்சட கோபன்கு மரிகொண்கன்\nபுவிப்பா வலர்தம் பிரான்திரு ��ாய்மொழி பூசுரர்தம்\nசெவிப்பால் நுழைந்துபுக் குள்ளத் துளேநின்று தித்திக்குமே. 7\nதித்திக்கும் மூலத் தெளியமு தேயுண்டு தெய்வமென்பார்\nபத்திக்கு மூலப் பனுவற்கு மூலம்பவம் அறுப்பார்\nமுத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய்குழலார்\nஅத்திக்கு மூலம் குருகைப் பிரான்சொன்ன ஆயிரமே. 8\nஆயரம் மாமறைக் கும்அலங் காரம் அருந்தமிழ்க்குப்\nபாயிரம் நாற்கவிக் குப்படிச்சந் தம்பனு வற்குஎல்லாம்\nதாய் இரு நாற்றிசைக் குத்தனித் தீபந்தண் ணங்குருகூர்ச்\nசேயிரு மாமர பும்செவ் வியான்செய்த செய்யுட்களே. 9\nசெய்ஓடு அருவிக் குருகைப் பிரான்திரு மாலைநங்கள்\nகைஓர் கனிஎனக் காட்டித்தந் தான்கழற் கேகமலம்\nபொய்யோம் அவன்புகழ் ஏத்திப் பிதற்றிப்பித் தாய்ந்திரியோம்\nஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10\nஆற்றில் பொதிந்த மணலின் தெகையரு மாமறைகள்\nவேற்றில் பொதிந்த பொருள்களெல் லாம்விழு மாக்கமலம்\nசேற்றில் பொதியவீழ்க் கும்குரு கூரர்செஞ் சொற்பதிகம்\nநூற்றில் பொதிந்த பொருளொரு ஒருகூறு நுவல்கிலவே. 11\nஇலவே இதழுள வேமுல்லை யுள்ளியம் பும்மொழியும்\nசிலவே அவைசெழுந் தேனொக் குமேதமிழ்ச் செஞ்சொற்களால்\nபலவே தமும்மொழிந் தான்குரு கூர்ப்பது மத்துஇரண்டு\nசலவேல் களும்உள வேயது காண்என் தனியுயிரே. 12\nஉயிர்உருக் கும்புக் குஉணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள\nசெயிர்உருக் கொண்டநம் தீங்குஉருக் கும்திரு டித்திருடித்\nதயிர்உருக் கும்நெய் யொடுஉண் டான்அடிச்சட கோபன்சந்தோடு\nஅயிர்உருக் கும்பொரு நல்குரு கூர்எந்தை அம்தமிழே. 13\nஅந்தம் இலாமறை ஆயிரத்து ஆழ்ந்த அரும்பொருளை\nசெந்தமி ழாகத் திருத்தில னேல்நிலைத் தேவர்களும்\nதந்தம் விழாவும் அழகும்என் னாம்தமி ழார்கவியின்\nபந்தம் விழாஒழு குங்குரு கூர்வந்த பண்ணவனே. 14\nபண்ணப் படுவன வும்உள வோமறை யென்றுபல்லோர்\nஎண்ணப் படச்சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்\nவண்ணப் படைக்கும் தனித்தலை வேந்தன்மலர் உகுத்த\nசுண்ணப் படர்படப் பைக்குரு கூர்வந்த சொல்கடலே. 15\nகடலைக் கலக்கி அமுதம் அமரர்க்குஅளித் தான்களித்தார்\nகுடலைக் கலக்கும் குளிர்சங்கி லான்குறை யாமறையின்\nதிடலைக்கலக்கித் திருவாய் மொழிஎனும்தே னைத்தந்தான்\nநடலைப் பிறப்புஅறுத்து என்னையும் ஆட்கொண்ட நாயகனே. 16\nநாய்போல் பிறர்கடை தோறும் நுழைந்துஅவர் எச்சில்நச்சிப்\nப���ய்போல் திரியும் பிறவி யினேனைப் பிறவியெனும்\nநோய்போம் மருந்தென்னும் நுன்திரு வாய்மொழி நோக்குவித்துத்\nதாய்போல் உதவிசெய் தாய்க்குஅடியேன் பண்டென் சாதித்ததே. 17\nசாதிக் குமேபற தத்துவத் தைச்சம யத்திருக்கை\nசேதிக் குமே ஒன்று சிந்திக் குமேயத னைத்தெரியப்\nபோதிக் குமேஎங்கும் ஓங்கிப் பொதுநிற்கும் மெய்யைப்பொய்யைச்\nசோதிக் குமேஉங்கள் வேதம் எங்கோன்தமிழ்ச் சொல்எனவே. 18\nசொல்என் கெனோமுழு வேதச் சுருக்கென் கெனோஎவர்க்கும்\nநெல்என் கெனோ உண்ணும்நீர் என்கெனோ மறைநேர்நிறுக்கும்\nகல்என் கெனோமுதிர் ஞானக் கனியென் கெனோபுகல\nவல்என் கெனோகுரு கூர்எம் பிரான்சொன்ன மாலையையே. 19\nமாலைக் குழலியும் வில்லியம் மாறனை வாழ்த்தலர்போம்\nபாலைக் கடம்பக லேகடந்து ஏகிப் பணைமருதத்து\nஆலைக் கரும்பின் நரேல்என்னும் ஓசையை அஞ்சியம்பொன்\nசாலைக் கிளிஉறங் காத்திரு நாட்டிடம் சார்வார்களே. 20\nசாரல் குறிஞ்சி தழுவும் பொழில்தளிர் மெல்லடித்தண்\nமூரல் குறிஞ்சி நகைமுகம் நோக்கற்குநீ முடுகும்\nசூரல் குறிஞ்சி நெறிநினை தோறும் துணுக்குஎனுமால்\nவாரல் குறுகைப் பிரான்திரு ஆணை மலையவனே. 21\nமலையார மும்கடல் ஆரமும் பன்மா மணிகுயின்ற\nவிலையார மும்விர வுந்திரு நாடனை வேலைசுட்ட\nசிலையார்அமுதின் அடிசட கோபனைச்சென்று இறைஞ்சும்\nதலையார் எவர்அவ ரேஎம்மை ஆளும் தபோதனரே. 22\nபோந்துஏ றுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்\nவேந்துஏ றுஅடர்த்தவன் வீடே பெறினும் எழில்குருகூர்\nநாம்தே றியவ றிவன்திரு வாய்மொழி நாளும்நல்கும்\nதீந்தே றலுண்டுழலும் சித்தி யேவந்து சித்திக்குமே. 23\nசித்தர்க்கும் வேதச் சிரம்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்\nசுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந்தோர் கட்கும் தொண்டுசெய்யும்\nபத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றி பண்டுசென்ற\nமுத்தர்க்கும் இன்ன முதம்சடகோபன் மொழித்தொகையே. 24\nதொகைஉள வாயபணு வற்கெல் லாம்துறைதோ றும்தொட்டால்\nபகையுள லாம்மற்றும் பற்றுள வாம்பழ நான்மறையின்\nவகையுள வாகிய வாதுள வாம்வந்த வந்திடத்தே\nமிகையுள வாம்குரு கூர்எம் பிரான்தன் விழுத்தமிழ்க்கே. 25\nவிழுப்பா ரினிஎம்மை யார்பிற வித்துயர் மெய்உறவந்து\nஅழுப்பா தொழியின் அருவினை காள்உம்மை அப்புறத்தே\nஇழுப்பான் ஒருவன்வந் தின்றுநின் றான்இள நாகுசங்கம்\nகொழுப்பாய் மருதம் சுலாம்கு���ு கூர்எம் குலக்கொழுந்தே 26\nகொழுந்தோ டிலையும் முகையுமெல் லாம்கொய்யும் கொய்ம்மகிழ்க்கீழ்\nவிழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள்விறல் மாறனென்றால்\nஅழும்தோள் தளரும் மனமுரு கும்கூ ரையில்\nஎழுந்துஓ டவுங்கருத் துண்டுகெட் டேன்இவ் இளங்கொடிக்கே. 27\nகொடிஎடுத் துக்கொண்டு நின்றேன் இனிக்கொடுங் கூற்றினுக்கோ\nஅடிஎடுத் துக்கொண்டென் பால்வர லாகுங்கொல் ஆரணத்தின்\nபடிஎடுத் துக்கொண்ட மாறன்என் றால்பது மக்கரங்கள்\nமுடிஎடுத் துக்கொண்ட அந்தணர் தாள்என் முடிஎனவே. 28\nஎன்முடி யாதெனக்கி யாதே அரியது இராவணன்தன்\nபொன்முடி யால்கடல் தூர்த்தவில் லான்பொரு நைந்துறைவன்\nதன்முடி யால்அவன்தாள் இணைக்கீழ் எப்பொரு ளும்தழீஇச்\nசொல்முடி யால் அமுதக்கவி ஆயிரம் சூட்டினனே. 29\nசூட்டில் குருகுஉறங் கும்குரு கூர்தொழு தேன்வழுதி\nநாட்டில் பிறந்தவர்க் காளும்செய் தேனென்னை நல்வினையாம்\nகாட்டில் புகுதவிட்டு உய்யக்கொள் மாறன்கழல் பற்றிப்போய்\nவீட்டில் புகுதற்கும் உண்டே குறைமறை மெய்எனிலே. 30\nமெய்யும் மெய் யாது பொய்யும்பொய் யாது வேறுபடுத்து\nஉய்யும்மெய் யாய உபாயம் வந் துற்ற துறுவினையைக்\nகொய்யும்மெய் வாள்வல வன்குரு கைக்கர சன்புலமை\nசெய்மெய் யன்தனக் கேதனித் தாளன்பு செய்தபின்னே. 31\nசெய்யன் கரியன் எனத்திரு மாலைத் தெரிந்துணர\nவய்யம் கரியல்ல மாட்டா மறைமது ரக்குருகூர்\nஅய்யன் கவியல்ல வேல்பிறவிக் கடலாழ் வதுஅல்லால்\nஉய்யும் வகையொன் றும்யான் கண்டிலேன்இவ் வுயிர்களுக்கே. 32\nஉயிர்த்தாரை யில்புக் குறுகுறும் பாம்ஒரு மூன்றனையும்\nசெயிர்த்தார் குருகைவந் தார்திரு வாய்மொழி செப்பலுற்றால்\nமயிர்தா ரைகள் பொடிக்கும்கண் ணீர்மல்கும் மாமறையுள்\nஅயிர்த்தார் அயிர்த்த பொருள்வெளி யாம்எங்கள் அந்தணர்க்கே. 33\nஅந்தணர்க் கோநல் அருந்தவர்க் கோஅறி யோகியராய்\nவந்தவர்க் கோமறம் வாதியர்க் கோமது ரக்குழைசேர்\nசுந்தரத் தோளனுக் கோஅவன் தெண்டர்கட் கோசுடர்தோய்\nசந்தனச் சோலைக் குருகைப் பிரான்வந்து சந்தித்ததே. 34\nசந்ததியும் சந்திப் பதமும்அவை தம்மி லேதழைக்கும்\nபந்தியும் பல்அலங் காரப் பொருளும் பயிலுகிற்பீர்\nவந்தியும் வந்திப் பவரை வணங்கும் வகையறிவீர்\nசிந்தியும் தென்குரு கூர்தொழு தார்செய்யும் தேவரையே. 35\nதேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்\nபூவரை ஏறிய கோதையுள் ளம்புகுந் தார்எவர்என்\nறேவரை ஏறிமொழிகின்ற போதியம் பிற்றுஇறைவர்\nமூவரை யோகுரு கூரரை யோசொல்லும் முந்துறவே. 36\nதுறவா தவர்க்கும் துறந்தவர்க் கும்சொல்ல வேசுரக்கும்\nஅறவா அவைஇங்கு ஓர்ஆயிரம் நிற்கஅந் தோசிலர்போல்\nமறவா தியர்சொன் னவாசக மாம்மலட்டா வைப்பற்றி\nகறவாக் கிடப்பர்அங் குஎன்பெறவோ தங்கள் கைவலிப்பே. 37\nகைதலைப் பெய்துஅரும் பூசலிட்டுக் கவியால் உலகை\nஉய்தலைச் செய்ததும் பொய்என்று மோசென்றுஅவ் வூர்அறிய\nவைதலைத் துஏசுது மோகுரு கூர்என்னும் ஆறுஅறியாப்\nபைதலைக் கோகுஉகட் டிட்டுஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38\nபண்ணும் தமிழும் தவம்செய் தனபழ நான்மறையும்\nமண்ணும் விசும்பும் தவம்செய் தனமகிழ்மா றன்செய்யுள்\nஎண்ணும் தகைமைக்கு உரியமெய் யோகியர் ஞானம்என்னும்\nகண்ணும் மனமும் செவியும் தமைசெய்த காலத்திலே. 39\nகாலத் திலேகுருகூர் புக்குக் கைக் கொண்மி னோகடைநாள்\nஆலத் திலேதுயின் றோர்கொண் டவையிரண் டாயமைந்த\nகோலத் திலேமுளைத் துக்கொழுந் தோடிக் குணங்கடந்த\nமூலத் திலேசெல்ல மூட்டிய ஞானத்து எம்மூர்த்தியையே. 40\nமூர்த்தத் தினைஇம் முழுஏழ் உலகு முழுகுகின்ற\nதீர்த்தத் தினைச்செய் யவேதத் தினைத்திருமால் பெருமை\nபார்த்தற்கு அருளிய பாரதத் தைப்பணித் தானும்நின்ற\nவார்த்தைக் குருகைப் பிரானும்கண் டான்அம் மறைப்பொருளே. 41\nபொருளைச் சுவையென்று போவதெங் கேகுரு கூர்ப்புனிதன்\nஅருளைச் சுமந்தவள் கண்ணின் கடைதிறந்து ஆறுபட்டுக்\nகுருளைச் சுமந்து வெளிபரந்தோட் டரும்கொள் ளைவெள்ளம்\nஉருளைச் சுடர்மணித் தேரைஅந் தோவந்து உதைக்கின்றதே. 42\nவந்துஅடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகைவஞ்சி\nகொந்துஅடிக் கொண்ட சூழலும் கலையும் குலைந்தலைய\nபந்துஅடிக் குந்தொறும் நெஞ்சம் பறையடிக் கின்றதுஎன்றால்\nசெந்தடித் தன்னமருங் கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43\nகனவா யினவும் துரியமும் ஆயவை யும்கடந்து\nமனவா சகங்களை வீசி யமாறனை மாமறையை\nவினவா துணர்ந்த விரகனை வெவ்வினை யைத் தொலைத்த\nசினவா ரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44\nசேரா தனஉளவோ பெருஞ்செல் வரக்குவே தம்செப்பும்\nபேரா யிரம்திண் பெரும்புயம் ஆயிரம் பெய்துளவத்\nதாரார் முடியா யிரம்குரு கூர்ச்சட கோபன்சொன்ன\nஆரா அமுதம் கவிஆ யிரம்அவ் வரியினுக்கே. 45\nஅரிவளை பொன்மகிழ் ஆயிழைக்கு ஈயும்கொல் அந்திவந்து\nமுர��வளை முத்தும் சினையும் மயங்க முறைசெறுத்து\nவரிவளை யும்அன் னமும்தம் மிலேவழக் காடவலம்\nபுரிவளை யூடறுக் கும்குரு கூர்எம் புரவலனே. 46\nபுரைதுடைத் துப்பெரும் பொய்யும் துடைத்துப் பிறர்புகலும்\nஉரைதுடைத் தங்குள் ளவூச றுடைத்தெம் முறுபிறவித்\nதுரைதுடைத் தாட்கொண்ட தொண்டர் பிரான்துறை நீர்ப்பொருநை\nகடைதுடைக் குங்கட லேதுடையேல் அன்பர் கால்சுவடே. 47\nசுவடிறக் கத்தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு\nகவடிறக் கட்டிய பாசத் தனைக்கண் பரிந்துசங்கக்\nகுவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானைநங்காய்\nஇவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48\nஇருளாய்ப் பரந்த உலகங்க களைவிளக் கும்இரவி\nபொருளாய்ப் பரந்தது தான்பொது நிற்றலின் மற்றதுபோல்\nமருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாறனெங்கோன்\nஅருளால் சமயமெல் லாம்பரன் உண்டென்று அறிவுற்றதே. 49\nஅறிவே உனைத்தொழு தேன்மற்றை ஆகம வாதியரைச்\nசெறிவேன் எனஒன்று சிந்தைசெய் யாதுசெய் தாரையில்லா\nநெறிவேநின்றா நிலையுணர்ந் தோன் குருகூர் நிலத்தைப்\nபிறிவேன் எனவும்எண் ணாதென்னை வீடு பெறுத்தினையே. 50\nபெறும்பாக் கியமுள்ள போதும் பிழைப்புமுண் டேபிறர்பால்\nவெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினைகொடுப்போய்\nஎறும்பாக் கியதமி யேனை அமரர்க்கும் ஏறவிட்டான்\nகுறும்பாக் கியமுப் பகைதவிர்த்து ஆண்ட குருகைமன்னே. 51\nகுருகூர் நகர்எம் பிரான்அடி யாரோடும் கூடிஅன்புற்று\nஒருகூ ரையில் உறைவார்க்கும் உண்டேஎம்மை யள்ளும்சுற்றும்\nஇருகூர் வினையும் அறுத்து இறப்பார்க்கும் இயற்கையவ்வூர்\nஅருகுஊர் அருகில் அயல்அய லார்க்கும் அரியதன்றே. 52\nஅன்றாத அன்றிலை யும்அன்று வித்துஎன்னை அன்னையுடன்\nபின்றாத வண்ணம்எல் லாம்பின்று வித்துப் பிழைக்கொழுந்தை\nஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ்வினையை\nவென்றான் குருகைப் பிரான்மகிழேயன்றி வேறில்லையே. 53\nவேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்\nதேறேன் எனலது தேறத் தகும்செந் தமிழ்ப்புலவர்க்கு\nஏறே எதிகளுக்கு இன்னமு தேஏறி நீர்ப்பொருநை\nஆறே தொடர்குரு கூர்மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே. 54\nபொன்னை உரைப்பது அப்பொன் னொடன்றே புலமைக்கொருவர்\nஉன்னை உரைத்துரைத் தற்குஉள ரோஉயற் நாற்கவியும்\nபின்னை உரைக்கப் பெறுவதல் லால்பெருந் தண்குருகூர்\nதென்னை யுரைக்கும் இயற்கும் இசைக��கும் சிகாமணியே. 55\nமணித்தார் அரசன்தன் ஓலையைத் தூதுவன் வாய்வழியே\nதிணித்தா சழியச் சிதைமின் தலையைஎம் தீவினையைத்\nதுணித்தான் குருகைப் பிரான்தமி ழால்சுரு திப்பொருளைப்\nபணித்தான் பணியன் றெனில்கொள்ளும் கொள்ளுமெம் பாவையையே. 56\nபாவைத் திருவாய் மொழிப்பழத் தைப்பசும் கற்பகத்தின்\nபூவைப் பொருகடல் போதா அமுதைப் பொருள்சுரக்கும்\nகோவைப் பிணித்தஎம் கோவையல்லா என்னைக்குற் றம்கண்டென்\nநாவைப் பறிப்பினும் நல்லரசன் றோமற் றைநாவலரே. 57\nநாவலந் தீவில் கவிகள்எல் லாம்சில நாள்கழியப்\nபூவலந் தீவது போல்வஅல் லால்குரு கூர்ப்புலவன்\nகேவலந் தீங்குஅறுப் பான்கவி போல்எங்கும் போய்க்கெழுமிக்\nகூவலந் தீம்புன லும்கொள்ளும் மேவெள்ளம் கோளிழைத்தே. 58\nஇழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன்தமிழால்\nகுழைந்தார் குருகையிற் கூட்டம்கொண் டார்க்கும ரித்துறைவர்\nமழைத்தார் தடக்கை களால்என்னை வானின் வரம்பிடைநின்று\nஅழைத்தார் அறிவும்தந் தார்அங்கும் போயவர்க்கு ஆட்செய்வனே. 59\nஆட்செய் யலாவதெல் லாம்செய் தடியடைந் தேனதன்றித்\nதாட்செய் யதாமரை என்தலை ஏற்றனன் தண்குருகூர்\nநாட்செய் யபூந்தொடை மாறனென் றேன்இனி நாட்குறித்துக்\nகோட்செய்ய லாவதுண் டேயென்ற னாருயிர் கூற்றினுக்கே. 60\nகூறப் படாமறை யின்பொருள் கூறிக் குவலயத்தோர்\nமாறப் படாவினை மாற்றிய மாறன் மகிழலங்கல்\nநாறப் படாநின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்\nதேறப் படாதுகெட் டேன்மன் றல்நாறும்தண் தென்றலையே. 61\nதென்றலைத் தோன்றும்உபநிட தத்தைஎன் தீவினையை\nநின்றலைத் தோன்றும் நியாய நெறியை நிறைகுருகூர்\nமன்றலைத் தோன்றும் மதுரகவியைமனத் துள்வைப்பார்\nஎன்றலைத் தோன்றும் எம்பிரான்கள் என்நாவுக் குரியவரே. 62\nஉரிக்கின்ற கோடலின் உந்துகந் தம்என ஒன்றுமின்றி\nவிரிக்குந் தோறும்வெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்\nதெரிக்கின்ற கோச்சட கோபன்தன் தெய்வக் கவிபுவியில்\nசுரிக்கின்ற நுண்மணல் ஊற்றொக்கும் தோண்டச் சுரத்தலினே. 63\nசுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்குவிட்டுக்\nகரக்கும் இருளினை மேன்மையும் காணும் கயல்குதிப்பத்\nதிரக்கும் கழைநெடுந் தாளில் தொடுத்தசெந் தேனுடைந்து\nபரக்கும் பழன வயல்கு ருகூர்வ ளம்படுமினே. 64\nபாடும் கறங்கும் சிறைவண்டு பாடும்பைந் தாள்குவளை\nதோடும் கறங்கும் குருகைப் பிரான்இச் சுழல்பிறவி\nஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி\nவீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65\nவிடவந் தகார வெம்பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு\nஇடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை\nஅடவந்த காலன்கொலோ அறியேன் இன்றுஇவ் அந்திவந்து\nபடஅந்த காரப் பெரும்புகை யோடிப் பரக்கின்றதே. 66\nபரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்\nசுரவா தவற்றைச் சுரப்பித்து அவைசொரி யும்பொருட்டால்\nகரவாது உதவிய மாறன் கவிஅனை யாய்இனிஓர்\nசரவா தம்இப் புறம்அப்புறம் காணத் தடம்பணையே. 67\nதடம்பணைத் தண்பொரு நைக்குரு கூரர் தகைவகுள\nவடம்பணைக் கொங்கையில் வைக்கின் றிலர்மற்றை மாலையெல்லாம்\nஉடம்புஅணைக் குந்தொறும் வெந்துஉரும் ஐந்துவெம் பாம்புஉமிழ்ந்த\nவிடம்பணைக் கொண்டன வேபனி தோய்ந்திரு மேகங்களே. 68\nமேகத்தை ஆற்றில்கண் டேன்என்று எண்ணாது மெய்யன்குருகூர்ப்\nபாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளிபரந்த\nமோகத்தை ஆற்றிக் கொண்டேகண்ட மாற்ற மொழிந்துசிந்தைச்\nசோகத்தை ஆற்றிக்கொண்டேதுளித் தூவத் தொடங்குகவே. 69\nதொடங்கு கின்றாள் நடம்சொல்லு கின்றேன்குரு கூரர்தொழா\nமடங்குகின் றாள்மண்ட லம்சுற்றி யாடுகின்றாள் தங்கி\nவிடங்குகண் டார்பிழைப் பார்சவை யீர்விரைந்து ஏகுமிந்த\nபடங்குவிண் டால்பின்னைப் போகஒண் ணாதுஉம் பதிகளுக்கே. 70\nபதியந் தமிழ்என்ன நான்மறை என்னஇப் பார்புரக்கும்\nமதியந் தமிழ்ஒளி மாலைகள் என்னமறை தமிழின்\nஅதியம் தரும்கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்\nபொதியம் தருநதி யங்குரு கூர்எந்தை பூசுரர்க்கே. 71\nபூட்சிகண் டீர்பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்குவல்வாய்\nவாட்சிகண் டீர்மற்றை மாயத்து அருகர்க்கு மன்உயிர்கட்கு\nஆட்சிகண் டீர்தொண்டர்க்கு ஆனந்த வாரிகண் டீர்அறிவைக்\nகாட்சிகண் டீர்பர வும்குரு கூர்வந்த கற்பகமே. 72\nகற்றும் செவியுறக் கேட்டும் பெருகிக் களித்தும்உள்ளே\nமுற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்துகொடு\nநிற்றும் நிலையுற நீந்துதும் யாம்நிதம் மாறனெம்மை\nவிற்றும் விலைகொள் ளவும்உரி யான்கவி வெள்ளத்தையே. 73\nவெள்ளம் பரந்தன வோகம லத்தன்றி வெண்மதிமேல்\nகள்ளம் பரந்தன வோமுயல் நீக்கிக் கவிக்கரசன்\nதெள்ளம் பரந்த வயல்குரு கூர்க்கொம்பின் செம்முகத்தே\nமுள்ளம் பரந்தன வோகண்க ளோஒன்றும் ஓர்கிலமே. 74\nஓரும் தகைமைத் குரியாரும் ஓங்கிய ஞானியரும்\nசாரும் தனித்தலை வன்சட கோபன் தடம்பதிக்கே\nவாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்\nதீரும் திருக்குஅறும் சிந்தைசெவ் வேநிற்கும் தீங்கறுமே. 75\nஅறுவகை யாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்\nஉறுவகை யால்சொன்ன ஓட்டம்எல் லாம் ஒழு வித்தொருங்கே\nபெறுவகை ஆறெனச் செய்த பிரான்குரு கூர்ப்பிறந்த\nசிறுவகை யார்அவ ரைத்தொழு தோம்எம்மைத் தீண்டுகவே. 76\nதீண்டித் திருவடி யைப்பற்றிக் கொண்டுசிந் தித்ததையே\nவேண்டிக் கொளப்பெற்றி லேன்வினை யேன்இவ் வெறும்பிறவி\nஆண்டில் பிறந்தஅக் காலத்திலே அன்பனாய் அணிநீர்ப்\nபாண்டித் தமிழ்த்திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77\nபாவகத் தால்தன் திருஅவ தாரம்பதி னொன்றென்றிப்\nபூவகத் தார்அறி யாதவண்ணம் தன்னை யேபுகழந்து\nநாவகத் தால்கவி ஆயிரம் பாடி நடித்தளித்த\nகோவகத் தாற்கன்றி என்புறத் தார்செய் குற்றேவல்களே. 78\nகுற்றே வலும்செய்தும் மெய்கண்டு கைகொண்டு கும்பிட்டன்பு\nபெற்றேன்என் போல்எவர்பே றுபெற்றார்பின் னையே பிறந்து\nவெற்றேவ லின்நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய்யுணர்ந்தார்\nஎற்றே குருகைப் பிரான்எம் பிரான் தனி யலிசைக்கே. 79\nஇயலைத் தொடுத்தின் னிசையைப் புணர்த்தெம் மையிப்பிறவி\nமயலைத் துடைத்த பிரான்குரு கூர்மதி யைக்கொணர்ந்து\nமுயலைத் துடைத்துத் தனுவைப் பதித்துமுத் தங்குயிற்றிக்\nகயலைக் கிடத்திக் கொள்சாள ரத்தூடு கதவிட்டதே. 80\nஇட்டத் திலும்தம்தம் உள்ளத்தி லும்எண்ணி லும்இருப்பின்\nகிட்டத் திலும்வலி யாரும் உருகுவர் கேணியிலும்\nபட்டத் திலும்பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்\nகுட்டத் திலும்கயல் பாய்குரு கூரர் குணங்களுக்கே. 81\nகுணம் வேண்டுமேநற் குலம்வேண்டு மேயக் குலத்தொழுக் காம்\nபிணம்வேண் டுமேசெல் வப்பேய்வேண்டு மேபெருந் தண்வகுள\nமணம்வேன் டுந்தண்தெரியல் பெருமான் செய்யுள் மாமணியின்\nகணம்வேண்டும் என்றறி வாரைக்கண் டால்சென்று கைத்தொழுமே. 82\nதொழும்பாக் கியவினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடைநின்று\nஎழும்பாக் கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து\nகெழும்பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தியென்னாத்\nதழும்பாக் கவும்வல்ல கோசட கோபன் தயாபரனே. 83\nபரந்தலைக் கும்பொரு நைக்குரு கூரென்னில் கண்பனிக்கும்\nகரம்தலைக் கொள்ளும்உள் ளும்உரு கும்கவியால் உல��ைப்\nபுரந்தலைக் கும்வினை தீர்த்தான் புனைமகிழ் பூவுமன்றி\nமரந்தலைக் கொள்ளவும் போதுநங் காய்உன் மகள்கருத்தே. 84\nகருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலைமறையோர்\nதிருத்திற்று ஒருமணம் தீரும் நீரின் நிறை\nமுருத்தின் செருந்துஅய லேஇவ ளோடு முயற்கரும்பின்\nகுருத்தில் பிரசம்வைக் கும்குரு கூர்சென்று கூடுமினே. 85\nகூட்டங்கள் தோறும் குருகைப் பிரான்குணம் கூறுமன்பர்\nஈட்டங்கள் தோறும் இருக்கப்பெற் றேம்இருந்து எம்முடைய\nநாட்டங்கள் தோறும் புனல்வந்து நாலப்பெற் றேம்இனிமேல்\nவீட்டுஎங்கள் தோழர்க்கு என்றே பெரும்போகம் விளைகின்றதே. 86\nவிளையா தொழிய மருந்தும்உண் டேஎம் விளைதினையின்\nகிளையாக் கிளர விளைகின்ற தால்கிளை யாம்பிறவித்\nதளையா சழியத் தடுத்துத் தென்பாலை வழிதடுத்துக்\nகளைஆ சறத்தடுத் தாண்டான் குருகையின் காப்புனமே. 87\nபுனல்பாழ் படுத்துப் புகழ்பாழ் படுத்தல் லால்புகுந்தென்\nமனம்பாழ் படுத்தனை வாழ்தியன் றேவழு வாநரகத்\nதினம்பாழ் படுத்த பிரான்சட கோபனின் னாக்கலியின்\nசினம்பாழ் படுத்தநின் றான்குன்று சூழ்கின்ற செந்தினையே. 88\nதினைஒன் றியகுற்றம் அற்றுணர்ந் தோர்மகி ழின்திறத்தின்\nமனைஒன் றியகொடி யாள்துயின் றாலும்தன் வாய்அடங்கா\nவினைஒன் றியஅன் றிலுக்கு இடம்காட்ட விரிதலைய\nபனையன் றியும்உள தோதமி யேற்குப் பழம்பகையே. 89\nபகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோ டும்பறித்து\nவகையாய் வருவன யாவையும் மாற்றிஇவ் வையமுய்யத்\nதொகையா யிரங்கவி சொன்னோன் பெயர்சொல்லச் சூழ்பனியின்\nபுகையாம் இருள்பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90\nபருகின் றதுஇருள் போகின்றது வண்ணம் பூவைகண்ணீர்\nஉருகின் றதென்று உயிர்ஓய்கின் றதால்உலகு ஏழுமுய்யத்\nதொகுகின் றஆயிரம் சொன்னோன் குருகைச்சொல் லால்விளங்கத்\nதருகின்றனர் அல்லர் மேன்மேலும் காதல் தருமவரே. 91\nதருமமும் காமமும் தாவில் அரும்பொரு ளுந்தணவாக்\nகருமமும் ஆகிய காரணம் கண்டஅக் காரணத்தின்\nபெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம்செய்யம்\nஇருமையும் தீர்ந்தபிரான் சட கோபன்தன் இன்னருளே. 92\nஅருளில் சிலமகி ழாயிழைக்கு ஈவர்கொல் அந்திவந்த\nஇருளில் பிறிதுதுய ரும்உண் டோ இயலோடுஇசையின்\nபொருளில் சிறந்த அலங்கார வல்லியின்போக் கில்உள்ளம்\nதெருளின் கரும்புஒக்கும் ஆயிரம் பாப்பண்டு செய்தவரே. 93\nஅவரே அயற்கும் அரற்கும்அல் லாஅம ரர்க்கும்எல்லாம்\nபவரே கையுற்றுஎன் பணிகொள் ளுமோபடர் நீரின்இட்ட\nநவரேகை யுட்கொள்ளச் செய்ததல் லால்நம்பி மாறனைப்போல்\nஎவரே திருவா யிரம்மோக்க மாலை இசைத்தவரே. 94\nதவம்செய் வதும்தழல் வேள்வி முடிப்பதும் தம்மைஒறுத்து\nஎவன்செய் யும்மெய்யன் குருகைப் பிரான்எம்மை இன்னம்ஒரு\nபவம்செய் கைமாற்றிய பண்டிதன் வண்தமிழ்ப் பாவம்உண்டே\nஅவம்செய் கைமாற்றச் செவியுண்டு நாவுண்டு அறிவுமுண்டே. 95\nஉண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த்துலகைத்\nதொண்டாட் டியவந்து தோன்றிய தோன்றல் துறைக்குருகூர்\nநண்டாட் டியநங்கை நாட்டங் களால்இந்த நாட்டை யெல்லாம்\nதிண்டாட் டியகண்கள் போல்செய் யுமோகயல் தீங்குகளே. 96\nதீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்ததல்லால்\nபேயைக் கிழித்தென அன்றில் பனைவிள வார்உளவாம்\nநோயைக் கிழிக்கும் வகுள்நல் கார்இந்த நுண்பிறவி\nமாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97\nவல்லம் புலிமுக வாயில் கரும்பின் மறுபிறப்பைக்\nகொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்\nசல்லம் புலியிட் டெதிரிடப் பாய்வதுதா யென்றிங்கோர்\nஇல்லம் புலியும் உண்டுஅம்புலி மீள எழுகின்றதே. 98\nஎழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்\nபுழுதியில் நாற்றிட்டு வைப்பரி தால்புகழ் மெய்ப்புலவோர்\nதொழுதியல் நாயகன் ஓதும் கனல்துறை நீர்ப்பொருநை\nவழுதிநன் னாடன் திருவாய் மொழிஎம் மனத்தனவே. 99\nமனையும் பெருஞ்செல் வமும்மக்களும் மற்றைவாழ் வும்தன்னை\nநினையும் பதம்என நின்ற பிரான்குரு கூர்நிமலன்\nபுனையும் தமிழ்க்கவி யால்இருள் நீங்கிப் பொருள்விளங்கி\nவினையும் திரிவுற் றனகுற்றம் நீங்கின வேதங்கள். 100\nசென்னை நூலகம் - நூல்கள்\nமருதியின் காதல் - 8\nசத்திய சோதனை - 3 - 12\nமாறி மாறிப் பின்னும் - 7\nஜகம் புகழும் ஜகத்குரு - 2\nகூட்டுக் குஞ்சுகள் - 13\nஅலைவாய்க் கரையில் - 4\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் வில��்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருக�� ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/13/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-2879876.html", "date_download": "2018-12-10T03:49:52Z", "digest": "sha1:PUARCJTUJWZJNVOK5TPDVKBAQFOZSDE5", "length": 8644, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "டிரெக்கிங் பயணத்தில் மலர்ந்த காதல்: குரங்கணி காட்டுத் தீயில் கருகியது- Dinamani", "raw_content": "\nடிரெக்கிங் பயணத்தில் மலர்ந்த காதல்: குரங்கணி காட்டுத் தீயில் கருகியது\nBy DIN | Published on : 13th March 2018 04:28 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவை: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய மற்றொரு காதல் தம்பதி டி. விபின் - திவ்யாவின் காதல் மலர்ந்ததே இதுபோன்றதொரு மலையேற்றப் பயிற்சியின் போதுதான்.\nகுரங்கணி மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் டி. விபினும் அவரது காதல் மனைவி திவ்யாவும் அடங்குவர்.\nகோவை மாவட்டம் கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்த எம்.இ. பட்டதாரியான திவ்யாவுக்கு மலையேற்றப் பயிற்சி செல்வது மிகவும் பிடித்தமானது. அதுபோன்றதொரு மலையேற்றப் பயிற்சியின் போதுதான் விபினை சந்தித்தார். காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nதிவ்யாவும், அவரது பெண் தோழிகளும் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகளுக்கும் மலையேற்றப் பயிற்சி செல்வது வழக்கம். திருமணத்துக்கு முன்பு வரை சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் திவ்யா பணியாற்றி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கிணத்துக்கடவுக்கு இடம்பெயர்ந்த விபின் - திவ்யா, சொந்தத் தொழில் செய்து வந்தனர்.\nமலையேற்றம் சென்றது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், இது முதல் முறையல்ல. பல முறை மலையேற்றம் சென்றுள்ளனர். மலைகளுக்குச் செல்வதை தம்பதியர் மிகவும் விரும்பினர் என்கிறார்கள்.\nமகளிர் தினத்தை முன்னிட்டு, திவ்யாவும், தீக்காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த நிஷாவும் இந்த மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமலையேற்றப் பயிற்சியின் போது மலர்ந்த காதல், குரங்கணி மலையேற்றத்தின் போது கருகியதாகக் கூறி உறவினர்கள் கலங்குகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவ�� தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2011/03/blog-post.html", "date_download": "2018-12-10T05:25:36Z", "digest": "sha1:V3N62N5Z6MIG3KILLRODD2XSUECFPSLK", "length": 8447, "nlines": 114, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » கொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி)\nகொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி)\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலையிஹி ராஜிஊன் (27-02-2011) கொடிக்கால்பாளையம் ஆசாத் நகர் அப்பாகனி என்கிற க.மு.மு.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவி செல்லம்மாள் என்கிற ஆயிஷா கனி இன்று மௌத் இன்று மாலை 6 30 க்கு நல்லடக்கம் செய்யப்படும்...\nTagged as: செய்தி, மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 1 சார்பாக (08/12/2018) சனிக்கிழமை இன்று மஃரிபிற்கு பிறகு நமது...\nதிருக்குர்ஆன் மாநாடு ப்ளெக்ஸ் விளம்பரம்\nவளைகுடா சகோ அல்லாஹ் அருள்புரிவானாக\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 09/12/2018 இரவு நம...\nகஜா புயல் மீட்பு பணிகள்-கொடிக்கால்பாளையம் TNTJ\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக நிவாரண பணிகள்.. அல்ஹம்துலில்லாஹ் நன்றி தினபூமி\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகள...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2011/06/blog-post_06.html", "date_download": "2018-12-10T04:36:06Z", "digest": "sha1:QWBIGA5OPPFTEE3ARL4X3UKQQB5SSF5K", "length": 9575, "nlines": 114, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்\nசட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்\nமாபெரும் சட்ட மன்ற முற்றுகை போராட்டம்..\nஏகத்துவத்தை ஓங்கச் செய்ய அணிதிரள்வீர்\nமமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.\nதவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.\nஅவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.\nகயவர்களால் கள்ளத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தை 14 ஆம் தேதிக்குள் நம்மிடம் ஒப்படைக்காவிட்டால் 14 ஆம் தேதியன்று சட்டமன்றக்கூட்டம் நடக்குமேயானால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்குள் சட்டமன்றக் கூட்டம் முடிக்கப்பட்டு விட்டால், அதே தேதியில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 1 சார்பாக (08/12/2018) சனிக்கிழமை இன்று மஃரிபிற்கு பிறகு நமது...\nதிருக்குர்ஆன் மாநாடு ப்ளெக்ஸ் விளம்பரம்\nவளைகுடா சகோ அல்லாஹ் அருள்புரிவானாக\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2015/12/2016_10.html", "date_download": "2018-12-10T04:24:55Z", "digest": "sha1:OKTP2I75JSKN57OET55CKJ667WCR5I2P", "length": 74501, "nlines": 250, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: மகரம் ஆண்டு பலன் - 2016,", "raw_content": "\nமகரம் ஆண்டு பலன் - 2016,\nகோவை கற்பகம் பல்கலைகழக 19.12.2015 காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் எனக்கு ஜோதிடத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. டிசிஎஸ் துணை தலைவர் முனைவர் ஹேமா மோகன், பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் இரா.வசந்தகுமார், முதன்மைச் செயல் அலுவலர் திரு.கே.முருக���யா, துணைவேந்தர் முனைவர் ஆர்.எம்.வாசகம், பதிவாளர் முனைவர் ஜி. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். முனைவர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நாளில் எனது தந்தை தெய்வதிரு முருகஇராசேந்திரன் அவர்கள் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. இந்த ஆய்வேடு சிறப்பாக அமைய நெறிபடுத்திய எனது நெறியாளர் முனைவர் தி.மகாலட்சுமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு பலவகையில் வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமகரம் ஆண்டு பலன் - 2016,\n(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)\nஎவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக்கூடிய ஆற்றல்கொண்ட, மகர ராசி நேயர்களே. இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலனை அடையமுடியும். உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர்வுகளை பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 08-01-2016 முதல் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இதுமட்டுமின்றி 02-08-2016 வரை பொன்னவனான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் ஆண்டின் தொடக்கத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளலாம். 02-08-2016 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்களும் தடைகள்விலகி கைகூடும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். நெருங்கிய��ர்களின் ஆதரவுகளால் மனமகிழ்ச்சியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை துணைக்கும் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களிடம் ஏற்படக்கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது.\nஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி லாப ஸ்தானத்திலிருப்பதாலும் ஆகஸ்ட் மாதம் முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. தடைப்பட்ட சுப காரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி களைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களைப் பெறமுடியும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nஉத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும் எதிர்பாராத பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறமுடியும் என்றாலும் ஆகஸ்ட் மாதம் வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசியாதிபதி சனி 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுப்புடன் பதிலளிப்பது நல்லது.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரிங்களில் சிந்தித்துச் செயல் பட்டால் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களை சற்று அனுசரித்துச் செல்வதால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nகமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் ஆகஸ்ட் மாதம் முதல் நல்ல லாபமான நிலையினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும்.\nமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் சில திருப்புமுனைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், பொருளாதாரரீதியாக மேன்மைகளும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமையும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும்.\nகலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெறமுடியும். வரவேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் போட்டி பொறாமைகள் குறையும். நடனம், இசைபோன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.\nபயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடையமுடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றையும் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பணவரவுகள் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பாக அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.\nகல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடையமுடியும். உடன் பழகும் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டிச்செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாயும், 11-ல் சுக்கிரனும் சனியும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீ��் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 25-01-2016 இரவு 09.54 மணி முதல் 28-01-2016 காலை 08.37 மணி வரை.\nஜீவன ஸ்தானத்தில் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்திகரமான நிலை உண்டாகும். எதிர்பார்க்கும் இட மாற்றங்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் மேற்கொள்ளவும்.\nசந்திராஷ்டமம்: 22-02-2016 காலை 05.27 மணி முதல் 24-02-2016 மதியம் 04.20 மணி வரை.\nலாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைவரின் ஆதரவையும் பெறமுடியும். பணவரவுகளும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே லாபத்தினைப் பெற முடியும். வியாபாரத்தில் லாபகரமான நிலை நிலவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 20-03-2016 பகல் 11.35 மணி முதல் 22-03-2016 இரவு 10.59 மணி மணி வரை.\nலாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் ��ுயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் நிம்மதி ஏற்படும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 16-04-2016 மாலை 05.17 மணி முதல் 19-04-2016 அதிகாலை 04.56 மணி வரை.\nசுக ஸ்தானமான 4-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது வீண் அலைச்சலை ஏற்படுத்துமென்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களாலும் வண்டி வாகனங்களாலும் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். லஷ்மி தேவியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 13-05-2016 இரவு 11.57 மணி முதல் 16-05-2016 பகல் 11.06 மணி வரை.\nலாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எல்லா வகையிலும் மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதனால் கடந்த காலங் களிலிருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்ற மான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 10-06-2016 காலை 08.06 மணி முதல் 12-06-2016 மாலை 06.13 மணி வரை.\nலாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் பொருளாதார உயர்வுகளும் அரசுவழியில் அனுகூலங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பார��ட்டப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 07-07-2016 மாலை 05.12 மணி முதல் 10-07-2016 அதிகாலை 02.23 மணி வரை.\nலாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 2-ஆம் தேதி முதல் குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்த முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 04-08-2016 அதிகாலை 02.07 மணி முதல் 06-08-2016 காலை 10.54 மணி வரை.\nபாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்றாலும், 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 31-08-2016 காலை 09.49 மணி முதல் 02-09-2016 மாலை 06.53 மணி வரை. மற்றும் 27-09-2016 மாலை 16.00 மணி முதல் 30-09-2016 அதிகாலை 01.46 மணி வரை.\nபாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியனும், குருவும், 10-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எல்லா வகையிலும் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். பணவரவுகளில் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடையமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். துர்க்கையம்மன், விநாயகரை ��ழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 24-10-2016 இரவு 09.32 மணி முதல் 27-10-2016 காலை 07.38 மணி வரை.\nமாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 9-ல் குரு, 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 21-11-2016 காலை 04.02 மணி முதல் 23-11-2016 மதியம் 01.31 மணி வரை.\nகுரு, சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சற்று சோர்வடையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகள் நிலவினாலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்யவும்.\nசந்திராஷ்டமம்: 18-12-2016 மதியம் 12.41 மணி முதல் 20-12-2016 இரவு 08.41 மணி வரை.\nLabels: மகரம் ஆண்டு பலன் - 2016\nஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nமீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nமகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nதனுசு ; ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nவிருச்சிகம் :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017...\nதுலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேஷம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 ரிஷபம்\nமீனம் ஆண்டு பலன் - 2016,\nகும்பம் ஆண்டு பலன் - 2016,\nமகரம் ஆண்டு பலன் - 2016,\nதனுசு ஆண்டு பலன் - 2016,\nவிருச்சிகம் ஆண���டு பலன் - 2016,\nதுலாம் ஆண்டு பலன் - 2016\nஅனைத்துலக சோதிடவியல் மாநாடு 2\nகன்னி -ஆண்டு பலன் - 2016\nசிம்மம் - ஆண்டுபலன் - 2016\nகடகம் - ஆண்டு பலன் - 2016\nமிதுனம் ஆண்டு பலன்கள் 2016\nரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_991.html?showComment=1524484098804", "date_download": "2018-12-10T04:20:49Z", "digest": "sha1:V7BQDBGPW2B2UF5WHK6RGDOIRPHQHX4Q", "length": 6727, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஐ.தே.க பரிந்துரை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஐ.தே.க பரிந்துரை\nபதிந்தவர்: தம்பியன் 22 August 2017\nநீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.\nமுன்னாள் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் மென்தன்மையைப் பேணினார் என்ற குற்றச்சாட்டு, விஜயதாச ராஜபக்ஷ மீது முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇருந்த போதிலும் சுதந்திரமான நீதித்துறையில் தான் தலையிடுவதில்லையென விஜயதாச ராஜபக்ஷ கூறிவந்திருந்தார்.\nஇந்நிலையிலேயே கடந்த 17ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேலெழுந்திருந்தன. அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் அவகாசம் நேற்று திங்கட்கிழமை வரை வழங்கப்பட்ட போதிலும் அவர் பதிலளிக்கத் தவறியிருந்தார்.\nபாராளுமன்ற குழுக்களின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியதாகவும் அறிய முடிகிறது. இவ்விடயங்களை கருத்திற்கொண்டே விஜயதாச ராஜபக்ஷ, தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்தது.\nஅதனைத் தொடர்ந்து அத்தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். எப்படியிருந்த போதிலும் அமைச்சுப் பதவியை நீக்குவது தொடர்பிலான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார்.\n1 Response to விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஐ.தே.க பரிந்துரை\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஐ.தே.க பரிந்துரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/contacts/privacy-policies/", "date_download": "2018-12-10T03:56:07Z", "digest": "sha1:VT7WVBKFMTK7JF5Z6WIAORFU5PXR74SQ", "length": 27743, "nlines": 101, "source_domain": "ta.orphek.com", "title": "தனியுரிமை கொள்கைகள்-ஓர்பெக் LED லைட்டிங்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஇந்த வலைத்தளத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலுடன் (\"தனிப்பட்ட தகவல்\") எங்களுக்கு வழங்கும்போது, ​​உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்.\nஇந்த வலைத்தளத்திற்கு நீங்கள் விஜயம் செய்தபோது நாங்கள் எதைப் பற்றிய தனிப்பட்ட தகவலைப் புரிந்துகொள்வது மற்றும் அந்த தகவலுடன் நாங்கள் என்ன செய்வது என்பது உங்களுக்கு முக்கியம். இந்த வலைத்தளத்தின் உங்கள் விஜயம் மற்றும் இந்த வலைத்தளத்தின் ஊடாக உங்களுக்கு எங்கள் பொருட்களை விற்பனை செய்வது இந்த தனியுரிமைக் கொள்கை மற்றும் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\n1. தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு\nநீங்கள் எங்களிடம் தனிப்பட்ட தகவலைச் சேகரிக்கவில்லை, நீங்கள் அதை எங்களுக்கு வழங்கும்போது தவிர. இந்த இணையத்தளத்தில் உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் சமர்ப்பிக்கும் போது, ​​இந்த தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உங்கள் தனிப்பட்ட தகவலின் செயலாக்க மற்றும் இடமாற்றங்களுக்கான ஒப்புதலுடன் கேட்கப்படும். உங்களிடமிருந்து எந்த தனிப்பட்ட தகவலையும் நாங்கள் சேகரிக்க விரும்பவில்லை எனில், அத்தகைய தகவலை எங்களுக்கு வழங்க வேண்டாம்.\nஇந்த தனியுரிமைக் கொள்கையில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாதபட்சத்தில், உங்கள் ஆர்டர்களைச் செயலாக்குவதற்கும் உங்களிடம் உள்ள எந்தவொரு கருத்துக்களுக்கும் அல்லது கேள்விகளுக்கும் பதிலளிக்கும் நோக்கத்திற்காக இந்த வலைத்தளத்தின் மூலம் எங்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துவோம்.\nபுள்ளிவிவரங்கள் உருவாக்குதல் மற்றும் மார்க்கெட்டிங் திட்டங்களை உருவாக்குதல் போன்ற உள்ளக வர்த்தக நோக்கங்களுக்காக நீங்கள் வழங்கும் (அல்லாத தனிப்பட்ட முறையில் அடையாளம் காணப்படாத) வடிவத்தில் நீங்கள் வழங்கிய தகவலை நாங்கள் பயன்படுத்தலாம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி நாங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலைச் சேகரிக்கவோ, சேகரிக்கவோ அல்லது குவிக்கவோ முடியும். எங்கள் பக்கங்களில் எது மிகவும் பிரபலமானது மற்றும் பொதுவான வலைத்தள நிர்வாகத்தின் தகவல்களைப் போன்றது.\nஎமது தளவாடங்கள், துணை நிறுவனங்கள், உரிமையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடனான தனிப்பட்ட தகவல் மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை நாங்கள் பகிர்ந்து கொள்ளவோ ​​அல்லது மாற்றவோ இருக்கலாம்: (a) இந்த வலைத்தளத்தை மேம்படுத்துவது; (ஆ) துணை, உரிமம் மற்றும் பங்காளிகள்; மற்றும் (இ) எங்கள் சார்பாக மார்க்கெட்டிங் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உதவுதல்; (ஈ) உங்கள் கொள்முதல் உத்தரவை செயல்படுத்த; (e) பணம் செலுத்துவதற்கான கோரிக்கையை அனுப்ப\nஉலகெங்கிலும் உள்ள நாடுகளில் இத்தகைய இணை, உரிமம் மற்றும் பங்காளிகள் இடம் பெறலாம். சில நாடுகளில் EEA, அமெரிக்கா மற்றும் பிரேசிலில் உள்ள நாடுகளில் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பு அளவை தேவைப்படாது. இந்த தனியுரிமைக் கொள்கை உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட தகவல் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து பின்பற்றும் அதே நடைமுறைகளை எங்கள் இணை, உரிமையாளர்கள் மற்றும் பங்காளிகள் கடைபிடிப்பதை நாங்கள் எப்போதும் கோருகிறோம். இந்த தனியுரிமைக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தவிர, உங���கள் அனுமதியின்றி மூன்றாம் தரப்பினருக்கு நாங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ மாட்டோம்.\nமின்னஞ்சல்கள், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உங்கள் தயாரிப்புகள், விளம்பரங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம். எல்லா வாடிக்கையாளர்களும் எங்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தகவலை கொடுக்கும் நேரத்தில் அத்தகைய தகவலைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முடிவு பின்வரும் மின்னஞ்சல் முகவரிகள் தொடர்பாக வாடிக்கையாளர் சேவைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் மாற்றப்படலாம்: தொடர்பு @ orphek.com / சிமோன் @ orphek.com\nதனிப்பட்ட தகவல் அடங்கிய எந்தவொரு தகவலையும் நாம் வெளியிடலாம், எமது தனிப்பட்ட விருப்பப்படி, தேவையான சட்டத்தை, ஒழுங்குமுறை, சட்ட செயல்முறை அல்லது அரசாங்க கோரிக்கைக்கு இணங்க, அவசியம் என்பதை நாங்கள் கருதுகிறோம்.\nஇந்த வலைத்தளத்தின் மூலம் உணர்திறன் தகவல் பெறப்படவில்லை. விழிப்புணர்வு தகவல் இவற்றோடு தொடர்புடையது: இனம் அல்லது இனவழி; அரசியல் கருத்துகள்; மத அல்லது பிற ஒற்றுமைகள்; உடல் அல்லது மன ஆரோக்கியம். முக்கிய தகவலை நீங்கள் வழங்கியிருந்தால், அதை வழங்கிய நோக்கத்திற்காக நீங்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் சமர்ப்பித்த எந்த தனிப்பட்ட தகவல்களின் துல்லியமான பதிவை உருவாக்க நாங்கள் நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தகவலின் தற்போதைய துல்லியத்தை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்கவில்லை. உங்கள் தனிப்பட்ட தகவல் துல்லியமானதாக இல்லை என நீங்கள் அறிவுறுத்தினால், நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில், திருத்தங்கள் செய்கிறோம். எந்த நேரத்திலும் மின்னஞ்சல் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல் நீக்கப்படும் என்று நீங்கள் கேட்கலாம் contact@orphek.com\n3. உங்கள் தனிப்பட்ட தகவலுக்கான அணுகல்\nஇணையத்தளம் மூலம் நீங்கள் சமர்ப்பித்த உங்கள் தனிப்பட்ட தகவலை அணுக விரும்பினால், வாடிக்கையாளர் சேவைகளை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் contact@orphek.com\nஎங்கள் வலைத்தளத்தை நிர்வகிக்க குக்கீகளை பயன்படுத்தலாம். குக்கீகளை உங்கள் தனிப்பட்ட தகவலுடன் உங்கள�� முன்னுரிமை ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த மாட்டோம்.\nஇந்த தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கென எங்கள் சார்பாக செயல்படும் பிற நிறுவனங்களையும் தனிநபர்களையும் நாங்கள் தக்க வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக கடன் / பற்று அட்டை சரிபார்ப்பு மற்றும் அங்கீகார முகவர், தரவு பகுப்பாய்வு நிறுவனங்கள், வாடிக்கையாளர் ஆதரவு நிபுணர்கள், வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள், மற்றும் பூர்த்தி நிறுவனங்கள் (எ.கா., அஞ்சல் நிலையங்கள் ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள்) ஆகியவை அடங்கும். இத்தகைய மூன்றாம் தரப்பினர் தங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு அவற்றின் செயல்பாடுகளைச் செய்யத் தேவையான அணுகலை வழங்கலாம், ஆனால் வேறு எந்த நோக்கத்திற்காகவும் அத்தகைய தகவல்களைப் பயன்படுத்தக்கூடாது. ஐரோப்பிய பொருளாதார பகுதி (\"EEA\"), அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நாடுகளில் இத்தகைய மூன்றாவது கட்சிகள் இருக்கலாம். EEA, USA மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு வெளியே உள்ள நாடுகள் EEA, அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ள தனிப்பட்ட தகவல்களின் அதே அளவிலான பாதுகாப்பு தேவைப்படாமல் போகக்கூடாது என்றாலும், மூன்றாம் நபர்கள் உங்கள் தனிப்பட்ட நபருடன் நம்மை பின்பற்றும் அதே நடைமுறைகளை கடைபிடிப்பதை நாங்கள் எப்பொழுதும் கோருகிறோம் இந்த தனியுரிமை கொள்கை உள்ளிட்ட தகவல்கள்.\nஇந்த இணையத்தளம் பிற வலைத்தளங்களிடமிருந்து அல்லது இணைப்புகள் கொண்டிருக்கும். மற்ற வலைத்தளங்களின் தனியுரிமை நடைமுறைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்பதை தயவுசெய்து அறிந்துகொள்ளுங்கள். இந்த இணையத்தளத்தில் நாங்கள் சேகரிக்கும் தகவல்களுக்கு மட்டுமே இந்த தனியுரிமை கொள்கை பொருந்தும். எங்கள் இணையத்தளத்தில் இருந்து நீங்கள் இணைக்கின்ற மற்ற வலைத்தளங்களின் தனியுரிமைக் கொள்கைகளைப் படிக்க அல்லது இல்லையென்று பார்வையிட உங்களை ஊக்குவிக்கிறோம்.\nவரி மற்றும் ஆஃப்லைனில் உங்கள் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பைப் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல் உலகம் முழுவதும் உள்ள வசதிகளில் சேமிக்கப்படும். உங்களுடைய இணையத்தளத்தில் பாதுகாப்பு குறித்து ஏதாவது கேள்விகள் இருந்தால், நீங்கள் ஒர�� மின்னஞ்சலை அனுப்பலாம் contact@orphek.com\nநாங்கள் எங்கள் வணிகத்தைத் தொடர்ந்தால், நாங்கள் சில சொத்துக்களை விற்கலாம் அல்லது விற்கலாம். இத்தகைய பரிவர்த்தனைகளில், தனிப்பட்ட தகவல் உள்ளிட்ட பயனர் தகவல், பொதுவாக மாற்றப்பட்ட வர்த்தக சொத்துகளில் ஒன்றாகும், மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல் இத்தகைய சூழ்நிலைகளில் இத்தகைய கட்சிகளுக்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பதை ஒப்புக்கொள்கிற இணையத்தளத்தில் உங்கள் தனிப்பட்ட தகவலை சமர்ப்பிக்கவும்.\nநாங்கள் அவ்வப்போது இந்த தனியுரிமை கொள்கையை மாற்றியமைக்கலாம். எங்கள் தனியுரிமைக் கொள்கையை மாற்ற நாங்கள் முடிவு செய்தால், திருத்தப்பட்ட கொள்கை இங்கே இடுவோம். நாங்கள் எந்த நேரத்திலும் உங்களை அறிவிக்காமல் மாற்றங்களைச் செய்யும்போது, ​​இந்த தனியுரிமைக் கொள்கையை நீங்கள் அவ்வப்போது கலந்தாலோசிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவதற்கான எங்கள் உரிமைகள், அந்த தகவல் பயன்படுத்தப்படும் நேரத்தில், தனியுரிமைக் கொள்கை அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. முன்கூட்டிய தண்டனை பொருந்தக்கூடிய சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டால், உங்கள் தனிப்பட்ட தகவல் சேகரிக்கப்பட்ட நேரத்தில், தனியுரிமை கொள்கை பயன்படுத்தப்படும்.\nஇந்த தனியுரிமைக் கொள்கையானது பிரேசிலின் சட்டங்களுக்கு இணங்க வேண்டும்.\nஎங்கள் வலைத்தளத்திற்கு உங்கள் வருகை மிகச் சிறந்தது என்பதையும், உங்கள் தனியுரிமை தொடர்ந்து மதிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக நாங்கள் பெரும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். எங்கள் தனியுரிமை நடைமுறைகளைப் பற்றி ஏதேனும் கேள்விகள், கருத்துகள் அல்லது கருத்துகள் இருந்தால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் contact@orphek.com\nசெப்டம்பர் மாதம் Orphek சட்ட ஊழியர்களால் புதுப்பிக்கவும், 20, 2009\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர���வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/early-signs-and-symptoms-of-muscular-dystrophy-023525.html", "date_download": "2018-12-10T04:50:52Z", "digest": "sha1:OZLQ5J4A6Q4G2ADNCXZQCSHR45UCCTAY", "length": 18416, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் அபாயகரமான நிலையில் உள்ளீர்களாம்..! | Early Signs And Symptoms Of Muscular Dystrophy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் அபாயகரமான நிலையில் உள்ளீர்களாம்..\nஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் அபாயகரமான நிலையில் உள்ளீர்களாம்..\nஇப்போதெல்லாம் சிறு வயது முதலே பல வகையான நோய்களுக்கு ஆளாகின்றோம். இந்த நிலை பல வகையான காரணிகளால் உருப்பெற்று வந்துள்ளது. நமக்கு தெரிந்த நோய்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால், நாம் அறியாத நோய்களும் அவற்றின் தாக்கமும் எண்ணில் அடங்காதவை.\nஇது வரை நாம் தசைகளை பற்றிய நோய்களை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டோம். ஆனால், இது போன்ற தசை சார்ந்த நோய்களின் அறிகுறிகளை நாம் சாதாரணமாக விட்டு விட கூடாது. இந்த வகை தசை வறட்சி நோய்கள் உங்களை ஆபாயகரமான நிலைக்கு தள்ளி விடும். இனி தசை வறட்சி நோய்க்கான அறிகுறிகளை அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது வரை நாம் கேட்டிராத நோயாக உள்ளதே என்று பலருக்கு தோன்றும். ஆனால், நாம் அறிந்திராத நோய்களின் தாக்குதலில் இதுவும் மிக முக்கியமானது. தசை வறட்சி நோய் யாருக்கு எப்போ வருகின்றது என சொல்ல முடியாது. ஏனெனில், சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் வர கூடும். இது மரபணு கடத்தலின் காரணமாகவும் ஏற்பட கூடும்.\nநம்மில் பலருக்கு இந்த அறிகுறி இருக்கத்தான் செய்யும். அதாவது, கால்களில் பின்பகுதியில் தசைகள் பெரிதாகவோ, விரிவடைந்தோ இருந்தால் உங்களுக்கு இந்த தசை வறட்சி நோய் வந்துள்ளது என்று அர்த்தம். இந்த நோய் வருவதற்கான முதல் அறிகுறி இது தானாம். ஆண்களுக்கு இது சிறுவயதிலே ஏற்பட கூடும் என ஆய்வுகள் சொல்கிறது.\nநமது உடலில் முக்கிய உறுப்பான தண்டு வடத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அவ்வளவுதான். நமது தண்டு வடம் நேராக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக நாம் இருக்கின்றோம் என அர்த்தம். கூன் வளைந்தது போன்று இருந்தால் தசை வறட்சி நோய்க்கான அறிகுறியாகும். இது போன்ற நிலையில் அடிக்கடி முதுகு வலி ஏற்பட கூடும்.\nஹார்மோன் என்பது நமது உடலின் முழு செயல்பாட்டையும் கட்டுப்படுத்த கூடியவை. இதன் சமநிலை சீர்கேடு அடையும் போது பல வகையான ஆபத்துகள் நமக்கு வருகிறது. ஆண்களுக்கு விரைகளில் ஏதேனும் பிரச்சினை அல்லது ஆண்மை குறைபாடு இருந்தால், இவை தசை வறட்சி நோயை குறிக்கிறது. இந்த பிரச்சினை குறிப்பாக 20 முதல் 30 வயதுடைய ஆண்களுக்கு ஏற்படுமாம்.\nMOST READ: இந்த 10 அறிகுறிகள் உடலில் இருந்தால், உங்களின் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என அர்த்தமாம்...\nதசைகள் தனது செயல்பட்டை இழக்கும் தன்மையை உணர்த்தும் ஒரு ஆபத்தான அறிகுறி இதுவே. உங்களின் கை அல்லது கால்களில் இறுக்கமாக அல்லது முள் குத்துவது போன்று அடிக்கடி ஏற்பட்டால் தசை வறட்சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும், இந்த இடங்களில் வலி ஏற்பட்டால் சற்றே மோசமான நிலையில் உள்ளீர்கள் என அர்த்தம்.\nகால நிலை மாற்றத்தால் ஆண்களில் பலருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாக மாறி விடுகிறது. இந்த பிரச்சினைக்கும் ஹார்மோன்கள் தான் காரணம். எனவே, இவை தசை வறட்சி நோய்க்கான ஒரு அறிகுறியாகும். இது அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படுமாம்.\nஇந்த அ���கிய உலகத்தை நமக்கு காட்டும் அவசியமான உறுப்பு இந்த கண் தான். கண்ணில் புரையோ, எப்போதும் கண்ணீர் வடிந்து கொண்டோ, அதிக வலியோ ஏற்பட்டால் உங்களுக்கு தசை வறட்சி நோய் உள்ளது என அறிந்து கொள்ளலாம். மேலும், பார்வையில் குறைபாடு, மங்கலான அறிகுறி இருந்தாலும் இந்த நோய் தான் காரணம்.\nபலருக்கு சாப்பிட கூடிய எந்த பொருளும் மிக கடினமாக உள்ளே செல்லும். குறிப்பாக விழுங்கும் போது, எதையாவது துப்பும் போதும், பேசும் போதும் தொண்டை பகுதியில் வலி இருந்தால் சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இது தசை வறட்சி நோய்க்கான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nMOST READ: முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா.. அப்போ உங்களுக்கான #நச்சுனு 6 டிப்ஸ் இதோ...\nஅடிக்கடி இதய பகுதியில் கட்டி இழுப்பது போன்றோ அல்லது இறுக்கமாக இருந்து கொண்டு வலி ஏற்படுத்துகிறதென்றால், அதற்கு தசை வறட்சி தான் காரணம். இந்த நிலையில் திடீரென்று மயக்கமோ, அதிக அல்லது குறைந்த இதய துடிப்போ ஏற்பட கூடும்.\nஇந்த தசை வறட்சி நோயில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றால் தசைகளுக்கு வலிமை ஏற்படுத்தும் வகையில் சில உடற்பயிற்சி செய்தல் வேண்டும். மேலும், வைட்டமின் ஈ, டி நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் வேண்டும். அத்துடன் உணவில் மஞ்சளை அதிகம் சேர்த்து கொண்டாலே இந்த நோயிலிருந்து காத்து கொள்ளலாம்.\nதினமும் காபி அல்லது வெறும் டீ குடிப்பதற்கு பதிலாக இந்த கிரீன் டீயை குடித்து வந்தால் தசை வறட்சி நோய்களை தடுக்க முடியும். ஏனெனில், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தசைகளுக்கு அதிக வலிமையை தந்து வறட்சியை போக்குகிறது.\nமேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் அஜாக்கிரதையாக இருக்காமல், மருத்துவரை அணுகுங்கள் நண்பர்களே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 க��.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/manivannan-honoured-me-with-powerful-charter-in-177430.html", "date_download": "2018-12-10T03:55:32Z", "digest": "sha1:I4QVIRJZEAONM3XPQV7F6ES3RP4OABGF", "length": 14577, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் நண்பன் பெற்றுத்தந்த ஆஸ்கார் விருது: மணிவண்ணன் பற்றி சத்யராஜ் | Manivannan honoured me with a power ful charter in Amathipadai - Tamil Filmibeat", "raw_content": "\n» என் நண்பன் பெற்றுத்தந்த ஆஸ்கார் விருது: மணிவண்ணன் பற்றி சத்யராஜ்\nஎன் நண்பன் பெற்றுத்தந்த ஆஸ்கார் விருது: மணிவண்ணன் பற்றி சத்யராஜ்\nஅமைதிப்படை படத்தின் மூலம் எனது நண்பன் மணிவண்ணன் எனக்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் சத்யராஜ்.\nஅமைதிப்படை படத்தில் அமாவாசை சத்யராஜ் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று படிப்படியா நாகராஜ சோழனாக மாறும் காட்சியமைப்பினை திரைப்பட ரசிகர்கள் என்றைக்கும் மறக்க முடியாது. இந்த காட்சியினை அமெரிக்காவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைத்திருக்கின்றனராம்.\nமறைந்த இயக்குநர் மணிவண்ணன் கடைசியாக இயக்கிய நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ படத்திலும் சத்யராஜ்தான் ஹீரோ. இருவரும் நீண்டகால நண்பர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்துள்ளனர். நண்பனின் மரணத்தை யாரலும் அவ்வளவு எளிதாக தாங்கிக் கொள்ள முடியாது. துயரத்தில் இருக்கும் நிலையிலும் நண்பன் ஏற்படுத்திக் கொடுத்த பெருமையினை நினைவு கூர்ந்துள்ளார்.\nதேங்காய் பொறுக்கும் அமாவாசைதான் சத்யராஜ். அவரை எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவைத்து நாகராஜசோழன் எம்.ஏ வாக மாற்றுவார் மணிவண்ணன்.\nதேர்தல் முடிந்து அறிவிப்பு வெளியாகும் போது ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் வரவர சேரில் உட்காருவதில் படிப்படியாக முன்னேற்றம் காட்டுவார். காதலியின் தோற்றம் கண்ணை மறைக்கிறது.\n5000 ஓட்டில் இருந்து 50000 ஒட்டு\n5ஆயிரம் ஓட்டு முன்னணி என்ற உடனே சேர் போட்டு அமரும் சத்யராஜ், 8ஆயிரத்தில் லேசாக நகர்வார். 15, ஆயிரம் ஓட்டு முன்னணி என்ற உடன் சாய்ந்து அமர்வார். 25,000 ஓட்டு முன்னணி என்ற உடன் சிகரெட்டை நன்றாக இழுத்து புகையை விடுவார். கீழே புகையை விடலாமா என்று யோசித்து பின்னர் மேல் நோக்கி புகையை விடுவார். 35,000 ஓட்டு முன்னணி என்ற உடன் கால் மேல் கால் போட்டு அமர்வார். உடனே மணிவண்ணன், அமாவாசை நீயா இப்படி என்று கேட்க நாகராஜசோழன் என்று தெனாவெட்டாக பதிலளிப்பார். 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்று அறிவித்த உடன் கண்ணாடி அணிந்து அசல் அரசியல்வாதியாக கெத்து காட்டுவார்.\nஇந்த காட்சிக்கு தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளும். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்த காட்சி இது. இதனைத்தான் இப்போது அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்துள்ளனர். பாடிலாங்குவேஜ் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணத்திற்கு காட்டியுள்ளனராம்.\nமணிவண்ணன் இறந்த பின்னர் சோகத்தில் ஆழ்ந்துள்ள சத்தியராஜ் இதனை நினைவு கூர்ந்துள்ளார். முதலில் அமைதிப்படை படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். மணிவண்ணன் கதை சொன்ன உடன் தேர்தல் ரிசல்ட் காட்சியில் சரண்டர் ஆகிவிட்டேன்.\nஇந்த காட்சியைத்தான் அமெரிக்காவில் பாடமாக வைத்திருக்கின்றனர். இதை விட வேறு என்ன விருது வேண்டும். என் நண்பன் எனக்கு வாங்கித்தந்த ஆஸ்கார் விருது இதுதான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: manivannan sathyaraj மணிவண்ணன் சத்தியராஜ் அமைதிப்படை அமெரிக்கா\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-12-10T05:26:53Z", "digest": "sha1:VOSLUAITC6QMBCZU4WSZ52WIGTC7YE5A", "length": 12724, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "கோவையில் காட்டு யானை தாக்கி பெண் பலி – ஒருவர் காயம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»கோவையில் காட்டு யானை தாக்கி பெண் பலி – ஒருவர் காயம்\nகோவையில் காட்டு யானை தாக்கி பெண் பலி – ஒருவர் காயம்\nகோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம் தாக்க���யதில் மூதாட்டி ஒருவர் பலியானார். மற்றொரு பெண் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் செவ்வாயன்று நள்ளிரவில் நான்கு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. இதன்பின் அங்கிருந்த ரேசன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளை சிதைத்து உண்டன. இதுதொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலைதொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானை கூட்டத்தை பட்டாசுவெடித்து விரட்டனர். இதில் யானை கூட்டம் இரண்டாக பிரிந்தது. இதில் ஒரு யானை கூட்டம் பயனீர் என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் புகுந்தது.\nஇதையடுத்து அதனை வனத்திற்குள் விரட்ட முயன்ற நிலையில், அந்த வழியே வந்த ராமாத்தாள் என்ற 80 வயது மூதாட்டியை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், துளசியம்மாள் என்ற மற்றொரு பெண்ணையும் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்பின் யானை கூட்டம் வனத்திற்குள் சென்றது. அதேநேரம், ஒன்றை யானை மட்டும் வனத்திற்குள் செல்லாமல் அப்பகுதியிலேயே சுற்றி வந்தது. வன எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களில் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி வருகிறது. இதைத்தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், அதனை வந்த வழியிலேயே விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துளனர்.\nகோவையில் காட்டு யானை தாக்கி பெண் பலி - ஒருவர் காயம்\nPrevious Articleபிஎஸ்என்எல் ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்\nNext Article ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக: மத்திய அரசை கண்டித்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்\nஅரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்போம் அம்பேத்கரின் நினைவு நாளில் உறுதிமொழியேற்பு\nஅரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்போம் அம்பேத்கரின் நினைவு நாளில் உறுதிமொழியேற்பு\nகோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் மூன்று மாதத்தில் 83 பேர் பலி – அதிகரிக்கும் மரணங்களால் பொதுமக்கள் அச்சம்\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73961/cinema/Kollywood/rajini-new-movie-may-titled-as-narkkali.htm", "date_download": "2018-12-10T05:19:10Z", "digest": "sha1:N3L7OAJATICY4JPC6YZTGAIDY745V7CJ", "length": 17619, "nlines": 183, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினியின் புதிய படம் நாற்காலி ? - rajini new movie may titled as narkkali", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரஜினியின் புதிய படம் நாற்காலி \n20 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடத்த 2.0 படம் சமீபத்தில் வெளிவந்தது. படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு தயாரிப்பு தரப்புக்கு திருப்தி தரும் அளவிற்கு வியாபாரமான படம். இன்னும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் திரையிடப்படும்போது தயாரிப்பு தரப்பு லாபம் ஈட்டும் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோசன் பணிகளை இப்போதே தொடங்கி விட்டார்கள். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சிம்ரன், த்ரிஷா, விஜய் சேத���பதி, பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இதில் ரஜினி காளி என்ற காட்பாதர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.\nஇதற்கு அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினி 2.0 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு படத்தை கொடுத்திருக்கிறார். தன்னை நம்பி பெரிய ரிஸ்க் எடுத்த நிறுவனத்துக்கு பரிசாக இதனை கொடுத்திருக்கிறார்.\nவிரைவில் ரஜினி அரசியலில் குதிக்க இருப்பதால் இந்தப் படம், பக்கா அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இதை அறிந்து கொண்டதால்தான் தமிழக அரசு ஏ.ஆர்.முருதாஸ் மீது வழக்கு தொடர்ந்து இனிமேல் அரசை விமர்சித்து படம் எடுக்க மாட்டேன் என்று நீதிமன்றம் மூலம் உறுதி வாங்க நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. மன்னிப்பு கேட்க மறுத்து விட்டதோடு இனியும் விமர்சனம் செய்யமாட்டேன் என்பதற்கு உத்தரவாதமும் தர மாட்டேன் என்று கூறிவிட்டார்.\nபடத்தின் ஒன் லைனை கூறி ரஜினியிடம் சம்மதம் வாங்கிவிட்டார் முருகதாஸ். அதில் என்னென்ன நாட்டு நடப்புகள் வரவேண்டும். உத்தேசமாக என்னென்ன வசனங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் முருகதாசிடம் ரஜினி கூறிவிட்டாராம். படத்தின் தலைப்பு அரசியல் சார்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறினாராம்.\nபடத்திற்கு நாற்காலி என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்புக்கு ரஜினி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஒப்புதல் தந்த பிறகு அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம்.\n\"நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு\" என்று குரு சிஷ்யன் படத்தில் ரஜினி பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.\nrajini a.r.murugadoss ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ்\nகருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் சினிமாவாகும் சேக்ஸ்பியர் ... நாளை பேட்ட 2வது சிங்கிள் டிராக்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n\" நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் பைத்தியம் தாண்டா நான் சொன்னா கேட்பது யாரு நாளும் நீ பேப்பர் பாரு \"\nஒருத்தன் நல்ல இருந்த உங்களுக்கு புடிக்காதே ...எப்படி எப்படியோ அவனை கோரா சொல்லிரனும் ...\nபாபா - 20 கோடி நஷ்டம் - சுரேஷ் கிருஷ்ணா சொதப்பல் சந்திரமுகி வெற்றி - தமிழின் முதல் 50 கோடி படம். சூப்பர் ஸ்டார் கிரேட். சிவாஜி - தமிழின் முதல் 100 கோடி படம். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். எந்திரன் - தமிழின் முதல் 150 கோடி படம். சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவரே. கோச்சடையான் - 130 கோடி நஷ்டம். சௌந்தர்யா படத்தை மொக்கையாக எடுத்துவிட்டார். குசேலன் - 60 கோடி நஷ்டம் - பி. வாசு சொதப்பல். மலையாள ரிமேக் போல இல்லை. லிங்கா - 40 கோடி நஷ்டம் - கே. எஸ். ரவிக்குமார் ஒரு மார்க்கெட் போன டைரக்டர். கபாலி - 20 கோடி நஷ்டம் - பா ரஞ்சித்திற்கு சரியாக படம் எடுக்க தெரியவில்லை காலா - 60 கோடி நஷ்டம் - இனி தலைவர் பா ரஞ்சித்தோடு இணையக்கூடாது 2 .O - 500 கோடி வசூல். சூப்பர் ஸ்டார் சாதனைகளை அவரால் தான் உடைக்க முடியும். ரஜினி ரசிகர்கள்....\nsubramani உங்களுக்கு தான் அது பொருத்தமா இருக்கும் ஹா ஹா ஹா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\nகஜா பாதிப்பு : 1000 டார்ச்லைட் வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினி, முருகதாஸ் படம் இன்னும் முடிவாகவில்லை\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/perarasu-news/51625/", "date_download": "2018-12-10T04:17:34Z", "digest": "sha1:MQM2QWCVSHSJL2WRSQMK66ZIJUXDM7P2", "length": 12507, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசை ஞானி இளையராஜா அவர்களை மிஞ்ச முடியாது – பேரரசு! | Cinesnacks.net", "raw_content": "\nஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசை ஞானி இளையராஜா அவர்களை மிஞ்ச முடியாது – பேரரசு\nராணி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் இசைஞானி இளையராஜா அவர்கள் , சாய் தன்ஷிகா , இயக்குநர் பாணி , தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன் , இயக்குநர் சமுத்திரகனி , நடிகர் நமோ நாராயணன் , இயக்குநர் கரு,பழனியப்பன் , இயக்குநர் பேரரசு , நடிகர் மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nராணி பாடல் வெளியீட்டு விழாவில் தன்ஷிகா பேசியது :- ராணி திரைப்படத்தில் இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் நடிப்பது பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநர் சமுத்திரகனி அவர்கள் தான்.அவர் கூறியதால் தான் நான் இப்படத்தில் நடித்தேன். என்னை அறிமுகபடுத்திய இயக்குநர் ஜனநாதன் முதல் கபாலி இயக்குநர் ரஞ்சித் மற்றும் ராணி திரைப்படத்தின் இயக்குநர் பாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் தன்ஷிகா.\nவிழாவில் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசியது :- இப்படத்தின் இயக்குநர் பாணி , இயக்குநர் சமுத்திரகனி அவர்களின் உதவி இயக்குநர். இயக்குநர் சமுத்திரகனி அவர்களின் உதவி இயக்குநர் , இயக்குநர் சசி குமார் அவர்களின் உதவி இயக்குநர் எல்லாம் ஒன்று தான் வெவ்வேறு இல்லை. இப்படத்தின் கதை எனக்கு நன்றாக தெரியும் , இக்கதை மிகச்சிறந்த கதையாகும். இசைஞானி இளையராஜா அவர்களின் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் பாணி அவர்கள் தேனீ போல் உழைத்து இப்படத்தை சிறப்பாக உருவாகியுள்ளார். கபாலி படத்துக்கு பின்னர் எல்லோருடைய கவனமும் தன்ஷிகா மீது தான். ராணி படத்துக்கு பின்னர் தன்ஷிகா மேலும் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.\nவிழாவில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசியது :- நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும் அதனால் தான். இப்போத�� முதன் முறையாக இசை ஞானி இளையராஜா அவர்களிடம் கோரிக்கை வைக்க போகிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம் அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும் போது அதை பல ஆண்டுகள் தானி அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி. எனக்கு கார்த்திக் ராஜா அவர்களிடமும் , யுவன் ஷங்கர் ராஜாவிடம் ஒரு கோரிக்கை உண்டு ஒன்று இசைஞானி இளையராஜா அவர்கள் இது வரை இசையமைத்த படங்களின் லிஸ்டை உருவாக்க வேண்டும் மற்றொன்று ஒட்டு மொத்த திரையரங்கத்தையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான். இசைஞானிக்கு பாராட்டு விழா ஏனென்றால் ஒட்டு மொத்த ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக அதை கொண்டாடி ரசிப்பார்கள். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும். கண்டிப்பாக அவர் இதற்கும் மறுப்பு தெரிவிப்பார் நான் யுவனிடம் பேசிகொள்கிறேன் என்றார் இயக்குநர் கரு,பழனியப்பன்.\nவிழாவில் இயக்குநர் பேரரசு பேசியது :- நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமை பட்டுள்ளேன் ஒன்று என்னுடைய முன்னாள் காதலியின் கணவன் மற்றொன்று இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள். அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு. நான் இசைஞானி இளையராஜா அவர்களை கவரும் வகையில் கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன். நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இசை ஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டி கூட பயணிக்கலாம்.இயக்குநர் பாணியின் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படத்தில் எனக்கு அனைத்து பாடல்களும் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படி பட்ட சிறந்த பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்களால் தான் உருவாக்க முடியும். எனக்கு இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை அவர் இதை போல பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு. பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க ���ேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். “ ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசை ஞானி இளையராஜாவை “ மிஞ்ச முடியாது என்பது தான் உண்மை.\nNext article தமிழ் சினிமாவில் அமெரிக்க வாழ் தமிழ் பாடகர்..\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பான தயாரிப்பாளர் சங்கம்\n“எங்களை மிரட்டவா ஒட்டு போட்டோம்..\nசர்காரை பின்னுக்கு தள்ளிய 2.O’..\nரெட் கார்டை நீக்குங்கள் ; கதறும் விஜய் ஆண்டனி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28108/", "date_download": "2018-12-10T04:58:50Z", "digest": "sha1:OV36KFSK4375IZ2XEM3I3OTCFKME4J2E", "length": 9888, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு\nசீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 99 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடுமையான மழை காரணமாக களனி, கிங், களு மற்றும் அத்தனகலுஓய ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதனால் இந்த ஆறுகளை அண்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nகாணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் சற்று மழை குறைந்தாலும், சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nTagsஉயர்வு உயிரிழந்தோர் காணாமல் போனவர்கள் சீரற்ற காலநிலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nதலீபான் தலைவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற பெஷாவர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது:-\nயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – ITJP\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nபுன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் December 10, 2018\nடெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார் December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/04/blog-post_13.html", "date_download": "2018-12-10T04:37:46Z", "digest": "sha1:5WSBMU4WRJLG63NPV7NFCQJ7AHG4EN7I", "length": 15506, "nlines": 202, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி", "raw_content": "\nமாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி\nமாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி\nவணக்கம் நேயா, பரீட்சை���ெல்லாம் முடிஞ்சிடுச்சா. பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சா\n இவ்வளவு நாள் காணாமப் போயிருந்தியே... ம்... ஆமா நீயும் உன்னோட பள்ளிக்கூடத்துல படிக்கப் போறதா சொல்லியிருந்தேயில்ல, மறந்தே போயிட்டேன்”\n“ஆமா நேயா, நானும் படிக்கத்தான் போயிருந்தேன். எனக்கு ஏப்ரல் மாசம் முதல் வாரம் லீவு விட்டுட்டாங்க. அதன் புதுசா ஒரு புத்தகம் வாசிச்சிட்டு நேரா உன்னைப் பார்க்க வந்தி்ட்டேன்.”\n“சரி, இந்த தடவ என்ன புத்தகம் வாசிச்ச\n“அந்தப் புத்தகம் பேரு ‘பேசும் தாடி’, குழந்தைகளுக்கான எழுத்தாளர் உதயசங்கர் எழுதினது”\n தாவரங்கள் தங்களோட மொழில பேசுது. உயிரினங்கள் தங்களோட மொழில குரல் கொடுக்குது. அதே வகையைச் சேர்ந்த உயிரினத்துக்கு அதெல்லாம் புரியுதே.”\n“ஆமா, அறிவியல்தான். ஆனா, இந்தக் கதை நிஜமும் மாயாஜாலமும் நிரம்பிய கதை.”\n மாயாஜாலமா, எனக்கு ரொம்பப் பிடிக்குமே”\n“அப்படீன்னா, இந்தக் கதையில வர்ற தாத்தாவ உனக்குப் பிடிக்கும். ஏன்னா அவருடைய தாடி பல மாயாஜாலங்களைச் செய்யுது.”\n அதான் கதையோட பேரு ‘பேசும் தாடி’யா\n“சரியா கண்டுபிடிச்சிட்டீயே. அந்தத் தாடி மட்டுமில்ல, இன்னும் நிறைய சுவாரசியங்கள், இந்தப் புத்தகத்துல நிரம்பியிருக்கு. எல்லாத்துக்கும் ஒரு ‘சொலவடை’ சொல்லுற பாட்டியும் இந்தக் கதையில வர்றாங்க”\n“படிப்பறிவு இல்லாதவங்கன்னு நம்பப்படுற கிராமத்து மக்கள் பழமொழிகளைப் போல நிறைய சொற்றொடர்களை உருவாக்கியிருக்காங்க. கிண்டலும் கேலியுமா அவங்க உருவாக்கின பல சொலவடைகள் இந்தக் கதையில வருது. நெஜமாவே கிராமத்து மக்கள் இப்படித்தான் பேசிக்குவாங்க.”\n“அப்புறம் நீ ரொம்பக் கவலைப்படாத, சாப்பாடு பத்தியும் நிறைய பேசிக்கிறாங்க. ஆரோக்கியமான சாப்பாடு பத்தியும் இந்தப் புத்தகம் சொல்லுது.”\n“சாப்பாடு பத்தியும் இருக்கா, சூப்பர். அப்புறம் என்னவெல்லாம் அந்தக் கதையில இருக்கு\n“நிறைய இருக்கு. அதுல ரொம்ப முக்கியமா வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், எறும்புகள், பறவைகள்ளோட உலகத்துக்கே கூட்டிட்டுப் போயிடுறாங்க”\n“முடியும். ‘அற்புத உலகில் ஆலிஸ்’ கதையில ஒரு திரவத்தைக் குடிச்சா ஆலிஸ் குட்டியாகிடுவா, அப்புறம் ஒரு கேக்கைச் சாப்பிட்டா மீண்டும் பெருசாகிடுவா இல்ல”\n“ஆமா, அந்தக் கதைய நான் படிச்சிருக்கேனே.”\n“அதேமாதிரிதான் அப்புறம் சொல்ல மறந்துட்டனே. பேசும் தாடி புத்தகத்துல கறுப்புவெள்ளை ஓவியங்கள் நிறைஞ்சிருக்கு. அழகா வரைஞ்சிருக்கிறாரு டி.என். ராஜன். வடிவமைப்பும் ரொம்ப நல்லாயிருக்கு. சின்னப் பசங்க கையில வைச்சு வாசிக்கிற மாதிரி புத்தகத்தோட அளவும் சின்னதா இருக்கு.”\n“எழுத்தாளர் உதயசங்கரின் ஒரு சில கதைகளை ஏற்கெனவே வாசிச்சிருக்கேன். அந்தக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”\n“அப்படீன்னா, இந்த மாயாஜாலக் கதையும் உனக்குப் பிடிக்கும்.”\n“இவ்வளவு சொன்ன பிறகும் தாமதப்படுத்துவேனா, நாளைக்கே வாங்கிடுறேன்” என்று சொல்லி புத்தகப் புழுவிடம் இருந்து விடைபெற்றாள் நேயா.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், பேசும் தாடி, மாயாபஜார், வானம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nஉதயசங்கர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் அழகு குறையாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இன்னமும் இளமை குன்றாத தமிழ்க்கவிதை ...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஎட்டு டுட்டுவான கதை உதயசங்கர் இப்போது டூர் நாட்டில் எட்டு என்ற எண்ணையே ராஜா எடுத்து விட்டார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கணிதப்ப...\nகுளத்தில் இருந்த நட்சத்திரங்கள் மலையாளத்தில் - அப்துல்லா பேரம்பரா தமிழில் - உதயசங்கர் பழைய, பழைய காலத்தில் ஒரு நாட்டில் மூன்...\nமருந்துச்சீட்டே நோயை குணப்படுத்திவிடாது - ஆதவன் தீட்சண்யா\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nமாயாஜாலம் செய்யும் தத்தாவின் தாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/13/the-hasanlu-lovers-are-human-remains-found-by-a-team-from-the-university-of-pennsylvania-2879887.html", "date_download": "2018-12-10T04:51:42Z", "digest": "sha1:CABKCTWVHLSLOCXAMRTQOQFTFG6ZXRIL", "length": 9025, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்?- Dinamani", "raw_content": "\nகாலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்\nBy சினேகா | Published on : 13th March 2018 05:40 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n1972-ம் ஆண்டு மேற்கு அஸர்பைஜன் மாகாணத்தில் சொல்டுஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள டெபெ ஹஸனுலூ தொல்பொருள் தளத்தில், ராபர்ட் டைசன் என்பவரின் தலைமையில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஒரு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ஹஸன்லூ காதலர்களின் எலும்பு கூடு.\nஇப்படத்தில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கட்டியணைத்தபடி உள்ளன, இவர்கள் ஹஸனுலூ காலகட்டத்தைச் சேர்ந்த காதலர்களின். 2800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தம் என்ற சிறப்பை இப்புகைப்படம் பெற்றுள்ளது. வலது பக்கத்தில் உள்ள எலும்புக்கூடு ஒரு ஆண் என்று தெளிவாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டேவிட் ரீச் மேற்கொண்ட மரபணு பகுப்பாய்வு இதனை ஆண் எலும்புக்கூடு என உறுதியாகக் கூறுகின்றனர். குறிக்கிறது. ராபர்ட் டைசன் மற்றும் எம். ஏ. டாண்டமவ் ஆகியோர் செய்த ஆய்வில் மற்ற எலும்புகூடு பெண் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.\nஎலும்புக்கூடுகள் இரண்டின் தலையின் கீழ் ஒரு கல்லால் ஆன சதுர வடிவத்தில் அடிப்பாகமாக காணப்பட்டது. இந்தக் காதலர்கள் தெபே ஹஸனலூ சிட்டாடலின் வீழ்ச்சியின் போது சுமார் கி.மு 800 ஆண்டில் இறந்திருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.\nஹஸன்லூவில் வசித்தவர்கள் பெரும்பாலும் கோதுமை மற்றும் பார்லி, செம்மறியாடு மற்றும் ஆடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு உணவை உண்டு வாழ்ந்தனர். மேலும், அப்பகுதியில் பிறந்து வளர்ந்து அங்கேயே மடிந்தனர் என ஆய்வில் கிடைத்த சில கையெழுத்து லிபிகள் குறிப்பிடுகின்றன.\nஇதனைப் பார்க்கையில் ஓருயிர் ஈருடல் என்பதும், காலங்கள் கடந்தும் காதல் வாழும் எலும்ப்புக் கூடாகவும் கூட என்று நினைக்கத் தோன்றுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படி���்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nHasanlu Lovers ஹஸனுலூ ஆய்வு எலும்புக் கூடு காதல்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/09/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2876989.html", "date_download": "2018-12-10T04:59:53Z", "digest": "sha1:SKXEKC6IVDJIHQYIAOGJXNQ3BJ3PI3TD", "length": 16462, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "பூம்புகார் தயாரிப்புகளுக்கு சமூக ஊடகங்களில் பிரசாரம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nபூம்புகார் தயாரிப்புகளுக்கு சமூக ஊடகங்களில் பிரசாரம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nBy DIN | Published on : 09th March 2018 02:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த கைவினைஞர்களுக்கு 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருது, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது வழங்கிய முதல்வர்\nபூம்புகார் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அவற்றின் தயாரிப்புகள், சிறப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.\nசென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கைவினைஞர்கள் தினவிழாவில் முதல்வர் பழனிசாமி பேசியது:\nபூம்புகார் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட கணினிமயமாக்கியதால் 30 நாள்களில் எடுக்கப்பட்டு வந்த கோப்புகளின் முடிவுகள் இப்போது 3 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு காகிதமற்ற கோப்ப��� நடவடிக்கை நிறுவனம்.\nவருவாய் அதிகரிப்பு: மேலும், டேலி கணக்கியல், ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா கண்காணிப்பு, பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு, பார்கோடிங், மின்னணு வர்த்தகம் போன்றவற்றால் நிறுவனத்தின் வருவாய் அளவு இப்போது ஆண்டுக்கு ரூ.40.35 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇந்நிறுவனத்தில் மின் ஆளுமையை நடைமுறைப்படுத்தியதால், பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன.\nகைத்திறன் துறையானது ஒரு மின்னணுப் புரட்சியை செய்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும்.\nவிற்பனை நிலையங்கள்: கைவினைப் பொருள்களைத் தயாரிப்பதற்கான சிறந்த பணிச் சூழல், சந்தை வசதி போன்றவற்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாச்சியார்கோவில், சுவாமிமலை, தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, வாகைகுளம் ஆகிய இடங்களில் கைவினைஞர்களுக்கான பொது வசதி மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் இம்மையம் வரும் ஆண்டுகளில் அமைக்கப்படும். வெளிநாட்டினரும், வாடிக்கையாளர்களும் அதிகளவு வருகை தரும் முக்கிய இடங்களான சர்வதேச விமான நிலையங்கள், அருங்காட்சியகங்களில் பூம்புகார் விற்பனை நிலையங்களின் நிஜ தோற்றக் காட்சி உள்ளது உள்ளபடி தத்ரூபமாக நிறுவப்படும்.\nமின் வணிகம்: மின் வணிக ஜாம்பவான்களாகத் திகழும் ஸ்னாப்டீல், ஃபிளிப்கார்ட் போன்றவற்றின் மூலமாக பூம்புகார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் பூம்புகார் தயாரிப்புகளை மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. இதனால், விற்பனையின் அளவானது உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிகரித்துள்ளது.\nசமூக வலைதளங்கள் மூலம் சந்தை வாய்ப்பைப் பெற உலகளவில் பிரசித்தி பெற்ற இணையதள சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் முதல்வர் பழனிசாமி.\nவிருதுகள்: இந்த விழாவில், கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2 பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.\nபழம்பெரும் கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான விருதுகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர். 97 வயதான மரம் மற்றும் கற்சிற்பக் கலைஞர் எம்.நடராஜன் உள்பட பல்வேறு பிரிவுகளில் கலைஞர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.\nமுன்னதாக, ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின் வரவேற்றார். கைத்தறி, கைத்திறன்கள் துறை முதன்மைச் செயலர் பணிந்திரரெட்டி நன்றி தெரிவித்தார்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nசெய்யும் விஷயங்களை திருந்தச் செய்ய வேண்டும்: துணை முதல்வர்\nகைவினைஞர்கள் தினத்தையொட்டி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:\nசெய்யும் விஷயங்களை எப்போதும் திருந்தச் செய்ய வேண்டும். இதைக் கூறியவுடன் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு கைவினைஞர் அவரது கலைக்கூடத்தில் ஒரு சாமி சிலையைச் செய்து கொண்டிருந்தார். அதன் அருகில் இன்னொரு சிலையும் இருந்தது. இதைப் பார்த்த அவரது நண்பர் ஏன் இரண்டு சிலைகள் என்று கேள்வி எழுப்பினார்.\nஅதற்குப் பதிலளித்த கைவினைஞர், ஏற்கெனவே செய்த சிலையின் மூக்கில் சிறிய குறை ஏற்பட்டு விட்டது. அதனால் புதிதாக ஒரு சிலையைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.\nஅப்போது பேசிய நண்பர், அருகில் இருந்து பார்க்கும் போதே, சிலையின் மூக்கில் இருக்கும் குறைபாடு எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், கோபுரத்தில் உயரத்தில் வைத்துப் பார்க்கும் போது இந்தக் குறை தெரியவா போகிறது எனக் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு கைவினைஞர், உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கோயிலைக் கடந்து போகும் போது, சிலையை பார்க்கும்போதெல்லாம், எனக்கு அந்தக் குறைபாடு தெரியும். அதனால்தான் வேறொரு சிலை செய்கிறேன் என்றார்.\nஎனவே, செய்வதை திருந்தச் செய்ய வேண்டும். உண்மையான கலைஞர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் வெறும் ஊதியம் மட்டுமே உற்சாகத்தைத் தந்து விடாது.\nஅவர்களுக்குக் கிடைக்கும் விருதுகள்தான் அவர்களுக்கு மேலும் பல புதுமையான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை ��ுறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/india/?filter_by=random_posts", "date_download": "2018-12-10T04:07:35Z", "digest": "sha1:RBR6SEYJ6IJGDGVKJQVPBDKVXL2XXIKM", "length": 12790, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள்\nஅமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை முடிந்தது, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்படும் : அமைச்சர்கள் உறுதி\nமதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பா. ஜனதாவை முறியடிக்க வேண்டும்- நல்லக்கண்ணு பேச்சு\nஇந்தியச் செய்திகள் January 21, 2016\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என இந்திய தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம்...\nஅரசியல் நிலைப்பாடு குறித்து 31 ஆம் திகதியன்று அறிவிப்பேன்.\nஇந்தியச் செய்திகள் December 26, 2017\nஎமது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகின்ற 31 ஆம் திகதியன்று அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் அவர் தன்னுடைய ரசிகர்கள் முன்னிலையில் பேசுகையில், ‘ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை...\nகுடியரசுத் தலைவரிடம் பேரணியாக சென்று காங்கிரஸ் மனு; ‘சகிப்பின்மை’ விவகாரத்தில் மோடி மவுனம் காப்பதாக சோனியா சாடல்\nஇந்தியச் செய்திகள் November 3, 2015\nநாட்டில் பெருகி வரும் ‘சகிப்பின்மை’க்கு எதிராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க சோனியா, ராகுல் தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர் நாடாளுமன்றத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியை...\nகாவிரி மேலாண்மை வாரியம்-ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக நடிகர்-நடிகைகள் போராட்டம் நடத்த முடிவு\nஇந்தியச் செய்திகள் April 1, 2018\nதென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகிய 3 பேரும் நேற்று மாலை கூட்டாக பே��்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- தமிழகத்தில் இப்போது 2 விதமான போராட்டங்கள் நடைபெறுகின்றன....\nபாஜ தலைவர்களுக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னரே தெரியும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பகீர்\nஇந்தியச் செய்திகள் November 10, 2016\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்த விஷயம், ஒரு வாரத்துக்கு முன்பே பாஜ தலைவர்களுக்கு தெரிந்துள்ளது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார். 500...\nநீதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் பயணம் செம்மலை எம்.எல்.ஏ. தகவல்\nஇந்தியச் செய்திகள் February 17, 2017\nஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளரும், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.வுமான செம்மலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நீதி கேட்டு பயணம் தொகுதி மக்கள் என்னிடம், எங்கள் கருத்தை கேட்டபின்னர் நீங்கள் முடிவெடுத்தால் வரவேற்போம்...\nதலைவர் சோனியா; செயல் தலைவர் ராகுல் காங்கிரசுக்குள் தீவிரமாகும் புதிய கோரிக்கை\nஇந்தியச் செய்திகள் August 22, 2016\nசோனியாவின் உடல்நலக் குறைவு காரணமாக, ராகுலை தலைவராக்க வேண்டுமென்ற குரல்கள், பலமாக மீண்டும் ஒலிக்கத் துவங்கினாலும், அவ்வளவு எளிதாக அது நடக்குமா என்ற சந்தேகம், அக்கட்சிக்குள் எழுந்து உள்ளது. கடந்த ஓராண்டாகவே, காங்கிரஸ் தலைவர்...\nதேர்தல் அறிக்கையை கூட அதிமுகவால் இதுவரை வெளியிட முடியவில்லை: கருணாநிதி\nஇந்தியச் செய்திகள் April 26, 2016\nதேர்தல் அறிக்கையை கூட இதுவரை வெளியிட முடியாத நிலையில் அதிமுக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தஞ்சாவூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூறினார். தஞ்சாவூர் திலகர் திடலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை...\nமைசூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு: இருவர் காயம்\nஇந்தியச் செய்திகள் August 1, 2016\nகர்நாடக மாநிலத்தில் மைசூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் இன்று மாலை 4 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அப்போது நீதிமன்ற கட்டிடங்கள் அதிர்ந்தன. குண்டு...\nஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற தடைகோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nஇந்தியச் செய்திகள் October 9, 2017\nமறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமை��்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/cairns-aquarium-orphek-led-light-project-in-australia/", "date_download": "2018-12-10T04:54:34Z", "digest": "sha1:JPVLA5V7MVLNYO2T6YEQSKEIQV4HBM6B", "length": 21420, "nlines": 119, "source_domain": "ta.orphek.com", "title": "அவுஸ்திரேலியாவில் கெய்ன்ஸ் அக்மரியம் ஆர்பெக் எல்.ஈ. லைட் ப்ரொஜெக்ட் • அக்யூரியம் எல்.ஈ.டி விளக்கு • ஆர்பெக்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆஸ்திரேலியாவில் கெய்ன்ஸ் அகார்மோர் ஓர்பெக் எல்.ஈ. லைட் ப்ரொஜெக்ட்\nகேர்ன்ஸ் அக்ரிமாரியம் - குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nவியக்கத்தக்க ஆஸ்திரேலிய கடல் நீருக்கடியில் சூழலில் நீங்களே டைவிங் செய்கிறீர்களா அல்லது டீன்ரீரி மழைக்காடுகளில் சூழல் சாகசமாக ஈடுபடுவீர்களா\nகிர்ன்ஸ் மீன் வளர்ப்பாளர்களின் இணை நிறுவனர்களின் கூற்றுப்படி, பல சுற்றுலாப் பயணிகளுக்கு உண்மையில் முதலை டண்டி பாணியைக் கொண்டிருக்கவில்லை, உண்மையில் ஆஸ்திரேலிய நீரில் மூழ்குவதில்லை.\nபயம் அல்லது திறன் இல்லாததால், பல பார்வையாளர்கள் டெர்ரா நிறுவனத்தில் தங்கியுள்ளனர், இப்பகுதியின் மிகச்சிறந்த மகிழ்வுகளில் ஒன்று காணப்படவில்லை.\nஒரு இறுக்கமான பயண அட்டவணையில் அல்லது ஈரமான பெற விரும்பாதவர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் வெப்ப மண்டல வட குயின்ஸ்லாந்தில் உள்ள இரண்டு நம்பகமான பட்டியலிடப்பட்ட சுற்றுச்சூழைகள் எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியில் அமைந்துள்ள, நம்பமுடியாத தாவரங்கள், விலங்குகள் மற்றும் வாழ்விடங்களைக் கண்டறிந்து, தொடர்புபடுத்தும் இறுதி அனுபவத்தை கெய்ன்ஸ் : கிரேட் பேரியர் ரீஃப் மற்றும் வெட் டிராபிக்ஸ் மழைக்காடு.\nகேர்ன்ஸ் அக்ரிரியம் இப்பகுதியில் மட்டுமே காணப்படும் உயிரினங்களை வழங்குகிறது, எனவே பார்வையாளர்கள் அன்டார்க்டிகா அல்லது பிரானானில் இருந்து பிர்னான்களைப் பார்வையிட மாட்டார்கள்.\nஒரு தனிப்பட்ட ஆஸ்��ிரேலிய அனுபவம் வழங்கப்படுகிறது.\nஅனைத்து வயதுகளின் பயண விருந்தினர்களிடமும் ஒன்பது அதிசய நிகழ்வுகள் மூலம் இயங்கும் XMX கடல் மற்றும் நில விலங்குகளின் கண்கவர் அழகுடன் உத்தரவாதம் அளிக்கப்படும்\nஉலகின் மிகப் பழமையான பவளப்பாறைக்கு உலகின் மிகப்பழமையான மழைக்காடுகளில் இருந்து வட குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைப்புகள், இப்பகுதியின் அரிய மற்றும் நம்பமுடியாத தனித்துவமான இனங்களைக் காண்பிக்கும் 70 பல்வேறு காட்சிகளை கண்டுபிடித்துள்ளன.\nஅருகிவரும் நன்னீர் சால்ஃபிஷ்ஷும், சாம்பல் ரீஃப் ஷார்க்ஸ் மற்றும் ஹம்ப்டெட் மௌரி வர்செஸ் ஆகியவை மகத்தான நன்னீர் மற்றும் கடல் வாழ்விடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன,\nஅமேதிஸ்டின் பைத்தான்ஸ் மற்றும் பாய்டின் வன டிராகன்கள் தங்களது நிலப்பரப்புகளில் தங்களை ஒரு விசேஷமான காட்சிக்கு கொண்டுவருகின்றன.\nஆஸ்திரேலியாவின் ஒரே ஆழமான ரீஃப் தொட்டி மற்றும் குயின்ஸ்லாந்து மிகப்பெரிய ஓசனரிமியில் உள்ள ரே உணவிலும் உள்ள விளக்கங்கள்; கடல் மற்றும் தொடு தொட்டிகள்\nமற்றும் ஆழமான பின்புல வீட்டின் ஆராய்ச்சி வசதி மற்றும் ஆமை மறுவாழ்வு சுற்றுப்பயணங்கள் அனைத்தும் அனுபவத்தின் ஒரு பகுதியாகும்.\nஆர்பெக் அமேசான்ஸ் எக்ஸ்எம்எல் பொதுக் கருவி LED லைட்டிங்\nநிறுவனர் ஒருவர் படி, கட்டிடம் மற்றும் நீர் உள்கட்டமைப்பு பொறியியல் மற்றும் வடிவமைப்பில் 25 தனிப்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.\n2017 இன் முடிவில் திறக்கப்பட்ட இந்த பன்முகத்தன்மையற்ற திட்டம், எல்லாவற்றையும் ஒன்றாக கொண்டு வர மிகவும் சவாலாக இருந்தது, அது மொத்தமாக $ 25 மில்லியன் செலவில், கெல்டான் மூலதனத்தால் நிதியளிக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டடக் கலைஞர்கள் Peddle Thorp மெல்போர்ன், Ellick & Partners இன் ஆரம்பகால ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை உருவாக்கியது, இது கிரேட் பேரியர் ரீஃப் மற்றும் வடக்கு குயின்ஸ்லாந்து மழைக்காடுகள் நிறைந்த மலைகள் ஆகியவற்றின் புவியியல் உருவாக்கத்தை குறிக்கும் ஒரு தொடர்ச்சியான டெக்டோனிக் தகடுகளால் ஈர்க்கப்பட்டது.\nகேர்ன்ஸ் அக்ரியேம் என்பது உலகிலுள்ள ஒரே ஆக்ரிகரியாகும், இது வாழ்விடங்களில், சுற்றுச்சூழல் மற்றும் வெப்ப மண்டல வட குயின்ஸ்லாந்து இனங்களின் மீது கவனம் செலுத்துகிறது, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நன்னீர் குளத்திற்கு (ஜன்லீக்ஸ் லிட்டர் கொண்டது), ஆழ்கடல் தொட்டி (400,000m x 10) இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாகவும், உலகிலேயே மூன்றில் ஒரு இடத்திலும், உலகின் முதல் மெய்யான சடரீதியான இயக்கம் தொட்டியாகவும் உள்ளது.\nஏ.ஏ.டீ (மேம்பட்ட மீன்வள தொழில்நுட்பங்கள்) வடிவமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட டாங்கிகளைக் கொண்டிருக்கும் 26 மீன்வளங்கள்.\nOrphek P எக்ஸ் லைட்டிங் மற்றும் அமேசான்ஸ் வாட் LED விளக்குகள்\nOrphek அதன் நீண்ட தீர்வு உலகளாவிய நற்பெயருக்கு வழங்குவதற்கு எல்.ஈ. லைட்டிங் தீர்வுகளை வழங்குபவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அது வடிவமைப்பு, உண்மையான தயாரிப்பு மற்றும் தீர்வுகளை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் தேவைக்கு விடையளிக்கும் வகையில், சிறைப்பிடிக்கப்பட்ட உயிரினங்களில் உயிரினங்கள், ஆனால் ஒளி மூலங்கள், கருத்தியல் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படக்கூடிய தீர்வுகளை வழங்க முடியும்.\nகெய்ன்ஸ் மீன் மீன், பவளப்பாறைகள் மற்றும் மிருகங்களுக்கான உகந்த வாழ்க்கை நிலைமைகளை வழங்குவதில் நம்பத்தகுந்த பார்வையாளர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்காக ரெய்ல் மற்றும் மழைக்காடு விலங்குகளை நெருங்கிய பார்வையிட வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய இயற்கை வளங்களின் மிகச்சிறந்த அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதன் மூலம், சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்தி அதே காட்சி தரத்துடன் சமநிலைப்படுத்தியது ஒளி வடிவமைப்பு சவால்களில் ஒன்றாக இருந்தது, ஓர்பெக் தேர்வு செய்யப்பட்டது, ஏனென்றால் ஏற்கனவே சந்தைகளில் தரநிலை நிறமி , இது ஒளிச்சேர்க்கை கடல் முதுகு முதுகெலும்புகளின் தேவையைப் பொறுத்து உருவாக்கப்பட்ட சிறந்த தயாரிப்புகளை வழங்குகின்றது.\nஆர்கெக் இன்று இயற்கையான சூழலில் நிகழ்கிற ஸ்பெக்ட்ரம்களை வழங்குவதன் மூலம் இயற்கைக்கு ஒத்துழைக்கக்கூடிய எல்.ஈ. டி லைட்டிங் தீர்வுகளை வழங்குகிறது.\nஓர்ரெக் லைஃப் லைட்டிங் தி ஷிரிங் முன்பு கேயரின்ஸ் அக்ரிமாரம்\nஓர்ரெக் லைஃப் லைட்டிங் தி ஷிரிங் முன்பு கேயரின்ஸ் அக்ரிமாரம்\nபொது இடங்களுக்கு ஓர்பீக் திட்டங்களைப் பற்றி மேலும் அறிய இந்த இணைப்புகளைச் சரிபார்க்கவும்:\nஅனைத்து Orphek பொது மீன் LED விளக்குகள் தயாரிப்பு பக்கங்கள்:\nஆர்பெக் அமேசான்ஸஸ் வால்ட் வாட்\nஆர்பெக் அமேசொனாஸ் வால்��் வாட்\nஆர்பெக் பொது மீன் நீர் நீர்ப்புகா LED பதக்கங்கள்: Amazonas XXL, அமேசான் எண், அமேசான் எண் 29, அமேசான்\nஅமேசான்ஸ் வாட் தயாரிப்பு சுருக்கமானது\nஆர்பெக் அமேசொனாஸ் தயாரிப்பு IES LUX CURVE\nOrphek பொது நீர்வாழ் நீர் நீர்ப்பாசனம் LED லைட்டிங்\nOR90 X WAT BAR LED ஒளி தயாரிப்பு சுருக்கமாக\n9 ஆண்டுகளுக்கு முன்பு Orphek சிறந்த PAR / Watt வழங்கும் developingemitters மூலம் ரீஃப் அக்வாமிம்ஸ் LED விளக்கு பொருட்கள் புதிய தரத்தை அமைக்க, அதிக PAR வெளியீடு தீர்வுகளை வழங்கும்.\nமுன்மாதிரி தொழில்நுட்பங்களைத் தொடங்குவதன் மூலம் அக்ரிமாரியம் விளக்கு தொழில்நுட்பத்தில் தலைவராகவும், ரீஃப் அக்வாமிம்ஸ் லைட்ஸிற்கான கண்டுபிடிப்புக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைத்தது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-dec-02/recent-news/146199-do-startup-companies-create-new-jobs.html", "date_download": "2018-12-10T04:48:10Z", "digest": "sha1:UG5Z4KUEDU2AYU75DZCXWIOXNICRLSQ4", "length": 23586, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... புதிய வேலைவாய்ப்பை உருவாக்குகின்றனவா? | Do Startup Companies create new jobs? - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nநாணயம் விகடன் - 02 Dec, 2018\nஉங்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும் பென்ஷன் திட்டங்கள்\nஅள்ளித் தரும் அக்ரி பிசினஸ்\nஅடுத்த தேர்தலில் ஜெயிக்க மோடி என்ன செய்ய வேண்டும்\nஅரசு இலவசப் பொருள்கள்... ‘வேண்டாம்’ - விஜய் சர்கார், ‘வேண்டும்’ - தமிழக சர்கார்\nசொந்த வீடு... சிக்கல் இல்லாமல் வாங்குவது எப்படி\nவிரல்நுனியில் பணத்தை நிர்வகிக்கும் 14 ஃபைனான்ஷியல் ஆப்ஸ்\nதொழிலில் ஜெயிக்க வைக்கும் பிசினஸ் இங்கிலீஷ்\nவால்மார்ட் பங்குகளை வாரன் பஃபெட் விற்றது ஏன்\nநேற்று வழிகாட்டினார்.... இன்று சொத்துகளை இழந்தார்\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nபிசினஸ், ஷேர் மார்க்கெட் டிரேடிங்... மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் வழிகள்\nவருமானம் - முதலீடு = செலவு\nஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... புதிய வேலைவாய்ப்பை உருவாக்குகின்றனவா\nரூ.20 கோடிக்கு பரிசு... அசத்தல் வைத்தியநாதன்\nஎளிய எண்ணம்... பாசிட்டிவ் மாற்றம்\nவெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆக்கும் விதிமுறைகள்\nநீங்களும் நிதி ஆலோசகர் ஆகலாம்\nபெண்கள் எப்படி நிதியை நிர்வகிக்கிறார்கள்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள்\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற வேண்டிய 14 மியூச்சுவல் ஃபண்டுகள்\nஷேர்லக்: மிட்கேப் பங்குகள் எச்சரிக்கை\nமுதலீட்டு லாபத்தில் முந்தும் பங்குச் சந்தை\nஃபண்ட் வகைகள்... ஒர��� பார்வை, சில பரிந்துரை\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nமுதலீட்டு ரகசியங்கள் - 13 - நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா\n - 22 - கடன்... கவனி... வாங்கு\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 13 - முதலீட்டில் வெளியாளாக இருப்பதின் அனுகூலங்கள்\nபெஸ்ட் லைஃப் & மெடிக்ளெய்ம் பாலிசிகள்... தேர்வு செய்ய 14 வழிகள்\nசந்தை இறக்கம்... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடலாமா\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... புதிய வேலைவாய்ப்பை உருவாக்குகின்றனவா\nமுன்பெல்லாம் படிக்கும் மாணவர்கள், பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தனர். ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி இருக்கிறது. படித்து முடித்தவுடன் நிறுவனம் தொடங்குவது, அல்லது புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கு சமீபத்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெற்றியே மாணவர் களின் சிந்தனை மாற்றத்துக்குக் காரணம்.\nபொதுவாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவது அதிகரித்திருக்கிறது என்றாலும், இது குறித்த புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை. சமீபத்திய டை சென்னை நிகழ்ச்சியில் இதுவரை எவ்வளவு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த அறிக்கையை ஐ.ஐ.டி பேராசிரியர் எ.தில்லை ராஜன் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் அவர் சொல்லி யிருப்பதாவது...\n‘‘கடந்த 2000-ம் ஆண்டு முதல் இதுவரையில் 12.60 லட்சம் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் முதலீட்டுக்கேற்ற வகையில் உள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2.75 லட்சம் மட்டுமே. இவற்றில் வென்ச்சர் கேப்பிட்டல் நிதி கிடைத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெறும் 6,214 மட்டுமே. இவற்றிலிருந்து வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் வெற்றிகர மாக வெளியேறியது, 1,624 ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து மட்டுமே.\nபெங்களூருவில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதாவது, 21.7 சதவிகித நிறுவனங்களுக்கு அதிக வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு கிடைத்திருக்கிறது. மாறாக, சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனங்களில், 1.2% நிறுவனங்களுக்கு மட்டும��� வென்ச்சர் கேப்பிட்டல் நிதி கிடைத்திருக்கிறது.\nரூ.20 கோடிக்கு பரிசு... அசத்தல் வைத்தியநாதன்\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-12-10T05:01:47Z", "digest": "sha1:CFBWDQHL264TAXG2KOUT5RVA5F34EJLB", "length": 2656, "nlines": 29, "source_domain": "www.wikiplanet.click", "title": "பனிக்குடப்பை", "raw_content": "\nபனிக்குடப்பை (Amniotic sac) என்பது முளையம் அல்லது முதிர்கருவைச் சுற்றியிருக்கும், முளையத்திற்கு அல்லது முளைய விருத்தியின் பிந்திய நிலையில் முதிர்கருவிற்கு பாதுகாப்பையும், ஊட்டச்சத்தையும் வழங்குவதற்கான திரவத்தைக் கொண்டிருக்கும் ஒரு பை போன்ற அமைப்பாகும். இந்தப் பையானது இறுக்கமான, ஆனால் மெல்லிய, ஒளிபுகவிடும் தன்மை கொண்ட மென்சவ்வாலானது. குழந்தை பிறப்பிற்கு சில மணி நேரம் முன்னர்வரை இந்தப்பை காணப்படும். குழந்தை பிறக்க முன்னர் இந்த மென்சவ்வு கிழிந்து குழந்தை வெளிவர உதவும். உள்ளான மென்சவ்வு ஆம்னியோன் எனப்படும். இது தன்னுள்ளே பனிக்குட நீரையும், முளையம் அல்லது முதிர்கருவையும் கொண்டிருக்கும். கோரியோன் எனப்படும் வெளிச்சவ்வு நஞ்சுக்கொடி யையும் பனிக்குட நீரையும் கொண்டிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-10T04:41:41Z", "digest": "sha1:GUDYSJUQ44RUDKV45TGH4YVBYQUFHYXW", "length": 8909, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nமாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை\nமாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை\nவடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர், “நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு சட்டத்தில் அனுமதியில்லை.\nஎனவே, மாவீரர் தினம் என்பது அரசியல் அமைப்பிற்கு முரணான ஒன்றாகும். கடந்த அரசாங்கத்தில் சிலர் இதற்கு அங்கீகாரம் அளித்தனர்.\nஎனினும் தற்போது, மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளிக்க முடியாதென பொலிஸ்மா அதிபரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.\nகாணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தாய் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் – துன்னாலையில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவர\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சட்டவிரோதமானது ���னத் தற்போது வெளிப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஉரிமையும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முன்னாள் மீள்குடியேற\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை – ஜனாதிபதி\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலந\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T05:16:02Z", "digest": "sha1:DPFAHX3T44UD4CTKMWG6QFVK6BLV6CSD", "length": 11423, "nlines": 145, "source_domain": "eelamalar.com", "title": "ஒற்றையாட்சிக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமை - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » முக்கிய செய்தி » ஒற்றையாட்சிக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமை\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை ��ருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஒற்றையாட்சிக்குள் பௌத்தத்திற்கு முன்னுரிமை –தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு –லக்ஸ்மன் கிரியல்ல\nஒற்றையாட்சிக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கவும், வடக்குக் கிழக்கு இணைப்பைக் கைவிடுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nநீண்ட காலத்திற்குப் பின்னர் நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கக்கூடிய சூழல் எழுந்துள்ளது.\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருகின்றது. இவையனைத்தும் பொய்.\nஅரசமைப்பு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் மகாநாயக்க தேரர்களின் கருத்துகள் கோரப்படும்.\nஎனவே, நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\n« மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஊழல் அம்பலம்\nபுலியின் காட்டுக்குள் சிங்கங்களும் நரிகளும் வாழ முடியாது காலம் பதில் சொல்லும் »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/review/ninaithale.php", "date_download": "2018-12-10T03:49:35Z", "digest": "sha1:C5XH5ZVXJJSIUVSQHCI3YDGMEJUCO7BO", "length": 12985, "nlines": 144, "source_domain": "rajinifans.com", "title": "Ninaithale Inikkum (1979) - Rajinikanth Movie Review - Rajinifans.com", "raw_content": "\nராத்திரி நேரத்தில் நள்ளிரவு தாண்டி எ�ப் எம் கேட்பவர்களுக்கு இது ரொம்பவே பரிச்சயம். நேரம் ஆக ஆக வெறும் பாட்டை மட்டும் ஒட விட்டுவிட்டு தொகுப்பாளர் தூங்கப் போய்விடுவார். கே. பாலசந்தருக்கும் அப்படியொரு அலுப்பு வந்ததால் எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியின் கையில் லகானை கொடுத்துவிட்டு பதுங்கிப் போய்ட்டாரோ என்கிற சந்தேகம்தான், படத்தைப் பார்க்கும்போது வரும்.\nவெளிநாட்டில் படம்பிடித்தது என்றாலே திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பித்தான் வைத்திருப்பார்கள் என்கிற இலக்கணத்திற்கு இதுவும் தப்பவில்லை. ஆஸ்தான 'கதா' நாயகன் அனந்து இருந்தும் அதே கதைதான். சிங்கப்பூர், மலேசியாவை சுத்திச் சுத்தி படம்பிடித்திருக்கிறார்கள். இருபது நிமிஷத்திற்கு ஒரு பாட்டு வருவதால் நமக்கும் ஏதோ வெளிநாட்டு கச்சேரிக்கு வந்த �பீலிங்க்ஸ். சிங்கப்பூர் மியூசிக் சபா நுழைவாயிலையும் பிரசாத் ஸ்டுடியோ உள்ளரங்கத்தையும் இணைக்கும் எடிட்டிங் வித்தைக்கு ஒளிப்பதிவாளரும், கண்டினியூட்டி பார்த்த அசிஸ்டெண்ட் டைரக்டருக்கும் ஒரு சபாஷ் சொல்லியாகவேண்டும்.\nபுதுமை இயக்குநர் என்று பெயர் வாங்கியிருந்தும் புதுமையே இல்லாத கே.பியின் படம். இளைஞர்களுக்கான படம் என்றதும் ஏதாவது நல்ல விஷயத்தை சொல்லுவார் என்று நினைத்தால் பாட்டையும் கூத்தையும் காட்டி ஏமாற்றியிருக்கிறார். தனது இரண்டு சிஷ்ய கோடிகளையும் செமத்தியாக வேலை வாங்கியிருக்கிறார். நடிப்பில் அல்ல... சிங்கப்பூர் தெருக்களில் அலைய வைத்து\nபடு பொருத்தமான கேரக்டரில் கமல்ஹாசன். கையில் மைக் சகிதம் காதலியாகிவிட்ட ரசிகையை நினைத்து ரெண்டு ரீலுக்கு ஒரு தடவை ஒரு பாட்டையும் மூணு ரீலுக்கு ஒரு தடவை தன்னுடைய சட்டையையும் அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறார். சினிமாவில் வரும் மேடைப்பாடகனுக்கே உரிய இலக்கணத்தை மீறிவிடவில்லை. ஒவ்வொரு தடவையும் ஹீரோயின் ஏமாற்றிவிட்டு போகும்போது அநாயசமாக வருகிறது நடிப்பு. ஹீரோயின் செய்யும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டு அடிவாங்கி அவஸ்தைப்பட்டு தன்னையும் குழப்பி நம்மையும் குழப்பி... கிளைமாக்ஸ் வரை எழுந்திரிக்க விடவேயில்லை\nடைட்டிலிலேயே 'தில்'லாக இளைஞர்களுக்கான இன்னிசை மழை என்று டைட்டில் போட்டுவிட்டுதான் ஆரம்பிப்பதால் படும் நெடுக மெல்லிசை மன்னரின் அதிரடி இசை. கூட்டணி கோரஸான 'யாதும் ஊரே' பாட்டாகட்டும் மெலடியான 'பாரதி கண்ணம்மா'வாகட்டும் கண்ணதாசன் - எம்.எஸ்வியின் கூட்டணியின் கடைசி மாஸ்டர் பீஸ் () களைகட்டியிருக்கிறது. 'எங்கேயும் எப்போதும்....', 'நம்ம ஊரு சிங்காரி' என ஆல் டைம் அசத்தலில் படத்தின் குறையெல்லாம் இசை வெள்ளத்தில் ஓரங்கட்டேய்\nகுழப்பத்தையே குத்தகைக்கு எடுத்த மாதிரி கதாநாயகி 'சாயனோரா' ஜெயப்ரதா. அநியாயத்துக்கு கான்வென்டில் படிக்கிற குழந்தை மாதிரி இருக்கிறார். எதற்காக அந்த வில்லன் கோஷ்டி அவரை துரத்தி, துரத்தி வருகிறதுங்கிற காரணத்தை ஓரே வரியில் டயலாக்காய் கிளைமாக்ஸில் சொல்லும்போது நமக்கும் அதே ஸ்டைலில் தலையை ஆட்டத்தான் தோன்றுகிறது\nகுறுந்தாடியுடன் ஜொள்ளு பார்ட்டியாக வலம் வரும் ரஜினியின் காமெடி, படத்துக்கு மிகப்பெரிய பலம். காஸெட்டில் வரும் அன்பரே..... குரலை படித்துவிட்டு உற்சாகத்தில் காலை உயர்த்தி அந்தரத்தில் பரபரக்க வைக்கும் வேகமும் அட்ரஸ் புரியாமல் அலைந்து திரிந்து அப்பாவி முகம் காட்டும் சோகமும்.... அட சிகரெட் தூக்கி போடும் ஸ்டைலையும் சென்டிமெண்டாக, உருப்படியாக உபயோகப்படுத்தி டொயோட்டா காரை விட சுண்டுவிரலே முக்கியம்னு யதார்த்தத்தை சுவராசியமாக சொல்லத் தெரிந்த டைரக்டரின் பலமான காட்சியமைப்பில் கர்ச்சீப் திருடுவது போலவே காமெடி நடிப்பிலும் நம்மை திருடிவிடுகிறார்.\nபடத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே எதாவது ஒரு வகையில் மனதில் சம்மணமிட்டு உட்கார்ந்துவிடுகின்றன. சின்ன ரோலில் வந்தாலும் கீதா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.வீ.சேகர் என் எல்லோருமே ரசிக்க வைக்கிறார்கள். உருண்ட விழிகளை படபடவென்று மூடித்திறந்து பகபகவென்று சிரித்து பயமுறுத்தி, ரஜினி வாய்பிளப்பது மாதிரியே நம்மையும் அசத்தலான நடிப்பில் அள்ளிக்கொள்கிறார் ஜெயசுதா. ரஜினியின் வழிசல், ஜெயசுதாவின் கடிஜோக்குகளுக்கு நடுவே காமிரா கவர் பண்ணும் சுவர் சித்திரங்கள் கவிதை ரகம். குடிபோதையில் மனைவியின் போட்டோவையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு ராத்திரி பூராவும் பாத்ரூம் பக்கெட்டில் கால்வைத்து ரணகளம் பண்ணும் 'மாமா' நடிகரும் மனசில் நிற்கிறார்.\nகே.பியின் டச் இல்லாத படமென்றாலும் கே.பியின் சிஷ்ய பிள்ளை���ள் கலக்கியிருக்கிறார்கள். கமலையும் ரஜினியையும் தனித்தனியாக நடிக்கவைத்து, திறமையாக வேலை வாங்கிய இயக்குநர் கே.பிக்கு இந்த படம் இனிக்க வைக்கும் நினைப்பாக இருக்காது. �பாக்ஸ் ஆபிஸில் படத்தின் ரிஸல்ட் எப்படி பாஸா படத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் நிச்சயம் ஹீரோயின் மாதிரி தலையை ஆட்டிக் காட்டுவார்கள்... யாருக்கு தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragughal.blogspot.com/2008/09/gone-are-golden-daysthe-school-days-3.html", "date_download": "2018-12-10T03:48:35Z", "digest": "sha1:KXNM7WNF2GWMFD2SFWFDEZN7M2NGAMOF", "length": 10642, "nlines": 170, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: Gone are the golden days…the school days - 3", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nமத்த ரெண்டு school days கதையையும் கண்டிப்பா படிங்க ;-)\nஅது எங்க அக்கா இருக்கு\nஅப்படியே என் சார்புலேயும் உங்க நண்பருக்கு வாழ்த்தை சொல்லிடுங்க...\nஓஹோ.. பேசாம ஒரே கிளாஸ்ல ஃபெயிலாகி உக்காந்துருக்க வேண்டியது தானே.. இப்போ வந்து கோல்டன் டேஸ் அப்புடின்னு பதிவு போட வேண்டி வந்துருக்குமா.. :)\nயாரு அந்த‌ பாவ‌ப்ப‌ட்ட‌ ஜென்ம‌ம், விவேக்\nக‌வ‌ல‌ ப‌டாத‌ ந‌ண்பா. அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் சாத‌ர‌ண‌ம‌ப்பா\nவிவேக் இப்ப எங்க இருக்கான்னு எல்லாம் எனக்கு தெரியாது...class ல நடந்து ஒரு funny incident திடீர்ன்னு ஞாபகம் வந்துச்சு...so, sep 9th போட்டுடேன் :-)\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nக��ருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nசிக்கன் பாக்ஸ் - 4\nசிக்கன் பாக்ஸ் - 2\nசிக்கன் பாக்ஸ் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilpoo.net/2018/08/08/karunanidhitamilnewsindiatamilnadorip-kalaignartamilpoo/", "date_download": "2018-12-10T05:01:26Z", "digest": "sha1:EKHRWPZBK4TZ3RDOBXRMQ5KNOPDTIQ56", "length": 7856, "nlines": 116, "source_domain": "tamilpoo.net", "title": "கருணாநிதி மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்!!! - Tamil Poo", "raw_content": "\nகருணாநிதி மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்\nகருணாநிதி மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.\nதிமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார்.\nஅவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது.\nகருணாநிதி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nநேரில் வந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடியதும், இரு அவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமக்களவையில் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பை வாசித்தனர்.\nபின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.\nஎனினும் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் பெறும் பணி மட்டும் திட்டமிட்டபடி நடைபெறுகிறது\nகருணாநிதியின் மறைவு , நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியீடு\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஇந்தியாவில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான...\nஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஇந்தியாவில் உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் ஆபத்து என்கிறார்..\nதேச துரோகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் சஜித் பிரேமதாச\nநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரே தேர்தல்.\nராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஇந்தியாவில் ஏன் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியவில்லை\nவவுணதீவு சம்பவத்தை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்.\nபிரான்சில் தொடரும் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் வலியுறுத்து.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/08/blog-post_18.html", "date_download": "2018-12-10T05:03:07Z", "digest": "sha1:2LBWOVPNQGZDHRESFLDP4XYXZMVRP3AU", "length": 76088, "nlines": 883, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்கள்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்கள்....\n(வேளச்சேரி ரோட்டில் இருக்கும் ஒரு ஆலயம்)\nபொதுவாக இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்ற ஒரு நாடு...திட்ட மிட்ட நகரம் என்பது இந்தியாவில் ஒரு சில இடங்களை தவிர வேறு எங்கும் இல்லை...எனக்கு தெரிந்த வரையில் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்த புதுவையை தவிர திட்ட மிட்டநகரம் என்பதை நான் வேறு எங்கும் நான் கண்டதில்லை...(எனக்கு தெரிந்தவரையில் நான் சொல்லி இருக்கின்றேன்)\nநெய்வேலி, கல்பாக்கம் போன்ற அரசு ஊழியர்கள் தங்கி வேலை செய்யும் இடங்களை திட்டம் இட்டு உருவாக்குவதால் அந்த டவுன்ஷீப்புகள், எந்த இடத்தில் கோவில், எந்த இடத்தில் குளம் ,எந்த இடத்தில் சர்ச், எந்த இடத்தில் மசூதி, போன்றவற்றை திட்டமிட்டு உருவாக்கி அதற்க்கான இடம் அமைத்து கொடுக்க, அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கின்றது... மக்களும் எந்த சிரமும் இன்றி வழிபாடு செய்கின்றனர்....\nஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அப்படி அல்ல.. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றவை... கும்பகோணத்தில் தெருவுக்கு தெருவுக்கு கோவில் வைத்து வணங்கி வழிபட்ட சமுகம் நம்முடையது என்றால் அது மிகையில்லை..\nசென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை எடுததுக்கொண்டால் எல்லா இடத்திலும் அம்மன் கோவில் மற்றும் பிள்ளையார் கோவில் இல்லாத இடங்கள் இல்லை எனலாம்.... ஆனால் இதில் பெரும்பாலான கோவில்கள் இருப்பதும் தெருவின் ஓரத்தில்....\nஉதாரனமாக வேளச்சேரி, ராமாபுரம், வளசரவாக்கம் போன்ற இடங்கள் எல்லாம் 15 வருடங்களுக்கு முன்பு குட்டையும் ,குளமுமாக, ஏரியாக, முள் புதர்களாக காட்சி அளித்தவை... அப்போதில் இருந்தே இந்த இடங்களி் ல் வசித்த மக்கள் சாலையோரங்களில் கோவில் கட்டி வைத்து வழிபட ஆரம்பித்தார்கள்...\nஆனால் இன்று சென்னை வாழ் மக்கள் தொகையின் அளவும், வாகன பெருக்கமும், கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்ககின்றது... அது மட்டும் இல்லாமல் சாலையோரம் உள்ள வேப்ப மரம் மற்றும் அரச மரங்கள் எல்லாம் திடிர் மஞ்சள் துணி கட்டிக்கொண்டு எதாவது ஒரு அம்மன் பேர் வைத்து மக்கள் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்....\nமற்ற மதத்து கோவில்கள் இந்து கோவில்களை காட்டிலும் ரேஷியோவில் மிகவும் பின்தங்கி காணப்படுகின்றன... சர்ச்களும் மசூதிகளு்ம் இது போன்று சாலை ஓரங்களில் மிகவும் குறைவு....அதற்க்காக இல்வே இல்லை என்று யாரும் வாதம் செய்ய முடியாது....\nபொதுவாக இந்த மாதிரி கோவில்கள் சிறிய அளவில் தோன்றுகின்றன... தோன்றும் போது சாலையில் இருந்து பின்புறம் அதாவது 20 அடி பின்னேதான் இருக்கின்றன... ஆனால் கோவிலுக்கு நிதி சேர சேர முதலில் கோவிலுக்கு முன் ஒரு சிறிய அளவிலான முன் மண்டபம் கட்டி அது சாலையின் முனை வரை வந்து விடுகின்றது...\nமதப் பிரச்சனை என்பதால் போக்குவரத்து போலிசார் மற்றும் அந்த பகுதி மக்களே கூட வாய் பொத்தி மவுனம் காக்க வேண்டி உள்ளது...ஒரு தெருவில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கோவில் வீதம் இருப்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயம்....\nவேளச்சேரியில் இருந்து விஜய நகர் பெருந்து நிலையம் ச��ல்வதற்க்குள் சின்னதும் பெரிதுமாக சாலையோர கோவில்கள் எப்படியும் அந்த 5 கீலோமீட்டர் இடைப்பட்ட பகுதியில்.. குறைந்தது 5 கோவில்களாவது இருக்கும்...\n(மேலுள்ள படம் விஜய நகர் போகும் வேளச்சேரி பைபாஸ் சாலை சிக்கனல் அருகில் இருக்கும் கோவில்....)\nகோவில் என்பது மனம்முவந்து பிரார்த்தனை செய்யும் இடம்... எந்த சத்தமும் இல்லாமல் மனதை தனிமை படுத்தும் இடமாக இருக்க வேண்டும்.... எந்த கார் சத்தமோ அல்லது எந்த தண்ணீர் லாரி சத்தமோ நமது பிராத்தனையை கலைக்க கூடாது....\nஆனால் அப்படி எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் பல பகுதிகளில் பல கோவில்கள் சாலையோரத்தில் இருக்கின்றது...ஆடிமாசத்தின் போது அம்மன் கோவில்களுக்கு விழா எடுக்கும் விதமாக கோவிலுக்கு முன் பெரிய பந்தல் போட்டு சாலையில் பயணிக்கும் பலருக்கு இடைஞ்சல் எற்படுத்துகின்றார்கள்...\nஅலங்கார மின் விளக்கு வைக்க, அரசியல்வாதிகள்தான் நேற்று போட்ட ரோட்டை மனசாட்சி இல்லாமல், குழி தோண்டி நாஸ்த்தி செய்கின்றர்கள் என்றால் ,ஆன்மீக அருள் பெயரில் இவர்களும் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்பதை காலம் காலமாய் இவர்களும் நிருபித்து வருகின்றனர்....\n(வேளச்சேரி செல்லும் சாலையல் ஓரு ரோட்டோர ஆலயம்...)\nவிருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் அருகில் இருக்கும் வேம்புலி அம்மன் கோவில்... வளசரவாக்கம் மற்றும் வடபழனி, போரூர் வாசிகளுக்கு நன்கு தெரியும்... ரோட்டில் அதன் வாசல் இருக்கும் அந்த இடத்தில் ஒரு லாரி வளையவே சிரமபடும் இடம் அது... ஆனால் அந்த இடத்தில் நேற்று அம்மனுக்கு பாட்டுகச்சேரி வைக்க ரோட்டை அடைத்து பந்தல் போட்டு டிராபிக்கை படுத்தி எடுத்து விட்டார்கள்.. இன்னும் பிள்ளையார் சக்தி திருவிழா வேறு வரப்போகின்றது....\nதினமும் நாம் போகும் ரோடு... இரவுதானே ... சீக்கரம் போய் படுக்கலாம் என்று அந்த வழியே போனால் கயிறு கட்டி ரோட்டை அடைத்து சற்று துரத்தில் கலர் கலர் லைட் அடித்து செல்லாத்தா எங்கள் மரியாத்தா பாடுவதற்க்கு பதில் ... கண்ணதாசன் காரக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி என்று அம்மனுக்கும் பிள்ளையாருக்கும் பக்தியோடு சொல்லி வைப்பார்கள்....\nரோட்டை ஆக்கிரமிக்க இந்த ரோட்டு ஓர கோவில்கள் பெரிதும் பயன்படுகின்றன...அந்த கோவிலுக்கு பக்கத்தில் பூக்கடை வெற்றிலை பாக்கு தேங்காய் கடைகள் முலைத்து, அக்கிரமிக்க அதே நேர் கோட்டில் பக்கத்து கடைகாரர்கள் முன்னே வந்து தங்கள் ஆக்கிரமிப்பை வைத்தக்கெள்கின்றார்கள்..\nமேலுள்ள படத்தில் இருக்கும் கோவில் ராமபுரத்தில் உள்ள ரோட்டோரத்தில் இருக்கும் வினாயகர் கோவில் காலையில் இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது....இந்த வழியாக அலுவலகத்து போகின்றவர்கள்,மற்றும் ஈஸ்வரி பொறியல் கல்லூரி பேருந்துகள், எஸ் ஆர் எம் பல் கல்லூரி பேருந்தகள் எல்லாம் இந்த வழியாக செல்ல வேண்டும்... கூடவே இந்த தடத்து அரசு பேருந்துகள் மற்றும் மணல் லாரி தண்ணீர் லாரி போன்றவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்... எல்லாம் இந்த வழியாக பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்....\nமேல்மருவத்தூர் கோவில்15 வருங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்தது... மக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு பின் நெடுஞ்சாலையே சற்றே நகர்ந்து வளைந்து போனது வரலாறு.\nதென் மாவட்டத்துக்கு சாலைவழியாக பயணம் செய்பவர்கள் இதை கவனித்து இருக்கலாம்... தாம்பரம் தாண்டியதும் வேகம் எடுக்கும் பேருந்துகள் பெருங்களத்தூர் அருகில் வேகம் குறையும் அங்கே ரோட்டு ஓரமாக இருக்கும் அம்மன் கோவிலில் சாமி கும்பிட நடு ரோட்டில் நிறுத்தி எலுமிச்சை பழம் வைத்து நம் மக்கள் செய்யும் அராஜகம் வார்த்தைகளில் சொல்ல முடியாது...\nவழிபாட்டை நான் குற்றம் சொல்லவில்லை... ஆனால் அதனை செயல்படுத்தும் மக்களின்மீதுதான் எனது வருத்தங்கள் எல்லாம்... இதனால் பலதரப்பட்ட ம்க்கள் பாதிக்கபடுகின்றார்கள்....\nஎங்கள் ஊர் கடலூரில் இதே போல் சாலை யோரத்தில் இருந்த ஐயனாரை ரோட்டில் காரை நிறுத்தி வழிபடும் போது பள்ளி பிள்ளைக்ளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் எதி்ரில் வந்த பேருந்தில் மோதி, சம்பவ இடத்தில் பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்து பேனார்கள்...\nமேற்சொன்ன கோவில்களில் சன் டீடிஎச் விளம்பரம் போல் வாகனத்தி்ல்போகும் போது, நானும் சலாம் போட்டு கற்புரம் ஏற்றி வழிபட்டு சென்று இருக்கின்றேன் ஆனால் ரோட்டில் மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தாமல் வழிபட்டு இருக்கின்றேன்....\nஎந்த கடவுளும் இந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை ஆனால் மக்கள்தான் கடவுளின் பெயரை சொல்லிஎல்லாவற்றையும் செய்கின்றனர்..... ��ந்த சாலையோர கோவில்களால் ஏற்படும் விபத்துகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.. இதனை உணர்ந்து பொதுமக்களும் அதற்க்கு ஏற்ற வகையில் பெதுமக்களுக்கும் வாகன போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் வழிபாட்டு தளங்களை அமைக்க வேண்டும் என்பதே எனது ஆசை....\nமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரையில் விழிபாட்டுதளங்களை அமைக்கலாம் ஆனால் அதற்க்கு பெரிய மனது வேண்டும்... நம்மவர்கள் அதனை எப்போதும் ஈகோ பிரச்சனையாக பார்ப்பார்கள்...\nஆம் இந்தியா கலாச்சார பெருமைகள் தன்னகத்தே கொண்டவளரும் நாடு அல்லவா\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்\nமதம் இன்றைக்கு வணிக தளமாகவும், அரசியல் களமாகவும்,தகவமைத்து கொள்கிறது.இந்த பூமி மதத்தின் பெயரால் மாண்டவர்களின் ரத்தத்தை தான் அதிகமாக குடித்திருக்கிறது.\nமதுரையிலும் இதுமாதிரி நிறைய இருந்தது\nஇப்போ முக்கால்வாசி தரைமட்டம் ஆகிவிட்டது\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு தல.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.. நல்ல இடுகை..\nஇதையெல்லாம் அடுத்தவங்கள காட்டாம நாமே நமக்குள் புரக்கணித்தல் நல்லது என நிணைக்கின்றேன். குறைந்தபட்சம் இதுபோல் புதிதாக உருவாகும் கோவில்களுக்காவது நாம் ஆதரவு தராமலிருப்பது சரி.\nபொதுவாக இந்த மாதிரி கோவில்கள் சிறிய அளவில் தோன்றுகின்றன... தோன்றும் போது சாலையில் இருந்து பின்புறம் அதாவது 20 அடி பின்னேதான் இருக்கின்றன... ஆனால் கோவிலுக்கு நிதி சேர சேர முதலில் கோவிலுக்கு முன் ஒரு சிறிய அளவிலான முன் மண்டபம் கட்டி அது சாலையின் முனை வரை வந்து விடுகின்றது...\nரொம்ப சரி .சென்னையில் அண்ணா நகர் , அண்ணா ஆர்ச் அருகே ஒரு அம்மன் கோவில் இருக்கும் அதுவும் இப்படித்தான்.\nஎனக்கு தெரிந்த ஒருவர் அவர் வீட்டின் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமிக்க கோவில் கட்டினார் .\nமதுரையில் சில வருடங்களுக்கு முன் அங்கிருந்த மேயரின் முயற்சியால் இப்படிப்பட்ட கோவில்கள் பல அகற்றப்பட்டன .அதில் ஒரு கோவிலில் பேஸ்மன்ட்டும் அதில் அறைகளும் கழிவறை உட்பட இர��ப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nகோயிலுக்கு வசூல் செய்யும் பணத்தில் லைட் மியுசிக் டான்ஸ் எல்லாம் வைக்காமல் அந்த பகுதியை மேம்படுத்தபயன்படுத்தலாம் அல்லது படிக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு எதையாவது செய்யலாம் அதெல்லாம் நம்ம சொன்னா கேப்பாங்களா \nஅப்படியும் நான் கேட்டு தொலைச்சேன்\nகேவலமா ஒரு பார்வை பார்த்துட்டு போனாங்க\nம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்\n/ம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்//\nபின்னுட்டம் போட்டா கூழ் ஊத்துவீங்களா\nநம்ம ஏரியா திருவான்மியூரில் பஸ் டிப்போ அருகில் வால்மீகி\nகோவில் நடு ரோட்டில் இருக்கும் அண்ணே..........என்ன பண்றது\nவால்மீகி இங்க இருந்ததற்கு அது ஒரு சான்று...\nபின்னுட்டம் போட்டா பீர் ஊத்துவீங்களா\nகும்பிட போன தெய்வம் (சாலையின்) குறுக்கே வந்ததம்மா\n//ஆனால் அதற்க்கு பெரிய மனது வேண்டும்...\n//செல்லாத்தா எங்கள் மரியாத்தா பாடுவதற்க்கு பதில் ... கண்ணதாசன் காரக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி என்று அம்மனுக்கும் பிள்ளையாருக்கும் பக்தியோடு சொல்லி வைப்பார்கள்...\nஎனக்கென்னவோ இதைப்பற்றி சிந்தித்தால், தோன்றிய காரணங்கள் சில..\nமுதியோர் இல்லம் ஏன் அதிகரிக்கின்றன.. வீட்டில் பெரியவர்களை வைத்திருக்கப்பிடிக்காமல் அதேபோல, கடவுளையும் நம் மனதில் வைத்திருக்கமுடியாமல், வெளியேற்றுகிறோமோ \nஅல்லது, கடவுளே மனிதமனதில் இருக்கப்பிடிக்காமல், வெளியேறுகிறானோ\nதற்பொழுதெல்லாம், சிறு நகரங்களிலிருக்கும் வீடுகளில் கூட வழிப்பாட்டிற்கென தனியறை கிடையாது.. அல்லது அளவு குறைகிறது... பொது இடத்தில், ரோட்டை ஆக்கிரமித்து வீட்டை கட்டமுடியாது.. என்றாவது ஒருநாள் புல்டோசர் வந்து நிற்கும். ஆனால், பொது இடங்களில், ஆலயங்கள் ஏற்படுத்தலாம்.. அதனால்தான், இம்மாதிரி ஆலயங்கள் நிறைய தோன்றுகிறதோ என எப்படியெப்படியெல்லாமோ தோன்றுகிறது..\nராமாபுரத்தில் தாங்கள் குறிப்பிட்ட கோவிலருகேதான் முன்னே தங்கியிருந்தேன்.. ஒரு சதுர்த்தியின் போது, அந்த சித்தி விநாயகருக்கே மூச்சு முட்டுகிற அளவுக்கு கூட்டமும், நெரிசலும் இருந்தன..\nஏற்கனவே, பள்ளம்மேடுகளுடன் இருந்த சாலைகளில் சிக்கித்தவித்த வாகனங்கள்... எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது..\nநீங்கள் சொன்னது போல அன்று கடலூர் அய்யனார் கோயில் விபத்து கொடுமையானது.\nஇதுவெல்லாம் பக்தியின் பெயரால் மக்கள் செய்யும் தவறுகள்..\nசிலர் செய்யும் கொள்ளைகள்.. பலர் செய்யும் தெய்வத் துரோகம்..\nஎன் வீட்டுக்கருகில் மாரியம்மன் கோவில் தெருவில் தெருவில் பாதியை ஆக்கிரமித்து ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டார்கள். அங்கே வருடாவருடம் ஆடி மாத திருவிழாவில் தீ மிதி மட்டும் நடக்கும். அந்த இடத்தில் பேருந்துகளும், லாரிகளும் திரும்புவதற்கு படம் சிரமங்கள் சொல்ல முடியாதது.\nஇத்தனைக்கும் காரணம் அதே தெருவில் அருகருகே இருக்கும் இரண்டு மாரியம்மன் கோவில்கள்.. ஒன்று புராதன மாரியம்மன்.. இன்னொன்று சாதா மாரியம்மன்.. இரண்டிலும் யார் அதிக காசை அள்ளுவது என்று தர்மகர்த்தாக்களுக்கிடையே போட்டி..\nஇது எங்கே போய் முடியும்..\nஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..\nவால்ஸ் சொன்னது முழுவதும் சரியில்லை. எல்லாம் இன்னும் அப்படியேதான். சில கோயில்கள் மட்டும் இடிபட்டன. மற்றவை...இன்னும் நீண்டு நெடுங்காலமாய் இருக்கிறன\nகார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. Saturday, August 22, 2009 1:32:00 AM\nஇது எங்கே போய் முடியும்..\nஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..\nம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்\nமதம் இன்றைக்கு வணிக தளமாகவும், அரசியல் களமாகவும்,தகவமைத்து கொள்கிறது.இந்த பூமி மதத்தின் பெயரால் மாண்டவர்களின் ரத்தத்தை தான் அதிகமாக குடித்திருக்கிறது.\nஉண்மைதான் ஜெர்ரி தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்துக்கும்...\nமதுரையிலும் இதுமாதிரி நிறைய இருந்தது\nஇப்போ முக்கால்வாசி தரைமட்டம் ஆகிவிட்டது\nநன்ற�� வால்பையன் மதுரை செய்தி பகிர்தலுக்கு\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு தல.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.. நல்ல இடுகை..//\nநன்றி பாண்டியன் தொடர் வாசிப்புக்கு\nஇதையெல்லாம் அடுத்தவங்கள காட்டாம நாமே நமக்குள் புரக்கணித்தல் நல்லது என நிணைக்கின்றேன். குறைந்தபட்சம் இதுபோல் புதிதாக உருவாகும் கோவில்களுக்காவது நாம் ஆதரவு தராமலிருப்பது சரி.\nபொதுவாக இந்த மாதிரி கோவில்கள் சிறிய அளவில் தோன்றுகின்றன... தோன்றும் போது சாலையில் இருந்து பின்புறம் அதாவது 20 அடி பின்னேதான் இருக்கின்றன... ஆனால் கோவிலுக்கு நிதி சேர சேர முதலில் கோவிலுக்கு முன் ஒரு சிறிய அளவிலான முன் மண்டபம் கட்டி அது சாலையின் முனை வரை வந்து விடுகின்றது...\nரொம்ப சரி .சென்னையில் அண்ணா நகர் , அண்ணா ஆர்ச் அருகே ஒரு அம்மன் கோவில் இருக்கும் அதுவும் இப்படித்தான்.\nஎனக்கு தெரிந்த ஒருவர் அவர் வீட்டின் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமிக்க கோவில் கட்டினார் .\nமதுரையில் சில வருடங்களுக்கு முன் அங்கிருந்த மேயரின் முயற்சியால் இப்படிப்பட்ட கோவில்கள் பல அகற்றப்பட்டன .அதில் ஒரு கோவிலில் பேஸ்மன்ட்டும் அதில் அறைகளும் கழிவறை உட்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது ஆள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்டதும் தெரிய வந்தது//\nபூங்குழலி தங்கள் விரிவான தகவலுக்கு நன்றி... மதத்தின் போர்வையில் இப்படித்தான் நடக்கின்றது..\nகோயிலுக்கு வசூல் செய்யும் பணத்தில் லைட் மியுசிக் டான்ஸ் எல்லாம் வைக்காமல் அந்த பகுதியை மேம்படுத்தபயன்படுத்தலாம் அல்லது படிக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு எதையாவது செய்யலாம் அதெல்லாம் நம்ம சொன்னா கேப்பாங்களா \nஅப்படியும் நான் கேட்டு தொலைச்சேன்\nகேவலமா ஒரு பார்வை பார்த்துட்டு போனாங்க//\nபயல் இது போல் சொல்லி நானம் அவமானபட்டு போய் இருக்கின்றேன்\nம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்\n/ம்...இதுக்கெல்லாம் அந்த சாலையோர மாரியாத்தாவும்....வழித்துணை பிள்ளையாரும் ஒரு வழி காட்ட வேண்டும்//\nபின்னுட்டம் போட்டா கூழ் ஊத்துவீங்களா\nஆத்தா புண்ணியத்துல வசதி இருந்தா ஊத்துவோம்\nநல்ல பதிவுதான் என்ன ஆனால் இளவட்டம்\nபின்னுட்டம் போட்டா பீர் ஊத்துவீங்களா\nநம்ம ஏரியா திருவான்மியூரில் பஸ் டிப்போ அருகில் வால்மீகி\nகோவில் நடு ரோட்டில் இருக்கும் அண்ணே..........என்ன பண்றது\nவால்மீகி இங்க இருந்ததற்கு அது ஒரு சான்று...\nஅது போல் ஒரு சிலதை ஒத்துக்கொள்ளலாம்\nகும்பிட போன தெய்வம் (சாலையின்) குறுக்கே வந்ததம்மா//\nஉங்க கோபம் நியாமானது பட் இதெல்லாம் வளரும் போதே காவல் துறை தடுத்தால் தேவலை...\nராமாபுரத்தில் தாங்கள் குறிப்பிட்ட கோவிலருகேதான் முன்னே தங்கியிருந்தேன்.. ஒரு சதுர்த்தியின் போது, அந்த சித்தி விநாயகருக்கே மூச்சு முட்டுகிற அளவுக்கு கூட்டமும், நெரிசலும் இருந்தன..\nஏற்கனவே, பள்ளம்மேடுகளுடன் இருந்த சாலைகளில் சிக்கித்தவித்த வாகனங்கள்... எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது..\nநன்றி காரணம் ஆயிரம் உங்கள் பிரச்சனையும் நீங்க நொந்து போனதும் விரிவான பின்னுட்டத்தில் என்னால் உணர முடியுது...\nநன்றி சம்பத்.. இஸ்கான் மிக்க நன்றி இஸ்கான் கடலுர் விபத்தை ஞாபகம் வைத்து இருந்ததிற்க்கு...\nஎன் வீட்டுக்கருகில் மாரியம்மன் கோவில் தெருவில் தெருவில் பாதியை ஆக்கிரமித்து ஒரு இடத்தை ஒதுக்கிவிட்டார்கள். அங்கே வருடாவருடம் ஆடி மாத திருவிழாவில் தீ மிதி மட்டும் நடக்கும். அந்த இடத்தில் பேருந்துகளும், லாரிகளும் திரும்புவதற்கு படம் சிரமங்கள் சொல்ல முடியாதது.\nஇத்தனைக்கும் காரணம் அதே தெருவில் அருகருகே இருக்கும் இரண்டு மாரியம்மன் கோவில்கள்.. ஒன்று புராதன மாரியம்மன்.. இன்னொன்று சாதா மாரியம்மன்.. இரண்டிலும் யார் அதிக காசை அள்ளுவது என்று தர்மகர்த்தாக்களுக்கிடையே போட்டி..\nஇது எங்கே போய் முடியும்..\nஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..\nபசுபதி கடைகிட்டதானே,.. அது ரொம்ப மோசமான இடம் மனிதர்களும்தான்\nவால்ஸ் சொன்னது முழுவதும் சரியில்லை. எல்லாம் இன்னும் அப்படியேதான். சில கோயில்கள் மட்டும் இடிபட்டன. மற்றவை...இன்னும் நீண்டு நெடுங்காலமாய் இருக்கிறன\nதருமிசார் உங்கள் இடுக்கையும் படித்தேன் ..நன்றி நீங்கள் ஏற்கனவே இந்த பிரச்சனையை மக்கள் மன்றத்தில் வைத்து வீட்டீர்கள் நன்றி\nநன்றி . சந்தனமுல்லை,இந்தியன், கார்திக்,புருனோ,மங்களுர் சிவா...\nநன்றி சாம்ப சிவம். மோடியை பற்றி இந்த விஷயத்தை பற்றி கேள்வி பட்டு இருக்கின்றேன்\nஇது எங்கே போய் முடியும்..\nஜாக்கி சிறந்த ஒரு பதிவை இட்டுள்ளீர்கள்..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்��ாவிடம் சொல்லக...\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\n(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொட...\nஎன் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்....\n(EXECUTIVE DECISION) பாம் வெடித்தால் 14 மில்லியன் ...\nஎனது 300வது பதிவும்,என் பதிவு பக்கம் வந்து போன உங்...\n(REST STOP) 18+ டைம்பாஸ் படங்கள்...\n(THE BOON DOCK SAINTS)பதிவர் பாஸ்டன் ஸ்ரீராம் மற்...\nசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் 18+ (24,08,09)\n(POWDER BLUE) 18+ துயரத்தின் துரத்தல்....\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\nஎன் மனைவிக்கு இந்த பாடலை சமர்பிக்கின்றேன்...\n(THE ITALIAN JOB) 35 மில்லியன் மதிப்புள்ள தங்ககட்ட...\nசாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்...\n(THE PEACE MAKER) தொலைந்து போன பத்து அணுகுண்டுகள்....\n(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அட...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)\n(OUT BREAK) வேளச்சேரி வைரஸ், எப்படி பரவி இருக்கும்...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் 18+ (12.08.09)\n(TALK TO HER) 18+ உலக சினிமா (ஸ்பேனிஷ்)காதலியோடு ...\nஉங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....\n( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...\nஎழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ்.18+ (06/08/09)\n(காமிக்ஸ் பத்தகங்கள்)கால ஓட்டத்தில் காணாமல் போனவை\nஉங்கள் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்து உள்ளதா\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் (03,08,09)\nஎன்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....\nஅயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (262) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) ���ொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2018/10/12/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-10T05:37:17Z", "digest": "sha1:W6DF6QMXHIV4WKSD5FAG5B25LYLIQ5TJ", "length": 16494, "nlines": 126, "source_domain": "rammalar.wordpress.com", "title": "நவராத்திரி கொலு டிப்ஸ்! | Rammalar's Weblog", "raw_content": "\nஒக்ரோபர் 12, 2018 இல் 4:48 பிப\t(ஆன்மிகம்)\n• விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி\nமரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச்\nஇந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள்\n• ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற\nதரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை\n• விஜயதசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி\nஇதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.\n• நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில்\nஅம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.\n• நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ\nநாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய\n• நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம்\nபோடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான்\nகோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப\nஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு\n• ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க,\nநமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே\nஅழைத்து வந்து உபசரிக்க வேண்டும்.\nநம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை\n• தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக,\nபலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம்,\nவளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக\n• தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு\nசெய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில்\n• கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை\nபரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி\n• சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை\nசுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள்\n• நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத்\n• நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம்\nசெய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.\n• நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் ப\n• அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி\nநாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட\n• நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால்\n• நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி\nபூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.\n• கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக\nகோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப்\n• நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல்,\nஉளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல்\n• நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம்\n“ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம’ என்பதை 108 தடவை\nசொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்\nபுகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு\nஅம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமாபாடல் சினிமா பாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை ்கவிதை\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் இல் kayshree\nமாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன \nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் – இல் Ganesh Kumar\nபொது அறிவு – கேள்வி பதில் இல் S.Raja\n*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\nவீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/silambu-express-train-extended-sengottai-275844.html", "date_download": "2018-12-10T03:54:11Z", "digest": "sha1:TOEDK2Q6VL3FLHHTJT654QFMBWWWGK63", "length": 14521, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி | Silambu Express train extended to Sengottai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வல���ு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nசிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி\nசிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி\nசெங்கோட்டை: சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசென்னை - மானாமதுரை சிலம்பு விரைவு ரயில், மானாமதுரையில் 12 மணி நேரத்துக்கும் மேலாக எந்தப் பயனும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கி வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் இரயில் கடந்த ஜன.15ம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.\nஇந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பல்வேறு திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்பி நவநீத கிருஷ்ணன், எம்பி மைத்ரேயன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஅப்போது சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்பட்டு வந்த சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 5ம் தேதி மானாமதுரைக்கு 5.30க்கு வந்து சேரும். அங்கிருந்து 5.40க்கு கிளம்பி நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டைக்கு 6.27க்கு வந்து சேர்கிறது.\nஅதன்பின், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டைக்கு 10.20க்கு செல்கிறது. 5ம் தேதி மாலை 4 மணிக்கு செங்கோட்டையில் இருந்து கிளம்பி தென்காசி வழியாக அருப்புக்கோட்டைக்கு 6.49க்கு வந்து சேர்கிறது.\nஅங்கிருந்து புறப்பட்டு மானாமதுரை வழியாக சென்னைக்கு 6ம் தேதி காலை 5.45க்கு சென்றடையும். ஒவ்வொரு ரயி���் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த இரயில் சேவையால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி நகரங்களில் தொழில் வளர்ச்சி பெருகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway railway தென்னக ரயில்வே சென்னை செங்கோட்டை ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/peta-joshipura-tweets-kamal/", "date_download": "2018-12-10T04:10:20Z", "digest": "sha1:LSQRL63DBGXNXBECUZZ7OXHWX5QD6R4J", "length": 7605, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் கமல்ஹாசனை அசிங்கப்படுத்திய பீட்டா அதிகாரி பூர்வா ஜோஷிபுரா - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகர் கமல்ஹாசனை அசிங்கப்படுத்திய பீட்டா அதிகாரி பூர்வா ஜோஷிபுரா\nநடிகர் கமல்ஹாசனை அசிங்கப்படுத்திய பீட்டா அதிகாரி பூர்வா ஜோஷிபுரா\nஜல்லிக்கட்டு விவகாரத்தில், நடிகர் கமலுக்கு பீட்டா இந்தியா அமைப்பின் சி.இ.ஓ. பூர்வா ஜோஷிபுரா பதில் அளித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் நடிகர் கமல் வெளியிட்டுள்ள பதிவில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விட்டுவிட்டு, அமெரிக்காவில் நடக்கும் புல் ரைடிங் விளையாட்டை தடை செய்ய, பீட்டா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு ‘பீட்டா இந்தியா’ இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இதன் குறிக்கோள், இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பது மட்டுமே என்று பீட்டா இந்தியாவின் சி.இ.ஓ ., பூர்வா ஜோஷிபுரா பதில் அளித்துள்ளார் . அமெரிக்காவில் நடக்கும் மிருகவதைகளை தடுக்க, பீட்டா யு.எஸ்., அமைப்பு உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட விளையாட்டு, பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்த��லிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/author/adarsh/", "date_download": "2018-12-10T05:29:35Z", "digest": "sha1:K2SU3AO7ORVTBPQRLX3S4SULKRFBZDBO", "length": 8487, "nlines": 85, "source_domain": "airworldservice.org", "title": "adarsh | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nவாரமொரு மூலிகை – கரிசிலாங்கண்ணி...\nவழங்குபவர் டாக்டர் கே இளவரசன் கரிசாலை என்ற இந்த மூலிகை, மாவட்ட வழக்குப்படி, பல பெயர்களால் அறியப்படுகிறது. கைப்புச் சுவை கொண்டது ....\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியன்...\nசந்தித்து உரையாடுபவர் கன்னையன் தட்சிணாமூர்த்தி\nஎம் சேதுராமலிங்கம் 1958 -ல் வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் வைஜெயந்தி மாலா, பத்மினி ஆகியோரின் நடனப் போட்டியின் போது பி எஸ் வீரப்பா பேசி்ய வசனம் “சபாஷ்\nவாரமொரு மூலிகை – வசம்பு\nவழங்குபவர் டாக்டர் கே.இளவரசன் வசம்பின் வேர்ப்பகுதி மருந்தாகப் பயன்படுகிறது. இந்த வேர் மிகுந்த மணம் நிரம்பியது. பேச்சு வராத பிள்ளகளுக்கு மிகுந்த பலனளிக்கக்கூடியது....\nவண்ணச் சிறகு – விவேகா, திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் – ச...\nசிறப்புத் தேன் கிண்ணம் வழங்குபவர் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் விவேகா அவர்கள் நிகழ்ச்சி அமைப்பு – மகாலட்சுமி மாதவன்...\nசந்திப்பில் இன்று – பத்மஸ்ரீ அருணா சாய்ராம்...\nசந்தித்து உரையாடுபவர் ஸ்ரீப்ரியா சம்பத்குமார். பெண்கள் பிறரைப் பற்றி மட்டுமே சிந்தனை செய்யும் வகையில் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களைப் பற்றிச் சிந்திப்பது தவறல்ல என்பதை உணரவேண்டும்....\nடாக்டர் எம் சேதுராமலிங்கம் தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸான்டர் கிரகாம் பெல் 1847 மார்ச் 3 ஆம் தேதி எடின்பர்க்கில் பிறந்தார்....\nஅறிவியல் அரும்புகள் – மார்பகப் புற்று நோய்...\nடாக்டர் எம் சுந்தரராஜன் வீக்கம், தோல் தடித்திருத்தல், தோள் பட்டையின் உட்புறக்கட்டிகள் ஆகியன அறிகுறிகள்...\nவாரமொரு மூலிகை – முடக்கறுத்தான்...\nடாக்டர் கே இளவரசன் இது கொடிவகையைச் சேர்ந்தது . இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வளரும்...\nவண்ணச்சிறகு – சிறப்புத் தேன் கிண்ணம்...\nபாடலாசிரியர், கவிஞர் விவேகா அவர்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைப்பு மகாலட்சுமி மாதவன்...\nகேரளாவில் கண்ணூர் சர்வதேச விமான நிலையம் இன்று செயல்பாட்டை தொடங்குகிறது.\nஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலுக்கான 8-ம் கட்ட தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவு.\nஜப்பான்: தொழிலாளர்கள் பற்றாகுறை காரணமாக வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தலாம். நாடாளுமன்றம் ஒப்புதல்.\nஇலங்கை: அதிபர் திரு மைதிரி பால சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முடிவடைந்தது.\nஇளைஞர்கள் சுயநலமின்றி பணியாற்ற முன்வரவேண்டும்-தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது–தமிழ் முரசு\nசீராக முன்னோக்கி செல்வதற்காக சீர்திருத்தப்படும் உலக வர்த்தக அமைப்பு\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/6928", "date_download": "2018-12-10T03:45:53Z", "digest": "sha1:QB2B3YSWTU54FSZ5HS4UJXJMGUODZN2W", "length": 10064, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி", "raw_content": "\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி\nசென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன்(வயது 35). எலக்ரிக்கல் என்ஜினியரான இவர் வீட்டில் நேற்று முந்தினம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மனைவிக்கும் கத்தி குத்து விழுந்து படுகாயம் அடைந்தார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அறிவழகன் மனைவி சுரேகாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எங்கள் வீட்டின் அருகே சிலர் மது அருந்தினர். அதனை எனது கணவர் தட்டி கேட்டார். உடனே அங்கிருந்து கிளம்பிய அதே நபர்கள் நேற்று முந்தினமும் மது அருந்தினர். இதனால் கோபம் அடைந்த எனது கணவர் அவர்களை சத்தம் போட்டார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் எனது கணவரை குத்திவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து கிளம்பினர் என்று கூறினார்.\nஇந்த புகாரை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அறிவழகன் மனைவி கூறியதுபோல் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகம் அறிவழகன் மனைவி மீது திரும்பியது. உடனடியாக சுரேகாவிடம் கடும் விசாரணை நடத்தினர். அப்போது சுரேகாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அறிவழகனுக்கும் சுரேகாவுக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகின்றன.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும் சுரேகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.\nஇதனை கேள்விபட்ட அறிவழகன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத சுரேகா சுர்யாவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முந்தினம் இரவு அறிவழகன் வீட்டிற்கு சென்றார் சூர்யா. அப்போது உறங்கிகொண்டிருந்த அறிவழகனை சூர்யாவும் சுரேகாவும் சேர்ந்து அவரை தலையணையால அமுக்கியும் ,கத்தியால் குத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.\nஓசிச் சோறு சாப்பிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nயாழ்ப்பாண 15 வயது மாணவி கடத்தப்பட்டு முல்லைத்தீவில் 3 பேரால் பாலியல் சித்திரவதை\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\n13 வயதில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்\nகோயில்களில் இந்த கோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nசிறுமியை 28க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு - தந்தை தற்கொலை\nகண்ணை மறைத்த காமம்: கள்ளகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற தாய்\nஒரே நாளில் 1100 பேர் உடலுறவு கொள்ள அழைப்பு. ஆப் செய்த ஆபத்தான விளைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/suzhalilmithakkumdeepangal/smd.html", "date_download": "2018-12-10T04:25:22Z", "digest": "sha1:6VTRUS4SCCLCHSOGF422N77EMEK6A44B", "length": 53787, "nlines": 248, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Suzhalil Mithakkum Deepangal", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nசென்னை நூலகம் புரவலர் திட்டம்\nஎமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தமிழ் நூலகம், அரசு இணையதளமோ, அல்லது அரசு உதவி பெறும் இணையதளமோ அல்ல. தனிமனித உழைப்பின் மூலம் உருவாகி கடந்த 13 ஆண்டுகளாக நன்முறையில் வளர்ந்து வருகிறது. எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எமது தளத்தின் சேவைகளை மேலும் செம்மையாக்க அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே ‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ துவங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5000/- (அல்லது அதன் மடங்குகளில்) வழங்கி புரவலராகச் சேரலாம். புரவலர்கள் வழங்கும் தொகை எமது ‘கௌதம் இணைய சேவைகள்’ வங்கிக்கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும��� தமிழ் இணைய நூலக வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் இணைய நூலக புரவலர் என்பதற்கான கடிதம் தங்களுக்கு வழங்கப்படும். புரவலர்கள் பெயர், சேர்ந்த தேதி, முதிர்வு தேதி (1 ஆண்டு), தொகை ஆகியவை இதே பக்கத்தில் கீழே வெளியிடப்படும். முதல் கட்டமாக 100 பேர் மட்டுமே புரவலராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். புரவலராக 1 ஆண்டு இருப்பது கட்டாயம். இருப்பினும் அதற்கு முன்பாக விலக விரும்பினால் அவர்களுக்கு ரூ.5000 (அல்லது அவர்கள் செலுத்திய தொகை) ஒரு மாத அவகாசத்தில் திருப்பி அளிக்கப்படும். 1 ஆண்டுக்கு பின்னர் விலக விரும்பினால், அவர்களுக்கு 5000 ரூபாய்க்கு வருடத்திற்கு ரூ.500 என கணக்கிடப்பட்டு, அவர்கள் செலுத்திய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இத்திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளோரும் சேரலாம். (இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை சொடுக்கவும்.)\nவெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். வங்கி விவரம்:\nபுரவலர் பட்டியல் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 440\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் ��திந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)\nகிரிஜா காபித்தூளை அடைத்து, ஃபில்டரில் கொதி நீரை ஊற்றி விட்டு, ரொட்டித் துண்டுகளுக்கிடையில் ‘சீஸ்கறி’யைப் பொதிந்து, வாட்டும் கூட்டுக்குள் நெய் தடவி மூடித் தீயில் வாட்டுகையில் மணம் எட்டூருக்குப் பரவுகிறது\n” என்று அறிவித்துக் கொண்டு சாரு சமையலறைக்குள் வருகிறாள். “ஹை, எனக்குக் கொஞ்சம் சீஸ் கறிம்மா” என்று கையில் அவள் அனுமதி இன்றியே எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடுகிறாள்.\n“காலங்காத்தால, பல்லுக்கூடத் தேய்க்காம... சை\nபன்னிரண்டு வயசுக்கு எந்தப் பொறுப்பும் தெரியாத தீனிப்பட்டறை உடம்பு பக்கவாட்டில் வளர்ச்சி பெற்று ‘விகாரம்’ என்று சொல்லும் எல்லைக்குப் போயாகி விட்டது.\n வந்தனாவுக்கு வாசக்கதவைத் திறந்து விடு உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும் உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும்\n“பாட்டி ரூம்ல எழுந்து உக்காந்திண்டிருக்கா\nஇது எச்சரிக்கைக் குரல். பாட்டியின் அறையில் இருந்து மொட்டை மாடிக்கும், அவளுடைய குளியலறைக்கும் வரலாம். மொட்டை மாடியில் தான் ‘கச்சடா டப்பா’ எனப் பெறும் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சாப்பாட்டுத் தட்டுகளில் இருந்து கழிக்கப் பெறும் கறிவேப்பிலை, முருங்கை சக்கை, பழத்தோல் போன்ற எச்சிற் குப்பைகள��� இடம்பெறக் கூடிய குப்பைத் தொட்டி, உள்புறம் இடம் பெறக் கூடாது என்பது பாட்டியின் சட்ட திட்டம். கீழ்ப்புறம் விசையுள்ள மூடித் திறக்கக் கூடிய சுகாதாரமான குப்பைத் தொட்டிதான் என்றாலும் அதற்குரிய இடம் வெளிப்புற மூலை. அதை அன்றாடம் துப்புரவு செய்ய வரும் துப்புரவுக்காரியும் வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பாட்டியின் இன்னொரு சட்டம்.\nவந்தனாவை “ஜமேதாரி” (ஜிம்மேதாரி) என்று சொன்னாலே கோபித்துக் கொள்வாள். “என் பேரைச் சொல்” என்று ஆணையிடுவாள். அதுவும் நியாயம். அவள் குப்பை எடுத்துச் செல்பவளாகவா தோற்றமளிக்கிறாள்\nபளிச்சென்ற குங்குமப் பொட்டும், வாரிய கூந்தலும், சிறிதும் அழுக்கு ஒட்டாமல் பூத்துக் குலுங்கும் ஸல்வார் கமீஸுமாக, புத்தம் புதிய மலர் போல் இருக்கிறாள். கால்களிலுள்ள செருப்பைக் கூட வாயிலிலேயே கழற்றி விட்டுத் தான் நீண்ட நடை கடந்து வருகிறாள்.\nதன் கைவாளியில் குப்பையைக் கவிழ்த்துவிட்டுத் தொட்டியைச் சுத்தம் செய்ய, கிரிஜா தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுகிறாள். துப்புரவாக வடித்து, அடியில் ஒரு காகிதமும் போட்டுவிட்டு, துடைப்பமும் வாளியுமாக வந்தனா போகிறாள்.\nமணி ஆறரை அடித்தாயிற்று. பெரிய பெண் கவிதா இன்னமும் எழுந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு\nஏழரைக்குள் வீட்டை விட்டுக் கிளம்பியாக வேண்டும்.\n ‘அஞ்சு மணிக்கு எழுப்பு, அஞ்சரைக்கு எழுப்பு’ம்பா, எழுப்பினா எழுந்திருந்தாதானே\nவேலைக்காரி வருவதற்கு ஒன்பது மணியாகும். அதற்குள் வந்தனா வந்து போன இடத்தைத் தண்ணீர் தெளித்துத் துடைக்கிறாளா மருமகள் என்று கிழவி பார்த்துக் கொண்டிருப்பாள்.\nகிரிஜாவுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று முள்ளாய் நெருட பெருக்குத் துடைக்கிறாள்.\nவந்தனா ‘வாஷ்பேஷின்’ குளியலறை நெடுகிலும் நன்றாகச் சுத்தம் செய்வாள். ஆனால் இந்த மாமியாரின் ஆணை அவை எல்லாவற்றையும் மருமகளுக்கு ஒதுக்கியிருக்கிறாள். குளித்து, மடியில்லாத சமையல் ஒன்று முடித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளின் தந்தை வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறார். அடுத்த வாரம் திரும்பி விடுவார். அதுவரையிலும் அந்த நெருக்கடிக்கு விடுதலை. குளிரலமாரியில் முதல் நாளைய குழம்பும் கூட்டும் இருக்கிறது. அவற்றைக் கொதிக்க வைத்து, சோறு மட்டும் குக்கரில் பொங்கி வைத்து, இவர்கள் சா��்பாட்டை முடிக்கலாம். பகலுக்குத் தான் ‘சீஸ்கறி ஸாண்ட்விட்ச்’ பண்ணி டப்பிகளில் போட்டாயிற்று.\nகடைக்குட்டி பரத்துக்கு எழுந்து வந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டாக வேண்டும். இவனுக்கு ஒன்பது வயதுதான். பள்ளிக்கூடம் தொலைவிலில்லை.\n“அம்மா, எனக்கு கிரெயான் கலர் வேணும். மிஸ் கொண்டு வரச்சொல்லி இருக்கா...”\n போனவாரம் ஒரு கலர் பாக்ஸ் வாங்கிக் குடுத்தேனே, அது எங்கே\n“சாரு எடுத்துண்டு போய் ஒடிச்சிட்டா...”\n“பொய்... பொய்மா... இவன் என் ஜாமட்ரி பாக்ஸை எடுத்து ஒடச்சி வச்சிட்டு பொய் சொல்றான்...”\nஇந்த மாதிரித் தகராறுகளைப் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் தான் கொண்டு வருவார்கள். இவர்கள் வெளியேறி சந்தடி அடங்கிய பின்னரே, மாமியார் காலைக் கடன்களை முடிக்க வருவாள்.\nமூன்று படுக்கையறைகளும், இரண்டு குளியலறைகளும் கொண்ட இந்த முதல் மாடிக் குடியிருப்புக்குச் சுளையாக மூவாயிரத்தைந்நூறு வாடகை. இந்தியத் தலைநகரில், அரசுக் குடியிருப்புக்கள் முக்கியத்துவம் பெற்றவை. இந்த வாடகையை, அவர்களுக்காக அவன் சார்ந்திருக்கும் வியாபார நிறுவனம் கொடுக்கிறது. மூவாயிரத்தைந்நூறு ரூபாயை வீட்டு வாடகையாகக் கொடுக்கவும் இன்னும் பல வசதிகளை அளிக்கவும் முன்வரும் அளவுக்கு அவள் கணவனின் வாணிப மதிப்பு உயர்ந்து... ஆனால்...\nபெண்கள் பள்ளி சென்ற பிறகு வந்து பார்க்கையில், மூத்த பெண் கவிதா பாட்டியின் குளியலறையில் துணிகளை விசிறி இருப்பதைப் பார்க்கிறாள். குளித்திருக்க மாட்டாள். சோம்பேறி. மாலையிலோ, இரவிலோ குளிப்பாள்... ‘க்ளோ ஸெட்’டை ‘ஃப்ளஷ்’ செய்யக் கூடாது\nகிரிஜா ஆத்திரமும் அருவருப்புமாகச் சுத்தம் செய்கிறாள்.\nமாமியாருக்குக், ‘கெய்ஸரை’ப் போட்டுவிட்டு, கடைக்குட்டிப் பையனைப் பள்ளிக்கு அனுப்பச் சித்தம் செய்கிறாள்.\nமாமியார் காலைக் கடன்களை முடித்து, நீராடி வெளி வரக் குறைந்த பட்சம் முக்கால் மணியாகும்.\nபரத்துக்குக் காலை நேரத்தில் சாப்பாடு இலகுவில் உள்ளே செல்லாது. பாட்டி, அப்பா சலுகையில் இன்னமும் குழந்தையாக, அம்மாவைச் சாதம் ஊட்டச் சொல்கிறான். அவனைக் கீழே தெருவிலிறங்கும் வரையிலும் புத்தகப் பை சுமந்து கொடுத்து, தெருக் கோடியில் செல்லும் வரை நின்று ‘டாடா’ காட்ட வேண்டும். தெரு திரும்பினால் பள்ளியின் பஸ் வரும்.\nபிறகு மேலே வந்து, மாமியாரின் தெய்வங்களுக���கு, முன் இடம் துடைத்து, கோலம் போட வேண்டும். கீழே, வீட்டுச் சொந்தக்காரன் மல்ஹோத்ரா, வாசலில் மலர்ந்த பிச்சி, மந்தாரை, ஒன்றிரண்டு செம்பரத்தை மலர்களைக் கொய்து வைத்திருப்பாள். முதியவளின் ஆசாரங்களில் மிகுந்த மரியாதை உள்ளவன். அவனுக்கு எழுபது வயசிருக்கலாம். மனைவி இல்லை. மூன்று மகன்கள் - மருமக்கள் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகக் கீழ்ப் பகுதியில் வாழ்கிறார்கள்.\nஅவனுடைய மருமகள் ஒருத்தியும் மாமனாருக்கு வேலை வைக்க மாட்டார்கள். வாயிலில், மனிதர் நடமாட இடமின்றி ஒரு அம்பாஸடரும், மாருதியும் போர்த்துக் கொண்டு வீட்டுச் சொந்தக்காரரின் ‘அந்தஸ்தை’ப் பறையடிக்கின்றன\nஉதவுபடிக்கு, மூன்று பிள்ளைகளுக்கும் இரு சக்கர வானங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு நேபாளத்து வேலைக்காரன். அடுப்பு வேலை, மேல் வேலை எல்லாம் செய்வான். வேலைக்காரி நிருபா எட்டு மணிக்குத்தான் வருவாள்.\nகிரிஜா குழந்தைகள் துணிகளைச் சேகரித்துக் குழாயடிக்குக் கொண்டு வருகையில், கீழே முற்றத்தின் பக்கம் இரண்டாம் மருமகள் நீண்ட வீட்டங்கியுடன் கை நகத்துக்குச் சிங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். ஒரே மகன் ‘டூன்’ பள்ளியில் படிக்கிறான்.\n“குட்மார்னிங்” என்று சொல்லும் கிரிஜாவுக்குச் சிரிப்பு வரவில்லை.\nஅவளுக்கு இவளை ‘ஆன்டி’ என்று சொல்லும் அளவுக்கு வயது குறைவா இல்லை, சொல்லப் போனாள், அந்தப் பெண்கள் அனைவரும் மேற்கத்தியப் பூச்சு நாகரிகத்தில் மிதப்பவர்கள். குட்டை முடி, உதடு, நகங்களில் பளீர்ச் சிவப்பு, வெளியே செல்லும் போது உடுத்தும் சேலையிலும் அடக்கமில்லாத எடுத்துக்காட்டு மோகங்கள் என்று ஆடம்பரமாக வாழ்பவர்கள். ஆனால் ஒருத்தி கூட முழுசாகக் கல்லூரிப் பட்டம் எடுத்தவளில்லை. ஆனால் அவளுடைய தோற்றத்தில் கிரிஜாவின் எம்.ஏ.பி.எட். பட்டம் இருந்த இடம் தெரியாமல் அழுந்தியே போய்விட்டது.\nகண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள நேரமில்லை என்பது முற்றிலும் உண்மையன்று. ஆனால் பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் மனமும் எங்கோ தொலைந்து விட்டன. இவளுடைய மடிச் சேலைத் துணிகள், மாமியாரின் ஒன்பது கஜ நார்மடிப் பட்டு எல்லாம் உயர நடையின் நீண்ட கொடியில் காய்கின்றன. அதனால் தான் வந்தனா அங்கு வருவதற்குத் தடை.\nகொம்பில் தன் சேலை - பாவாடை முதலிய துணிகளைக் கொண்டு போய் வெளியில் வைத்துக் கொ��்கிறாள்.\nநீராடி ஈரம் சொட்டும் சேலையுடன் ‘மடி’த் துணிகளை எடுத்துக் கொண்டு தலை துவட்டிக் கொள்ள வேண்டும். ஈரக் கூந்தலைச் சுற்றிய துண்டும் மடிச் சேலையுமாக மாமியாருக்கு உலர் புடவை கொண்டு போகிறாள் இன்னொரு குளியலறையில்.\nஅப்போது தான் பொட்டு வைத்துக் கொள்ள மறந்தது நினைவுக்கு வருகிறது.\nகண்ணாடியைப் பார்த்து அவசரமாக ஒரு பொட்டை, குங்குமச் சிமிழ் திறந்து தொட்டு வைத்துக் கொள்கிறாள். வயிற்றில் கபகபவென்று பசி. எரிச்சல் கிளர்ந்தெழுகிறது.\nநறுக்கென்று சீஸ் பொதிந்த மொறு மொறு ஸாண்ட்விச்சை எடுத்துக் கடித்துக் கொண்டு, நாற்காலியில் சாய்ந்து சூடான காபியைச் சிறிது சிறிதாக ரசித்துப் பருகினால்... வெட்டு\n“கிரி... புடவை கொண்டு வரியாம்மா...\nகைப் புடவை, துண்டு இரண்டையும் குளியலறைக் கதவடியில் கொண்டு வந்து நீட்டுகிறாள்.\nபரங்கிப் பழமாகப் பழுத்துத் தொங்கும் மார்பும் வயிறும், ஈரத் துணிக்குள் ஒட்டித் தெரிய, லேசாகப் பூசியப் பூச்சுப் போல் வெண்முடி படர்ந்த தலையும், கிரிஜாவுக்குப் பார்த்துப் பழகிய இரக்கத்தைத் தோற்றுவிக்கும் வடிவம்.\nகடந்த பதினேழு வருஷங்களாக இவளைப் பூச்சியாக்கி வைத்திருக்கிறாள் என்ற உணர்வும் கூடவே இணைந்து எரிச்சலின் இழையைத் தோற்றுவிக்கிறது.\nசேலையைச் சுற்றிக் கொண்டதும் மெள்ளக் குளியலறையை விட்டு வருகிறாள். விபூதிச் சம்புடம், மடி நீர்ச் செம்பு எல்லாம் சுவாமி அலமாரிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கின்றன.\n“ராத்திரியெல்லாம் லொக்கு லொக்குனு இருமித்தே, மருந்து குடுத்தியா\n“விளக்கேத்தி வச்சுட்டுப் போ... இன்னிக்குக் கிருத்திகையாயிருக்கு, துளிப் பாயாசம் வேணா வை...”\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nமருதியின் காதல் - 8\nசத்திய சோதனை - 3 - 12\nமாறி மாறிப் பின்னும் - 7\nஜகம் புகழும் ஜகத்குரு - 2\nகூட்டுக் குஞ்சுகள் - 13\nஅலைவாய்க் கரையில் - 4\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப��பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/1161.html", "date_download": "2018-12-10T03:51:22Z", "digest": "sha1:DGOKEI4FU7NYHEZAMGUU4EVXTQDQXJMO", "length": 5854, "nlines": 55, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nஆண்கள் கண்டபடி வாழ்வது போல பெண்களும் வாழலாம்.. இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை.\nதமிழ் சினிமாவில் கெளதம் கார்த்திக், வைபவி சண்டிலா, யாஷிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியாகி இருந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.\nசந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களின் கூட்டத்தால் படம் ஏகபோக வசூல் வேட்டை நடத்தியது.\nஇந்த படத்தில் நடித்திருந்த யாஷிகா ஒவ்வொரு பேட்டியின் போதும் ஏதாவது கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அப்படி தான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.\nஆண்கள் கண்டபடி வாழ்வது போல பெண்களும் வாழலாம், அவர்களுக்கு ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டமில்லை எனவும் கூறியுள்ளார்.\nரசிகர்களுக்கு ரஜினி கூறியுள்ள அதிர்ச்ச...\nநடுரோட்டில் கதறி அழுத செம்பருத்தி சீர...\nசூப்பர்ஸ்டார் இடத்துக்கு யாரும் வர முட...\nசிறு வயதில் பட்ட கஷ்டத்தை சொல்லி அழும...\nகீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு நிலைமையா\nநடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்த...\nகந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர்ஸ்டார...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்ச��� கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2018-12-10T05:04:14Z", "digest": "sha1:BPL6YHV5KXG2T2U5RL6O6NKWE2GHUO4E", "length": 3635, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மிகவும் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மிகவும் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-november-13-th-2018-023409.html", "date_download": "2018-12-10T05:27:36Z", "digest": "sha1:BQIGDF66CWPJPK4IBTVUWIZIT27VLR3G", "length": 24196, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்றைக்கு பெரும் லாபமும் பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிற ராசி எது தெரியுமா? | your daily horoscope on november 13 th 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்றைக்கு பெரும் லாபமும் பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிற ராசி எது தெரியுமா\nஇன்றைக்கு பெரும் லாபமும் பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிற ராசி எது தெரியுமா\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉறவினர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். புதிய வீடுகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உருவாகும். வேலை செய்கின்ற இடத்தில் மேன்மையான சூழல்கள் உருவாகும். உங்களுடைய மதிப்பு மற்றவர்களிடம் அதிகரிக்கும் .இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nMOST READ: எவ்வளவு சுத்தமா வெச்சிருந்தாலும் உங்க வீட்டு மெத்தை நாற்றம் அடிக்குதா\nஉங்களுடைய ஒத்த வயதினர் மற்றும் நண்பர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்திடுங்கள். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கடல் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் மந்தநிலையாகவே இருக்கும். சந்திராஷ்டமம் இன்னும் முடியாததால் புதிதாக ஏதேனும் முடிவுகள் எடுக்கும்போது, மற்றவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு முடிவு எடுப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமும் இருக்கும்.\nவெளியூர் பயணங்களில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். யாகங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nவுலை செய்கின்ற இடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் நிமித்தமாக நீங்கள் எதிர்பார்த்த உதவ���கள் உங்களுக்குக் கிடைக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். தலைமை அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nஎந்த புதிய காரியமாக இருநு்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த பச்சை நிறமும் இருக்கும்.\nபெரியேவர்களின் முழு ஆசிகளும் உங்களுக்குக் கிடைக்கும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு வெற்றிகள் வந்து குவியும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nMOST READ: கல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்\nவீட்டில் உள்ளவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவதிலும் அதை நோக்கிப் பயணிக்கவும் முயற்சி செய்வீர்கள். உங்களுடைய வாதத் திறமையினால் லாபம் ஏற்படும். செய்யாமல் பாதியிலேயே போட்டு வைத்திருந்த செயல்களை கையிலெடுத்துச் செய்யத் தொடங்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nவீட்டில் மனைவியின் மூலமாக தேவையில்லாத வீண் செலவுகள் வந்து சேரும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் பெருகும். வழக்குகளில் ந��ங்கள் நினைத்தபடி, பெரும் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறமும் இருக்கும்.\nஉடன் வுலை செய்கின்ற சக ஊழியர்குளை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் பங்குதாரர்களின் மூலம் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான காரியத் தடைகள் உண்டாகும். அதனால் நிதானமாக இருப்பது நல்லது. தேவையில்லாத அவச்சொற்களுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. மலை பிரதேசங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: கணுக்கால் சுளுக்கிடுச்சா இத செய்ங்க... உடனே சரியாகிடும்...\nபோட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வீட்டில் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான முயுற்சிகளை மேற்கொள்வீர்கள். கோவில் சம்பந்தப்பட்ட புண்ணிய காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nபொது இடத்தில் சபையின் தலைவராக வீற்றிருக்கும் அளவுக்கு அனைவரின் மரியாதையையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். நீர் சம்பந்தப்பட்ட தொழில் புரிகின்றவர்களுக்கு லாபம் கொட்டும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நேர்மையானவர் என்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: எடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா\nவிலையுயர்ந்த பொருள்களை கையாளுவதைத் தவிர்த்தால் வீண் விரயச் செலவு உண்டாகாமல் பாதுகாக்கலாம். உங்களுடைய ஒத்த வயதினருடைய உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். பயணங்களின் போது தேவையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் போலீஸில் பிடிபட நேரலாம். மனக்கவலைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளி பச்சை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nNov 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/hinduja-global-solutions-walk-in-for-non-voice-process-003798.html", "date_download": "2018-12-10T05:24:23Z", "digest": "sha1:U55Z7NJIZOVJRAIQZZUEGLMFMLN5VSVQ", "length": 8994, "nlines": 110, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் 'நான்- வாய்ஸ்' வாக் -இன்! | Hinduja Global Solutions walk-in for Non-Voice Process - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் 'நான்- வாய்ஸ்' வாக் -இன்\nசென்னையில் 'நான்- வாய்ஸ்' வாக் -இன்\nசென்னையில் இயங்கி வரும் ஹிந்துஜா குளோபல் நிறுவனத்தில் காலியாக உள்ள நான்- வாய்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ள பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்ட���்.\nநேர்முகத்தேர்வு தேதி: 04 ஜூன் - 15 ஜூன் 2018 (திங்கட்கிழமை - வெள்ளி) வரை\nநேரம்: காலை 10 மணி முதல்\nஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய விரும்புவராக இருக்க வேண்டும்.\nகலை மற்றும் அறிவியல் பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅம்பத்தூர் அருகே வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nவாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை\nதொடர்பு கொள்ள வேண்டிய நபர்:\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: walk in, வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு, job, வேலை\nகனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tanuvas-recruitment-2018-apply-online-3-job-vacancies-09-june-2018-003820.html", "date_download": "2018-12-10T05:17:49Z", "digest": "sha1:RWFEM3UPZP452FPIWKOATWDNWXEDP7XE", "length": 9380, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை! | TANUVAS Recruitment 2018 Apply Online 3 Job Vacancies 09 June 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபதவி: ஜூனியர் ரிசர்ச் பெல்லோ\nகல்வித் தகுதி: பேஸிக் சயின்ஸ் பிரிவில் முதுநிலைப் பட்டம் லைப் சயின்ஸ் படிப்புகளில் இளநிலைப் பட்டம். மேலும், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: டிஎம்எல்டி படிப்புடன் பணி அனுபவம் விரும்பத்தக்கது.\nநேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தங்களது நிஜ சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 19-06-2018 காலை 10 மணி\nலேபாரேட்ரி அனிமல் அட்டெண்ட் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 20-06-2018 காலை 10 மணி\nநேர்முக தேர்வு நடைபெறும் முகவரி:\nமேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநீங்களும் இங்கிலீசுல பீட்டர் விடணுமா \nஎம்பிஏ முடித்தவருக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/usa/80/104496", "date_download": "2018-12-10T04:46:22Z", "digest": "sha1:7GZCKCD277W34SL22XRDHHIQJTSYVFVH", "length": 10344, "nlines": 157, "source_domain": "www.ibctamil.com", "title": "கணவன் இறந்ததாக மனைவிக்கு வந்த புகைப்படம்; பின்பு அம்பலமான உண்மை! - IBCTamil", "raw_content": "\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nகணவன் இறந்ததாக மனைவிக்கு வந்த புகைப்படம்; பின்பு அம்பலமான உண்மை\nஅமெரிக்காவில் மனைவி தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், கணவர் இறந்தது போன்று புகைப்படம் ஒன்றை அவருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர் Danny Gonzalez(27). தற்போது இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இவர் இறந்துவிட்டதாக கூறி, இவர் தொடர்பான புகைப்படம் மத்திய அமெரிக்காவின் Saba பகுதியில் இருக்கும், அவரது மனைவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில், அவரது மூக்கில் பஞ்சு மற்றும் வாயில் ஒரு வெள்ளை நிற பேப்பர் போன்றை வைக்கப்பட்டிருந்துள்ளது.\nகேன்சர் மற்றும் ஆஸ்துமா காரணமாக இறந்துவிட்டார் என தகவல் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவி அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அவரின் உறவினர் ஒருவர் அந்த புகைப்படத்தை நன்றாக பார்த்த போது, அவர் உடலில் போத்தியிருந்தது ஒரு பில்லோ எனவும், அதுமட்டுமின்றி Danny Gonzalez சிரிப்பதும் போன்று இருந்துள்ளது.\nஇதையடுத்து உள்ளூர் மீடியாவும் அவர் இறக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.\nஅதன் பின் இது குறித்து Danny Gonzalez-யிடம் கேட்ட போது, என் மனைவி வாரந்தோறும் எனக்கு கால் செய்து பணம் அனுப்புமாறு டார்ச்சர் செய்வாள்.\nநானும் அதை எல்லாம் மீறி அனைத்தும் செய்வேன். ஆனால் சமீபத்தில் அவளின் நடவடிக்கை எல்லை மீறியதால் இது போன்று செய்தேன் என அவர் கூறியுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்��ிகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-dec-18/readers-page/146504-join-with-us-for-cleansing-of-the-temple.html", "date_download": "2018-12-10T03:54:13Z", "digest": "sha1:QXAXAHUVAVUJ5IA3SSKMUZ3HBQ2FK4XJ", "length": 18780, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "உழவாரப் பணி செய்வோம்! - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்! | Join with us for Cleansing of the Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nசக்தி விகடன் - 18 Dec, 2018\n - சபரிமலை அறியவேண்டிய அபூர்வ தகவல்கள்\nஆலயம் தேடுவோம்: தர்மம் செழிக்க திருப்பணிகள் தொடரட்டும்\nஆலயங்கள் அற்புதங்கள் - ‘வெள்ளைக்காரன் வீதியில் தொள்ளைக்காதர்...\nஅள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்\n‘சொந்த வீடு’ யோகம் உண்டா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nமகா பெரியவா - 17\n - 17 - ‘செய்யுளுக்கு அன்பளிப்பு பத்து ரூபாய்\nரங்க ராஜ்ஜியம் - 18\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nதிருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்\nபிரமிப்பு... பரவசம்... ருத்ராட்ச லிங்க தரிசனம்\nசக்தி யாத்திரை - மார்கழி தரிசனம்\n - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்\nதீராத கடன்களை தீர்த்து வைப்பவர்\n��ப்படிக்கு... ஏற்றங்கள் அருளட்டும் ஏழுமலையான்\n - பொலிவுபெற்றது திருக்குளம்... உருவானது நந்தவனம்\n‘`மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்கவேண்டாம் என்பர். மனமது செம்மையாக இறைப்பணிகளே உதவும் என்று வழிகாட்டியிருக்கிறார் திருநாவுக்கரசப் பெருமான். அந்த வகையில், சக்தி விகடனின் உழவாரத் திருப்பணிகள் மனமதைச் செம்மைப் படுத்தி வாழ்க்கையையும் வளமாக்க உதவுகிறது.\nமு.ஹரி காமராஜ் Follow Followed\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/01/blog-post_16.html", "date_download": "2018-12-10T05:05:21Z", "digest": "sha1:IU5V4BX4WCY5GRN3XDGB4AJRV7U7ENP4", "length": 28860, "nlines": 376, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நாணயம் – திரை விமர்சனம்", "raw_content": "\nநாணயம் – திரை விமர்சனம்\nகொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளை எடுக்கும் போது ஆங்கில படங்களின் பாதிப்பில்லாமல் எடுக்க முடியாது. அதையும் மீறி விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.\nபிரசன்னா ட்ரஸ்ட் பேங்கின் முக்கிய பொறுப்பில் உள்ளவர், அவர் கனவெல்லாம் தனியே சொந்த தொழில் செய்வதுதான். அப்படியிருக்க பேங்கில் வேலை செய்து கொண்டே லோன் போட்டு, அதில் வரும் பணத்தை கொண்டு தொழில் ஆரம்பிக்கிறதாய் கனவு. பிரசன்னாவின் காதலி ஏற்கனவே ஒருவனை திருமணம் செய்து டைவர்ஸ் ஆனவள். ஏகாந்��மாய் கடற்கரையில் இருக்கும்போது அவளின் முன்னால் கணவன் வ்ந்து தகராறு செய்ய, அதில் ரவி, அவன் காதலி இருவரும் மயக்கமாக, கண் முழித்து வீடு வந்தால் வீட்டினுள் சிபி உட்கார்ந்திருக்கிறார். காதலியின் கணவனை அவன் கொன்று விட்டதாகவும, பிரசன்னா அவனுடன் சண்டையிட்ட காட்சிகளை படமெடுத்து வைத்திருப்பதாகவும், பிரசன்னா பேங்கை கொள்ளையடிக்க உடன்படாவிட்டால் அந்த போட்டோக்களை போலீஸுக்கு கொடுத்து மாட்டிவிட்டு விடுவோம் என்று சொல்லி மிரட்ட, ப்ரசன்னாவை வைத்தே காதலியின் கணவன் உடலை புதைக்க சொல்லி அதையும் போட்டோ எடுத்து மிரட்ட, வேறு வழியில்லாமல் தான் வடிவமைத்த பாங்கின் லாக்கரையே கொள்ளையடிக்க ஒத்துக் கொள்கிறார் பிரசன்னா. இதன் நடுவில் அவர்கள் கூட இருந்து கொண்டே, அதிலிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்கிறார். பாங்கை கொள்ளையடித்தார்களா.. ப்ரசன்னா அவரின் காதலியை காப்பாற்றினாரா ப்ரசன்னா அவரின் காதலியை காப்பாற்றினாரா இல்லையா.. என்பது போன்ற கேள்விகளுக்கு சுறுசுறு, பரபரவென திரைப்படுத்தியிருக்கிறார்கள்.\nஅலட்டலில்லாத, அமைதியான நடித்திருக்கிறார் பிரசன்னா. எங்கெங்கு என்ன தேவையோ அதை சிற்சில பாடி லேங்குவேஜிலும், டயலாக் மாடுலேஷனிலும் மிக இயல்பாய் வெளிபடுத்தியிருக்கிறார். கொள்ளையடிக்க மிரட்டும் வில்லனாக சிபி. பெரியதாய் நடிக்க வராவிட்டாலும், டயலாக்கில் தந்தையை பாலோ பண்ண முயற்சித்து அதில் சில இடங்களில் வென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.பி.பி, கொள்ளைக்கு உடன் வரும் அஞ்சாதே தடியாள், போலீஸ்காரன், கதாநாயகி என்று எல்லோருமே அவரவர் பாத்திரதை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.கதாநாயகியை விட இன்னொரு நாயகியாய் வரும் பெண் நல்ல பிகராய் இருக்கிறார்.\nபடத்தின் மைனஸ் என்று பார்த்தால் ப்ரசன்னாவின் இரண்டு மூன்று நாள் காதலிக்காக, இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பதும், ஜேம்ஸ்வசந்தனின் பாடல்களில் எஸ்.பி.பியின் நான் போகிறேன் மேலே மேலே பாடலை தவிர மற்றதெல்லாம் பல இடங்களில் படத்தின் போக்கை மட்டுபடுத்துகிறது. அதே நேரத்தில் எஸ்.தமனின் பிண்ணனி இசை ஆப்ட்.\nஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்தை ரிச்சாக வெளிப்படுத்தியிருக்கிறது. எடிட்டிங்கும் கச்சிதம். படத்தை பார்க்கும் போது ஆங்கிலத்தி���் பார்த்த பல பேங்க் ராபரி படங்களான, Bank Job, Entrapment, ocean series , italian job போன்ற படங்களை ஞாபகபடுத்தினாலும் படம் நெடுக வரும் திடுக், திடுக் திருப்பங்களில் சில விஷயங்கள் ஒர்க் அவுட் ஆகிவிடுவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இம்மாதிரியான படங்களுக்கு இன்னும் கொஞ்சம் டெக்னிகலாய் விஷயங்களை சொல்லி முடுக்கி இருக்கலாம். ஆரம்ப காட்சிகளில் ப்ரசன்னா அறிமுகம் கொஞ்சம் நாடகத்தனம் இருந்தாலும் பின்னே போக போக சரியாகிவிடுகிறது. வசனங்களே படத்தின் பிரதான விஷயமாய் இருப்பதால் அதை செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர். டிகைரேகை வாங்குவதற்காக ஹீரோயின் மேடையில் டான்ஸ் ஆடி மயக்கி எடுப்பதெல்லாம் அரத பழசு. க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அதே போல ஹீரோயின் கேரக்டருக்கு இன்னும் நல்ல ஆர்டிஸ்டை செலக்ட் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தை சரியாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சக்தி கே.ராஜன்.\nநல்ல முறையில் பப்ளிசிட்டி செய்தால் நிச்சயம் ஒரு ஆவரேஜ் ஹிட் கொடுக்கக்கூடிய படம். கொள்ளையடிக்க வரும் வில்லன் கேரக்டர்களில் இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று பதிவர்கள் மனதில் வரும் என்பதால் அவஙக் பேரை எழுதல..:))\nதமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..\nஅட ரொம்ப பாசிட்டிவ்வா விமர்சனம் இருக்கு :)))))))\n\\\\இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்று பதிவர்கள் மனதில் வரும் என்பதால் அவஙக் பேரை எழுதல..:)//\nஇதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே ...\n////கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை////\nமுக்கிய தீம்மை... Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க.\n////கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை////\nமுக்கிய தீம்மை... Firewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க//\nநம்ம மக்கள் அதுல கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே::))\nஉள்குத்து ஏதும் இருக்கறா மாதிரி தெரியலையே (மைனஸே விழல:))\nநல்ல படம்.நல்லவேளை நாணயம் என்கிற ’ocean 13’ அது இதுனு போட��டு பீதியக் கிளப்பிறபோறீங்களோன்னு நெனைச்சேன்.எப்பிடி எல்லா படத்தையும் உடனே உடனே பாத்திறீங்க்ளோ\nஉள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....\n//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....//\n//கதாநாயகியை விட இன்னொரு நாயகியாய் வரும் பெண் நல்ல பிகராய் இருக்கிறார்.//\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சுயிருக்கு.\nகேபிள்ஜி மைனஸ் ஓட்டுன்னு சொல்லறாகலே அப்படின்னா என்னா\nஇப்படிக்கு வெ.பு.வேல் பாய்ச்சுவோர் சங்கம்.\nபோய் பார்த்துவிட வேண்டியது தான் .....\nதல இன்று இந்த படத்திற்கான விமர்சனத்தை தினகாரன் பேப்பர் ல போட்டு இருக்காங்க ...போய் பாருங்க\nகடைசி ல அவங்க சென்னை ஒரு சர்வதேச வங்கி இருக்க வாய்ப்பே இல்லை ன்ற மாதிரி எழுதி காமெடி பண்ணிருக்காங்க\n/தல இன்று இந்த படத்திற்கான விமர்சனத்தை தினகாரன் பேப்பர் ல போட்டு இருக்காங்க ...போய் பாருங்க //\nஅவங்களுக்கு இப்போதைக்கு வேட்டைக்காரன் படத்தில வர்ற சீனை விட வேற ஏதும் சாத்தியமேயில்லைதான்.:))\nகொள்ளையடிக்க வரும் வில்லன் கேரக்டர்களில் இரண்டு பேர் பெயர் முஸ்லிம் பெயராக இருப்பதை பார்த்தால் //\nநாணயம் செல்லும், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் இருந்திருக்கவேண்டியவன்... ம்ம்ம்ம்...\nநாணயமான விமர்சனம் வழக்கம் போல \nநான் நேத்துதான் பாத்தேன், பாட‌ல்க‌ள்லாம் ரொம்ப‌ பெரிய‌ மைன‌ஸ் கேபிள். ஜேம்ஸ் வ‌ச‌ந்த‌னா இதுன்னு ந‌ம்ப‌வே முடிய‌ல‌.\nப‌ட‌த்துல‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ள‌ ஈஸியா யூகிக்க‌முடியுது.\n//அந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்//\n//உள்குத்து இருக்குமோன்னு ஒரு வெளிக்குத்து வைக்கறீங்களே.....//\nநடு நிலையான விமர்சனம். நிறை குறைகளை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.\nFirewall படத்தில் இருந்து உருவியிருக்காங்க..\nபாலா, அப்படி போடு அருவாளை..\nஅந்த லேசர் தாண்டும் காட்சியை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்//\nநல்ல அருமையான விமர்சனம் .. படம் நல்லாருக்கா ...\nஜாம்பவான் ஹாலிவுட் பாலாவுக்குத் தெரியாம யாருமே காப்பி அடிக்க முடியாது போலிருக்கே\nமைனஸ் ஓட்டு மைனர் கேபிளு.. தண்டோராஜி சொன்னா மாதிரி நீங்க திருக்குறள் எழுதினா கூட மைனஸ் ஓட்டு போடுவாங்க போலிருக்கு, அடுத்த பதிவு ABCD மட்டும் எழுதிப் பாருங்களேன்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகோவா – திரை விமர்சனம்\nதமிழ் படம் - தி���ை விமர்சனம்\nபோர்களம் – திரை விமர்சனம்\nகுட்டி – திரை விமர்சனம்\nநாணயம் – திரை விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்\nசென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு\nபுத்தக சந்தையும்.. இன்ன பிற கதைகளும்\nபுகைப்படம் – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=49&sid=22147e09f3396fe8b1fe953cad9313d8", "date_download": "2018-12-10T04:10:18Z", "digest": "sha1:4GCAB2XBMQXSH3M73JYQ76QW7USUFPY3", "length": 9859, "nlines": 299, "source_domain": "www.padugai.com", "title": "Forex Trading Tutorial & Signal - Forex Tamil", "raw_content": "\nசெலவில்லாமல் நோயினைக் குணப்படுத்த மருந்தில்லா மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள\nPosted in சக்தி இணை மருத்துவம்\nby ஆதித்தன் » Mon Nov 26, 2018 1:42 pm » in சக்தி இணை மருத்துவம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/09/sri-rama-light-of-humanity-20/", "date_download": "2018-12-10T05:25:49Z", "digest": "sha1:VDRRAPRSA7SUSZEXX4FICXQKLJ7SK2BN", "length": 49019, "nlines": 226, "source_domain": "www.tamilhindu.com", "title": "இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இந்து மத விளக்கங்கள், ராமாயணம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20\nஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்\nதமிழாக்கம் : எஸ். ராமன்\n20.1 இராமாயண பாராயண மகிமை\nஇலங்கையின் நந்தவனத்தில், உலகிலேயே முதன் முறையாக இராமாயணப் பாராயணத்தை தொடங்கி நடத்தியவர் அனுமன் என்றால், அந்தப் பாராயணத்தை ஒரு தனி ஆளாக முதன் முதலாக முழுதும் கேட்டவர் சீதாப் பிராட்டியார். வெகு நாட்கள் பின்னர் இந்தப் பாராயணம் வால்மீகிக்கு நாரதராலும், இராமரின் தவப் புதல்வர்களான லவ-குசர்கள் மூலம் இராமர் முன்பாகவும் நடக்கும். அப்படியாக கதாபாத்திரங்கள் மட்டும் அல்லாது கதாசிரியரும் கேட்டோ, சொல்லியோ அனுபவித்த பாராயணம் இது என்பதால், இன்றும் எங்கெங்கு இராமாயணம் சொல்லப்படுகிறதோ அங்கங்கே அவர்களும் இருந்து அனுபவிக்கும் தனிப்பெருமை வாய்ந்தது இந்தக் காவியம்.\nபஞ்சவடியில் சீதையைக் காணாது இராமர் தவித்த தவிப்பும், அவளைத் தேடி அலைந்த அலைப்பும், பின் வானரர் தலைவனான சுக்ரீவனிடம் நட்புறவு கொண்டதும், வாலி வதத்திற்குப்பின் சுக்ரீவன் அரியணை ஏறியதும், எல்லாத் திக்குகளுக்கும் சுக்ரீவன் வானரர் படைகளை அனுப்பியதும், அந்த வானரர்களில் ஒருவனான அனுமனாகிய தான் கடலைத்தாண்டி வந்து சீதையைக் கண்டுபிடித்து அங்கு அமர்ந்திருப்பதையும் அனுமன் சொல்லிக்கொண்டே வர, சீதை அனைத்தையும் கவனமாகக் கேட்டாள்.\nஇந்த விவரங்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்த அனுமனின் குரலும், அதில் இழையோடிய பக்தி ரசமும் சீதைக்கு அனுமனின் மேல் நம்பிக்கையை வளரச் செய்தது. உடனே அவள் அனுமனிடம் இராம-லக்ஷ்மணர்கள் எப்படி இருக்கிறார���கள் என்று கேட்டாள். ராவணனால் திட்டமிட்டு வலுக்கட்டாயமாக இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் சீதையின் பிரிவைத் தாங்க முடியாது இராமர் தவிப்பதாக அனுமன் சொன்னான். இப்போது சுக்ரீவனின் உதவியோடு அவர் இருப்பதாகவும், அதனால்தான் தானே அங்கு வந்திருப்பதாகவும் சொல்லிவிட்டு, சீதையின் நம்பிக்கைக்கு உரமேற்றுவதுபோல் இராமர் தன்னிடம் கொடுத்தனுப்பிய கணையாழியை எடுத்து அவளிடம் அனுமன் கொடுத்தான். அந்த மோதிரத்தைப் பார்த்த சீதை கண் கலங்கி இராமரையே நேரில் பார்த்ததுபோல் பரவசமடைந்தாள். இராமர் தன்னைத் தேடுவதில் தன்னருகே வந்துகொண்டிருப்பதில் மகிழ்ந்த அவள், அனுமனிடம் இன்னும் எவ்வளவு காலத்திற்குள் இராமர் படையெடுத்து வந்து ராவணனின் சிறையிலிருந்து தன்னை மீட்க முடியும் என்று கேட்டாள்.\nஅனுமனும் அங்கிருந்து தப்பிப்போக தனக்கு உடனே தோன்றிய வழி ஒன்றைச் சொன்னான். தன் மீது சீதை ஏறி உட்கார்ந்துவிட்டால், தான் கடலை ஒரே தாவாகத் தாவி இராமரிடம் அவளைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதாக அனுமன் கூறினான். அந்தத் திடீர் யோசனைக்குச் சீதை ஒத்துக்கொள்ளவில்லை. தப்பிப் போகும்போது அனுமன் ஆகாயத்தில் வேகமாகப் பறக்க வேண்டியிருக்கும். அப்படி வேகமாகப் போவது தனக்கு ஒத்துக்கொள்ளாது என்றும், தவிர ஒரு வேளை தவறிப்போய் தான் கடலில் விழுந்து விட்டால், சுறா அல்லது திமிங்கில மீன்களுக்கு இரையாகிவிடுவேன் என்ற பயமும் தனக்கு இருப்பதாக சீதை கூறினாள். அசோக வனத்தில் தன்னைக் காணவில்லை என்று தெரிந்ததும், அரக்கர்கள் தேடிக்கொண்டு அவர்களைத் துரத்தி வர, தான் அனுமனின் தோள்களின் மேல் அப்போது உட்கார்ந்திருந்தால் அனுமனால் சண்டையும் போடமுடியாது போய்விடும் என்றும் சீதை தயங்குவதாகச் சொன்னாள். தவிர்க்கமுடியாததால் ராவணன் தன்னைத் தூக்கி வரும்போது மேலே பட்டதைத் தவிர, தான் இராமரைத் தவிர வேறு எவராலும் தொடப்படுவதைத் தாங்கமுடியாது என்றும் ஒரு காரணத்தை முக்கியமாகச் சொன்னாள்.\nப⁴ர்துர்ப⁴க்திம்ʼ புரஸ்க்ருʼத்ய ராமாத³ன்யஸ்ய வானர |\nந ஸ்ப்ருʼஸா²மி ஸ²ரீரம்ʼ து பும்ʼஸோ வானரபுங்க³வ || 5.37.60||\nவானரபுங்க³வ O chief of vanaras, வானரர்களின் தலைவனே\nபுரஸ்க்ருʼத்ய after cherishing, அனுபவித்த பின்\nராமாத் from Rama, இராமரிடம் இருந்து\nஸ²ரீரம்ʼ து even body, உடலைக் கூட\nந ஸ்ப்ருʼஸா²மி I do not touch, நான் தொடமாட்டேன்.\n இராமரை நான் கணவனாக வரித்து அவரிடம் பக்தியை அனுபவித்த பின், வேறெவருடைய உடலின் ஸ்பரிசம் கூட என்மேல் படக்கூடாது.\nவேறு மனிதர்களைத் தொட நேர்ந்ததாலேயே தன்னுடைய கற்புக்கு பங்கமோ, கணவன் மீதுள்ள அன்புக்குப் பழுதோ வந்துவிடும் என்று அறிவு மிக்க சீதை சொல்வதாக இருப்பது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை. இதை அக்காலத்தைய பழக்க வழக்கம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் இங்கு தொடவேண்டி இருப்பதோ, தீவிர பிரம்மசாரியான அனுமனை இதற்கும் நாம் சீதைக்கு அனுமனைப் பற்றிய விவரங்கள் முழுதும் தெரியாது என்றும் சொல்லிக்கொள்ளலாம். ஆனாலும் பின்பு நடக்கப் போவதைப் பார்க்கும்போது, சீதையிடம் ஒரு பெரிய மாற்றம் தெரியவரும். அப்போது சீதை ஒரு தெய்வீக அன்னையாக வந்து ஆண், பெண், மற்றும் திருநங்கைகளைக் கூட எந்தவொரு வித்தியாசமும் பார்க்காது வாஞ்சையோடு கட்டி அணைத்து ஆரத் தழுவுவாள்.\n20.2 பெரியோரைத் துணைக் கொள்\nஇராமர்தான் இலங்கைக்குப் படையெடுத்து வந்து ராவணனுக்குப் பாடமும் கற்பித்து, சீதையையும் மீட்கவேண்டும் என்பது உறுதியானது. அறிமுகம் செய்து வைப்பதற்காகவும், சீதையை உற்சாகப்படுத்துவதற்காகவும் இராமர் அனுமனிடம் கணையாழியைக் கொடுத்து அனுப்பியிருந்தார். அதேபோல அனுமன் அவளைக் கண்டதற்குச் சாட்சியாகத் தான் போட்டிருந்த நகை ஒன்றைக் கழற்றி சீதையும் அவனிடம் கொடுத்தாள். மேலும் அவனிடம் கிஷ்கிந்தா சென்றடைந்ததும் இராம-லக்ஷ்மணர்களையும், சுக்ரீவன், அவனது அமைச்சர்கள், மற்றும் இதர வானரர்கள் அனைவரையும் தான் மிகவும் விசாரித்ததாகவும் சொல்லச் சொன்னாள். முக்கியமாக அங்குள்ள பெரியவர்கள், முதியவர்கள் அனைவருக்கும் தன் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்கச் சொன்னாள்.\nகுஸ²லம்ʼ ஹனுமன்ப்³ரூயா: ஸஹிதௌ ராமலக்ஷ்மணௌ || 5.39.7||\nஸுக்³ரீவம்ʼ ச ஸஹாமாத்யம்ʼ வ்ருʼத்³தா⁴ன் ஸர்வாம்ʼஸ்²ச வானரான் | ….. 5.39.8||\nஹனுமன் O Hanuman, ஓ அனுமனே\nராமலக்ஷ்மணௌ Rama and Lakshmana, ராம-லக்ஷ்மணர்\nப்³ரூயா: you may enquire, விசாரித்ததாகச் சொல்\nஸஹாமாத்யம் along with his ministers, அவரது அமைச்சர்களுடன்\nஸுக்³ரீவம்ʼ ச and Sugriva, சுக்ரீவனும்\n ராம-லக்ஷ்மணர் இருவரையும், அவரது அமைச்சர்களுடன் சுக்ரீவனையும், முதியோர்கள் மற்றும் எல்லா வானரர்களையும் நலம் விசாரித்ததாகச் சொல்.\nமுதியவர்களுக்கு வயதும் ஆகி, அதனால் தளர்ந்து போய் அவர்களது பயனும் குறைந்து வரும்போது அவர்களை உதாசீனப்படுத்துவது என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. எந்தக் கூட்டத்திலும் வயதானவர்களை ஒரேயடியாக ஒதுக்காவிட்டாலும், அளவுக்கு அதிகமாக இளைஞர்களைப் புகழ்வதும், அவர்களை மட்டுமே தீவிரமாகக் கவனிப்பதுமாக இருந்து முதியவர்களைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது என்பதும் இன்றைய யதார்த்த நிலைதான். அப்படிப்பட்ட நிலையை எதிர்பார்த்தோ, அல்லது அன்றும் அதே நிலை இருந்ததாலோ வால்மீகி வயதானவர்களை ஊக்கப்படுத்துவது மாதிரி சீதையின் மூலம் உலகுக்குச் சொல்ல வருவது என்னவென்றால்: ‘வயதானோரும் ஒரு காலத்தில் இளைஞர்களாக இருந்து அவர்களின் பயனை உலகுக்குக் காட்டியவர்கள்தான், அதை மறந்துவிடாமல் அவர்களுக்கும் மரியாதை கொடுங்கள்’ என்பதுதான். சீதையைப் போல இக்காலத்து இளைஞர்கள் இருந்து தங்கள் பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்றால், எதற்கு ஊருக்கு ஊர், மூலைக்கு மூலை முதியோர் இல்லங்கள் முளைக்கவேண்டும்\nமுதுபெரும் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் தன்னைப் பற்றிப் புகழும்போது சொன்னது, இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது: ” என்னைப் பற்றிப் பெரிதாகச் சொன்னீர்கள், சரி. நான் கண்டுபிடித்தது எல்லாம் எனக்கும் முன்னோர்கள் உருவாக்கிய பாதையில் சென்றதனால்தானே அவர்கள் தோள்கள் மேல் நான் ஏறிப் பார்க்க முடிந்ததால் இன்னும் கொஞ்சம் தொலைதூரம் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு என் நன்றி” என்றாராம். அதுதான் முதியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நாம் செலுத்தக் கூடிய மரியாதை. ஆம், நாம் எல்லோருமே அத்தகையவர்களை ஏணியாகக்கொண்டு ஏறி வந்தவர்கள்தான் அவர்கள் தோள்கள் மேல் நான் ஏறிப் பார்க்க முடிந்ததால் இன்னும் கொஞ்சம் தொலைதூரம் பார்க்க முடிந்தது. அவர்களுக்கு என் நன்றி” என்றாராம். அதுதான் முதியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நாம் செலுத்தக் கூடிய மரியாதை. ஆம், நாம் எல்லோருமே அத்தகையவர்களை ஏணியாகக்கொண்டு ஏறி வந்தவர்கள்தான் ஏணியாய் அவர்கள் இருந்தாலும் நாம் அவர்களைவிட்டு அந்த ஏணி போலத் தனியானவர்கள் அல்ல; அவர்களின் ஒரு பகுதியே.\nநம் கலாச்சாரப்படியும், நாம் வணங்க வேண்டியது ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற வரிசைப்படிதானே இதில் உலகத்தையே உருவாக்கியதாகக் கருதப்படும் ���ெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை என்பதால், முன்னவர் மூவரும் நமக்குக் கண்கண்ட தெய்வங்கள் ஆகின்றனர். அதில் நமது மாதாவும், பிதாவும்தான் நம்மை உலகுக்கே கொண்டுவந்தவர்கள். அதன் பின்னரே உலகை நமக்கு அறிமுகம் செய்துவைத்து, மேலும் புரியவைப்பவராக நமது குரு சொல்லப்படுகிறார். இறுதியில்தான் உலகை உருவாக்கும் தெய்வத்தையே வைத்துள்ளனர். ஆக நமது மாதா-பிதாவில் ஆரம்பித்து முன்னோர்களையும், அதேபோன்ற முதியோர்களையும் மதிக்காமல் இருப்பது என்ன நியாயம் இதில் உலகத்தையே உருவாக்கியதாகக் கருதப்படும் தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை என்பதால், முன்னவர் மூவரும் நமக்குக் கண்கண்ட தெய்வங்கள் ஆகின்றனர். அதில் நமது மாதாவும், பிதாவும்தான் நம்மை உலகுக்கே கொண்டுவந்தவர்கள். அதன் பின்னரே உலகை நமக்கு அறிமுகம் செய்துவைத்து, மேலும் புரியவைப்பவராக நமது குரு சொல்லப்படுகிறார். இறுதியில்தான் உலகை உருவாக்கும் தெய்வத்தையே வைத்துள்ளனர். ஆக நமது மாதா-பிதாவில் ஆரம்பித்து முன்னோர்களையும், அதேபோன்ற முதியோர்களையும் மதிக்காமல் இருப்பது என்ன நியாயம் வேறு எதற்குமே பயன்படாமல் போயிருந்தாலும், நம்மை உலகுக்குக் கொண்டு வந்திருப்பதன் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமாவது நாம் பெற்றோர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம். முன்பே இராமர் சொன்ன மாதிரி, அந்தக் கடனை நாம் என்றும் திருப்பிக் கொடுக்கவே முடியாது. அதையும் செய்யாது, அவர்களை மேலும் உதாசீனப்படுத்தினால் வரும் பாவங்களைக் களைவது என்பது எப்படி முடியும்\n20.3 பாம்பின் கால் பாம்பறியும்\nசீதையின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது என்ற ஒன்றே அனுமனுக்கு முக்கியமாகக் கொடுக்கப்பட்ட பொறுப்பு. அவனும் அந்த வேலையை கவனமாக முடித்துவிட்டு, இராமர் கூடிய விரைவில் இலங்கைக்கு வந்து சீதையை மீட்டு அழைத்துப் போவார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அவளிடமும் வெற்றிகரமாக தெரிவித்துவிட்டான். உடனே திரும்பிப் போய் கடலின் அக்கரையில் கவலையோடு காத்திருக்கும் தன் தலைவனான அங்கதனிடம் இந்த விவரங்களை சொல்லப் போகவேண்டும் என்று தோன்றினாலும், கொடுஞ்செயல்களைச் செய்துகொண்டிருக்கும் அரக்கர்களுக்கு உரைக்கிற மாதிரி இனி அவர்கள் எதிர்நோக்க இருக்கும் தங்கள் தரப்பின் வலிமையைக் காட்டிவிட்டுத் திரும்பவேண்டும் என்று அனுமனுக்கு மனதில் பட்டது.\nஅப்படியே அரக்கர்களது வலிமையையும் சோதிப்பதுபோல் இருக்கட்டும் என்று, அசோக வனத்திற்குள் இருந்த மரங்களின் கிளைகளை தாறுமாறாக ஒடித்தும், சில மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து மண்ணோடு மண்ணாய் சாய்த்தும், அரக்கிகள் தங்கியிருந்த ஓய்வு விடுதிகளை இடித்துத் தள்ளியும், இன்னும் என்னென்னவெல்லாம் அவர்களின் கோபத்தைக் கிளறுமோ அப்படியான அட்டூழியங்கள் எல்லாவற்றையும் அனுமன் செய்தான். அதனால் எழுந்த பேரோசை அங்கு தூங்கிக்கொண்டிருந்த அரக்கிகளை தூக்கிவாரிப்போட்டு எழுப்பி உட்கார வைத்தது. தூக்க மயக்கத்தில் கண்களைத் திறந்த அவர்களுக்கு சுற்றிலும் நடந்திருந்த அழிவுச் செயல்களையெல்லாம் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை. ஏதோ நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது என்று மட்டும் தெளிந்த அவர்கள் பயத்துடனேயே, தூரத்தே சம்ஹாரம் செய்வதுபோல் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் அனுமனையும் பார்த்துவிட்டு, தூங்காமல் உட்கார்ந்திருந்த சீதையை அந்த வானரம் யார், என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கேட்டார்கள்.\nஅந்த வானரத்தைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிட்டால் சீதை அவர்களிடம் எதற்கும் பயப்பட வேண்டாம் என்று சுமுகமாகவும், அவளை ஒன்றும் செய்யாமல் யார் அட்டூழியம் செய்தார்களோ அவர்களை மட்டும்தான் தண்டிப்போம் என்றும் அரக்கிகள் கேட்டுப் பார்த்தார்கள். அரக்கிகளின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அனுமனைக் காட்டிக்கொடுக்க சீதை அறிவற்றவள் அல்ல என்பதாலும், அவர்களின் எண்ண ஓட்டங்களைத் திசை திருப்புவதற்காகவும் இப்படிச் சொன்னாள். மாரீசன் மான் உருவில் வந்ததுபோல் அரக்கர்கள்தான் வெவ்வேறு உருவம் எடுத்து வருவதில் வல்லவர்கள் ஆயிற்றே, அதனால் தோட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் வானரமும் வேறு எந்த அரக்கனோ என்று அவர்களையே கேட்டாள். அதனால் பாம்பின் காலைப் பாம்பே நன்கு அறிந்திருக்கவேண்டும் என்பதால், அரக்கர்களைப் பற்றி அவர்களுக்குத்தான் நன்கு தெரிந்திருக்கவேண்டும் என்றும் குத்தலாகச் சொன்னாள்.\n.. அஹிரேவ ஹ்யஹே: பாதா³ன்விஜானாதி ந ஸம்ʼஸ²ய: || 5.42.9||\nஅஹே: of a serpent, பாம்பின்\nஅஹிரேவ a serpent alone, பாம்பு மட்டுமே\nவிஜானாதி can identify, அறியும்\nபாம்பின் கால்களை பாம்பே அறியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nஒரு பாம்பு சென்ற வழியை இன்னொரு பாம்பே அறியும் என்பதில் சந்தேகம் எப்படி இருக்கும் அசோக வனத்தில் அட்டகாசம் செய்திருக்கும் அனுமனைக் காப்பாற்றும் எண்ணத்தோடு, இங்கு சீதை அவளுக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறாள். நாம் ஏற்கனவே லக்ஷ்மணனை சீதை எப்படி தன் வார்த்தைகளால் துடிதுடிக்க வைத்தாள் என்று பார்த்தோம். சற்று முன்பு அரக்கிகள் சீதையைத் திட்டியதற்குப் பழி தீர்க்க அவளுக்கு வாய்ப்பு கொடுத்தது போல் இருந்ததால், சீதையும் அதை நழுவவிடாது தன் வார்த்தைகளால் அவர்களை வறுத்தெடுத்தாள்.\n20.4 தூக்கி வினை செய்\nஅசோக வனம் வானரன் ஒருவனால் பாழ்பட்டுப் போயிருப்பதை அரக்கிகள் ராவணனுக்கு பயந்துகொண்டே அறிவித்தனர். வந்திருப்பவன் அனுமன் எனத் தெரிந்துகொண்டு அவனை உடனே கைது செய்து இழுத்துக்கொண்டு வர, ராவணன் சில வீரர்களை அனுப்பினான். அவர்கள் அங்கு சென்று தங்கள் ஆயுதங்களை உபயோகித்து அவனைப் பிடிக்க முயற்சி செய்தபோது அனுமனாலேயே கொல்லப்பட்டார்கள். அதைக் கேட்ட ராவணன் கோபம் கொண்டு, தன் அமைச்சர் ப்ரஹஸ்தாவின் மகனான ஜம்புமாலியை அனுப்ப, அவனும் மற்றவர்களைப் போலவே அனுமன் கையில் உயிரிழந்தான். அப்போதுதான் ராவணனுக்கு வந்திருக்கும் அனுமன் சாமான்யப்பட்டவன் அல்ல என்று தோன்றியது. அதனால் தன்னிடம் உள்ள தளபதிகளில் திறமை வாய்ந்த ஐந்து பேர்களை அனுப்பி வைக்கும்போது, ராவணன் அனுமனின் வலிமையை குறைத்து எடைபோட வேண்டாம் என்றும், சண்டையில் அவரவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர்களை எச்சரித்து அனுப்பினான்.\n…. ஆத்மா ரக்ஷ்ய: ப்ரயத்னேன யுத்³த⁴ஸித்³தி⁴ர்ஹி சஞ்சலா…. || 5.46.15||\nப⁴வத்³பி⁴: by you also, உன்னாலும்\nநாவமான்ய: should not be insulted, தவறாக நினைக்காதே.\nப்ரயத்னேன making effort, முயற்சி செய்தல்\nஆத்மா your own self, நீயாகவே\nரக்ஷ்ய: should be protected, காப்பாற்றப்பட வேண்டும்\nயுத்³த⁴ஸித்³தி⁴: victory in war, போரில் வெற்றி\nசஞ்சலா ஹி is unstable / uncertain, நிச்சயமற்றது.\n(அனுமனது வலிமையை) தவறாக எடை போடாதே….\nபோரில் வெற்றி நிச்சயமற்றதால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.\nஒரு சண்டையில் உயிர்ச் சேதம் அடையும்போது, அந்தப் படைத் தலைவனுக்கு எதிரியின் பலத்தை சரியாக மதிப்பிடவில்லை என்று தெரிகிறது. ஒரு தலைவன் சண்டையில் வெல்வதற்காகத்தான��� போராடுகிறானே தவிர, அனாவசியமாக வீரர்களை இழக்க விரும்புவதில்லை. இங்கு ராவணன் சிலரை இழந்தபின்தான் அந்த அறிவுரையைக் கொடுத்தாலும், அது அன்றும், இன்றும், என்றும் போர்க்களத்தில் முதலில் இருந்து இறுதி வரை கடைப்பிடிக்க வேண்டிய மிக அவசியமான அறிவுரையே.\nகுறிச்சொற்கள்: அசோக வனம், அனுமன், அரக்கர்கள், அரக்கிகள், சீதை, சுந்தர காண்டம், ராமாயண பாராயணம், ராமாயணம், ஹனுமான்\n4 மறுமொழிகள் இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 20\nஇனிய பதிவு. ராமாயணம் ஒரு அற்புத காவியம். திரு ராமன் அவர்கள் அதன் சிறப்பினை எடுத்துக்கூறும் விதமும் படிக்க அருமை. நன்றிகள் ஏராளம். இந்த புனித பணி தொடரட்டும். மேலும் மேலும் பெருகட்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.\nஎப்படியும் எழுதிவிட்டு போகட்டும். ஆனால் அஃதென்ன இராமன் மனித குல விளக்கு என்ற தலைப்பு\nஇராமன் திருமாலில் அவதாரங்களுள் ஒன்று. எனவே தெய்வம். மனிதகுலத்தில் அவதாரமெடுத்தாரென்றால் மனிதனா\nஇராமாயணம் எத்தனை முறை படித்தாலும் எந்த மொழியில் எத்தனை கவிகள் மூலம் கேட்டாலும் தெவிட்டாது, இறையன்பு உள்ள மாந்தர்க்கு. இறையன்பை உருவாக்க, பேணி வளர்க்க, வேறேது காவியம் வாழ்க ஸ்ரீ ராமன். வளர்க அவர் தொண்டு\nமனிதனாக மட்டுமல்ல , திருமால் மீன், ஆமை, பன்றி, மனிதன் பாதி மிருகம் பாதி என்று சொல்லப்படும் நரசிம்மம், என்று பல வடிவம் பெற்றுள்ளார். அதற்கெல்லாம் ஒரு கணக்கு எடுத்து மாளாது. இறைவன் நினைத்தால் , எந்த நேரமும் எந்த வடிவமும் எடுப்பார் என்பதே உண்மை. அவர் நினைத்தால் அவ்வண்ணமே ஆகும். மனிதனும் இறைவனின் ஒரு அம்சமே. மனிதன் இல்லை என்றால் இறைவனுக்கு என்ன வேலை தம்பி. கலியுகத்தில் தெய்வம் நேரில் வராது என்பதால் தான் மனித உருவில் தெய்வம் வந்தது. மனிதனை கேவலமாக நினைத்தால் , மனிதன் வணங்கும் தெய்வம் எப்படி உயர்வாக முடியும் கலியுகத்தில் தெய்வம் நேரில் வராது என்பதால் தான் மனித உருவில் தெய்வம் வந்தது. மனிதனை கேவலமாக நினைத்தால் , மனிதன் வணங்கும் தெய்வம் எப்படி உயர்வாக முடியும் மனித இனம் மட்டுமல்ல , அனைத்துமே பரம்பொருளின் பல்வேறு வடிவங்களே என்பதை உணர்வோம் . மனித இனத்தை இழிவாகவும், மற்றவற்றை உயர்வாகவும் எண்ணக்கூடாது. எல்லாம் சமமே.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2\nதமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…\nசுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1\nஎழுமின் விழிமின் – 24\nவிவசாயத் தற்கொலையும் ஓட்டு அறுவடையும்\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 2\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4\nசிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2018-12-10T03:46:34Z", "digest": "sha1:PB2V6S5GF3JWO22HDNBGRHDQXHDX5RER", "length": 18794, "nlines": 215, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: Hitler RajaBakshe - கொடுங்கோலன் ராஜபக்ஷே வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரிப்பு! : சீமான், திருமா, வைகோ, நெடுமாறன், நல்லகண்ணு, ராஜேந்தர் உட்பட பெருமளவானோர் கைது!", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nHitler RajaBakshe - கொடுங்கோலன் ராஜபக்ஷே வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரிப்பு : சீமான், திருமா, வைகோ, நெடுமாறன், நல்லகண்ணு, ராஜேந்தர் உட்பட பெருமளவானோர் கைது\n8th June 2010/Tamil Nadu: ராஜபக்ஷே இந்தியா வருவதை\nஎதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல\nபகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில்\nஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு\nஉள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது\nசென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர்\nபாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ,\nநல்லகண்ணு, இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.\nராஜபக்ச இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும்\nஅவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக்\nகண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள்\nஇலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்\nநடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம்\nஅறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் பொலிஸார்\nஇருப்பினும் தடையை மீறி பேரணியும், போராட்டமும்\nநடைபெறும்என வைகோ அறிவித்திருந்தார். அதன்படி\nமணியளவில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே\nவைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான்,\nவிஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர்.\nஇனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்ச ஒழிக\nஎன்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.\nபின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி\nபேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை பொலிஸார்\nதடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.\nதமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது\nஇதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி\nபேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினர்\nஓசூரில் போராட்டத்தில் ஈடுபட���ட பெரும் திரளான மதிமுக,\nதமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது\nதிருச்சியில் ராஜபக்சவின் கொடும்பாவியை சிவசேனா\nகட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13\nதொண்டர்களை பொலிஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.\nதிருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர்\nநாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள்\nகட்சி சார்பில் ராஜபக்ச கொடும்பாவி எரிக்கப்பட்டது.\nஇதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nகரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர்\nராஜபக்சவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் பொலிஸ் தடையைமீறி கருப்புக் கொடி\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது\nகோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச்\nசிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில்\nஈடுபட்ட தொல்.திருமாவளவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட\nஅவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர்.\nஇதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று\nபல்வேறு கட்சிகள் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை\nதுணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்\nஅறிவிக்கப்பட்டிருப்பதால் துணைத் தூதரகத்திற்கு பலத்த\nமாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மதிமுக சார்பில்\nகண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. பல நூறு பேர்\n43 தமிழ்ப் புலிகள் கைது\nதேனியில் ராஜபக்ச வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன்\nஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்\nஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது\nமயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை பொலிஸார் கைது\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nBhopal Disaster - போபால் விஷவாயு கசிவுக்குக் காரணம...\nHitler RajaBakshe - கொடுங்கோலன் ராஜபக்ஷே வருகையை எ...\nIndian \"Indernet\" - நம் இந்திய நாட்டு இணைய வழி சேவ...\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gwalior.wedding.net/ta/venues/424601/", "date_download": "2018-12-10T03:50:36Z", "digest": "sha1:WL3QVTBBOLMYPUNIBX2SSHNACVVI66GP", "length": 5522, "nlines": 57, "source_domain": "gwalior.wedding.net", "title": "Deo Bagh, Gwalior: picturesque marriage lawn for 1000 people", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\n1 வெளிப்புற இடம் 1000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 8\nஅரங்கத்தின் வகை மனமகிழ் மையம், கோடைக்காலப் பகுதி, பாரம்பரியக் கட்டிடம், தோட்டம்\nஇவர்களுக்கு நன்கு பொருந்தும் திருமண நிகழ்ச்சி, திருமண வரவேற்பு, மெஹந்தி பார்ட்டி, சங்கீத், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் பார்ட்டி, பார்ட்டி, ப்ரொமோஷன், கார்ப்ரேட் பார்ட்டி\nஉணவை சமைத்து கொண்டுவந்தால் பரவாயில்லை ஆம்\nஉணவின்றி ஒரு தங்குமிடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சாத்தியம் ஆம்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது ஆம்\nஅலங்கார விதிமுறைகள் வெளியரங்க அலங்காரம் அனுமதிக்கப்படுகிறது, சொந்தமாக டெகரேட்டரை அழைத்து வருவது, பரவாயில்லை\nவென்டர்களை அழைத்து வருவது பரவாயில்லை ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர், கேக், DJ, லைவ் மியூசிக்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nவழக்கமான இரட்டை அறையின் விலை ₹ 5,000 முதல்\nசிறப்பு அம்சங்கள் குளியலறை, டெரஸ்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 1000 நபர்கள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,69,184 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/sirpiyinnaragam.html", "date_download": "2018-12-10T05:31:41Z", "digest": "sha1:5TJFT6RM55KBWOZMDTO5C7JEBKOQDEXH", "length": 59735, "nlines": 262, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Sirpiyin Naragam", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nசென்னை நூலகம் புரவலர் திட்டம்\nஎமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தமிழ் நூலகம், அரசு இணையதளமோ, அல்லது அரசு உதவி பெறும் இணையதளமோ அல்ல. தனிமனித உழைப்பின் மூலம் உருவாகி கடந்த 13 ஆண்டுகளாக நன்முறையில் வளர்ந்து வருகிறது. எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எமது தளத்தின் சேவைகளை மேலும் செம்மையாக்க அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே ‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ துவங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5000/- (அல்லது அதன் மடங்குகளில்) வழங்கி புரவலராகச் சேரலாம். புரவலர்கள் வழங்கும் தொகை எமது ‘கௌதம் இணைய சேவைகள்’ வங்கிக்கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும் தமிழ் இணைய நூலக வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் இணைய நூலக புரவலர் என்பதற்கான கடிதம் தங்களுக்கு வழங்கப்படும். புரவலர்கள் பெயர், சேர்ந்த தேதி, முதிர்வு தேதி (1 ஆண்டு), தொகை ஆகியவை இதே பக்கத்தில் கீழே வெளியிடப்படும். முதல் கட்டமாக 100 பேர் மட்டுமே புரவலராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். புரவலராக 1 ஆண்டு இருப்பது கட்டாயம். இருப்பினும் அதற்கு முன்பாக விலக விரும்பினால் அவர்களுக்கு ரூ.5000 (அல்லது அவர்கள் செலுத்திய தொகை) ஒரு மாத அவகாசத்தில் திருப்பி அளிக்கப்படும். 1 ஆண்டுக்கு பின்னர் விலக விரும்பினால், அவர்களுக்கு 5000 ரூபாய்க்கு வருடத்திற்கு ரூ.500 என கணக்கிடப்பட்டு, அவர்கள் செலுத்திய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இத்திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளோரும் சேரலாம். (இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை சொடுக்கவும்.)\nவெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். வங்கி விவரம்:\nபுரவலர் பட்டியல் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 440\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண���, 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nசென்னை நூலகம் - நூல்கள்\nசூரியாஸ்தமன சமயம். காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் என்றையும்விட அதிக நெருக்கடி. கறுத்து ஒடுங்கிய மிசிர தேசவாசிகளும், வெளுத்து ஒடுங்கிய கடாரவாசிகளும், தசை வலிமையின் இலட்சியம் போன்ற கறுத்த காப்பிரிகளும், வெளுத்த யவனர்களும், தென்னாட்டுத் தமிழும், வடநாட்டுப் பிராகிருதமும் - எல்லாம் ஒன்றிற்கொன்று முரண்பட்டுக் குழம்பின. சுங்க உத்தியோகஸ்தர்கள் அன்னம் போலும், முதலைகள் போலும் மிதக்கும் நாவாய்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பண்டங்களையும், வேலைக்காரர்களையும் பொற் பிரம்பின் சமயோசிதப் பிரயோகத்தால் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்குக் கடாரத்திலிருந்து வெள்ளை யானைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கத்தான் என்றுமில்லாத கூட்டம்\nஅஸ்தமன சூரியனின் ஒளியே எப்பொழுதும் ஒரு சோக நாடகம். கோவில் சிகரங்களிலும், மாளிகைக் கலசங்களிலும் தாக்கிக் கண்களைப் பறிப்பது மட்டுமல்லாது, கடற்கரையில் கரும்பாறையில் நிற்கும் துவஜஸ்தம்பத்தின் மீது, ���ீழ்த்திசை நோக்கிப் பாயும் பாவனையில் அமைக்கப்பட்ட பொன் முலாம் பூசிய வெண்கலப் புலியின் முதுகிலும் வாலிலும் பிரதிபலிப்பது அவ்விடத்திற்கே ஒரு மயக்கத்தைக் கொடுத்தது.\nஇந்திர விழாவின் சமயத்தில் மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ஸ்நான கட்டத்தின் படிக்கட்டில், பைலார்க்கஸ் என்ற யவனன் கடலை நோக்கியபடி உட்கார்ந்திருந்தான். நீண்ட போர்வையான அவனது டோ கா காற்றில் அசைந்து படபடவென்றடித்து, சில சமயம் அவனது தாடியையும் கழுத்துடன் இறுகப் பின்னியது. பெரிய அலைகள் சமயா சமயங்களில் அவனது பின்னிய தோல்வார்ப் பாதரட்சையை நனைத்தன. அவ்வளவிற்கும் அவன் தேகத்தில் சிறிதாவது சலனம் கிடையாது. மனம் ஒன்றில் லயித்துவிட்டால் காற்றுத்தான் என்ன செய்ய முடியும், அலைதான் என்ன செய்ய முடியும்\nபைலார்க்கஸின் சிந்தனை சில சமயம் அலைகளைப் போல் குவிந்து விழுந்து சிதறின. கனவுகள் அவனை வெறியனைப் போல் விழிக்கச் செய்தன.\n\" என்ற குரல். ஒரு தமிழ்நாட்டுப் பரதேசி\n உமது சித்தம் உமக்குப் பிரியமான ஒன்றுமற்ற பாழ் வெளியில் லயித்ததோ நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா நான் நேற்றுச் சொன்னது உமக்குப் பதிந்ததா எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம் எல்லாம் மூல சக்தியின் திருவிளையாடல், அதன் உருவம் கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான் கொல்லிப் பாவையும் அதுதான்; குமரக் கடவுளும் அதுதான் எல்லாம் ஒன்றில் லயித்தால்...\n\"உமது தத்துவத்திற்குப் பதில் ஒரு கிண்ணம் திராட்சை மது எவ்வளவோ மேலானது. அதுவும் ஸைப்பிரஸ் தீவின் திராட்சை... அதோ போகிறானே, அந்தக் காப்பிரியும் ஏதோ கனவை நம்புகிறான். உமது முதல் சூத்திரத்தை ஒப்புக் கொண்டால், உமது கட்டுக் கோப்பில் தவறு கிடையாதுதான்... அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ஒவ்வொருவனுடைய மனப் பிராந்திக்கும் தகுந்தபடி தத்துவம்.. எனக்கு அது வேண்டாம்... நாளங்காடியில் திரியும் உங்கள் கருநாடிய நங்கையும், மதுக் கிண்ணமும் போதும்...\"\n இந்த ஜைனப் பிசாசுகள் கூடத் தேவலை, கபாலி வெறியர்கள் கூடத் தேவலை... உம்மை யார் இந்த அசட்டு மூட்டையைக் கட்டிக் கொண்டு யவனத்திலிருந்து வரச் சொன்னது\n\"உம்மைப் போன்றவர்கள் இருக்குமிடத்தில் நான் இருந்தால் தான் அர்த்தமுண்டு. எங்கள் ஜுபிட்டரின் அசட்டுத்தனத்திற்கும் உங்கள் கந்தனின் அசட்டுத்தனத்திற்கும் ஏற்றத் தாழ்வில்லை...\" என்று சிரித்தான் பைலார்க்கஸ்.\n உம்மிடம் பாசத்தை வைத்தான். அதுவும் அவன் விளையாட்டுதான்\" என்று தம் சம்புடத்திலிருந்த விபூதியை நெற்றியில் துலாம்பரமாக அணிந்து கொண்டார் பரதேசி.\n\"நாளங்காடிப் பக்கம் போகிறேன், வருகிறீரா\" என்றார் மீண்டும் அச்சந்நியாசி.\n அங்கே போனாலும் சாத்தனைப் பார்க்கலாம். அவனிடம் பேசுவதில் அர்த்தமுண்டு... அவனுக்குத் தெரியும் சிருஷ்டி ரகசியம்...\"\n அந்தச் சிலை செய்கிற கிழவனையா உமக்கு ஏற்ற பைத்தியக்காரன் தான்... ஏதேது உமக்கு ஏற்ற பைத்தியக்காரன் தான்... ஏதேது அவனே அதோ வருகிறானே\nபைலார்க்கஸ் எழுந்து அவனை யவன முறையில் வணங்கினான்.\nசாத்தனுக்கு எண்பது வயதிருக்கும்; தொண்டு கிழவன். ஆனால் வலிமை குன்றவில்லை; கண்களின் தீட்சண்யம் போகவில்லை. பிரமன் மனித வடிவம் பெற்றது போல் காணப்பட்டான். அவனும் கைகூப்பி வணங்கி, \"பைலார்க்கஸ், உன்னைத்தான் தேடி வந்தேன் வீட்டிற்கு வருகிறாயா எனது லட்சியம் இன்றுதான் வடிவம் பெற்றது...\" என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் கூவியழைத்தான்.\n பாண்டிய நாட்டு, உங்கள் பரதேசி... அவர் தத்துவங்களை எல்லாம் என்னுள் திணித்துப் பார்த்தார்... பைலார்க்கஸிடம் முடியுமா\" என்று கேலியாகச் சிரித்தான் யவணன்.\n\"சுவாமி வரணும், இன்று என் குடிசையில் அமுது படி கழிக்க வேண்டும்\" என்று பரதேசியைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான் சாத்தன்.\n நீ நிரீசுவரவாதியாக இருப்பதில் எனக்கு வருத்தமில்லை; மற்றவரைக் கேலி செய்யாதே...\"\n\"அதற்குத்தான் நான் பிறந்திருக்கிறேன், அப்பா\n\"சரி, வாருங்கள் போகலாம், சுவாமி வரணும்\" என்று இருவரையும் இரட்டை மாட்டு வண்டிக்கு அழைத்துச் சென்றான் சிற்பி.\nவண்டியின் கதி மெதுவாகத்தான் இருக்க முடிந்தது. எதிரே யானைகளும், பொதி கழுதை, பொதி மாடுகளும், துறைமுகத்தை நோக்கிவரும் நேரத்தில் தீப்பந்தம் பிடித்துச் செல்லும் மக்களை விலக்கிக் கொண்டு வண்டி செல்வது கடினந்தான். திடீரென்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் ரதம், யானை வந்துவிட்டால் தெருவே தூளிபடும். முரசொலி இருந்து என்ன பயன் அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரதத்தின் அடியில்தான் அந்த உப்பு வண்டி ஓட்டிச்செல்லும் பெண் சிறிது தவறினால் ரதத்தின் அடியில்தான் சாத்தன���ன் வண்டி அதில் முட்டிக் கொள்ளவிருந்தது.\n\" என்றான் பைலார்க்கஸ், வேறு எதையோ நினைத்துக் கொண்டு.\n\"பைலார்க்கஸ், உனது பேச்சு எனது பெருமையைச் சாந்தி செய்யலாம். நான் எத்தனை நாள் கஷ்டப்பட்டேன் அது உனக்குத் தெரியுமா நீ நேற்றுப் பிறந்தவன்... கூத்து... அதில் எவ்வளவு அர்த்தம்... அதில் எவ்வளவு அர்த்தம் மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம், தெரியவேண்டுவதெல்லாம்... இந்தப் பிரபஞ்சமே, பைலார்க்கஸ், நீ நினைப்பது போல் வெறும் பாழ் வெளியன்று; அர்த்தமற்ற பேய்க் குழப்பம் அன்று... இருபது வயசிருக்கும்; அப்போ ஒரு தரம் பாண்டிய நாட்டுக்குப் போயிருந்தேன்... சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப் பாவையைப் பார்க்க வேண்டும். அங்கேதான், ஒரு மறவன், நாகன், ஒரு கூத்தில் அபிநயம் பிடித்தான். அந்தக் கால் வளைவு, அதை அதிலே பிடித்தேன்... உலகத்தின் அர்த்தத்தை... ஒவ்வொன்றாக, படிப்படியாக வளர்ந்தது... அந்த மலையத்து நடிகைதான் முகத்தின் சாந்தியை, அந்த அபூர்வமான புன்சிரிப்பை, அர்த்தமற்ற அர்த்தத்தை - பைலார்க்கஸ், உனக்கென்ன நீ கேலிக்காரன் - உப நிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை நீ கேலிக்காரன் - உப நிஷத்தில் தேடியலைந்தேன்... ஹிமயத்தில் தேடியலைந்தேன்... சாந்தி அந்த இரவு... என் மனைவி அங்கயற்கண்ணி இறந்த அன்று கிட்டியது... பிறகு வெண்கலக் கலப்பிற்கு என்ன பரீட்சை என்ன ஏமாற்றம்... ஆசை தான் வழிகாட்டியது. அந்த ரூப சௌந்தரியம் பெறுவதற்கு எத்தனை ஆட்களைத் தேடி���ேன்... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்... அதன் ஒரு சாயை... நீலமலைக் கொடுங்கோலன் - பத்து வருஷங்களுக்கு முன்பு சிரச்சேதம் செய்யப்பட்டானே - அவனுடைய இடைதுவளுதலில் கண்டேன்... தெய்வம் ஒன்று உண்டு... அதன் அர்த்தத்தை என் சிலை உணர்த்த முடிந்தது எனது பூர்வ ஜன்மப் பலன்... இந்தக் கைகளால்... பின்னாலிருந்து ஓர் அர்த்தமுள்ள வஸ்து தூண்டாவிட்டால்... அதைச் சாதிக்க முடியும்\n உன் சாதனை தான் அது. சிருஷ்டி மயங்காதே\" என்று பைலார்க்கஸ் அடுக்கிக் கொண்டே போனான்.\nசாமியார் புன்சிரிப்புடன் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nவண்டியும் நாளங்காடியை அடைந்து, கீழ்ச் சதுக்கத்தின் வழியாக ஒரு சந்தில் திரும்பி, ஒரு வீட்டின் முன்பு நின்றது.\nமூவரும் இறங்கி வாசற்படியில் ஏறினர். ஒரு யவனப் பெண் வந்து காலைக் கழுவினாள். ஒரு காப்பிரி, மரியாதையாகக் குனிந்து, கலிங்க வஸ்திரத்தினால் துடைத்தான்.\n\" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு ஓர் அறைக்குள் சென்றான் சாத்தன்... அவன் வயதிற்கு அவ்வளவு துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்\n\" என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழை போல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது.\n\"இங்கு கூடவா விளக்கு இல்லை திரையை ஒதுக்கு ஸ்வாமி, பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை\" என்று திரையை ஒதுக்கினான்.\nஇருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீபவொளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனையில், ஆள் உயரத்தில் மனித விக்ரகம் விரிந்த சடையும் அதன் மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரைகளைக் காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன்றிய அபூர்வப் புன்னகையும் மனத்தில் அலைமேல் அலையாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையேயாயினர். சிலையின் ஒவ்வொரு வளைவிலும், ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடிதுடிப்பு\nசந்நியாசி, தம்மையறியாமல் பாட ஆரம்பித்தார்...\n\"சுவாமி, அப்படிச் சொல்லக் கூடாது\n இதை என்ன செய்யப் போகிறாய்\n\"அரசன் கோவிலுக்கு... இதென்ன கேள்வி\n இந்த அசட்டுத்தனத்தை விட்டுத் தள்ளு... அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்கலில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின் மேல் எறிந்தாலும் அந்தத் துண்டுகளுக்கு அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு...\" என்று வெறி பிடித்தவன் போல் பேசினான் பைலார்க்கஸ்.\n உனது வெறி பிடித்த கொள்கைகளுக்கு யவனந்தான் சரி அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத் தான் சரி உன் பேத்தல் அகஸ்தூஸா - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத் தான் சரி உன் பேத்தல்\n உமது இலட்சியத்திற்கு அரசன் கோரிக்கைதான் சரியான முடிவு. இனி ஏன் இந்த ஜைனர்கள் தலைதூக்கப் போகிறார்கள்...\n\"இந்த வெறிபிடித்த மனிதர்களை விட, அந்தக் கடலுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது...\" என்று கோபித்துக் கொண்டு பைலார்க்கஸ் வெளியேறிவிட்டான்.\nஅன்று தான் கும்பாபிஷேகம். சிலையைப் பிரதிஷ்டை செய்த தினம். சோழ தேசத்திலேயே அது ஒரு பெரும் களியாட்டம் என்று கூறவேண்டும். சாத்தனுக்கு இலட்சியம் நிறைவேறிற்று. அன்று பைலார்க்கஸ் தனது குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சாத்தனுக்கு அதிகம்.\nபுதிய கோவிலிருந்து வீடு சேரும்பொழுது அர்த்தஜாமமாகி விட்டது.\nவயதின் முதிர்ச்சி அன்றுதான் அவனைச் சிறிது தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்துவிட்டான்...\n அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்தமற்ற, ஆனால் அர்த்தபுஷ்டி மிகுந்த, ஒரு புன்சிரிப்பு மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம் மெதுவான ஹிருதய தாளத்தில் நடனம் என்ன ஜீவன்\n ஒரே கன்னக் கனிந்த இருள் ஹிருதய சூனியம் போன்ற பாழ் இருட்டு\nபிறகும் ஒளி... இப்பொழுது தங்கத்தினாலான கோவில் கண்கள் கூசும்படியான பிரகாசம்... கதவுகள் மணியோசையுடன் தாமே திறக்கின்றன... உள்ளே அந்தப் பழைய இருள்\nசாத்தன் உள்ளே செல்லுகிறான். இருட்டின் கரு போன்ற இடம். அதில் மங்கிய தீபவொளி தோன்றுகிறது என்ன... எல்லாம் மருள்... மருள்...\nஅந்தகார வாசலில் சாயைகள் போல் உருவங்கள் குனிந்தபடி வருகின்றன. குனிந்தபடி வணங்குகின்றன.\n\" என்ற எதிரொலிப்பு. அந்தக் கோடிக்கணக்கான சாயைகளின் கூட்டத்தில் ஒருவராவது சிலையை ஏறிட்டுப் பார்க்கவில்லை\nநாட்கள், வருஷங்க��், நூற்றாண்டுகள் அலைபோல் புரள்கின்றன. அந்த அனந்த கோடி வருஷங்களில் ஒரு சாயையாவது ஏறிட்டுப் பார்க்கவேண்டுமே\n\" இதுதான் பல்லவி, பாட்டு, எல்லாம்\n அவனுக்கு வெறி பிடிக்கிறது. \"உயிரற்ற மோட்சச் சிலையே உன்னை உடைக்கிறேன் அல்லது உன் மழு என்னைக் கொல்லட்டும். அர்த்தமற்ற கூத்து...\" இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா\" இடி இடித்த மாதிரி சிலை புரள்கிறது - சாத்தனது ஆலிங்கனத்தில், அவன் ரத்தத்தில் அது தோய்கிறது... ரத்தம் அவ்வளவு புனிதமா பழைய புன்னகை\nசாத்தன் திடுக்கிட்டு விழித்தான். வெள்ளி முளைத்துவிட்டது. புதிய கோவிலின் சங்கநாதத்துடன் அவனது குழம்பிய உள்ளம் முட்டுகிறது.\n\"என்ன பேய்க் கனவு, சீ\" என்று விபூதியை நெற்றியில் அணிந்து கொள்கிறான்.\n\"பைலார்க்கஸ் - பாவம் அவன் இருந்தால்...\" சாத்தனின் மனம் சாந்தி பெறவில்லை.\n('சில்பியின் நரகம்' என்ற பெயரிலேயே மணிக்கொடியில் இக்கதை வெளியாகி உள்ளது)\nமருதியின் காதல் - 8\nசத்திய சோதனை - 3 - 12\nமாறி மாறிப் பின்னும் - 7\nஜகம் புகழும் ஜகத்குரு - 2\nகூட்டுக் குஞ்சுகள் - 13\nஅலைவாய்க் கரையில் - 4\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொ���ிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2018 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_95.html", "date_download": "2018-12-10T04:35:55Z", "digest": "sha1:34AVMKKJWIEJMC3RHDQXFAVYEZHYVKLQ", "length": 23295, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "தேசியத் தலைவராகிறாரா மம்தா?", "raw_content": "\n எல்லா காலத்திலும் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல | ஸ்மிதா குப்தா | எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்குச் சரியான போட்டியாளராக முன்னிறுத்திக்கொள்வதில், எவரையும்விட முன்னே நிற்கிறார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 2019 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் பொது வேட்பாளராக, இப்போதே தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறாரா மம்தா என்ற கேள்வியை மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய அவருடைய செயல்பாடுகள் தீர்க்கமாக ஏற்படுத்துகின்றன. பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில், மம்தாவிடம் மட்டுமே வாக்காளர்களைச் சந்தித்துத் தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டும் வல்லமை அதிகம் இருக்கிறது. மக்களுடன் எளிதாகக் கலந்துவிடும் பண்பு, எஃகு போன்ற வளையாத குணம் இருப்பதால், அவருக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். எதிரிக்கும் நேசக் கரம் அரசியல்ரீதியாகத் தொடுக்கப்பட்ட எல்லாத் தாக்குதல்களையும் தவிடுபொடியாக்கி, வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. ஒருவகையில், குஜராத்தில் மோடி மீண்டும் மீண்டும் வென்றதோடு ஒப்பிடக்கூடிய செல்வாக்கு இன்றைக்கு மம்தாவுக்கு வங்கத்தில் இருக்கிறது. மோடியை எதிர்ப்பதில் தனக்குள்ள தீவிரத்தை மம்தா குறைத்துக்கொள்ளவில்லை, சமரசமும் செய்துகொள்ளவில்லை. சமீப நாட்களில் அவர் தன்னுடைய அரசியல் சாதுரியத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்திவருகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று மாநிலத்தில் தன்னுடைய பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே அவர் நேசக் கரம் நீட்டியது ஓர் உதாரணம். நீண்ட காலம் அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் இன்றைக்கும் நல்ல தொடர்பில் இருக்கிறார் மம்தா. தேசியவாத காங்கிரஸ் க���்சியின் தலைவர் சரத் பவாரின் ஆசியும் அவருக்கு இருக்கிறது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அவருடன் தோழமை பாராட்டுகிறார். குஜராத்தில் படேல்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்திவரும் ஹர்திக் படேல், மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் உரசிக்கொண்டே இருக்கும் சிவசேனைத் தலைவர்கள் எனப் பலருடனும் மம்தாவுக்குப் பகைமை இல்லை. அசத்தல் ஆலோசனை எதிர்க்கட்சிகளைப் பிரித்தாளும் அரசின் முயற்சிகளைக் கவனமாகக் கண்காணிக்கும் மம்தா, \"மத்திய அமைச்சர்களை எதிர்க்கட்சியினர் தனித்தனியாகச் சந்திக்கக் கூடாது, கூட்டாகத்தான் சந்திக்க வேண்டும்\" என்று கொடுத்திருக்கும் ஆலோசனை கவனிக்க வேண்டிய ஒன்று. நவம்பர் 23 அன்று தன்னைச் சந்திக்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராகரித்தார் மம்தா. நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னால், குடியரசுத் தலைவரைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லலாம் வாருங்கள் என்று மம்தா விடுத்த அழைப்பை பெரிய எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. ஆனால், ஏனைய கட்சிகளுடன் ராஜபாட்டையில் அவர் நடந்துவந்தது தேசிய அளவில் அவருடைய செல்வாக்கை உயர்த்தவே செய்தது.1980-களின் பிற்பகுதியில் போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் குவிமை யமாக வி.பி. சிங் இருந்ததைப் போல இப்போது செயல்பட விரும்புகிறார் மம்தா. வாய்ப்பு தந்த மோடி நவம்பர் 23-ல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, அதிமுக என்று எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் காந்தி சிலை எதிரில் கூடி நின்று எதிர்ப்பைத் தெரிவித்தன. என்றாலும், பணமதிப்பு நீக்கத்தில் பிற கட்சிகளைவிடத் தீவிரமாக இருக்கிறார் மம்தா. அந்த நடவடிக்கையையே திரும்பப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், அது வணிகர்களையும் கிராமப்புற மக்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து, எதிர்க்கட்சிகளின் போக்கும் மாறுபடும் என்பதை அவர் முன்கூட்டியே யூகித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மம்தாவுக்கான முக்கிய இடம் பணமதிப்பு நீக்கம் ஏன் என்று பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக ஆற்றும் உரை ஓரளவுக்கு நடுத்தர வகுப்பு, ஏழைகளிடையே இன்றைய சூழலில் எடுபடுகிறது. இது கறுப்புப் பணக்காரர்களைத் தண்டிப்பதற்காகத்தான் என்று அவர் கூறுவதை நம்புகின்றனர். கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துவந்தாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு தொடர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அவதி நீடித்தால் மக்களுடைய பொறுமை கரைந்துவிடும். நீண்ட காலத்தில் அது ஏற்படுத்தப்போகும் மோசமான விளைவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும். ஒருகாலத்தில் செங்கோட்டையாக இருந்த வங்கத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்த சாமர்த்தியம், சிங்கூரில் அமையவிருந்த தொழிற்சாலையையும் வேலைவாய்ப்பையும் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, மக்க ளுக்கு அவர்களுடைய நிலங்களையும் வாழ்வுரிமையையும் மீட்டுத் தந்த திறமை ஆகியவற்றின் பின்னணியில் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல என்று சொல்லலாம். 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது, பிரதமர் பதவிக்கான பொது வேட்பாளராக ஒருவேளை அவர் உருவா காமல்கூடப் போகலாம். ஆனால், எதிர்க் கட்சிகளின் உத்திகளை வகுக்கும் முக்கிய இடம் தனக்கு இருப்பதை இப்போதைய அவருடைய நடவடிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக���க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இ���ங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/06/9-26.html", "date_download": "2018-12-10T04:57:44Z", "digest": "sha1:CYFWVQOJUL6FW2I7TVOYMK4CPA3DICCA", "length": 8994, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதியில் 9 வருடங்கள் மறுக்கப்பட்ட 26 இலட்சத்தைபெற்று பெற்றுக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதியில் 9 வருடங்கள் மறுக்கப்பட்ட 26 இலட்சத்தைபெற்று பெற்றுக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியாவில் 8 வருடங்கள் பணி செய்த இலங்கை பெண்ணுக்கு 26 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது.\nகுறித்த பெண் கடந்த 2009ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி சென்றுள்ள நிலையில், அவர் பணி செய்த வீட்டின் உரிமையாளர் சம்பளம் வழங்கவில்லை.\nஇது தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சவுதி தூதரகம் ஊடாக ஆராய்ந்த போது இந்த முறைப்பாடு உறுதியாகியுள்ளது.\nஅதற்கமைய அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் 64000 சவுதி ரியால் சம்பள பணமாக அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇனி கத்தார��ல் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மே���ும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/category/4.html", "date_download": "2018-12-10T04:05:29Z", "digest": "sha1:Y7LRL4KXY5MULUCT3ZNKUQ7TJ3OSKUWE", "length": 5743, "nlines": 57, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM - வீடியோ", "raw_content": "\nஇந்தப்பாடலை சினிமா ரசிகர்கள் யாராலும் மறக்க முடியுமா\nதமிழ் இளைஞர்களின் செய்தி கனவுக்கன்னி என்ன சொல்கிறார் என்று பாருங்களேன்\nஇதையெல்லாம் சிம்பு பார்த்தால் என்ன செய்வாரோ\nரெயில் ஓடி கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் தவறி விழுந்த 1 வயது குழந்தை; (வீடியோ)..\nவீடியோ: அம்பானி மகள் திருமணத்துக்கு ரூ.3 லட்சத்தில் அழைப்பிதழ்..\nலண்டன் விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் - வீடியோ..\nபஸ் ஓட்டுனர் மீது பயணி ஒருவர் அடிக்க .. அடுத்த செக்கன் நடந்த விடையம் இது\nநித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவேசமான ஆண் சாமியார்- வீடியோ..\nமரண பயத்தை பார்த்தது உண்டா \nஅடுத்த செக்கன் சாவு... இளகிய மனம் உள்ளவர்கள் வீடியோவைப் பார்க்க வேண்டாம்\nதாலாட்டு பாடி யானையை தூங்க வைக்கும் பாகன்- வீடியோ..\nஇந்தச் சிறுவர்கள் தான் ரியல் ஹீரோக்கள்- இவர் செய்த காரியம் 7 மில்லியன் பேரை பார்க்கவைத்துள்ளது.\nதமிழகத்தை புரட்டி போட்ட சர்கார் ரீசர்; தளபதி செம மாஸ்\nநவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க போலீஸ்காரர்..\nஇப்படி வேகமான மனிதர்களை உங்கள் வாழ் நாளில் பாத்திருக்க மாட்டீர்கள்\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/04/16015936/Sasikala-Pushpa-MPs-husband-complainedDelhi-Police.vpf", "date_download": "2018-12-10T04:56:00Z", "digest": "sha1:OHDZEW6DBOV5RQD4UEV77RPFHP6JYSFY", "length": 13869, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sasikala Pushpa MP's husband complained Delhi Police to visit Madurai to arrest Satyabriya || சசிகலா புஷ்பா எம்.பி. கணவர் புகாரின்பேரில் சத்யபிரியாவை கைது செய்வதற்காக டெல்லி போலீசார் மதுரை வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nசசிகலா புஷ்பா எம்.பி. கணவர் புகாரின்பேரில் சத்யபிரியாவை கைது செய்வதற்காக டெல்லி போலீசார் மதுரை வருகை + \"||\" + Sasikala Pushpa MP's husband complained Delhi Police to visit Madurai to arrest Satyabriya\nசசிகலா புஷ்பா எம்.பி. கணவர் புகாரின்பேரில் சத்யபிரியாவை கைது செய்வதற்காக டெல்லி போலீசார் மதுரை வருகை\nசசிகலா புஷ்பா எம்.பி.யின் கணவர் ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் சத்ய பிரியாவையும், அவரது சகோதரர் மணிகண்டனையும் கைது செய்வதற்காக டெல்லி போலீசார் மதுரைக்கு வந்துள்ளனர்.\nமதுரை கீரைத்துறை புதுமாகாளிப்பட்டியை சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 24). இவர் கடந்த மாதம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ராமசாமி என்பவர் நீதிபதி என்று தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பெண் குழந்தை பிறந்த பிறகு தன்னை விட்டுச்சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், தனது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சசிகலா புஷ்பா, ராமசாமி ஆகியோரின் திருமணத்துக்கு மதுரை மாவட்ட கோர்ட்டு தடை விதித்தது. ஆனாலும் சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் நடந்து முடிந்தது.\nஇந்த நிலையில் சத்யபிரியா மீதும், அவரது சகோதரர் மணிகண்டன் மீதும் ராமசாமி டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் தனது முதல் மனைவியின் மகளை, சத்யபிரியாவும், அவரது சகோதரர் மணிகண���டனும் கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் சத்யபிரியா மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் மீது டெல்லி வடக்கு அவென்யூ போலீசார், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 26-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதையடுத்து சத்யபிரியா, மணிகண்டனை கைது செய்வதற்காக, டெல்லி வடக்கு அவென்யூ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்பால் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மதுரைக்கு வந்துள்ளனர். அவர்கள் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி பெற்று விட்டு நேற்று மாலை சத்யபிரியாவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு சத்யபிரியாவின் வீடு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து அவரது வீட்டின் முன்பு டெல்லி வடக்கு அவென்யூ போலீஸ் நிலையத்தில் ஏப்ரல் 24-ந்தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை அடங்கிய நோட்டீசை ஒட்டினர்.\nடெல்லி போலீஸ் வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கீரைத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார், கீரைத்துறை போலீஸ் நிலையத்திற்கு சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டனர். சத்யபிரியா, சகோதரர் மணிகண்டனை கைது செய்யும் வரை டெல்லி போலீசார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கற்பழித்து கொன்ற சித்தப்பா கைது\n2. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n3. சிரமம் தரும் சிறுநீரக கல்\n4. ஒரே எண்ணில் இருவருக்கு பான்கார்டு; 2 பேரின் பெயர் –பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஒன்றாக இருக்கும் அதிசயம்\n5. 2 மகள்களை கொன்று விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு திட்டமிட்ட தந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39836-topic", "date_download": "2018-12-10T03:47:44Z", "digest": "sha1:BBVMWZ7DUCQ53XOLLQ2ESFYNNOIEVQXD", "length": 14535, "nlines": 138, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கண்ணீரிலும் மென்னீர் உண்டு ..", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்��ு விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nகண்ணீரிலும் மென்னீர் உண்டு ..\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகண்ணீரிலும் மென்னீர் உண்டு ..\nRe: கண்ணீரிலும் மென்னீர் உண்டு ..\nRe: கண்ணீரிலும் மென்னீர் உண்டு ..\nRe: கண்ணீரிலும் மென்னீர் உண்டு ..\nஇனியவனின் சிந்தனையில் உதித்த வரிகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கண்ணீரிலும் மென்னீர் உண்டு ..\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ��� நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2018-12-10T05:27:56Z", "digest": "sha1:HHCOLVHKGLKUG5UFRLHWWJ5SNU4LTBQ5", "length": 7161, "nlines": 114, "source_domain": "chidambaramonline.com", "title": "கஜா புயல் - கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்! - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nசிதம்பரம் ஆன்லைன் இணையதளத்தில் விளம்பரம் செய்ய, அழையுங்கள் : 9500 57 2007.\nHome உள்ளூர் செய்திகள் கஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\nகஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\nகஜா புயல் இன்று இரவில் கரையை கடக்க உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213\nஅண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) ரவிச்சந்திரன் – 9443702189\nபண்ருட்டி – கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) மோகனசுந்தரம் – 9940779045\nகுறிஞ்சிப்பாடி – மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் – 9445000209\nகாட்டுமன்னார்கோவில் – மாவட்ட பஞ்சாயத்து செயலர் சிவஞானபாரதி – 7402606221\nகுமராட்சி – மாவட்ட பி.சி., சிறுபான்மையினர் நல அலுவலர் பானுகோபன் – 9445477830\nகீரப்பாளையம் – முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் ஜெயக்குமார் – 9952712551\nமேல்புவனகிரி – உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் – 7402606223\nபரங்கிப்பேட்டை – தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி – 9445029458\nவிருத்தாசலம் – பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் தாராஈஸ்வரி – 9942354568\nகம்மாபுரம் – சமூக பாதுகாப்பு திட்ட தனி கலெக்டர் பரிமளம் – 9486529140;\nநல்லூர் – தனிக்கை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் – 7402606295\nமங்களூர் – கலால் உதவி ஆணையர் நடராஜன் – 9442101966\nகடலுார்-1 மற்றும் 2 – மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா – 9444094257\nபண்ருட்டி – வருவாய், தனி துணை கலெக்டர் மங்களநாதன் – 9894442752\nநெல்லிக்குப்பம் – இ.ஐ.டி., பாரி துணை கலெக்டர் ஈஸ்வரி – 9442402366\nசிதம்பரம் – மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராசு – 9486647087\nவிருத்தாசலம் – துணை கலெக்டர் அம்பிகா சர்க்கரை ஆலை வைத்தியநாதன் – 9500337344\n630 மில்லி கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மெக்கா, மதீனா\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\n630 மில்லி கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மெக்கா, மதீனா\nபுதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 187 அரசு பஸ்கள் கே.கே. நகர் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது\nகஜா புயல் – கடலூர் மாவட்ட அவசரகால தொடர்பு எண்கள்\n630 மில்லி கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்ட மெக்கா, மதீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-12-10T03:55:42Z", "digest": "sha1:6LEJ6JLLEARC6LNVXOVG5R3PSFCBWKNP", "length": 5266, "nlines": 92, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | நாகிநீடு Archives | Cinesnacks.net", "raw_content": "\nபலூன் – விமர்சனம் »\nசினிமாவில் டைரக்டராக துடிக்கும் ஜெய்யிடம் பேய்க்கதை ஒன்றை உருவாக்கி வரச்சொல்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். இதற்காக மனைவி அஞ்சலி, தனது அண்ணன் மகன் பப்பு நண்பர்கள் யோகிபாபு மற்றும் ஒருவரை அழைத்துக்கொண்டு\nவேலைக்காரன் – விமர்சனம் »\nவடசென்னை பகுதியில் தனது குப்பத்து இளைஞர்களை எல்லாம், தனது சுயநலத்துக்காக கூலிப்படையாக மாற்றி பலிகடாவாக்குகிறார் ரவுடி பிரகாஷ்ராஜ் ஆனால் அதேபகுதியில் வசிக்கும் படித்த இளைஞன் சிவகார்த்திகேயன், மக்களை குறிப்பாக இளைஞர்களை\nநெருப்புடா – விமர்சனம் »\nதீயணைப்பு துறையில் சேரவேண்டும் என்கிற லட்சிய வெறிகொண்ட விக்ரம் பிரபு உள்ளிட்ட நண்பர்கள் ஐந்து பேர்.. அரசுவேலை கூடிவரும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தாதா ஒருவனின் வலதுகையான ரவுடி ஒருவனின்\nமாவீரன் கிட்டு – விமர்சனம் »\nதமிழன் என்று பெருமைப்படக்கூடிய வகையில் ஒரு படம் எடுங்கள் என சொன்னதை முன்னிட்டு அதற்காவே சுசீந்திரன் இயக்கியுள்ள படம் தான் இந்த மாவீரன் கிட்டு. எண்பதுகளில் நிலவிய தீவிரமான சாதிக்கொடுமையையும்\nஓய் – விமர்சனம் »\nகிராமப்புறங்களில் முன்பின் அறிமுகமில்லாதவரை அழைப்பதற்கு ஓய்’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.. அதை டைட்டிலாக வைத்து ஒரு படத்தையே எடுத்தும் உள்ளார்கள் இப்போது.\nகிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து வேலை பார்ப்பவர்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பான தயாரிப்பாளர் சங்கம்\n“எங்களை மிரட்டவா ஒட்டு போட்டோம்..\nசர்காரை பின்னுக்கு தள்ளிய 2.O’..\nரெட் கார்டை நீக்குங்கள் ; கதறும் விஜய் ஆண்டனி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/07/", "date_download": "2018-12-10T04:08:19Z", "digest": "sha1:TODGFVOBALHLOIN5GVD2JWVKSSVBJFSI", "length": 9056, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "July 2017 – Nakkeran", "raw_content": "\nஅரச சாட்­சி­யாக மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம்\nஅரச சாட்­சி­யா�� மாற்­றி­னால் சிஐ­டிக்கு ரூ. 2 கோடி வழங்க சுவிஸ்குமார் பேரம் On Jul 1, 2017 Share “அரச சாட்­சி­யா­கத் தன்னை மாற்­றி­னால் குற்­றப் புல­னாய்வு அதி­கா­ரிக்கு 2 கோடி ரூபா பணம் […]\nமுல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம்\nமுல்லை. மாவட்ட மீள்குடியேற்றத்தில் இன, மத வேறுபாடு காட்டும் அரச நிர்வாகம் On Jul 25, 2017 1 போர் ஓய்ந்­தும்­கூட அது விட்­டுச் சென்­றுள்ள பிரச்­சி­னை­கள் இன்­ன­மும் அப்­ப­டி­யே­தான் இருக்­கின்­றன. ஆனால் எப்­போ­தும் இந்த […]\nஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி\nஹேமசந்திரவின் குடும்பத்துக்கு புதிய வீடு ; நீதிபதியின் நண்பர்கள் உதவி\nஇந்து மதம் எங்கே போகிறது \nஇந்து மதம் எங்கே போகிறது பகுதி 52 – 2 பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும் அதாவது… பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். எனவே, […]\nஇந்து மதம் எங்கே போகிறது \nஇந்து மதம் எங்கே போகிறது பகுதி – 55 சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார் பகுதி – 55 சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார் முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை. சிவனின் மன்மத புயல் கிளம்ப‌‍ ‍பார்வதி விலகிக் கொள்ள… சிவனின் […]\nகருப்பு யூலையை விட இன்று தமிழ் – சிங்கள இனத்துக்கு இடையிலான பகை பல மடங்கு அதிகரித்துள்ளது\nகருப்பு யூலையை விட இன்று தமிழ் – சிங்கள இனத்துக்கு இடையிலான பகை பல மடங்கு அதிகரித்துள்ளது நக்கீரன் கருப்பு யூலை அரங்கேற்றப்பட்டு 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் எமது மக்களின் அல்லல்கள், […]\nவிஸ்வரூபம் பிரச்சனையில் ஜெயலலிதா காலில் விழ வலியுறுத்தினர்…\nவிஸ்வரூபம் பிரச்சனையில் ஜெயலலிதா காலில் விழ வலியுறுத்தினர்… கமல்ஹாசன் திடுக் தகவல் Posted By: Lakshmi Priya Updated: Sunday, July 30, 2017, சென்னை: விஸ்வரூப்ம் படத்துக்கு தடை கோரி தமிழக அரசு […]\nகிளிநொச்சி மாவட்டத்தின் உயிர்நாடி இரணைமடுக் குளம்\nதமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\neditor on தமிழ் தேசியத்திற்கான துரோகத்தின் பக்கம் வடக்கிலிருந்து எழுதப்படுகின்றது\neditor on திலீபனின் நினைவு நாளில் களியாட்டங்களைத் தவிர்ப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி\nகங்கை நதியை காப்பாற்ற 40 நா��ாக உண்ணாவிரதம் இருக்கும் சாது ஆத்மபோதானந்த் December 10, 2018\nஜப்பான் அரசியாகும் மாசகோ பாதுகாப்பு அற்று உணர்வதேன்\nஆதித்யநாத் வெற்றிக்குப் பாடுபட்ட மகன் என்கவுண்டரில் கொலை - தந்தை வேதனை December 10, 2018\nஃபீனிக்ஸ் பெண்: உடலைக் கருக்கிய தீயிலிருந்து உயிர்த்தெழுந்த இன்ஸ்டாகிராம் நாயகி December 10, 2018\nஅயோத்தியில் ராமர் கோவில்: சட்டம் கொண்டுவர வலியுறுத்தி திரண்ட இந்து அமைப்பினர் December 10, 2018\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை December 9, 2018\nபிரான்ஸில் தொடரும் போராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க பிரதமர் உறுதி December 9, 2018\nபருவநிலை மாற்றம்: கடமையை மறுக்கும் நாடுகள் - நடப்பது என்ன\nஉடுமலை கௌசல்யா மறுமணம் - சங்கரின் குடும்பம் வாழ்த்து December 9, 2018\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள் December 9, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/FloridaFerre", "date_download": "2018-12-10T04:27:14Z", "digest": "sha1:PIKBAK46A37DVMKC37DYAWLJJAVFO3TZ", "length": 2789, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User FloridaFerre - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_930.html", "date_download": "2018-12-10T05:16:10Z", "digest": "sha1:D7ZUEMUCSLCPNDNQQ7NIOVBRYLVB7MOE", "length": 7558, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாசா அறிவித்தல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nவரிப்பத்தான்சேனை – 03 மஜிதுபுரத்தைச் சேர்ந்த முகம்மது காசிம் முகம்மது சுபியான் (சத்தார்) (வயது 73) அவர்கள் இன்று (2017.08.12) இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஊன்.\nஅன்னார் நாகூர்ப்பிச்சை பாத்தும்மாவின் அன்புக் கணவரும் ஆப்தீன், தாஜூதீன், சனூன் முதலாளி (பச்சு), ஜமால்தீன், இம்றான், ஐனுல் ஆரிபா, சித்தி சுபைதா, பௌசியா, நிஹாறா, நூர்ஜஹான் ஆகியோர்களின் அன்புத் தகப்பனாருமாவார்.\nஒரு வாரகாலமாக சுகவீனமுற்ற அவர் அம்பாரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே வபாத்தானார். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் வரிப்பத்தான்சேனை மஜிதுபுர பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய ��ேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_78.html", "date_download": "2018-12-10T04:38:44Z", "digest": "sha1:5LGDGUWETUBSHB5AEWPSUN6X33R4PFIT", "length": 26075, "nlines": 38, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கேளுங்கள்... வெல்லுங்கள்!", "raw_content": "\n ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது நம் பழமொழி. திருவள்ளுவர் கேள்வி ஞானம் குறித்து இப்படிக் கூறுகிறார்... ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’. சான்றோர்கள் சொன்னதை காது மூலமாகக் கேட்டுச் சேகரித்த ஞானம் ஒருவரது மிகப் பெரிய சொத்து. அது மற்ற செல்வங்களை எல்லாம் விட மேலானது. அரிஸ்டாட்டில் சொன்னதை கவனமாகக் கேட்டு மாவீரன் அலெக்சாண்டர் சம்பாதித்தது செவிச்செல்வம். அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உலகையே வென்றுவிட்டார் அவர். ‘கேள்’ என்ற வார்த்தைக்கு கவனமாகக் கேள், சொன்னதைக் கேள், கேள்வி கேள் என்று மூன்றுவிதமான பொருள் காணலாம். இருப்பினும் நாம் இங்கு, ‘கவனமாகக் கேள்’ என்ற பொருளில் மட்டும் விவாதிக்கப் போகிறோம். கவனித்துக் கேட்கும் பண்பு இல்லாதது நமக்கு இருக்கும் முக்கியக் குறைபாடு. எப்போதும் ஓயாமல் பேசிப் பழகிய நாம், அந்த அளவுக்கு கவனமாக செவிசாய்த்துப் பழகவில்லை. இதை சாதாரண குறையாக எண்ணிவிடக் கூடாது. எளிதில் அகற்றிவிடக்கூடிய குறையும் அல்ல இது. பல கல்லூரி விழாக்களுக்குச் சென்றுவந்த அனுபவம் எனக்கு உண்டு. விழா அரங்கில் மாணவர்களை கொண்டுவந்து அமரவைக்கவே படாதபாடு படுகிறார்கள் சில முதல்வர்கள். பிறகு அவர்கள் அமைதி காக்க ஆசிரியர்களை அவர் களுடனே அமரவைக்கிறார்கள். கல்லூரி முதல்வர் பேசும்போது மாணவர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை. நான் பேசும்போதும் சில மாணவர்கள் சக மாணவர்களிடம் உரக்கப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்த வேளைகளில் நான் பேச்சை நிறுத்திவிட்டு அந்த மாணவனிடம், ‘நீங்கள் தெரியப்படுத்த ஏதாவது செய்தி இருந்தால் அதை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்பேன். குறிப்பிட்ட மாணவரி���் எதிர்வினை என்னவாக இருக்கும் தெரியுமா ‘நான் பேசவே இல்லையே’ என்பதுதான் அது. ‘நான் உங்களது விருந்தினர், உங்களது முதல்வர் அழைத்ததால் வந்திருக்கிறேன். எனது வாழ்க்கையில் இரண்டு மணி நேரத்தை உங்களுக்குத் தர வந்துள்ளேன். உங்களுக்கு எனது பேச்சுப் பிடிக்கவில்லை என்றால் இப்போதே போய் விடுகிறேன்’ என்று சொல்லிவிடுவேன். அதற்குப் பின் அந்த மாணவர்கள் அமைதியாகி என்னுடன் நல்ல உரையாடலுக்குத் தயாராகிவிடுவார்கள். ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதுவது இல்லை. இரு தரப்பு வாதங்களையும் கவனமாகக் கேட்டு, சாட்சிகள் மூலம் உண்மை என்ன என்று அறிந்த பின்னரே தீர்ப்பு எழுதப்படும். இதுதான் சட்டத்தின் நீதி, இதுவே அறிவியலின் அடிப்படை விதி. நீங்களும் இது தரப்பு உண்மைகளையும் கவனமாகக் கேட்டால் மட்டுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். அமெரிக்கர்கள் நிலவில் கால் பதிக்கவில்லை, அது ஒரு பெரும் மோசடி என்று ஒரு சில சந்தேகப்பிராணிகள் குரல் எழுப்பினர். அது காட்டுத்தீ போலப் பரவியது. ஆனால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) அந்தக் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்தது. அந்த விளக்கங் களைக் கவனமாகக் கேட்டவர்கள், அமெரிக்க விண்வெளி வீரர்கள் 1969 ஜூலை 20-ம் தேதி நிலவில் கால் பதித்தது உண்மைதான் என்று நம்பினர். கவனமாகக் கேட்டால்தான் தெளிவு பிறக்கும், சந்தேகம் பறக்கும். மனதைச் சிதறவிடாமல் இருப்பது எளி தல்ல, அதற்கு மனத்திடம் தேவைப் படுகிறது. அப்படியே மனம் வேறெங்கும் சென்று விட்டாலும் அதை மீண்டும் குறிப்பிட்ட விஷயம் நோக்கிக் குவிப்பதற்கு மனப் பயிற்சி அவசியமாகிறது. தினமும் காலை எழுந்ததும் 10 நிமிடங்கள் எதையும் சிந்திக்காமல் மனதை வெற்றிடமாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த முயற் சியின் ஆரம்பத்தில், சிந்தனை எங்கெங் கேயோ சிறகடிக்கும், ஏதேதோ எண்ணங் கள் அலை பாயும். படிப்படியாக, எதையும் எண்ணாத ஒரு நிலைக்கு வாருங்கள். பல நாள் பயிற்சிக்குப் பின் மனம் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒரு பொருள் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்பட்டால் அது குறித்து நிறையக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு, வணிகம் போன்ற அடிப்படைப் பாடங்கள் மீது ஈடுபாடு காட்டிப் பாருங்கள். இதை அனைத்தும் உங்களை ஈர்க்கவேண்டிய வை, அற்புத விஷயங்கள் கொண்டவை. பூமி தோன்றிய வரலாறு, மனிதனின் பரிணாமக் கதை, நிலவில் மனிதன் காலடி பதித்த நிகழ்வு, கணினி கண்டுபிடிக் கப்பட்ட விதம் இவை எல்லாமே உங்கள் கருத்தையும் மனதையும் கவரும். ஆழ்ந்து கவனிக்கும் பழக்கம் கல்விக் கூடங்களில் மட்டுமல்ல, பிற்காலத்தில் பணி செய்யும் இடத்திலும் வெற்றியை தேடித் தரும். அங்கு, கவனித்துக் கேட்பது ஒரு முக்கிய திறனாகவே கருதப்படுகிறது. கவனமாகக் கேட்கும் பழக்கம் ஏற்பட்டால் பொறுமை, நம்பிக்கை, சிந்தனை, அறிவு மனப்பான்மை, நேர்மை போன்ற நற்குணங்கள் வளரும். நல்ல ஆளுமைக்கு அடித்தளமாகும். ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அதைக் கவனிக் காமல் குறுக்கிட்டுப் பேசுவதும், அவரது பேச்சை நாமே முடித்துவைப்பதும் அவரை அவமதிப்பது ஆகும். ஒருவர் பேசும்போது அவரது பேச்சை கவனமாகக் கேட்பதே நாம் அவருக்கு அளிக்கும் மரியாதை. மனஅழுத்தம், வருத்தத்தில் உள்ளோரின் பேச்சுக்கு காது கொடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் உதவிதான். நாம் பேசும்போது ஒருவர் எவ்வாறு செவிமடுக்கிறார், அவரது உடல்மொழி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்நபர் நம் பேச்சை மதிக்கிறாரா, இல்லையா எனத் தெரிந்துகொண்டுவிடலாம். இன்று இணைய வசதி வந்துவிட்டது. ஐன்ஸ்டீன், ரிச்சர்ட் பீமென், பெர்னாட்ஷா, ரூசோ, சர்ச்சில், நேரு, கலாம் போன்ற பெருமக்களின் பேச்சைக் கேட்க விரும்பினால் அந்த நிமிடமே கேட்டுவிடலாம். அதற்குப் பதிலாக, அர்த்தமற்ற சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கேட்பதற்கும், கவனமாகக் கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. கவனமாகக் கேட்க தனி முயற்சி எடுக்க வேண்டும். கவனமாகக் கேட்கும் பழக்கம் இல்லாதவருக்கும் காது கேளாதவருக்கும் வேற்றுமை இல்லை. ஒரு கேள்வி எழுப்பப்படும்போது அந்த வினாவில் இருக்கும் வார்த்தைகளைப் புரிந்துகொண்டவர்- கேட்டவர், அந்தக் கேள்வி ஏன் கேட்கப்பட்டது என்று சிந்திப் பவர்- கவனமாகக் கேட்டவர், கேள்வியையே புரிந்துகொள்ளாதவர்- ‘சும்மா’ பார்த்துக் கொண்டிருந்தவர். வெற்றி பெற்ற மனிதர்கள் பலரும் உன்னிப்பாகக் கேட்கும் பழக்கம் கொண்டவர் களே. வெற்றிபெறத் தவறியவர்கள் பலரும் ஏதாவது பதிலை உடனே சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கேட்ட வர்கள் என்ற ஸ்டீபன் கோவே என்ற சுயமுன்னேற்ற ஆசிரியர் கூறுகிறார். குடும்பப் பிரச்சினை, கடுங்கோபம், சோகம், உடல்வலி, கடன் தொல்லை இருப் பவர்களால் கவனமாகக் கேட்க முடியாது. எனவே இதுபோன்ற மனஉளைச்சல்கள் ஏற் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அமைதியான இடத்தில்தான் உன்னிப்பாகக் கவனிக்க முடியும். இன்று அமைதியான சூழ்நிலை அரிதாகிவிட்டது. அமைதியாக இருக்கும் பழக்கமே இன் றைய தலைமுறையிடம் இல்லை. எப்போதும் விழாக்கள், நிகழ்ச்சிகள் என்று எங்கும் இரைச்சலாக இருக்கிறது. சத்தம் தீமையை ஏற்படுத்தக்கூடியது என்ற உணர்வே நமக்கு இல்லை. ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்க நம் சமூகம் பழக வேண்டும். கவனமாகக் கேட்கும்போது எச்சரிக்கை இருக்கும். தாய் வரும் சத்தத்தை குழந்தை எப்படி கவனமாகக் கேட்கும் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள், புல்வெளியில் எழும் சத்தம் சிங்கம் ஏற்படுத்தியதா, முயல் உண்டாக் கியதா என்று அறியும் அதிதிறன் பெற்றி ருந்தார்கள், அதனால்தான் பரிணாமத்தில் வென்றார்கள். கவனமாகக் கேட்பது, மனித இனம் அவசியம் கற்க வேண்டிய வாழும் கலை\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந��த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/cj/puniyameen/2009/0504-world-fire-fighters-day-today.html", "date_download": "2018-12-10T03:52:55Z", "digest": "sha1:MRRIWRJCPIRSDXIQRT5QKZUCIMBSF4NF", "length": 14315, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் | World fire fighters day today, அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஅனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஅனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்\nஇன்று மே மாதம் 04ம் தேதி.\nஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது.\nதீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.\nஇயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லத�� கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே.\nஇந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் அங்கீகாரத்த தன்மையை வழங்கி இவர்களை நன்றி கூருமுகமாக இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகக் காணப்படுகின்றது. அதாவது, சமூகத்தையும், சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும் இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும், சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.\nவழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகவே மே 4ஆம் திகதி அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nworld தீ இலங்கை day fighters தீயணைப்பு தினம் படையினர் புன்னியாமீன் citizen journalist சிட்டிசன் ஜர்னலிஸ்ட் punniyameen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/04/16165541/Rajinikanth-is-not-Tamils-Ambassador-of-Karnataka.vpf", "date_download": "2018-12-10T04:55:57Z", "digest": "sha1:RW3UYPWCZEV3YBT27SXXYULICMCUBPR4", "length": 13985, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth is not Tamils, Ambassador of Karnataka Bharathiraja's criticism || ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என பாரதிராஜா கடும் விமர்சனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என பாரதிராஜா கடும் விமர்சனம் + \"||\" + Rajinikanth is not Tamils, Ambassador of Karnataka Bharathiraja's criticism\nரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என பாரதிராஜா கடும் விமர்சனம்\nதமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள் என ரஜினிகாந்தை பாரதிராஜா கடும் விமர்சனம் செய்து உள்ளார்.#Rajinikanth #Bharathiraja\nநடிகர் ரஜினிகாந்த் மீது இயக்குநர் பாரதிராஜாகடுமையாக விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டு உள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்து இருந்தார். ரஜினிகாந்தின் சமூக வலைதள பதிவுக்கு, இயக்குநர் பாரதிராஜா பதில். அளித்து உள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகாவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா\nதமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது.\nஇலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்\nதமிழர்களுள் ரஜினிகாந்த் சிண்டு முடிய வேண்டாம்.\nநியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் போராடினீர்களா மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா\nபடம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினி போன்றோரை சந்தித்ததே இல்லை.\nகாவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம்.\nதமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.\nஉங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது என ரஜினிகாந்த் குறித்து இயக்குநர் பாரதிராஜா விமர்சனம் செய்து உள்ளார்.\n1. ஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி ‘2.0’ படத்தை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்\nஐகோர்ட்டு தடை உத்தரவை மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ‘2.0’ படத்தை வெளியிட்டது.\n2. நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nகன்னட நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n3. ரஜினிகாந்த் நலமாக உள்ளார், அவரது உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள் தவறானவை- ரஜினிகாந்த் தரப்பு\nரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவரது உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள் தவறானவை என ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n4. நேர்மையான மனிதர்களுக்கு அரசியல் களம் உதவாது இயக்குனர் பாரதிராஜா பேட்டி\nநேர்மையான மனிதர்களுக்கு அரசியல் களம் உதவாது என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார்.\n5. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n2. காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்\n3. அ.தி.மு.க.வில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு\n4. சாரா அலிகானின் அம்மாவும்.. சித்தியும்..\n5. சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொ��ுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/28/sterlite-closure-a-drama-press-release/", "date_download": "2018-12-10T05:31:42Z", "digest": "sha1:QQFVUXS766IAMEFSAD44TFEQRCMAG5EP", "length": 30494, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை - ஒரு மோசடி நாடகம் !", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிற��வனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு செய்தி தமிழ்நாடு ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் \nஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் \nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடிவிட்டதாக எடப்பாடி அரசு அறிவித்துள்ளது, இதற்கு முன்னர் ஜெயா செய்தது போல ஒரு கண்துடைப்பு நாடகமே. ஜல்லிக்கட்டைப் போல ஒரு சிறப்பு சட்டம் இயற்றுவதுதான் உண்மையான தீர்வு\n“ஸ்டெர்லைட் அரசாணை – மீண்டும் மக்களை ஏமாற்றாதே\n“ஜல்லிக்கட்டு போல சிறப்புச் சட்டமே தீர்வு\nஸ்டெர்லைட்டை மூடுவதாக ஒரு திடீர் அரசாணையைப் பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கும் நாடகத்தையும் தமிழக அரசு அரங்கேற்றியிருக்கிறது.\nநாளை ஆளுநர் தூத்துக்குடி செல்லவிருக்கிறார். நாளை மறுநாள் சட்டமன்றம் கூடவிருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறு கூராய்வு செய்வது தொடர்பாக எம���ு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்த “சீல் வைக்கும் நாடகம்” அரங்கேற்றப்பட்டிருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை என்பது மக்களை ஏமாற்றும் மோசடி.\n“சூழலை மாசுபடுத்தியதற்காக மூடவேண்டும்” என்று 2010-ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, 2013 இல் உச்சநீதிமன்றம் சென்று ஸ்டெர்லைட் முறியடித்து விட்டது. 2013-ல் நச்சுப்புகை வெளியானதையொட்டி, (இப்போது சீல் வைப்பதைப் போலவே) அன்றைக்கும் ஜெ அரசு சீல் வைத்தது. ஆனால் பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவு பெற்று ஆலையை மீண்டும் திறந்து விட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம். அந்த வழக்கு 5 ஆண்டுகளாக இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.\nஎனவே இந்த சீல்வைப்பு என்பது ஒரு கபட நாடகம். உண்மையிலேயே நிரந்தரமாக இந்த ஆலையை மூடவேண்டுமானால், “தாமிர உருக்காலைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை” என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்த சட்டமன்றக் கூட்டத்திலேயே, ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றியதைப் போல இதற்கும் தனிச் சட்டம் இயற்றவேண்டும். இவ்வாறு செய்வதுதான் இதற்கு சட்ட ரீதியான தீர்வு என்று சூழலியல் ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் கூறுகின்றனர். இவ்வாறுதான் மகாராட்டிரத்திலிருந்து ஸ்டெர்லைட் விரட்டப்பட்டது.\nதற்போது எடப்பாடி அரசு இந்த அறிவிப்பை செய்வதற்கு காரணம், பத்து லட்சம், இருபது லட்சம் நிவாரணத்துக்கு தூத்துக்குடி மக்கள் யாரும் மயங்கவில்லை. துப்பாக்கி குண்டு காயம் பட்டு மருத்துவமனையில் கிடக்கும் மக்கள், “என்றைக்கு ஆலையை மூடுவீர்கள்” என்ற ஒரே கேள்வியை மட்டுமே எழுப்புகின்றனர். “ஸ்டெர்லைட்டை மூடினால்தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம்” என்கின்றனர். எனவே, மக்களை ஏமாற்றி இப்போதைக்கு இப்பிரச்சினையை முடிப்பதற்காகவே இந்த மோசடி அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.\nஇரண்டாவதாக, துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள். துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்குப் பதிலாக, இன்னொரு மோசடியை இந்த அரசு செய்திருக்கிறது.\n“து���்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்” என்ற கேள்வியை 22-ம் தேதி முதல் உலகமே கேட்டு வருகிறது. அதற்கு இத்தனை நாட்கள் பதில் சொல்லாத இந்த அரசு, திடீரென்று “துணை வட்டாட்சியர்தான் உத்தரவிட்டார்” என்று ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து வெளியிட்டிருக்கிறது.\nதொழில்முறை கிரிமினல்கள் ஒரு கொலையைச் செய்து விட்டு, வேறொரு எடுபிடியின் கையில் அரிவாளைக் கொடுத்து சரணடைய சொல்வதைப் போல, முதல்வர் – தலைமைச் செயலர் – டி.ஜி.பி – மாவட்ட ஆட்சியர் – காவல் கண்காணிப்பாளர் மட்டத்தில் சதித் திட்டம் தீட்டி, துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றி விட்டு, அந்தக் குற்றத்தை ஒரு வட்டாட்சியரின் தலையில் போட்டு ஏமாற்றுகின்றனர். இதைவிட அப்பட்டமான மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.\nஒரு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் கூலிப்படையாகவே எடப்பாடி அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருக்கின்றன. கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காயம்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது இதுவரை முடிவாகவில்லை.\nஒரு சுயேச்சையான புலன் விசாரணையின் மூலம் இவர்களுடைய சதித்திட்டம் விசாரிக்கப்பட வேண்டும். இவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதனை இல்லாமல் செய்வதற்குத்தான் அருணா ஜெகதீசன் என்ற கைப்பாவை நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, இப்படி ஒரு மோசடி முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்திருக்கிறது எடப்பாடி அரசு.\nஇந்த இரண்டு நடவடிக்கைகளுமே, மக்களின் ரத்தக்காயத்தில் உப்பைத் தேய்க்கும் நடவடிக்கைகள். இந்த ஏமாற்றுக்கு பலியாகாமல், நமது கோரிக்கைகளில் உறுதியாக நிற்போம். போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் விரைவிலேயே கூடி முடிவு செய்வார்கள். “அதுவரை இந்த அரசின் எந்தவிதமான அறிவிப்புகளுக்கும் மயங்க வேண்டாம்” என்று போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகர்கள் என்ற முறையில் தூத்துக்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். அவசரம் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.\nசட்ட ஆலோசகர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \n ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று \nஇவ்வளவு ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும் உங்களது இந்த போராட்டக் குணம் தான்,தேர்தல் சகதியில் மூழ்கிக்கிடக்கும் தமிழக அரசியலின் இறுதி நம்பிக்கை\nஇது நமது தமிழ் மண் இங்கு அனுமதி ப்பதும் மறுப்பதும் நமது முடிவு.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nமேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது \nமுன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன்...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2018-12-10T05:28:07Z", "digest": "sha1:VWHQTBI45ETUUM7AKW4MOPLI3CZLL33W", "length": 5371, "nlines": 52, "source_domain": "cineshutter.com", "title": "தளபதி 63 படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா | Cineshutter", "raw_content": "\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருந்தொகை ஒதுக்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து\nதனித்தொகுதி எம்,எல்,ஏக்கள் எம்,பி க்கள் பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லையே ஏன்\nமன்சூரலிகான் இயக்கி நடித்த “கடமான் பாறை ” படத்திற்கு “A” சான்றிதழ்\nதளபதி 63 படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா\nதனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் “தளபதி 63” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர்.\nதற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா “தளபதி 63” படத்தில் ஜோடி சேரவுள்ளார்.\nபல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் வரவு, “தளபதி 63” படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.\nதயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)\nகதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி\nகிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி\nபடத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி\nசண்டைப்பயிற்சி – அனல் அரசு\nநிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்\n← திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா\nகுச்சுபுடி கலைஞர் ஷைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_27.html", "date_download": "2018-12-10T05:04:25Z", "digest": "sha1:EHYPOHUILY6W2EWCSQTM3R2D5RDQ3VHD", "length": 32878, "nlines": 355, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியக் கல்வித்துறை பற்றி", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 20 [அரங்கப்பெருமாள் கோவிந்தசாமி]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபாலா சுப்ராவின் வலைப்பதிவு மூலம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படிக்கக் கிடைத்தது (உள்���ே நுழையப் பதிவு செய்ய வேண்டும்).\nஇந்தியாவிலும் கல்வித்துறை பெரும் தொல்லையில் உள்ளது. என் நண்பன் சத்யநாராயணுடன் பலமுறை கல்விமுறை பற்றி விவாதித்திருக்கிறேன். எனக்குள் பல குழப்பமான கருத்துகள் உள்ளன. எழுத எழுதத்தான் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் கருத்தினை சுருக்கமாக முன்வைக்கிறேன்.\nஇப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்:\n1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.\n2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம் பட்சமோ. பல கலைகளையும் கற்பது, முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு பெறுவது என்பது இம்மியளவும் இல்லை.\n3. நகரல்லா மற்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசினர் பள்ளிகளும் ஒன்று சேர, தரமற்றதாகவே உள்ளன.\n4. தப்பித் தவறி மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருபவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமில்லை. மிஞ்சிப் போனால் அஞ்சல்வழிக் கல்வி கற்கலாம். அவ்வாறு இளங்கலைப் படிப்பிற்கு அஞ்சல் வழிக் கல்வியில் சேருபவர்களால் சரியாகப் மனதை செலுத்திப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.\n5. எல்லாப் படிப்பும் முடித்தாலும் வேலை என்று வரும்பொழுது கல்விக் கூடங்கள் சரியான முறையில் பயிற்சி கொடுக்காததனால் மாணவர்களால் 'வேலைக்கு லாயக்கற்றவர்களாக' இருக்கின்றனர். இதனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். என் அலுவலகத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\nஇத்தனையையும் மீறி இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் துடிப்புடன் நாட்டை முன்னோக்கி செலுத்தி வருகிறார்கள். அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து, பல்வேறு பொருளாதார அளவுகோல்களிலும் 'இந்தியா ஜொலித்துக் கொண்டுதான்' இருக்கிறது. ஆனால் நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினால் இன்னமும் எவ்வளவு ஜொலிப்பு கூடலாம்\nஎன்னுடைய சில (முற்றுப்பெறாத) விடைகள்:\n1. மேல்நிலை வரை கட்டாய இலவசக் கல்வி\nமத்திய, மாநில அர���ுகள் இதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றிலிருந்து பனிரெண்டாவது வரையான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், உடை, உணவு ஆகியவை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். வீடுகளில் தங்கிப் படிக்க வசதியில்லாத அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடமும் அளிக்க வேண்டும்.\nபணம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, போஷாக்கான உணவும், புத்தாடைகளும், கல்வியையும் வழங்கலாம். இல்லாவிட்டால் அரசினர் கல்விக்கூடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வைக்கலாம். அவர்கள் இஷ்டம். ஆனால் மொழி, மத, சாதி, பொருளாதார வித்தியாசம் பார்க்காது, யார் வேண்டுமானாலும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி, உடை, உணவு, புத்தகம் ஆகியவற்றையும், வேண்டுபவர்களுக்குத் தங்குமிடமும் கொடுக்கப்பட வேண்டும்.\n2. தனியார் மூலம் அரசின் கல்வி நிலையங்கள் நடத்துதல்\nஅரசினால் மேற்சொன்ன அளவிற்கு ஆசிரியர்களை நியமித்து வேலை செய்ய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருப்பது போல, தனியார் நிறுவனங்களைக் கொண்டு அரசின் பள்ளிகளை நடத்த வைக்கலாம். அதாவது அரசு பள்ளிக்கூடக் கட்டிடங்களைக் கட்டித் தந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் நடத்துவதற்கு நீண்ட கால அளவிலான குத்தகைக்குத் தனியார் நிறுவனங்களிடம் விடலாம். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கான தேர்வு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்படும். எந்த நிறுவனம் சிக்கனமாக, அதே நேரத்தில் செழுமையாக, குறைந்த பட்சக் கல்வியறிவைப் புகட்டும் என்பதை மனதில் வைத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஇந்தப் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு படிப்புக்கு என்ன செலவாகிறதோ, அதே பணத்துக்கான 'கல்வி வரவு' (education credit) இப்பள்ளிகளில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதிச் செலவினை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வர். இதன்மூலம் யாரும் தங்கள் வரிப்பணம் பிறர் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கிறது என்று அலுத்துக்கொள்வதைத் தடுக்கும்.\nஇந்தத் திட்டத்தை பஞ்சாயத்துகள், நகரமன்றம் ஆகியவற்றின் மூலமாக நடத்த வேண்டும்.\n3. மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேலான க���்வி அனைத்தையும் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியமாக நடத்த வேண்டும். ஒருசில மாநில அரசுகள் விரும்பினால் கல்லூரிகளைக் கட்டலாம். கல்லூரிப் படிப்பிற்கு மிகக் குறைந்த வட்டியில் வேலை கிடைக்கும் போது திருப்பிக் கட்டுமாறு கடன் வழங்கப்பட வேண்டும்.\nஅதாவது மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி. அதற்கு மேல் கட்டணக் கல்வி. அந்தக் கட்டணத்தையும், மற்ற செலவுகளையும் கட்ட முடியாதவர்களுக்கு மிக எளிதாக கடன் வழங்கப்பட வேண்டும்.\nஇந்த முறை அமெரிக்காவில் திறம்பட இயங்கி வருகிறது. கடன் வாங்கிய மாணவர், வேலைக்கு சேர்ந்த பிறகு கடனைத் திருப்பிக் கட்ட ஆரம்பித்தால் போதும்\n4. மாறுபட்ட கல்வியினை வளர்த்தல்\nமேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்ட வேண்டியது அவசியமில்லை என்று தோன்றுகிறது. அப்படி படித்துக் கிழிக்க உண்மையில் ஒன்றுமே இல்லை ஆதலால் ஒரே பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மூன்று அடுக்குகளாக ஷிஃப்ட் முறையில் பாடம் நடத்தலாம். காலை 7-10, 11-14, 15-18 என்று மூன்று வகுப்புகள் நடத்தலாம். இரவு நேரத்தில், அதாவது 19.00 மணி முதல் 22.00 வரை வயது முதிர்ந்தோர், படிப்பறிவில்லாத பிறர் ஆகியோருக்கு தொழில்முறைப் பாடம் நடத்த இதே கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். இதனால் கட்டிடம், நூலகம், கணினி மையம், சோதனைச் சாலைகள், விளையாட்டுப் பயிற்சிக்கூடம் மற்றும் களங்கள் முதலியனவற்றைத் திறம்பட உபயோகிக்கலாம்.\nஅதைத் தவிர்த்து, சிறு குழுக்களாக அரசின் கல்வித் திட்டத்தின் கீழல்லாது, தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கீழ் சொந்தமாகக் கல்வி கற்க விரும்புபவருக்கும் அரசின் கல்விக்கூடங்களில் உள்ள நூலகம், கணினிகள், சோதனைச் சாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். குருகுலக் கல்வி போல ஒரு ஆசிரியர், அவரிடம் 20 மாணவர்கள் ஆரம்பத்திலிருந்து 12ஆவது வகுப்பு வரை படிக்கலாம். 10ஆவது, 12ஆவது பாடங்களின் தேர்வுகளை அவர்கள் தேசியத் திறந்த வெளிக் கல்விமுறையின் கீழ் எழுதலாம். இவ்வாறு தேர்வெழுதித் தேர்ந்தவர்கள் கல்லூரிகளில் சேரத் தடையெதுவும் இல்லை.\n'கல்வி வரவு' முறை மூலம் ஒவ்வொரு மாணவருக்காகவும், போதனை செய்யும் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பணமும், மாணவர் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்து விடும்.\n5. இளங்கலைக் கல்லூரிப் படிப்பினை அஞ்சல் வழிக் கல்வி மூலம் அதிகரித்தல்\nஒவ்வொரு ஊரிலும் 'டுடோரியல்' கல்லூரிகள் போலத் தனியார் கல்லூரிகள் அமைக்கலாம். இந்தக் கல்லூரி ஒருவரது வீட்டு மாடியிலேயே நடத்தப்படலாம். மாணவர்கள் அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேர வேண்டும். அதற்கு மேல், இந்த 'மாடிவீட்டுக் கல்லூரியில்' பதிவு செய்து கொண்டு, அங்குள்ள ஆசிரியரிடம் அஞ்சல் வழிக் கல்விக்கான பயிற்சி பெறலாம். கல்வி பயிலும் நேரம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.\n6. தனியார் கல்லூரிகள் அமைக்க இடர்பாடுகளைக் குறைத்தல்\nதற்பொழுது கல்விக்கூடங்கள் அமைக்க அறக்கட்டளைகளால்தான் முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் லாபம் செய்ய நினைக்கும் நியாயமான தொழில்முனைவோரால் கல்லூரிகளை அமைக்க முடியாது. திருட்டுத்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவரால்தான் அறக்கட்டளை என்ற பெயரால் கல்லூரிகள் அமைத்து, 'நன்கொடை' என்ற பெயரால் வசூல் செய்ய முடிகிறது. இந்தக் குறைபாட்டினை நீக்க, லாப நோக்கு நிறுவனங்களும் கல்லூரிகளை அமைக்கலாம், அதில் லாபம் ஏற்பட்டால் அதைப் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.\nஇதன்மூலம் மிக அதிக அளவில் மூலதனம் கல்லூரிகள் அமைப்பதில் வரும். இந்தக் கல்லூரிகளும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இயங்கும். ஒவ்வொரு படிப்பிற்கும் அதிகபட்சம் எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று நிர்ணயிப்பது கல்வித்துறையின் வேலையாகும். இப்பொழுது மின்சாரம் கிட்டத்தட்ட இந்த முறையில்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் தனியார், விநியோகிப்பதும் தனியார். அரசு, மின்சாரத்தின் அதிகபட்ச விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. தொலைதொடர்புத் துறையிலும் இவ்வாறே. கல்வித்துறையிலும் இதைச் செய்ய முடியும்.\nஇப்பொழுது சிறுபான்மையினருக்கு மட்டுமே (கிறித்துவ, இஸ்லாமியர்) அறக்கட்டளை மூலம் கல்விக்கூடங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்களை நீக்குவது உடனடி அவசியமாகிறது.\nஇதனாலெல்லாம் இந்தியாவில் கல்விக்குறைபாடுகள் ஒரேயடியாக நீங்கி விடும் என்று சொல்ல முட���யாது. ஆனால் ஓரளுவுக்குப் பிரச்சினை குறையும் என்று தோன்றுகிறது. உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/mar/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-2873219.html", "date_download": "2018-12-10T04:36:26Z", "digest": "sha1:357PDUAIR7AWX6E5TVENUBF7EXYXSYNW", "length": 5736, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "என் தணியாத ஆசை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nBy - டி.எஸ். பாலு | Published on : 04th March 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎனக்கு சின்ன வயதிலிருந்து ரயில்வே டிக்கெட் பரிசோதகராக ஆகி, ஓடும் ரயிலில் பெட்டிக்குப் பெட்டி தாவி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைப் பிடித்து, அதை ஒரு பெரிய வீர சாகசமாகப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்று தணியாத ஆசை. ஆனால், பரிசோதகராக ஆசைப்பட்டவனைப் பாட்டு எழுதுபவனாக வடிவமைத்தது முன்வினை.\n- இப்படிக் கூறியவர் கவிஞர் வாலி.\n( \"எனக்குள் எம்.ஜி.ஆர்' நூலிலிருந்து)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-10T05:05:29Z", "digest": "sha1:YSQULYGDJ7S6QOBQTCNCSH6PIJHT42TA", "length": 6280, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி ஆணைக்குழு\nஅடுத்த வாரம் புதிய ஜனாதிபதி ஆணைக்குழு\nஅடுத்த வாரமளவில் புதிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nமிஹின்லங்கா மற்றும் ஸ்ரீ லங்கன் ஆகிய விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஆராய்வதற்கே புதிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.\nPrevious articleசுயாட்­சி­யு­டன் கூடியதுமான ஒரு நிரந்­த­ரத் தீர்வு இந்த ஆண்டு காணப்­ப­ட­ வேண்­டும்\nNext articleஐக்கிய தேசியக் கட்சியை தேர்தலில் தோல்வியடைச் செய்யவதாக ஹக்கீம் உறுதி\nஒளி / ஒலி செய்திகள்\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவ���ரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/08/mirattal-2012.html", "date_download": "2018-12-10T04:59:02Z", "digest": "sha1:BSFYPAWGNGERDTDPAOXZLVGJ3Y4OM5AE", "length": 35156, "nlines": 522, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Mirattal-2012- மிரட்டல் திரைவிமர்சனம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரமாண்ட படங்களை மட்டுமே இயக்கும் இயக்குனர் ஷங்கரோட உதவி இயக்குனர் மாதேஷ் இயக்கி இருக்கும் படம் தான் மிரட்டல்..\n.. நடிகர் விஜய்யை வைத்து மதுரை படத்தையும்.. விஜயகாந்தை வைத்து அரசாங்கம் படத்தை இயக்கியது.. சாட்சாத் இதே இயக்குனர் மாதேஷ்தான்...\nசாக்லேட் படத்தை தயாரிச்சதுக்கு அப்புறம் ஒரு பெரிய இடைவெளி விட்டு இந்த மிரட்டல் படத்தை மாதேஷ் இயக்கி இருந்தாலும், சேப்ட்டியா தப்பிக்கறதுக்காக தெலுங்குபடமான தீ படத்தை ரீமேக் செஞ்சி இருக்கார்..\nமோதி விளையாடு தோல்விக்கு பிறகு வினய் நடித்து வெளிவந்து இருக்கும் படம் இந்த மிரட்டல். முதலில் தில்லு முல்லு என்று பெயர் வைத்து இருந்தார்கள்.. அனுமதி கிடைக்காத காரணத்தால் மிரட்டல் என்று பெயர் மாற்றத்தை இந்த திரைப்படம் சந்தித்தது..\nரீமேக் படங்கள் பொதுவா ஓடற குதிரையில் சேப்ட்டியா பணம் கட்டறது போல.. இந்த மிரட்டல் ரீமேக் குதிரை.... ஓடுமா அல்லது நொண்டுமான்னு இப்ப பார்த்துடலாம்...\nவினய் சின்ன சின்ன சீட்டிங் வேலைகளை தன் நண்பர்களுடன் செய்து வருகின்றார்.. அவரின் அப்பா பாண்டியராஜன் ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் பிரபுவிடம் வேலைக்கு சேர்த்து விடுகின்றார்.. தாதா பிரபுவுக்கும், பக்கத்து ஏரியாவின் பெரிய தாதா பிரதிப்புக்கும் ஜென்��� பகை.. தாதா பிரதிப்பீன் மகனை பிரபு கொலை செய்து விட, பிரபுவின் தங்கையை கொல்ல பிரதிப் வெறியோடு அலைகின்றார்.. இதற்கு நடுவில் தாதா பிரபுவிடம் வேலைக்கு வந்த வினய் பிரபுவின் தங்கையான ஷர்மிளாவை காதலிக்கின்றார் தாதாவின் தங்கையை காதலித்தால்.. முடிவு என்ன என்பதை வெண்திரையில் பாருங்கள்..\nதில்லு முல்லு கேரக்டருக்கு வினய் பாந்தமாக பொருந்தி இருக்கின்றார்..ஆனால் ரொம்ப டல்லாக தெரிகின்றார்... சில காட்சிகளில் மட்டும் அதாவது பாடல் காட்சிகளில் மட்டும் பிரைட்டாக இருக்கின்றார்.. அங்க மட்டும் வெள்ளைக்காரன் லுக் இருக்கு.. பல்லில் பான்பராக் கரையா அல்லது சிகரேட்டின் நிக்கோட்டின் கரையா என்று தெரியவில்லை.. ரொம்பவே கொடுமையாக இருக்கின்றது...\nநாயகியாக ஷர்மிளா நடித்து இருக்கின்றார்.. தெலுங்கில் ஜெனிலியா செய்த ரோலை இவர் ஏற்று நடித்து இருக்கின்றார்..நிறைய காட்சிகளில் நடிப்பில் அமெச்சூர் தனம் தென்படுகின்றது.. நாட்டுக்கட்டைக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு பாரின் சாங்கில் ரசிக கண்மணிகளுக்கு விளக்குகின்றார்..\nபடத்தின் முதுகெலும்பு என்று பார்த்தால் அது சந்தானம்தான்... தெலுங்கு படத்தில் பிரமானந்தம் செய்த கேரக்ட்டரை தமிழில் செய்து இருக்கின்றார்... சந்தானம் சாரி என்ற கணக்கு குமாஸ்த்தா கேரக்டரில் பின்னி இருக்கின்றார்...சந்தானம் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் செம கிளாப்ஸ்.. அது எப்படி ஒருத்தனை கெடுக்கரதுன்னா மட்டும் கைல கேரியர் கட்டிகிட்டு கிளம்பி வர்ரிங்க.. என்று டைமிங்காக பேசி, படம் நெடுக்க சந்தானம் நகைச்சுவை தோரணம் கட்டி இருக்கின்றார்...அடையாள அணிவகுப்பு நடக்கும் போது பக்கத்தில் அந்த குண்டு பையன் வந்ததும் சந்தானம் அடிக்கும் கூத்து செமை..\nதெலுங்கில் சுனில் செய்த கேரக்டரை தமிழில், கஞ்சா கருப்பு செய்து இருக்கின்றார்... நிறைய இடங்களில் சந்தானம், கஞ்சா கருப்பு காமினேஷன் காட்சிகள். வயிற்றை பதம் பார்க்க வைத்து இருக்கின்றன... முக்கியமாக பர்த்டே பார்ட்டியில் கஞ்சா கருப்பை சந்தானம் ஆட விட்டு கலாய்ப்பது கலகல.\nசங்கர் தாதா கேரக்டருக்கு பிரபு கனக்கச்சிதமாக பொருந்துகின்றார்...பைனல் என்ற வார்த்தைதான் அந்த கேரக்டரிடம் சிக்கி படாதபாடு படுகின்றது..பைனல் என்ற வார்த்தை உபயோகபடுத்தும் இடங்களில் எல்ல்��ாம் நாடகதன்மை எட்டிப்பார்க்கின்றது..\nவெகு நாட்களுக்கு பிறகு மன்சூர் அலிகான் படம் முழுக்க வருகின்றார்.. எந்த டயலாக்கும் பேசமுடியாத பெராலிஸ் அட்டாக் நோயாளியாக நடித்து இருக்கின்றார்.. வெகு நாட்களுக்கு பிறகு பாண்டியராஜன் வினயின் அப்பா கேரக்டரில் நடித்து இருக்கின்றார்.. பிரபுவை வைத்து பாண்டியராஜன் இயக்கிய முதல் படம் கன்னிராசி என் ஆல்டைம் கிளாசிக் பேவரைட்..\nபாடல்கள் எதுவும் மனதில் நிற்க்கவில்லை என்பது பெரிய குறை... படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் ஏற்க்கனவே பார்த்த அரத பழசான திருப்பங்கள்தான் என்றாலும் லாஜிக் பார்க்கவில்லை என்றால் படம் விறு விறுப்பாக செல்வதை ஒத்துக்கொள்ள வேண்டும்..\nஇந்த படம் மொக்கை என்று சொல்ல முடியாது.. காமெடி எண்டர்டெனிட்மென்ட் என்று சொல்லலாம்.. டைம்பாசுக்கு போய் லாஜிக் பார்க்காமல் சிரித்து விட்டு வரலாம். மிரட்டல் படம் 100% கமர்சியல் மசாலா....\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா, திரைவிமர்சனம்\n பிரபு தாதாவா இருந்தா... அவர் நல்ல தாதாவாத் தானே இருப்பார் அதானே முறை\nநான் ஈ படத்தைப் பார்க்க சத்யம் போயிருந்த போது இந்தப் படத்திற்கு விளம்பரம் போட்டார்கள். அப்போதே படம் எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. உங்கள் விமர்சனம் அதையேதான் சுட்டிக் காட்டுகிறது.\nவினய் கதாநாயகன் வேடத்திற்குப் பொருந்தவில்லை என்பதுதான் என் கருத்தும். தமிழில் இனிமேல் அவர் தேறுவது கடினம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMugamoodi/2012/உலகசினிமா/ இந்தியா/ முகமூடி/ மனதை க...\nயாழினி அப்பா..7 (DAY CARE)\nAttakathi/2012 /உலக சினிமா/ இந்தியா/அட்டகத்தி/ கிர...\nTotal Recall /2012 / டோட்டல் ரீகால் / நினைவிழந்தவன...\nMadhubana Kadai/2012/மதுபானகடை/உலக சினிமா/ இந்தியா...\nமைதிலிக்கான உதவிகள் இந்த வருடத்திற்கு போதும்..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (262) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_76.html", "date_download": "2018-12-10T04:41:00Z", "digest": "sha1:T4SOYGNMEHKGL33R27CBI7EMRRR444UR", "length": 21744, "nlines": 39, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "காலத்தை வென்ற கவிஞர்", "raw_content": "\nகாலத்தை வென்ற கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பேராசிரியர், முனைவர் பி.யோகீசுவரன் தமிழ்க் கவிஞர்கள் கூட்டத்தில் முதன்மையானவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. தேசிக விநாயகம் (தேவி) நாகர்கோவிலில் இருந்து நான்கு மைல் தொலைவிலுள்ள தேரூரில் சிவதாணுபிள்ளை ஆதிலெட்சுமி ஆகியோருக்கு 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி பிறந்தார். பள்ளிக்கூடத்தில் மலையாளமே கற்பிக்கப்படும் சூழ்நிலையில், சாந்தலிங்கத் தம்பிரான் என்ற துறவியிடம் தாய்மொழியாம் தமிழைப் பயின்றார். அதன் விளைபயனாய் அழகம்மை ஆசிரியர் விருத்தம் என்ற தலைப்பில் கவி புனைந்தார். சைவ அடியார் பாடல்கள் போல் பொருள் நிறைந்ததாய் அப்பாடல் பாராட்டப்பெற்றது. இளமைப் பருவத்தில் கோவில் ஒன்றில் கொடை காணச் சென்றார் அந்த இளம் புலவர் தேவி. அங்கே ஆட்டினைப் பலி கொடுக்கும் காட்சியைக் கண்ட தேவிக்கு நெஞ்சம் உருகியது. அந்த உருக்கத்தில் அவர் பாடிய கவிதை மொழிகள், கொல்லாமையை போதித்தன. இருபத்தி நான்கு வயதில் புத்தேரி ஊரில் உமையம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாகர்கோவில் நகரின் கண்கோட்டாற்றில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கிலப் புலமையும் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் அவரைக் கல்லூரி ஆசிரியராகப் பணி உயர்வுக்குக் கொண்டு சேர்த்தன. குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்கள் தமிழில் பல உண்டு. ஆயினும் பிள்ளைகளே பொருள் புரிந்து பாடும் பாடல்களே தேவியிடம் பிறந்தது. உலகெங்கும் தமிழ்ப்பாட்டைப் படிக்கும் பாடகர்களுக்குச் சொல் அமுதாய் இனிக்கும் எளிமையும் இனிமையும் நிறைந்த மலரும் மாலையும் என்ற கவிதைத் தொகுப்பை கவியின் மணிமொழிகளாக கவிமணி வழங்கினார். அதனால் தமிழறிஞர்கள் குழு அவருக்கு கவிமணி என்ற பட்டத்தை வழங்கியது. அத்தொகுதியில் “அப்பம் திருடின எலி”, “பசுவும் கன்றும்”, “பொம்மைக் கலியாணம்” போன்றவை இளம் பிள்ளைகளுக்கு மகிழ்வைத் தருவதோடு உலக நடைமுறைை-யும் ஊட்டவல்லன. நல்லன நோக்கி அக்குழந்தைகள் நடை செலுத்த வழி சமைத்துக் கொடுப்பன அக்கவிதை கொத்துக்கள். இயற்கையின் இனிமை முகத்தை அடையாளம் காட்டும் ஆர்வலர் கவிமணி மலையில் தோன்றும் ஆறு மலைகளையும் கற்கூட்டங்களையும் கடந்து காட்டையும் செடிகொடிகளையும் தாண்டித் தாவித்தாவி சமவெளிக்கு வந்து கடல் தெய்வத்தை நோக்கிச் செல்லுதலை, ‘கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெருங் காடும் செடியும் கடந்து வந்தேன் எல்லை விரிந்த சமவெளி- எங்கும்நான் இறங்கி தவழ்ந்து தவழந்து வந்தேன்” எனக் கடல் சூழ் பூமித்தாயின் பொலிவைப் படம் வரைந்தாற்போல் கவிமணி எழுதித்தந்துள்ளார். சமுதாயத்தில் சாதிப் பிரிவு ஒரு கேடாக மேலோங்கி நிற்றலைக் கண்டுணர்ந்து நொந்தவர் கவிமணி. மனிதர் யாவரும் சரி நிகர் என்பதே அக்கவிஞரின் உள்ளக்குரல். நாமெல்லாம் பாரதத்தாய் என்று மேடைய���ல் பேசி விட்டு வாழ்வில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மாந்தர்களை நோக்கி “கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டுச் -சாதி கீழென்றும் மேலொன்றும் நாட்டி விட்டுப் பாரதத்தாய் பெற்ற மக்களென்று நிதம் பல்லவி பாடிப் பயனெதுவோ என கேள்வி கேட்டார் கவிமணி. கவிமணி எழுதிய ‘மருமக்கள் வழி மான்மியம் சமுதாய விழிப்புணர்வு கவிதை நூல். வள்ளுவரின் வாழ்வியல் அறக் கருத்துக்கள் அவர் படைப்புகளில் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. கவிமணியன் சமத்துவ நோக்கு வள்ளுவம் என்ற ஊற்றில் பெருக்கெடுத்து வந்தது. புத்தரின் உயிர்கள் பால் உள்ள தேசமும் போதனைகளும் கவிமணியிடம் “ஆசிய சோதி”யாகப் பிறந்தது. சமுதாயத்தை மேல்நிலைக்கு கொண்டு சேர்க்கும் ஆர்வலரான கவிமணி, கள் உண்ணாமை, அகிம்சை ஆகிய அறநெறிகளைக் கவிதை வழி உணர்த்தியுள்ளார். மொழிவழி மாநில அமைப்பை முந்தைய நாட்களில் முன்மொழிந்தவர் பண்டித நேரு. அதிகாரத்திற்கு வந்த பிறகு அதற்கு எதிர் முகங்காட்டினார். அதனைக் குறித்துக் கவிமணி, பண்டித நேரு மருமகளாய் நின்று உரிமைக்கு போராடினார். இன்று மாமியாராய் நின்று அதிகாரஞ் செலுத்துகின்றார் என்று கருத்துரை நல்கினார். மனித நேயத்தோடு தமிழ்ச் சமுதாயம் உயர்வதற்கு வழிவகுத்த அப்பெரும் புலவர் கவிமணிக்கு, நாட்டுக்கோட்டை நகரத்தார் அண்ணாமலைச் செட்டியார் தலைமையில் செட்டிநாட்டில் பெரும் வரவேற்போடு பாராட்டு விழாவையும் நடத்தினர். பொன்னையும் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தனர். ஆனால் அப்பரிசுகளைத் தனக்கென்று கொள்ளாமல் திருவனந்தபுரத்தில் தமிழ் வளரத் தந்து நின்றார் கவிமணி. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெரும் பேராசிரியர் பதவிக்கு அவரை அழைத்தது. அதற்கு நான் ஏற்புடையவன் அல்லன் என தன்னடக்கத்தோடு மறுத்து விட்டார். நாகர்கோவிலுக்கு வந்த ராஜாஜி கவிமணியைக் காண விரும்பினார். அவருடன் வந்தவர்கள் கவிமணியை அழைத்து வரப்புறப்பட்டனர். ஆனால் ராஜாஜி, அப்புலவர் பெருந்தகையை நேரில் சென்று காண்பதே மரியாதை எனக் கூறிப் புத்தேரிக்கு வந்து கவிமணியை அரசவைப் புலவராக அமர்த்தி அழகு பார்க்க நினைத்தார். திருவிதாங்கூர் வேற்று மாநிலம் ஆனதால் சட்டச்சிக்கல் எழுந்தது. அதையும் தாண்டி அவரை அப்பணியில் ஈடுபட சென்னை மாகாண அரசு வழி வகுத்தது. ஆயினும் அவ்வழி அப்பதவியைப் பெற மறுத்ததோடு அரசவைப் புலவராய் அமர தன்னிலும் நாமக்கல் கவிஞரே ஏற்றவர் எனப் பரிந்துரை செய்தார் கவிமணி. பிறர் நலன் பேணிய பெருமகனார் கவிமணி எனக் கூறல் தகும். பொன்னையும் பொருளையும் நாடாத பொதுநலவாழ்வு அவர் வாழ்வு. இருபதாம் நூற்றாண்டில் கவிஞராகவும் ஆராய்ச்சியாளராகவும் வாழ்ந்து காட்டிய அவர் வரலாறு இருபதின் தமிழக வரலாறு. இன்று (ஜூலை 27-ந் தேதி) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த தினம்.\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...\nஇன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்\nஎதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/59921-pokkiri-raja-will-release-as-per-schedule.html", "date_download": "2018-12-10T04:59:22Z", "digest": "sha1:LFTBNJ3URM5AE6GZS5ETPNVCO4QJAHBQ", "length": 19959, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம் | Pokkiri raja will release as per schedule", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:26 (02/03/2016)\nசினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்\nராம்பிரகாஷ்ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் போக்கிரிராஜா படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா\nஏனெனில் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமாரின் தயாரிப்பில் வெளியான விஜய்யின் புலி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நிறைய நட்டம் ஏற்பட்டுவிட்டதாம்.அதனால் அவர்களெல்லாம் ஒன்றுகூடி, எங்கள் நட்டத்துக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டால் மட்டுமே போக்கிரராஜாவை திரையிட அனுமதிப்போம் என்று சொல்லிவிட்டார்களாம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.\nஅந்தப்பேச்சுவார்த்தையின் போது, புலி படத்தால் சுமார் ஆறுகோடிவரை நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகைக்கான பொறுப்பை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டால்தான் போக்கிரிராஜாவை வெளியிடுவோம் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.\nஇது தொடர்பாகக் கடந்த சில நாட்களாக பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக டி.ராஜேந்தர் கூறியதாவது....\nராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போக்கிரி ராஜா படம் மார்ச் 4ம் தேதி ரிலீசாவதில் பிரச்சனை இருந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது சினிமா இருக்கும் நிலையில் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது. கலையாக இருந்த சினிமாவை வியாபாரமாக்கி எதை தொட்டாலும் பிரச்சனையாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். பி.டி.செல்வகுமார் எனக்கு நல்ல நண்பர் எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது எனக்கு உறுதுணையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்.\nபுலி என்று தலைப்பை வைத்து தமிழ் மீது அவருக்குள்ள பற்றை நான் மிகவும் ரசித்தேன். தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்���ு முழுவதும் இருந்து போக்கிரி ராஜா பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம். தயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் ரிலீசுக்காக தலைவர் தாணு, சிவசக்தி பாண்டியன், திருப்பூர் சுப்ரமணியன், டி.சிவா, அருள்பதி மற்றும் பலர் இணைந்து பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைத்துள்ளார்கள். போக்கிரி ராஜா திட்டமிட்டப்படி வருகிற மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துக் கொள்கிறோம்.\nPokkiri raja T.Rajender puli போக்கிரி ராஜா டி.ராஜேந்தர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/nr-12/", "date_download": "2018-12-10T04:12:26Z", "digest": "sha1:3GUX635X7IFLAB3NGRGFYSNXOUDVXVIV", "length": 11596, "nlines": 97, "source_domain": "ta.orphek.com", "title": "NR XXX ரீஃப் • ஆர்பெக் மீன் லைட் லைட்டிங்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nPAR38 நானோ ரீஃப் மீன் மீன் விளக்குகள்\nNR 12- V4 அதிகபட்ச photochemical செயல்திறனுக்காக 12nm முதல் 380nm வரை நானோமீட்டர் வரம்பில் தனிபயன் செய்யப்பட்ட இரட்டை மைய எல்.ஈ. டி புதிய வகைகளை ஒருங்கிணைக்கிறது.\nOrphek எங்கள் புதிய NR12 எல்.ஈ.ஆர் விளக்குடன் வெளிச்சத்துக்கு எளிதான சிறிய அல்லது மேலோட்டமான டாங்கிகளை சுத்திகரிக்கிறது. ஒரு பொதுவான E27 / எக்ஸ்எம்எல் விளக்கு சாக்கெட் மீது விளக்கு திருகுகள் மற்றும் நீர் மேற்பரப்பில் மேலே 28cm தொங்கிய போது ஒரு 30cm x 30cm பகுதியில் அதிக PAR வழங்குகிறது.\nORPHEK XII ஆண்டுகளுக்கு மகிழ்ச்சி விற்பனை\nஇன்று $ 9 வாங்கவும் \n$ 9 & இலவச கப்பல்\nNR12 கீழே காட்டப்பட்டுள்ள அமைப்பில் 12 Orphek உயர் தொழில்நுட்ப LED களைப் பயன்படுத்துகிறது.\nமேலோட்டமான துண்டு துண்டாக பரந்த ஒளி பரவலாக அகற்றக்கூடியது.\nபுதிய Orphek NR12 LED விளக்கு PR7 மற்றும் PR25 LED விளக்குகள் இரண்டு பதிலாக. PR12 மற்றும் PR7 போன்ற NR25, தரநிலை E-26 மற்றும் E-XXX Mogul அடிப்படை விளக்கு சாக்கெட் மீது திருகு. உங்கள் பயன்பாட்டிற்காக விளக்கு ஏற்றுவதற்கு எண்ணற்ற எண்ணற்ற வழிகளை இது அனுமதிக்கிறது. NR27 இன் வடிவமைப்பு இலக்குகள்:\nஎங்கள் அட்லாண்டிக் எல்இடி பெண்டண்ட் ஸ்பெக்ட்ரம் உடன் நெருக்கமாக பொருந்தும் ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரம் வழங்க (கீழே spectroraph பார்க்கவும்).\nரசிகர்கள் தேவைப்படும் குளிர் நடவடிக்கை.\nகலை Orphek, ஒரு வாட் எல்.ஈ. டி மாநில கொண்டு.\nநானோ மீன்வழிகள் மற்றும் / அல்லது அகதி முகாம்களில் உள்ள பவளங்களுக்கான தேவையான தீவிரத்தை வழங்குதல்.\nஅகலமான லென்ஸ் பரந்த ஒளி பரவுகிறது.\nஆர்பெக் NR12 ஆனது நானோ அக்வாரிம்ஸ் மற்றும் அகதிகளோடு பயன்படுத்தப்பட வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அவசியமான PAR வழங்குவதற்கு பவளப்பாறைகள் அல்லது மேக்ரோ ஆல்கா (refugiums) வளர வேண்டும். பன்னிரண்டு, ஒரு வாட் ஆர்பெக் எல்.ஈ. டி NR12 இல் பயன்படுத்தப்பட்டு, LED அமைப்பை கீழே காட்டப்பட்டுள்ளது. NR12 உங்கள் எல்.ஈ.டி அல்லது கெல்வின் வெப்பநிலையுடன் கட்டளையிடப்படலாம், இது நன்னீர் நடப்பட்ட நானோ டாங்கிகளுக்கு மிகவும் பொருத்தமானது. NR12 கூட கடையில் ஆழமற்ற பவள பாத்திரங்கள் அல்லது பொழுதுபோக்கின் மீன் அறையில் விளக்குகள் பய��்படுத்தலாம்.\nNR12 இன் ஸ்பெக்ட்ரம் அட்லாண்டிக்கின் ஸ்பெக்ட்ரம் உடன் நெருக்கமாக பொருந்துகிறது மற்றும் ஒரு ஓர்பீக் சிறப்பு UV எல்.ஈ.வைக் கொண்டுள்ளது, இது க்ளோரோபில் ஏ.சோக்ஸான்தெல்லேவுக்கு க்ரோரோபோல் ஏ மீது சார்ந்துள்ளது மற்றும் Zooxanthellae தற்போது இல்லாமல் பவளங்கள் உயிர் வாழ முடியாது.\nநீளம் - 5 \"(127 மிமீ)\nஅகலம் - 5 \"(127 மில்)\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Amma-Food.html", "date_download": "2018-12-10T05:07:43Z", "digest": "sha1:MIXPFGTQNADCSH3MTLGN6DEFQXWCKUFJ", "length": 11131, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / அம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்\nஅம்மா உணவகத்தில் சாப்பிட்ட முதல்வர்\nசென்னை எழும்பூரில் குழந்தைகள் நல விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களுடன் ��ம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டார்.\nமுன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள், நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅங்கு ரூ.35 கோடி மதிப்பில் இதய அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.40 லட்சம் மதிப்பில் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அமர்வதற்கான நவீன அரங்கம், குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகம் மற்றும் அரிய மரபணு குறைபாடு சிகிச்சைத் துறை ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், 1 கோடி ரூபாய் செலவில் பச்சிளம் குழந்தைகளுக்கான தைராய்டு பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பொன்விழா ஆண்டுக்கான நினைவு அஞ்சல் அட்டையையும் வெளியிட்டார். மேலும் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள குழந்தைகளின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.\nவிழாவில் பேசிய முதல்வர், “பிறந்த குழந்தைகளுக்கு இன்றைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ஒரு உயர்தர மருத்துவமனையை நம் தமிழகத்திலே பெற்றிருக்கின்றோம். 837 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கின்றது” என்று குறிப்பிட்டார்.\n“பெற்ற தாய்க்குத்தான் அந்தக் குழந்தையின் அருமை தெரியும். பிறந்த உடனேயே அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டால் மனம் உடைந்துவிடும். ஆகவே, அப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்தில் பிறந்த தாய்மார்கள் பிரசவிக்கின்ற குழந்தைகள் நலமோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அம்மாவினுடைய அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நவீன கருவிகள் மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடையக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்” என்றும் தனது பேச்சியில் குறிப்பிட்டிருந்தார்.\nநிகழ்ச்சியை முடித்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திடீரென அங்கிருக்கும் அம்மா உணவகத்துக்குச் சென்றார். அங்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டார். உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் அறிவுரை கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து புறப்பட்டார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அம்மா உணவகத் திட்டத்தை தமிழக அரசு சரிவர செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தினகரன் உள்ளிட்டோரும் அரசை விமர்சித்திருந்த நிலையில், அம்மா உணவகத்திற்கு நேரடியாகச் சென்று முதல்வர் உணவருந்தியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/8_58.html", "date_download": "2018-12-10T03:51:42Z", "digest": "sha1:MHYV5FZFEHRCYVF2UFH6SIG67CZLI7HN", "length": 5601, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "இலவச மருத்துவ முகாம் நல்லூர் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலவச மருத்துவ முகாம் நல்லூர்\nஇலவச மருத்துவ முகாம் நல்லூர்\nநாளைய தினம் இலவச மருத்துவ முகாம் நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலையத்துக்கு அருகில் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில்\nகாலை 09.00 மணி தொடக்கம் 12.00மணி வரையும்\nமாதிரி கிராமம் பல்லவராயன் கட்டு\nகாலை 09.00மணி தொடக்கம் மாலை 06.00 மணிவரையும் இடம்பெறவுள்ளது\nஎனவே இப்பகுதி வாழ் மக்கள் இந்த முகாமில் கலந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிற��ம்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51432-topic", "date_download": "2018-12-10T03:57:45Z", "digest": "sha1:DABHXMYWR5YWK5RYVLNSRCOM6XGEHJ7I", "length": 13915, "nlines": 123, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "காதல்...!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க பு���ிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஉனக்கு இன்னும் வயசு வரவில்லை.\nஅறிவு வரும் வரை காத்திரு,\nசீதனம் சேரும் வரை காத்திரு.\nஆதாரம் ; அலெக்சாந்தர் பூஷ்கின் – காப்டன் மகள் – என்ற நூலிலிருந்து – பக்கம் – 91.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உத���ி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-723514.html", "date_download": "2018-12-10T04:24:14Z", "digest": "sha1:W25THDZXKQSTFZIWFMWJTO7JXOOHUK7F", "length": 10590, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய அரசுடன் உத்தரப் பிரதேசம் மோதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமத்திய அரசுடன் உத்தரப் பிரதேசம் மோதல்\nBy புது தில்லி | Published on : 06th August 2013 12:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், உத்தரப் பிரதேச அரசுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.\nஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மீதான உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை சரியானதுதான் என்றும் நடவடிக்கையை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் சமாஜவாதி கட்சி கூறியுள்ளது.\nஇந்த விவகாரத்தில் மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு விரும்பினால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என்றும் சமாஜவாதி கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் நாடாளுமன்றத்துக்கு வெளியே திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், \"\"துர்கா மீதான மாநில அரசின் நடவடிக்கை சரியானதுதான். பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது'' என்றார்.\nஇதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், \"\"பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. இந்த விவகாரத்தில் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.\nஇந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னெüவில் கூறுகையில், \"\"தவறு செய்யும் குழந்தைகளை பெற்றோரோ, ஆசிரியரோ தண்டிப்பது உண்டு. அதேபோல்தான் அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது'' என்றார்.\nநாடு முழுவதும் தவறு செய்த பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், துர்கா மீதான நடவடிக்கையை மட்டும் ஊடகங்கள் பெ��ிதுபடுத்துவது ஏன் என்றும் அகிலேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇது தொடர்பாக, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் திங்கள்கிழமை கூறுகையில், \"\"பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட விரும்பினால் அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக் கொள்ளலாம். மாநில அரசு அதிகாரிகளைக் கொண்டே எங்களால் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள முடியும்'' என்றார்.\nமத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறுகையில், \"\"விதிமுறைகளின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பணியாளர் நலத் துறையில் முறையீடு செய்யலாம். ஆனால், துர்கா இதுவரை எங்களை அணுகவில்லை. அவரிடமிருந்து புகார் செய்தால், அதுகுறித்து மாநில அரசின் விளக்கம் கோரப்படும். பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/31272", "date_download": "2018-12-10T03:57:58Z", "digest": "sha1:O4QOP4FQSFRUG4YAN3Y4KT4GQCGXREAW", "length": 6802, "nlines": 77, "source_domain": "www.maraivu.com", "title": "திரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல்\n4 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 1,687\nதிரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல்\n(அப்பு, முன்னாள் நீர்ப்பாசன உத்தியோகத்தர், முன்னாள் ஆட்டித்தாலியா மேற்பார்வையாளர்)\nபிறப்பு : 4 நவம்பர் 1952 — இறப்பு : 7 ஓகஸ்ட் 2018\nயாழ். சுன்னாகம் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு ஜெயமனோக��ன் அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை) அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை(ஆசிரியர்- இலங்கை) மாசிலாமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,\nகங்காசினி(Physiotherapist- Montreal), யாமினி(ஆசிரியை- Montreal) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nதிலீபன்(G-T Tutoring- Montreal), நேசேந்திரன்(நேசன்- Montreal) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nஜெயதேவி(இலங்கை), ஜெயராஜா(ஜெயம்- Toronto), ஜெயானந்தன்(ஆனந்தி- Montreal), காலஞ்சென்ற ஜெயகாந்தன், ஜெயமலர்(ராதை- Montreal) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகணேசநாதன்(கணேஸ்- Vancouver), ஸ்ரீகாந்தன்(Toronto), ஸ்ரீபாலன்(டென்மார்க்), ஸ்ரீரஞ்சன்(ரஞ்சன், அகரம் தமிழ் வானொலி இயக்குனர்- Montreal) , ரஞ்சினி(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுபாண், திவாண், கிறிஷ்வின், நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 12:00 பி.ப\nதிலீபன், கங்கா — கனடா\nநேசன், யாமினி — கனடா\nரஞ்சன் ரஞ்சினி — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/04/blog-post_16.html", "date_download": "2018-12-10T05:21:19Z", "digest": "sha1:OFT3NAS6CZA6ENEKCIC6IBFJSB3GLOA6", "length": 15178, "nlines": 332, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: குசும்பன் கல்யாணம் சூப்பரு!", "raw_content": "\nகுசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க\nஅதிகமான பதிவர்கள் வருகையோடு நண்பர் குசும்பனின் கல்யாணம் சூப்பரா நடந்துச்சு\nதாலி கட்றப்ப பதிவர்கள் யாரும் பக்கத்துல இல்ல \nநம்ம குசும்பன் கஷ்டப்பபடுறதை யாராலயும் தாங்கிக்கமுடியாததாலத்தான்னு நினைக்கிறேன். :)\nஅபி , அபி அம்மா, நட்டு...\nஅப்புறம் அவுங்ககூட யாரோ கெச்சலா...ஆங்க்.. அபி அப்பா\nஎல்லாரும் போய் கல்யாண மண்டபத்தில் சமைச்ச\nஎங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு\n///குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க\nஅப்பாவி அப்பாவியாகத் தானே போஸ் கொடுக்க முடியும் என்னப்பா இது நியாயம்.... ;)\n(அங்க நடந்ததெல்லாம் தெரியாம நம்ம்ம்பி சொல்றீங்க\nசுடச் சுட தகவல். மிக்க நன்றி. குசும்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n���ன்றி சுரேகா - நல்லதொரு லைவ் ரிலே = நன்றி\n(அங்க நடந்ததெல்லாம் தெரியாம நம்ம்ம்பி சொல்றீங்க\nஆளாளுக்கு அங்க நடந்தத பத்தி பில்டப்பு கொடுக்கிறதோட சரி. வேற ஒண்ணும் சொல்லுறது இல்ல. நீங்களாவது சொல்லுங்க சுரேகா.\nஅதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பார்வை' நம்ம குசும்ப்ஸ்க்கு\nசுடச் சுட தகவல். மிக்க நன்றி. குசும்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\n//நன்றி சுரேகா - நல்லதொரு லைவ் ரிலே = நன்றி//\nஉங்க கூட பொடியன் போன் பேசிக்கிட்டிருந்த போது கூடதான் நின்னோம்.\n//ஆளாளுக்கு அங்க நடந்தத பத்தி பில்டப்பு கொடுக்கிறதோட சரி. வேற ஒண்ணும் சொல்லுறது இல்ல. நீங்களாவது சொல்லுங்க சுரேகா.///\nஆங்..உங்க சார்பா உங்க குடும்பத்தினரும்\n//அதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பார்வை' நம்ம குசும்ப்ஸ்க்கு\nஎடுத்ததுலேயே பெஸ்ட் போட்டாவா போட்டு கலாய்ச்சாச்சு\nஊரையே கலாய்ச்ச ஒருத்தரை கஞ்சி காச்சுற சந்தர்ப்பம் - அவ்வளவுதான்\nமத்தபடி சீரியஸான போட்டோல்லாம் இருக்கு\nஅதை குசும்பன் பதிவுல எதிர்பார்ப்போம்.\nநம்மூர் கோயிலில் வெட்டுவதற்கு முன் காத்திருக்கும் கடாவின் பார்வை போல இருக்கு ;-)\n கடைசியில நம்ம போட்டோ ஒன்னு கூட போடலையே.... ஹும் அது எப்படி இருக்கும். நாம தான் சாப்பாட்டு ரூம் ல தான குடியே இருந்தோம்.\nஅன்பு நண்பன் குசும்பனின் திருமண நிகழ்ச்சியை இவ்வளவு விரைவில் காண கொடுத்ததற்கு நன்றி.\nபுறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..\nபுறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..\n - ஒகேனக்கல் எங்க இருக்க...\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-09/asian-catholics-gather-malaysia-congress-mercy.html", "date_download": "2018-12-10T04:47:36Z", "digest": "sha1:3A3F3N4EIQ73BQ4EVDUIWLS6ZR45QNRX", "length": 8530, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "இறை இரக்கத்தின் நான்காவது ஆசிய மாநாடு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nமலேசியாவில் நடைபெறும் இறை இரக்கத்தின் நான்காவது ஆசிய மாநாடு\nஇறை இரக்கத்தின் நான்காவது ஆசிய மாநாடு\nஇறை இரக்கத்தின் நான்காவது ஆசிய மாநாடு, செப்டம்பர் 26, முதல், 28, முடிய, மலேசியா நாட்டின் பினாங் உயர் மறைமாவட்டத்தில் நடைபெறுகிறது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇறை இரக்கத்தின் நான்காவது ஆசிய மாநாடு, செப்டம்பர் 26, இப்புதன் முதல், 28, இவ்வெள்ளி முடிய, மலேசியா நாட்டின் பினாங் உயர் மறைமாவட்டத்தில் நடைபெறுகிறது.\nஇறை இரக்கத்தின் ஆசிய மாநாடு, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு பணியின் ஒரு வெளிப்பாடாக அமைந்துள்ளது என்று, இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் ஆசிய பிரதிநிதி, ஆயர் ருப்பெர்த்தோ சாந்தோஸ் அவர்கள் கூறினார்.\nஆசியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் பணிபுரிய செல்லும் கத்தோலிக்கர்கள், இறை இரக்கத்தின் பக்தியை தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பரப்பி வருவதால், இவர்கள் நற்செய்தியை, புதிய வழிகளில் அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆயர் சாந்தோஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.\nபுதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் வழிநடத்துதலோடு, இறை இரக்கத்தின் உலக மாநாட்டு அமைப்பு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசியாவின் பல்வேறு நாடுகளில், ஆசிய மாநாட்டை நடத்தி வருகின்றது.\n2015ம் ஆண்டு, இந்தோனேசியாவின் மெதான் நகரில் நடைபெற்ற ஆசிய மாநாட்டிற்கு அடுத்து, இவ்வாண்டு, மலேசியாவின் பினாங் உயர் மறைமாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. (UCAN)\nதிருவருகைக் காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nபிரான்சில் கலந்துரையாடலுக்கு ஆயர்கள் அழைப்பு\nபிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் ஆயர்களுக்கு ஆதரவு\nதிருவருகைக் காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nபிரான்சில் கலந்��ுரையாடலுக்கு ஆயர்கள் அழைப்பு\nபிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர் ஆயர்களுக்கு ஆதரவு\nதிருத்தந்தையின் வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்\nஉலக மனித உரிமைகள் அறிக்கையின் 70ம் ஆண்டு\nஇஸ்பானிய வளாகத்தில் அன்னை மரியிடம் திருத்தந்தை செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/73951/cinema/otherlanguage/Yathra-release-may-be-postponed.?.htm", "date_download": "2018-12-10T04:25:04Z", "digest": "sha1:SS2HEXLGC4RHECEN4RX3BWSV4D4R7KXD", "length": 10913, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தள்ளிப்போகிறது யாத்ரா ரிலீஸ் ? - Yathra release may be postponed.?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n2௦ வருடமாக தொடரும் மம்முட்டியின் பிரியாணி விருந்து | பிரியதர்ஷன் படத்தில் நடிகராக இணைந்தார் பாசில் | நடிகையை பார்த்து பொறாமைப்பட்ட துல்கர் சல்மான் | பேட்ட படத்தை வாங்கினாரா உதயநிதி | ரசிகர்கள் தொல்லை.... அஜித் புதிய முடிவு | நயன்தாரா மானேஜர் சொன்ன பொய் | உலக சாதனை படைத்த 'அவெஞ்சர்ஸ் 4' டிரைலர் | பேட்ட பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நேரடி ஒளிபரப்பு | இளைஞர்களுக்காக முடிவை மாற்றி பாடிக்கொடுத்த எஸ்.ஜானகி | உன்னை பாக்காமலே: முக்கோண காதல் கதை |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநீண்ட நாட்களுக்கு பிறகு மம்முட்டி தெலுங்கில் நடித்துள்ள படம் யாத்ரா. மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார். 2004ல், அவர் மேற்கொண்ட அரசியல் பாதயாத்திரையும், அரசியலில் அது ஏற்படுத்திய மாற்றமும் இந்தப்படத்தின் கதை. அறிமுக இயக்குனர் மஹி ராகவ் இயக்கியுள்ள இந்தப்படம், டிச-20ஆம் தேதி வெளியாகும் என பல மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. காரணம் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லையாம். இதனால் இந்தப்படத்தை வரும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். அதாவது என்.டி.ஆர் சுயசரிதையாக பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் படத்துக்கு போட்டியாக யாத்ராவை களம் இறக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுல்கர் சல்மானுக்காக ... பேட்ட பாணியில் ஒடியன��� பாடல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமாடல் அழகிக்கு பாலியல் தொல்லை : பாலிவுட் பாடகர் கைது\nஹாலிவுட்டில் செட்டிலாக பிரியங்கா கட்டாய திருமணமா.\nதிருமணத்துக்கு பின் பெண்கள் தனித்தன்மையை இழப்பது இல்லை\nமேலும் பிறமொழி செய்திகள் »\n2௦ வருடமாக தொடரும் மம்முட்டியின் பிரியாணி விருந்து\nபிரியதர்ஷன் படத்தில் நடிகராக இணைந்தார் பாசில்\nநடிகையை பார்த்து பொறாமைப்பட்ட துல்கர் சல்மான்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடிய பார்வதி\nகான்ஸ்டபிள் ஆனார் மேஜர் ரவி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபோர்ப்ஸ் பட்டியலில் மலையாளத்தில் மம்முட்டிக்கு மட்டுமே இடம்\nமோகன்லால் படத்திற்கு டப்பிங் பேசிய மம்முட்டி\nஜெயராம் படத்தை துவக்கி வைத்த மோகன்லால் மம்முட்டி\nஜெயராமுக்காக ஒன்று கூடும் மோகன்லால் - மம்முட்டி\nமுதல் வெப் சீரிஸை துவங்கி வைத்த மம்முட்டி\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/list/7375", "date_download": "2018-12-10T03:46:06Z", "digest": "sha1:OKTJO36KJGMPFOBTJ54IN2YUBLSRXQEZ", "length": 16644, "nlines": 126, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | டொக்டர் பெடியலும் பெட்டைகளும் றோட்டில நிக்கிற நிலை வந்திட்டுதோ!!", "raw_content": "\nடொக்டர் பெடியலும் பெட்டைகளும் றோட்டில நிக்கிற நிலை வந்திட்டுதோ\nடொக்ரருக்குப் படிச்சுப் பாஸ்பண்ணிய பிள்ளைகள் றோட்டில கிடக்கிறத பாக்க கவலையாத்தான் இருக்கு. இவை ஏன் இப்படி றோட்டில இருக்கினம் என்டு கேட்டால் தனியார் மருத்துவக் கல்லுாரி ஓப்பன் பண்ணுறதுக்கு எதிராத்தான் என்டு சொல்லுகினம்.\nஆனால் இவ்வளவு காலமும் டொக்டருக்குப் படிச்சு டொக்ரர் ஆகினவங்கள் எங்க போட்டாங்கள் என்டுதான் தேடிக்கொண்டு இருக்கிறன்.\nஇப்ப ஓரிரண்டு வருசத்துக்கு முந்தி யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில ஏற்பட்ட கெடுபிடிகள், நோயாளர்களைப் பார்வையிடச் செல்பவர்களுக்கு ஏற்பட்ட துன்பியல் நிகழ்வுகள் சொல்லி மாளாது. ஆசுப்பத்திரி வாசலில அவிட்டு விட்ட அல்சேசியன் நாய்கள் போல நின்ட பாதுகாப்பு ஊழியர்கள் செய்த திருவிளையாடல்கள் எண்ணிலடங்காதவை. அந்த அல்சேசியன் நாய் ஒன்டிடம் நானும் கடி வாங்கப் பாத்தன். ஆனால் அந்த நாய்களை வளர்த்து கட்டி வைச்சிருந்த ஆசுப்பத்திரில எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருந்ததால கடிபடாமல் தப்பித்துட்டன். இல்லாட்டி நாயும் நானும் கடிபிடிபட்டு பொலிஸ்ரேசன் வரைக்கும் போயிருப்பம்.\nஇவங்கள் ஏன் இப்புடிக் கடிநாய்களை வளர்க்கிறாங்கள். அதுவும் ஏலாமல் வாறதுகள், வருத்தத்தில இருக்கிறவைகளை பாக்க சோகத்தோட வாறதுகளை இப்படி நாய்களை வைச்சு வெருட்டுறாங்கள் என்டு ஆராஞ்சு பாத்தால் ஒரு பேரதிர்ச்சியான விசயம் வெளி வந்திச்சு.\nஅதாவது இப்படியான நாய்களை வெச்சு வெருட்டி நோயாளர்களில பணக்காரங்களா ஓரளவு வசதி படைச்சவங்களா உள்ளவங்கள் நாய்களிட உவத்திரம் தாங்காமல் யாழ்ப்பாணத்தில இருக்கிற தனியார் நாத்தன் வைத்தியசாலைக்கு அனுப்பத்தான் இப்படி திட்டம் போட்டு செய்யிறாங்கள் என்டு உள்வீட்டுத் தகவல்கள் வந்திச்சு....\nஇதுகளை நினைச்சு சரியான ரென்சனாத்தான் இருந்திச்சு. அப்பாவிகள் ரென்சன் பட்டு என்ன செய்யிறது. பிறசரும் சலரோகமும் வாறதுதான் மிச்சம். அதால பேசாமல் இருந்திட்டன்.\nஅரசாங்க காசில படிச்சுப் போட்டு அரசாங்க வைத்தியசாலையில வேலை செய்து கொண்டு தனியார் வைத்தியசாலையிலும் வேலை செய்யிறது தவறில்ல. காரணம் எல்லாரும் உழைக்கத்தான் வேணும். பணக்காரன் தன்ர வசதிக்கு தனியார் வைத்தியசாலைக்கு போவான். அவனுக்கு சேவை செய்து காசு வாங்கிறதில எந்தவித தப்பும்இல்ல. ஆனால் அவனுக்கு முகம் மலர்ந்து செய்யிறது போல அப்பாவிச் சனத்துக்கும் அரசாங்க ஆசுப்பத்திரியில செய்யலாம்தானே..\nமாணவர்களான நீங்கள் வைத்தியர்களாக வந்தவுடன் உங்களுக்குள்ளும் ஏராளமான குத்து வெட்டுக்கள் வருவதாகச் சொல்லுறாங்கள். உங்களை விட சீனியர்கள் உங்களுக்கான மரியாதை தராமல் உங்களிட திறமைகளைக் கண்டு பொறாமைப்பட்டு பல ஆய்க்கினைகள் தாறாதாகவும் கேள���வி... அதாலதான் நீங்கள் பல இடங்களுக்கும் ஓடுறதாயும் கதைக்கிறாங்கள்...\nவெளிநாடுகளுக்குப் போய் உழைச்சு சம்பாதிக்கிற வசதி இருந்தும் எத்தனையோ உணர்வுபுர்வமான வைத்தியர்கள் எங்கட மக்களுக்கு சேவை செய்திருக்கிறாங்கள். அவங்களை பூப்போட்டு கும்பிட வேணும். இப்பவும் கன டொக்டர் பெடியல் பெட்டைகள் எங்கட மக்களுக்கு சேவை செய்யிறதுக்கா இங்கயே நிக்கிறாங்கள்.\nபல சாதனைகளும் செய்து கொண்டு இருக்கிறாங்கள்.\nஆனால் எங்கட யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தில படிச்சு டொக்டர் ஆகிறவங்களில 35 வீதமான ஆக்கள் தான் இப்படியான உணர்வுடன் இருக்கிறாங்கள். மற்றவங்கள் உணர்வு இல்லாதவங்களாக வெளியேறுறாங்கள் என்டு ஒரு முக்கியமான ஆள் எனக்குச் சொல்லிக் கவலைப்பட்டார்.\nயாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இப்ப இருக்கிற நிலையை எண்ணி மனம் சந்தோசமா இருக்குது. அதே உடுப்போட இருக்கிற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இப்ப என்னமாதிரி சனத்தோட பழகுறாங்கள். ஆசுப்பத்திரி வாட்டுகள் என்னமாதிரி துப்பரவா இருக்குது. டொக்டர்மார் என்னமாதிரி முகமலர்ச்சியோட வேலை செய்யிறாங்கள்.... ஏதோ வெளிநடாட்டு ஆசுப்பத்திரியில இருக்குறமாதிரி இருந்திச்சு.... எல்லாத்துக்கும் தலைமைதான் காரணம்... தலை செரியா இருந்தால் எல்லாம் சரியா இருக்கும்.\nஇதே போல் ஏனைய இடங்களிலும் வைத்தியசாலைகளினது தரமும் வைத்தியர்களினதும் மனநிலையும் மாற வேணும். அதுக்குப் பிறகு நீங்கள் றோட்டில இப்புடி நிப்பீங்களோ உங்களைத் தோளில துாக்கி வைச்சுக் கொண்டு ஆயிரக்கணக்கா சனம் உங்களோட நிக்கும்... இல்லாட்டி மருத்துவக் கல்லுாரி வந்தால் டொக்டர்மார் கன பேர் வருவாங்கள்.. அப்ப போட்டி உருவாகும்.... அப்ப வடிவா எங்களை கவனிப்பாங்கள்... என்டு சனம் நினைக்கும்தானே\nஉங்களை தங்களின் கடவுள்களாக நினைத்தே நோயாளிகள் உங்களிடம் வாறாங்கள் என்பது உங்களுக்கே தெரிஞ்சிரு்ககும். நீங்களும் சின்னப்பிள்ளைகளா இருந்து அம்மா அப்பாவோட வைத்தியசாலைக்கு போய் மருந்து எடுத்திருப்பீங்கள்தானே அப்ப என்ன உணர்வு உங்களுக்கு இருந்தது.... ஆகவே எங்கட சனத்துக்கு மனத்திருப்தியா மனச்சாட்சிப்படி வேலை செய்துபாருங்கள்... நீங்கள் உயர்ந்த இடத்தில் வைத்து கௌரவிக்கப்படுவீர்ககள்.\nஉண்மையைச் சொன்னன்..... யாரும் கோவிக்காதையுங்கோ\nஓசிச் சோறு சாப்���ிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழில் பொலிசார் எனக்கு செய்த அலங்கோலத்தால் கணவன் விவாகரத்துப் பெற்றார்\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nயாழ்ப்பாண 15 வயது மாணவி கடத்தப்பட்டு முல்லைத்தீவில் 3 பேரால் பாலியல் சித்திரவதை\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\nதிருடர்களை வெடி வைத்துத்து துரத்திய கோப்பாய் வடக்கு மக்கள்\nயாழில் போலீஸ் மற்றும் அதிரடிப்படையால் வலை வீசி தேடப்படும் காவாலிகள்\nயாழ் பல்கலைக்கழக மாணவிக்கு பஸ்சிற்குள் நடந்த பாலியல் சேட்டைகள்\nயாழில் குறுகிய லீவு எடுத்து பெண் ஊழியருடன் கணவன் லீலை\nபுங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்\nபொன்னாலைச் சந்திக்கு அருகில் மதகு உடைந்து புதைந்தது லொறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2018/mar/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-2873133.html", "date_download": "2018-12-10T04:33:16Z", "digest": "sha1:HNCUBTAQMYCIKGY4CDYE5O7MBHOCAFOL", "length": 6179, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "எனது மகளுக்கு ஹஸ்த நட்சத்திரம். வங்கி சம்பந்தமான எழுத்துத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறாள். வங்கி வேல- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனது மகளுக்கு ஹஸ்த நட்சத்திரம். வங்கி சம்பந்தமான எழுத்துத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறாள். வங்கி வேலை கிடைக்குமா திருமணம் எப்போது செய்யலாம்\nBy DIN | Published on : 02nd March 2018 10:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்கள் மகளுக்கு தனுசு லக்னம், கன்னி ராசி. அரசுக் கிரகங்கள் வலுவாக உள்ளதால் வங்கி உத்தியோகம் இந்த ஆண்டே கிடைத���துவிடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/08/pursuit-of-happyness.html", "date_download": "2018-12-10T04:26:19Z", "digest": "sha1:6KMIZNOUU4AG2W4BQ2UQ3I6SVWORVY5L", "length": 52976, "nlines": 675, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (THE PURSUIT OF HAPPYNESS) உலக சினிமா / அமெரிக்கா....கமலுக்கு இனையான நடிகர்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(THE PURSUIT OF HAPPYNESS) உலக சினிமா / அமெரிக்கா....கமலுக்கு இனையான நடிகர்...\nகடவுள் உங்கள் பிரார்தனைக்கு மூன்று வழிகளில் பதில் தருவார்...கடவுள் உங்களுக்கு உடனே யெஸ் என்ற சொல்லிவிட்டால், நீங்கள் என்ன கேட்டாலும் உடன் கிடைத்து விடும்... அவர் இல்லை என்று சொன்னாலும் இருப்பதில் கொஞ்சம் நல்லது கி்டைத்துவிடும்... அவர் வெயிட் என்று சொல்லிவிட்டாள் கலலைபடாதீர்கள் இருப்பதிலேயே நல்லதைதான் உங்களுக்கு அவர் தருவார்...அப்படி ஒரு கஷ்டபடும் தகப்பனுக்கு கடவுள் ஆறுமாதத்திற்க்கு வெயிட் என்று சொல்ல, கடவுள் ஒரு சாமான்ய தகப்பனுக்கு இருப்பதிலேயே பெஸ்ட்டை எப்படி கொடுத்தார் என்பதுதான்... பர்சூட் ஆப் ஹேப்பினஸ் படத்தின் கதை....\nசில விஷயங்கள் தாமதமாய் கிடைக்கின்றது என்றாலும் அதற்க்கு எப்படியும் ஒரு வலுவான காரணம் இல்லாமல் இல்லை... அது நமக்கு தாமதமாய் கிடைத்தாலும் அது தரமானதாய் இருக்கும் என்பதை சொல்லும் படம்...\nஅமெரிக்காவில் இருக்கும் எல்லோரும் சுபிட்சமான வாழ்க்கை வாழ்வதாக நம்மில் பலர் நினைத்து கொண்ட���தான் இருக்கின்றோம், அப்படி இல்லை அங்கேயும் வறுமையும் சோகமும் குடி கொண்டு இருக்கின்றது என்பதை தோலுரித்து காட்டிய படம்.....\nஇன்ப துன்பத்தில் பங்கு கொள்கின்றேன் என்று கைபிடித்த மனைவி, கட்டிலில் ஆசையோடு எல்லாவற்றிர்க்கும் ஈ டுகொடுத்து, புரண்ட மனைவி, அதன் விளைவாய் பெற்ற ஒரே ஒரு அழகானஆண்பிள்ளை, இப்படி அழகாய் போகும் குடும்பத்தில் வறுமை வலை விரிக்க... அந்த பெண் கணவனிடம் நீ வெட்டிக்கேசு வெண்ணை லிங்கம் என்று சொல்லி வீட்டை விட்டு திடும் என பிரிந்து போனாள் ஒருவன் என்ன செய்வான்-\nபர்சூட் ஆப் ஹேப்பினஸ் படத்தின் கதை இதுதான்...\nகிரிஸ் கார்ட்னர் (வில்ஸ்மித்) ஒரு சாதாரன குடும்பத்தலைவன் தன் மனைவி, அழகான ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வருபவன். தெரியாத்தனமாக ஒரு சேகனிங் மெஷினில் அதிக அளவு இன்வெஸ்ட் செய்ய, அந்த மாடல் பெயிலியர் மாடலாக, அவனுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது... வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டபடும் போது அவனது மனைவி லின்டா (தான்டி நுயூட்டன்) இந்த வறுமையை பார்த்து வெறுத்து போய் கணவனையும் பிள்ளையையும் அம்போ என்று நடு ரோட்டில் விட்டு விட்டு போய் விடுகின்றாள்...கார்னர் மனைவி விட்டு போன சோகம், பிசினசில் பெருத்த நஷ்டம், பொதுவாய் இந்த மனநிலையில் உள்ளவர்கள் தற்கொலைக்கு முயல்வார்கள், ஆனால் கார்ட்னர் என்ன செய்தான், அவன் வறுமை எவ்வாறு அலைகழித்தது, அவன் வறுமை எவ்வாறு அலைகழித்தது அவன் பிள்ளைக்கு மூன்று வேளை சோறு போட்டானா அவன் பிள்ளைக்கு மூன்று வேளை சோறு போட்டானா போன்ற கேள்விக்கான விடைகளை வெண்திரையில் காண்க...\nஇது ஒரு உண்மைகதை....கிரிஸ் கார்ட்னர் என்ற மனிதர் சந்தித்த வாழ்க்கை பிரச்சனைதான் கதை...\nஇப்படிகூட அழகாய் கவித்துவமாய் படம் எடுக்க முடியுமா அப்படி ஒரு அழகியல் இந்த படத்தில் இருப்பதை நாம் யாராலும் மறுக்க முடியாது, அது போன்ற வலுவான திரைக்கதையும் கூட....\nநடு ரோட்டில் உன்னை விட்டு போகின்றேன் என்று சொல்லி விட்டு போகும் மனைவியிடம் எவ்வளேவோ சமாதான வார்த்தைகள் சொல்லியும் கேளாமல் போவேன் என்று அடம் பிடிக்கும் போது... போ இந்த இடத்தை விட்டு போ... போய் சந்தோஷமாக வாழ் என்று மனையிடம் சொல்லும் போது அந்த நடிகனை நான் மிகவும் நேசித்தேன்....\nமனைவி போய் விட்டாள். ஆறு மாதத்திற்க்கு ஸ்டாக் புரோக்கர் வேலைக்கு டி���ைனிங் டைம், சம்பளம் இல்லை, மகன்கூடவே , வாடகை கொடுக்க முடியாமல் வீட்டையும் காலி செய்து நடுத்தெருவில்....சாமி என்னமாதிரியான திரைக்கதை இது\nஆறுமாத சம்பளம் இல்லாத வேலை, அதற்க்கு 20 பேர் போட்டி அதில் ஜெயித்து ஆக வேண்டிய கட்டாயம் ....ஆறு ஸகேனர் மட்டும்தான் அவன் வசம்... அது கூட விற்றால்தான் கையில் காசு\nபார்க்கிங் காசு இல்லாமல் ஜெயிலில் அடைபட்டு இன்ட்ர்வியுவுக்கு போகும் போதே அவன் நேற்று பெயின்ட் அடித்த சட்டையோடு இன்டர்வியு செல்ல, இன்டர்வியுவுக்காக,அழைக்கும் பெண் கிரிஸ் என்று அழைக்க, காதில் விழாதது போல் இருந்து விட்டு, எப்படி இந்த லட்சணத்தோடு உள்ளே செல்வது என்று யோசித்து விட்டு சட்டென எழுந்து உள்ளே செல்வதும்.....\nசட்டையே இல்லாமல் இன்டர்வியுவுக்கு வருபவைனை நீ எப்படி பார்ப்பாய் என்று கேட்க அவன் போட்டு இருக்கும் பேண்ட்டை அழகான பேன்ட் என்று பார்ப்பேன் என்று சமயோஜிதமாக சொல்வது அழகு...\nஅப்பா கஷ்டபடுவது பிள்ளைக்கு தெரிந்து அவன் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் சாக்லெட்டை ஆசையோடு பார்க்க, வேண்டுமா என்ற கேட்க வேண்டாம் என்று சொல்லும் அந்த குழந்தையை உச்சி முகர்ந்து கொஞ்ச தோன்றும்....\nகடைசி ஸ்கானரை வெளிச்சம் இல்லாத இடத்தில் ரிப்பேர் செய்துபோராடுவது அழகு.. படுக்க இடம் இல்லாமல் ரயில்வே ஸ்டேஷன் பார்ரூமில் தன் பிள்ளையுடன் படு்த்து இருக்க அந்த நேரத்தில் பாத்ரூம் போக யாரோ ஒருவன் கதவை தட்ட தன் பிள்ளை தூக்கம் கெட கூடாது என்று சத்தம் வராமல் குலுங்கி விசும்பி அழுவது அழகு...\nஸ்கேனர் தொலைவதும் அதை மீட்க போராடுவதும் கவிதையான காட்சிகள்...\nநாளையில் இருந்து நீ வேலைக்கு வரலாம் என்று சொல்லும் போது ,வில்ஸ்மி்த் வெளிபடுத்தும் எக்ஸ்பிரஷன் இன்னோரு கமலை பார்த்தது போல் இருந்தது.. அதே போல் அந்த இடத்தில் முழுவதும் கேமரா குளோசப்பில் ஸ்மித்தை பாலோ செய்வதும், வெளியே வந்து தன் சந்தோஷத்தை பகிர கூட யாரும் இல்லாமல், தனக்கு தானே சந்தோஷம் கொள்ளும் காட்சிகள் கவிதை...\nஇந்த படத்தின் கதாநாயகி மிஷின் இம்பாசிபிள் படத்தின் இரண்டாம் பாகத்தின் நாயகி..Thandie Newton\nவில் ஸ்மித் உண்மையான மகனே இதில் பையன் கேரக்டர் செய்து இருக்கின்றார்.....Jaden Smith\nஸ்மித் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட....\nஇந்த படம் ஸ்கீரிமர் வெசஸ் ஸ்கீரிமர் படத்தினை லேசாக ஒத்து இருக்கும்\nஇந்த படத்தை பார்க்காதவர்கள் உடனே இந்த படத்தை பார்க்கவும் சந்தோஷத்தை துரத்தும் ரகசியத்தை நீங்கள் கற்பீர்கள்.....\nஇந்த படம் விருதை வாரிகுவித்து இருப்பதை பாரீர்,இந்த படத்தின் விருதுகள் விபரம் கீழே....\nஇந்த படம் பார்க்காதவர்கள் உடனே பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல வாழ்க்கை போராட்த்தையும் சவாலையும் கற்றுத்தரும் படம் இது....\nகுறிப்பு... சான் பிரான்சிஸ்க்கோ ஹரிராஜகோபாலனுக்கு இந்த பதிவு சமர்பணம்\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇப்படிப்பட்ட படம் தமிழ்ல்ல எப்பவாவது வரும் வாய்ப்பு இருக்கா ...\nநான் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.\nநானும் இதுபற்றி ஏற்கனவே இந்த படம் பதிவு போட்டிருக்கிறேன்.\nநல்ல படம் நல்ல பதிவு.. ஜாக்கி..\nபார்த்திருக்கேன்..../வில் ஸ்மித் உண்மையான மகனே இதில் பையன் கேரக்டர் செய்து இருக்கின்றார்.....Jaden Smith\n//இந்த தகவல் இப்பதான் கேள்விப்படறேன்.\nநல்ல படம் தான் ஜாக்கி. ஆனால் இது உலக சினிமா என்று சொல்ல முடியாது. இது ஒரு நல்ல படம். அவ்வளவு தான்.\nRoberto Benigni இயக்கி நடித்த 'Life is Beautiful' படத்தைப் பாருங்கள், உங்களுக்கு நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று புரியும்.\nநான் திரும்ப திரும்ப பார்த்தும் சலிக்காத படம் இது.\nவில் ஸ்மித்தின் நடிப்பில் இது ஒரு பரிமாணம்.\nடாய்லெட் காட்சியும், பிரிந்து போன மனைவியுடன் ஜெயிலிருந்து தொலைபேசியில் பேசும் காட்சியிலும்\nநடிப்பில் கண்கலங்க வைத்து விடுவார்.\nநான் மிகவும் ரசித்து பார்த்த படம் இது... உங்கள் மிக விமர்சனம் அருமை.\n\\\\\\\\ கடவுள் உங்கள் பிரார்தனைக்கு மூன்று வழிகளில் பதில் தருவார்...கடவுள் உங்களுக்கு உடனே யெஸ் என்ற சொல்லிவிட்டால், நீங்கள் என்ன கேட்டாலும் உடன் கிடைத்து விடும்... அவர் இல்லை என்று சொன்னாலும் இருப்பதில் கொஞ்சம் நல்லது கி்டைத்துவிடும்... அவர் வெயிட் என்று சொல்லிவிட்டாள் கலலைபடாதீர்கள் இருப்பதிலேயே நல்லதைதான் உங்களுக்கு அவர் தருவார்... ///////\nஉங்க விமெர்சனத்திலிருந்து படம் பார்த்தேன்\nபடம் பாக்க தூண்டுகிறது .\nWill smith supera actpanni இருப்பாரு.அத விட அவரு பயன் ஜடேன் ���்மித் பின்னி இருப்பான். நான் இவரோட திவிர ரசிகன்.\nஒரு சின்ல ஸ்மித் & ஸ்மித் பார்க்ல பேசிப்பாங்க , அவ்ளோ அழகா இருக்கும்.அத பாத்து , நான் முடிவே பண்ணிட்டேன் , நான் இப்படி ஓர் நல்ல தகப்பன இருக்கனுமுநு\nஅருமையா எழுதி இருக்கீங்க தல.. நண்பர் வாசு என்கிட்டே இந்த படத்தோட dvd கொடுத்து பார்க்க சொன்னார்.. இன்னும் பார்க்கல.. கண்டிப்பா பார்க்கிறேன்\nநான் சோகமாய் பார்த்த ஒரு ஆங்கில படம்...\nநீங்கள் படத்தை பற்றி சொன்னது அனைத்தும் உண்மை , ஆனால் தயவு செய்து வில் ஸ்மித் வுடன் கமலை கம்பர் செய்து வில் ஸ்மித் தை கெவலபடுதாதீர் , இந்த லிங்க் சென்று பாருங்கள் http://idlyvadai.blogspot.com/2009/07/80-20-100.html அதோடு வண்ணத்து பூச்சி யாரின் கமெண்ட் யும் படிக்கவும் , பெருன்பான்பை கமல் படங்கள் காபி அடித்தே உள்ளனர் , அந்த பதிவை படிக்கும் வரை நானும் கமலை எதோ உலக மகா கலைஜன் என்றுதான் நினைத்து கொண்டு எமாந்தேன்\nமகனுக்கு விளையாட்டு காட்டிகொண்டே .. கழிபறைஇல் தங்கி.. அவனை அணைத்துக்கொண்டு.. சத்தம் இல்லாமல் அழும் காட்சி .. சொல்ல வார்த்தைகள் இல்லை.. /\nஇந்த திரைப்படம் எடுக்கப்பட்டுகொண்டிருக்கும்போது, சிறு இடைவேளையில் வில்ஸ்மித்தின் மகனுக்கு பசித்திருக்கிறது அவன் தந்தையிடம் பசிக்கிறது என கேட்க மிக சீரியஸாக முகத்தைவைத்துகொண்டு சொன்னாரம் நம்மிடம் உணவு வாங்குமள்விற்கு பணம் இல்லை எண்டு, அவன் அன்று படப்பிடிப்பு முடியும்வரை உண்ணவில்லை, இதை அவன் படம்வெற்றிபெற்று ஒருவிழாவில் கூறினான், அவ்வாறு ஏன் செய்தீர்கள் என ஸ்மித்திடம் கேட்டபோது அப்போதுதான் அவன் அந்தகாட்சிக்குள் ஒன்றுவான் என கூறினாரம்\nஅருமையான திரைக்காவியம் , பல முறை திரும்ப திரும்ப பார்த்த ஒரே திரைப்படம். மகன் தந்தையிடம் புட்பால் மட்ச் பார்ப்பதற்க்காக நடக்கும் அந்த விவாதம் சோகத்திலும் சுகமான நகைச்சுவை.\nஇந்த படம் பார்க்காதவர்கள் உடனே பார்க்க வேண்டிய படம் மட்டும் அல்ல வாழ்க்கை போராட்த்தையும் சவாலையும் கற்றுத்தரும் படம் இது....\nகல்லில் எதய் ஒட்டினால் வெட்டினால் சிலை வரும் என்று உம போன்றோர்களுக்கு\nதெரியும் .விமர்சனம் அருமை .கமலை பல பேருக்கு பொறாமை அதான் ஒத்துகொலல மாட்டான்.மிருகம் காலால் நடக்குது \ncopy cat செய்தான என்ற சொல்ல முடியும் .\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்மாவிடம் சொல்லக...\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\n(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொட...\nஎன் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்....\n(EXECUTIVE DECISION) பாம் வெடித்தால் 14 மில்லியன் ...\nஎனது 300வது பதிவும்,என் பதிவு பக்கம் வந்து போன உங்...\n(REST STOP) 18+ டைம்பாஸ் படங்கள்...\n(THE BOON DOCK SAINTS)பதிவர் பாஸ்டன் ஸ்ரீராம் மற்...\nசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் 18+ (24,08,09)\n(POWDER BLUE) 18+ துயரத்தின் துரத்தல்....\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\nஎன் மனைவிக்கு இந்த பாடலை சமர்பிக்கின்றேன்...\n(THE ITALIAN JOB) 35 மில்லியன் மதிப்புள்ள தங்ககட்ட...\nசாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்...\n(THE PEACE MAKER) தொலைந்து போன பத்து அணுகுண்டுகள்....\n(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அட...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)\n(OUT BREAK) வேளச்சேரி வைரஸ், எப்படி பரவி இருக்கும்...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் 18+ (12.08.09)\n(TALK TO HER) 18+ உலக சினிமா (ஸ்பேனிஷ்)காதலியோடு ...\nஉங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....\n( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...\nஎழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ்.18+ (06/08/09)\n(காமிக்ஸ் பத்தகங்கள்)கால ஓட்டத்தில் காணாமல் போனவை\nஉங்கள் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்து உள்ளதா\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் (03,08,09)\nஎன்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....\nஅயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (262) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இ���...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/970", "date_download": "2018-12-10T04:22:47Z", "digest": "sha1:IGGIISZTSICS55WUOKVSJ4LWOL67QF4W", "length": 5927, "nlines": 75, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிரு சந்தனம் பீற்றர் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை நடராஜா (அப்புத்துரை) – மரண அறிவித்தல்\nவேலுப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : வேலுப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை பிறந்த இடம் : சுன்னாகம் வாழ்ந்த ...\nகந்தையா சீவரத்தினம் (C.K.S) – மரண அறிவித்தல்\nபெயர் : கந்தையா சீவரத்தினம் (C.K.S) பிறந்த இடம் : கொக்குவில் வாழ்ந்த ...\nகந்தையா குலசேகரம் – மரண அறிவித்தல்\nபெயர் : கந்தையா குலசேகரம் பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வாழ்ந்த இடம் ...\nசூசைப்பிள்ளை திரேசம்மா – மரண அறிவித்தல்\nபெயர் : சூசைப்பிள்ளை திரேசம்மா பிறந்த இடம் : இளவாலை வாழ்ந்த இடம் ...\nதிருமதி அப்புத்துரை மாரிமுத்து – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி அப்புத்துரை மாரிமுத்து பிறந்த இடம் : காங்கேசந்துரை வாழ்ந்த ...\nமுருகேசு அன்ன���ூரணம் – மரண அறிவித்தல்\nபெயர் : முருகேசு அன்னபூரணம் பிறந்த இடம் : கோப்பாய் வாழ்ந்த இடம் ...\nகணபதிப்பிள்ளை சூரியகுமார் – மரண அறிவித்தல்\nபெயர் : கணபதிப்பிள்ளை சூரியகுமார் பிறந்த இடம் : நவாலி வாழ்ந்த ...\nவைத்திலிங்கம் சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : வைத்திலிங்கம் சங்கரப்பிள்ளை பிறந்த இடம் : சுன்னாகம் வாழ்ந்த ...\nதிருமதி சிற்ரம்பலம் அருந்தவமலர் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி சிற்ரம்பலம் அருந்தவமலர் பிறந்த இடம் : தெல்லிப்பழை வாழ்ந்த ...\nதிருமதி தவரட்ணம் இராணி – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி தவரட்ணம் இராணி பிறந்த இடம் : தெல்லிப்பழை வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/01/2.html", "date_download": "2018-12-10T04:41:29Z", "digest": "sha1:6OZRCIZLOESPJL5WHJE2KHJNUVHOZQKD", "length": 20539, "nlines": 292, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நம்புங்க டீச்சர்! - 2", "raw_content": "\n8ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துவிட்டு... 9ம் வகுப்பில் தனியார் பள்ளியில் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் தாங்கள் அரசுப்பள்ளியிலிருந்து வருகிறோம் என்பதால் ஏற்பட்ட அவமானத்துடன் சென்ற இடம்..\nதங்களது அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் வீடு.. அவரிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைச் சொல்லி..\nநம்ம பள்ளியோடம்னா ரொம்ப பெருமையா நெனச்சுக்கிட்டு போனோம் சார் ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா ஆனா கவருமெண்ட் பள்ளியோடம்னா அவ்ளோ மட்டமா ன்னு கேட்டு அழுக ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட.. அந்த தலைமை ஆசிரியர்..\nஅடுத்தநாள் நேராக அந்தத் தனியார் பள்ளிக்குச்சென்றார்.\nதலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று ..\n'நான் ஒரு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்..தயவு செஞ்சு 9ம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு எடுக்கும் டீச்சர்களை வரச்சொல்லுங்க சார்..ஒரு பிரச்னை இருக்கு \nஅந்தத் தலைமை ஆசிரியர் கொஞ்சம் விவாதிக்க நினைத்தாலும்....என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் அவர்களை அழைத்துவரச்செய்தார்.\nஅரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரம்பித்தார்.\n நீங்க அந்த ரெண்டு பிள்ளைங்களையும் அரசுப்பள்ளில படிச்சதுக்காக அவமானப்படுத்தினீங்களாம். அரசுப்பள்ளிகளைப்பத்தி நீங்க என்ன அபிப்ராயம் வச்சிருக்கீங்க அதுவும் எங்க ஊரில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளி பத்தி என்ன அபிப்பிராயம் வச்���ிருக்கீங்க\nஆசிரியையகள்...ஏதோ விவகாரம் இருக்கிறது என்று உணர்ந்தாலும்..தன் தவறை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய்...\nஎல்லா அரசுப்பள்ளிகளுமே மோசம்தான்..ஆசிரியர்கள் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறதில்லை. பிள்ளைகளின் எதிர்காலத்தில் அவுங்களுக்கு அக்கறையே இல்லை பிள்ளைகளின் எதிர்காலத்தில் அவுங்களுக்கு அக்கறையே இல்லை எங்களுக்குத்தெரிஞ்சவரைக்கும் எந்த அரசுப்பள்ளியில் படிச்ச பிள்ளையும் எங்க ஸ்கூல்ல வந்து பிக்கப் பண்ணினதே இல்லை... அதுனால எங்க தனிப்பட்ட தேர்ச்சி விகிதம் காட்ட முடியாம போய்டுது... எங்களுக்குத்தெரிஞ்சவரைக்கும் எந்த அரசுப்பள்ளியில் படிச்ச பிள்ளையும் எங்க ஸ்கூல்ல வந்து பிக்கப் பண்ணினதே இல்லை... அதுனால எங்க தனிப்பட்ட தேர்ச்சி விகிதம் காட்ட முடியாம போய்டுது...\nஅந்தப்பிள்ளைகளை எந்தப்பாடத்தில் வேணும்னாலும் நீங்க சோதிச்சுக்குங்க அவுங்க ஜெயிப்பாங்க ஏன்னா நான் அந்தப்பள்ளிக்கூடத்தை...ஜெயிக்கிற பிள்ளைங்களை உருவாக்குறதாத்தான் நடத்திக்கிட்டிருக்கேன். வேணும்னா ஒரு சவால் விடுறேன். இந்த வருஷம்னு இல்லை. 10வது, 12வது பொதுத்தேர்விலயும் உங்க பள்ளியின் முதல் ரெண்டு இடங்களை அவங்கதான் எடுப்பாங்க முடிஞ்சா நியாயமா க்ளாஸ் எடுத்துப்பாருங்க முடிஞ்சா நியாயமா க்ளாஸ் எடுத்துப்பாருங்க\n நாங்க அதுக்காகச் சொல்ல வரலை\n நீங்கல்லாம் கண்டிப்பா தனியார் பள்ளில படிச்சுட்டு வந்திருக்க வாய்ப்பே இல்லை. அரசுப்பள்ளில படிச்சிருக்கணும். அப்படிப் படிச்சு முன்னேறி..இப்ப ஒரு தனியார் பள்ளில டீச்சரா இருக்கீங்கங்கிற காரணத்துக்காக....அவுங்களை அவமானப்படுத்துறதை நிறுத்துங்க எல்லாரையும் சமமா பாவிச்சு..சொல்லிக்குடுங்க என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அந்த தலைமை ஆசிரியர்.\nஅதேபோல்...10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் அந்த இரு மாணவிகளும்தான் முதல் இரண்டு இடங்களைப்பிடித்தார்கள்.\nசத்தமில்லாமல் இந்தச்சாதனையைச் செய்துவிட்டு இன்னும் இது போன்ற அற்புத மாணவர்களை அனுப்பிக்கொண்டே பள்ளியை முன்னேற்ற சிந்தித்துக்கொண்டிருக்கிறார் அந்தத் தலைமை ஆசிரியர்..\nதிருச்சி மாவட்டம்...மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆ. டேனியல் ஜான் கென்னடிதான் அவர்\n���வர் பள்ளிக்குச் செய்திருக்கும் சாதனைகள்\nஇம்மாதிரியான ஆட்கள் நியாயத்தை சொல்ல இருக்கத்தான் செய்கிறார்கள்\nஅவர் பள்ளிக்குச் செய்திருக்கும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.\n//இம்மாதிரியான ஆட்கள் நியாயத்தை சொல்ல இருக்கத்தான் செய்கிறார்கள் //\nசுரேகாண்ணே மாதிரி ஆட்கள்தான் இதையெல்லாம் எழுத இருக்காங்க.\nஇது உண்மை நிகழ்வா - புனைவு என்றல்லவா நினைத்து முதல் தொடரில் மறுமொழி இட்டேன்.\nஅரசுப்பள்ளி ஆனாலும் சரி தனியார் பள்ளி ஆனாலும் சரி - மாணவச் செல்வங்கள் வெற்றி பெறுவது ஆசிரியர்களின் கையில் தான் இருக்கிறது\nஅதற்கே உனை அர்ப்பணி - என்ற கொள்கையை வேத வாக்காக எடுத்துக் கொண்டு பணியாற்றும் ஆசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள்\nநல்ல இடுகை - நல்வாழ்த்துகள் சுரேகா\nநிச்சயமாக இது மாதிரி ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற தகவல்களை வெளியே கொண்டு செல்வதில் நிறைய பேர் அக்கறை காட்டுவதில்லை. சாதாரண ஆட்களின் வார்த்தைகளை விட ஆசிரியரின் சொற்கள் மாணவர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதில் வலிமை வாய்ந்தவை என்பது உண்மையே. இது போன்ற நல்ல பதிவுகளை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.\nநீங்க வந்ததுதான் எனக்குப்பெரிய மகிழ்ச்சி\nஅவர்களை வெளிக்கொணரத்தான் இதுபோல் எழுதுகிறேன்.\nகண்டிப்பா...அது சம்பந்தமான புகைப்படங்கள் வரிசைப்படுத்திக்கிட்டிருக்கேன்.\nஎன்னம்மா.. நம்ம சொல்லாம யாரு சொல்லுவா\nநீங்க சத்தமில்லாம நல்லது செய்யுற ஆளாச்சே..\nஉங்களைப்பத்தி பல விஷயம் எனக்குத்தெரியும்...\n//இது உண்மை நிகழ்வா - புனைவு என்றல்லவா நினைத்து முதல் தொடரில் மறுமொழி இட்டேன்.//\n:) - நான் சொல்ற உண்மையே கதை மாதிரி இருந்தா..கதை எந்த மாதிரி இருக்கப்போவுதோ..\nநீங்கள் கூறிய அனைத்தும் உண்மை சார்..\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார் \nஉங்கள் நன்றிக்கும் வாழ்த்துக்கும்..மிக்க நன்றி\nதளம் வெகு அழகு அண்ணா. மற்றபடி இடுகைய படிச்சிட்டு வரேன். :))\nஇது மாதிரியான மனிதர்களை அடையாளம் கண்டு வெளிக் கொண்டு வந்தாலே அது மேலும் பலரை நம்பிக்கை கொள்ளச் செய்யும், இன்னும்... இன்னும் தேடு, சுரேகா\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவே��்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2008/05/periya-thiruvadi-garuda/", "date_download": "2018-12-10T03:55:36Z", "digest": "sha1:FMLO6W3HBTNPIIWMQ7KC2NRHY2HBIDNL", "length": 33129, "nlines": 176, "source_domain": "www.tamilhindu.com", "title": "பெரிய திருவடி | தமிழ்ஹிந்து", "raw_content": "\n‘குரங்கின் மேல் கொண்டு நின்றான்’\nஅனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு என்று பார்த்தோம். அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும். ஆமாம். வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் கருடனுக்கே பெரிய திருவடி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றறிவார்கள். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ என்று அருணகிரி நாதர் முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார்.\nஎனவே, வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறான். அனுமனும் இராமனுக்கு வாகனமாக விளங்கியவன்தான். இராவணனுடன் முதல் போர் நடக்கப் போகிறது. ‘ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல் மாயிரும் கடல் போன்றது; வானவர் தேயம் எங்கும் திரிந்தது’ ஆகிய தேரில் ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டு இராமனின் எதிர் வந்து நிற்கிறான் இராவணன். இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.\nநூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்\nமாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்\nவேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்\nஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் என்றான்.\nஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா நாங்களில்லையா உனக்கு என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ, தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே\nதேர் மீது நின்று போர்புரியும் எதிரியோடு தரைமீது நின்று போர் புரிவது ஏதோ கெளரவக் குறைவான செய்தி போலவும், அதை நிறை செய்வதற்காக அனுமன் தன் தோளில் ஏற்றிக்கொண்டது போலவும் இந் நிகழ்ச்சியை விவரிக்கிறார்கள். அது அப்படி இல்லை. தேரில் நிற்பவன் மீது தரையில் நிற்பவன் அம்பெய்யும் போது அம்பின் விசை, அது செலுத்தப்படும் பாதை, செலுத்துபவன் தரை மேல் நிற்பதால், தேரில் நிற்பவன் மீது தைப்பதற்காக மேல்நோக்கிச் செலுத்தப்படும் அம்பானது, புவி ஈர்ப்பு விசையின் காரணத்தால் எந்த விசையோடு செலுத்தப்படுகிறதோ, அந்த விசையினின்றும் குறைதல், இலக்கு பிறழ்தல் போன்ற பல குறைகள் ஏற்படும். இன்றைய தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஏவுகணைகள் யாவும் இந்த விதிக்குக் கட்டுப்பட்டவையே. அவை செலுத்தப்படும் பாதையை trajectory என்று குறிப்பார்கள். ஒரு தோட்டா இலக்கு நோக்கிச் செலுத்தப்படும் போது நேர்ப்பாதையில் செல்வதில்லை. It follows a parabola. துப்பாக்கி முதலியவற்றை இயக்குபவனுக்கும் இலக்குக்கும் உள்ள இடைவெளியைப் பொருத்து இந்தப் பாதையின் வளைவுயரம் வேறுபடும். இவற்றை உரிய இடங்களில் விரிவாகப் பார்க்கலாம். வில்லைப் பயன்படுத்த உயரம் தேவை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்வோம். அதுவும் இது போர் வில். வேட்டை வில் அன்று. இராமனிடத்திலிருந்த வில் மலைபோன்ற வில் என்று அரக்கராலேயே பேசப்பட்ட வில். அதற்கு இந்த elevation மிக மிக அவசியம்.\nமலையைப் பெயர்த்த தோள்கள், இலங்கிணியை ஒரே குத்தில் வீழ்த்திய தோள்கள், சுந்தர காண்டம் முழுமையிலும் வித விதமான போர் புரிந்து வலிமையை வெளிக்காட்டிய தோள்கைளை ‘மெல்லிய எனினும்’ என்று சொல்லிக் கொள்கிறான் அனுமன். இராமனுக்கு எதிரில் தன் வலிமையைப் பற்றி ஒரு நாளும் ஒரு சமயத்திலும், உண்மையே ஆனாலும் உயர்த்திச் சொல்லக் கூச்சமும் தயக்கமும் கொண்டவன் மாருதி. விபீடணன் அடைக்கலம் கேட்டு வரும் கட்டத்திலும், மருந்து மலையைப் பெயர்த்து வரும் போதும் இன்னும் வேறு சில கட்டங்களிலும், இராமன் எதிரில் தன் வலிமை பேசப்படுவதையும், இராமனால் பேசப்படுவதையும் கேட்டுக் கூச்சப்படும் மாருதியைப் பின்னொரு தலைப்பில் காண்போம். இப்போது திருவடிக்குத் திரும்புவோம். அனுமனின் தோள் மீது இராமன் அமர்ந்ததும் என்ன ஆயிற்று என்று கம்பன் பேசுகிறான்:\nமாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை\nஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்\nகாணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்\nநாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.\nவாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.\nஇராமனை ஒருவிதமான இரட்டைக் குவியத்தில் (double focus) வைத்துக் காட்டுகிறான் கம்பன். எல்லா வகையிலும் தன்னை மனிதனாக மட்டுமே உணர்ந்த இராமன் ஒரு குவி மையத்திலும்; அவனை மனிதனாகவும் மனித ஆற்றலை மீறியவனாகவும் உணரும் மக்கள் அவனைப் பார்த்தவிதமும்; தெய்வத்தன்மை வாய்ந்தவனாக அறிந்திருந்து அதை வெளிக்காட்ட இயலாத நிலையில் நின்ற வெகு சிலர் அவனைப் பார்த்த விதம் இன்னொரு குவி மையத்திலுமாக ஒரு சிக்கலான சித்திரத்தை வெகு திறமையாகப் பகுத்துப் பகுத்துக் காட்டுகிறான். இராமனின் தெய்வத்தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.\nஅவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில். திரு அவதாரப் படலத்தில் ‘நான் மண்ணில் மனிதனாகத் தோன்றப் போகிறேன்; நீங்கள் வானரர்களாகவும் கரடிகளாகவும் தோன்றுங்கள்’ என்று சொல்லித் திருமால் அகன்ற நேரத்தில், யார் யார் என்னென்ன வடிவத்தில் பிறப்பது என்று பேசிக்கொள்ளும் போது, ‘வாயு மற்று எனது கூறு மாருதி எனலும்,’ மாருதி (மருத் என்று அறியப்படும் வாயுவின் குமாரன் என்ற பொருளுள்ள பெயர்) என்னுடைய அம்சம் என்��ு சொன்னான். ‘மற்றோர் காயும் மற்கடங்கள் ஆகி காசினி அதனின் மீது போயிடத் துணிந்தோம் என்றார்.’ மற்றவர்கள், ‘நாங்களெல்லாம் குரங்குளாகப் பிறப்போம்’ என்றார்கள்.\nஇந்த இடத்தில் கவி ஒரு முக்கியமான குறிப்பைச் சொல்கிறான். ‘புராரி மற்றியானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’ மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான். மற்ற திசைகளில் உள்ள தேவர்கள் தனித்தனியே பிறந்ததையெல்லாம் கூற ஒரு எல்லை உண்டோ ஆனால் இந்த இடத்தில் ‘புயல் வண்ணன் ஆதி வானோர் மேயினர் என்னில் இந்த மேதினிக்கு அவதி உண்டோ’ என்றும் ஒரு பாட பேதம் இருக்கிறது. ‘திருமால் முதலான தேவர்கள் பிறப்பதற்காக வந்தனர் என்றால், அவர்களைக் கொள்ளும் வண்ணம் இந்த உலகத்துக்கு அளவு (எல்லை) உண்டோ’ என்று பொருள்படுவது இந்தப் பாட பேதம். எது கம்பன் வாக்கு என்று அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், அனுமன் சிவாம்சம் என்பது பலராலும் பேசப்படும் ஒன்று. அதற்கு அணுக்கச் சான்றாகத்தான் மேற்படி திரிவிக்கிரம அவதாரத்தை அருகிருந்து பார்த்த மாருதியைப் பற்றிய குறிப்பு சொல்கிறது.\nஇப்போது இயல்பாகவே ஓர் ஐயம் ஏற்படும். கருடன் பெரிய திருவடி. அனுமன் சிறிய திருவடி. அப்படியானால் ஆற்றலிலும் அளவிலும் கருடனுக்கு அனுமன் சிறியவனா இல்லை. கருடனுக்கு எந்தவிதத்திலும் குறைவுபட்டவனாகச் சொல்லும் அடைமொழியன்று அது. முதல் வாகனம் கருடன். இரண்டாம் வாகனம் அனுமன். காலத்தால் பிற்பட்டு வந்த வாகனம். அதனால் இவர் சின்னவர். அவ்வளவுதான். திருவடி சுமந்ததிலோ, போர்க்காலத்தில் தகுந்த நேரத்தில் தகுந்தபடி எதிரியைத் தாக்குவதற்கு ஏதுவான எல்லா விதத்திலும் அதி விரைவாகவும், பொருத்தமாகவும், மிகுந்த உறுதியோடும் அனுமன் நின்ற விதத்தை மற்றவர்கள் எல்லாம் பாராட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். இராவணன் எண்ணி எண்ணி வியப்பதைக் கேளுங்கள்.\nமுதல் போர் இப்போதுதான் முடிந்திருக்கிறது. ‘இன்றுபோய் போருக்கு நாளைவா’ என்று இராமன் திரும்ப அனுப்பியிருக்கிறான். ஆயிரம் குதிரைகள் இழுத்த தேரில் ஆரவரமாய் போர்க்களத்துக்குள் நுழைந்தவன் ‘வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டுப் புக்கான்’ என்ற நிலையில் துணைக்கு ஒருவர் இல்லாமல், தன்னுடைய வீரத்தைக் கூட அங்கேயே போட்டுவிட்டுத் திரும்ப வந்திருக்கிறான். ‘நடந்துபோய் நகரம் புக்கான்’ என்று அந்த நிலையைச் சொல்கிறான் கம்பன். புட்பக விமானத்தில் பறந்தவன் நடந்து போகிறான் என்றால் அதென்ன சாதாரணமான செய்தியா தனியாக அமர்ந்து அன்றைய போரை மனத்திரையில் ஒரு முறை ஓட்டிப் பார்க்கிறான்.\nஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே\nஆற்றல்சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்\nகாற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ\nகூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான்.\nஇது வெறும் குரங்கு. ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்லை என்று யாராவது சொல்ல நினைத்தால் அவனுக்குப் புத்தியில்லை. என்னையா, கருடனுக்குக் கூட இந்த மாதிரியான போர்த் தந்திரத்தோடு கூடிய இயக்கங்கள் (movements) வருமா அந்த மனுசன், ரெண்டு கை மனுசன், என்ன காற்று மேலதான் ஏறிட்டு வரானா, நெருப்பு மேல வரானா இல்லாட்டி எமனையே வாகனமாகக் கொண்டு வரானா அந்த மனுசன், ரெண்டு கை மனுசன், என்ன காற்று மேலதான் ஏறிட்டு வரானா, நெருப்பு மேல வரானா இல்லாட்டி எமனையே வாகனமாகக் கொண்டு வரானா\nஅப்படி இராவணனாலேயே புகழப்பட்டவன் மாருதி என்கின்ற சிறிய திருவடி. இராம பக்தர்களின் வரிசையில் முதலில் நிற்பவன்.\nகுறிச்சொற்கள்: garuda, ramayana, கருடன்\n2 மறுமொழிகள் பெரிய திருவடி\nஅருமையான கட்டுரை அய்யா… நல்ல தமிழில் ஹனுமனின் புகழை நல்லவிதமாய் எடுத்துக்கூறியுள்ளீர்கள்… தொடர்ந்து எழுதுங்கள்.\nஇரு திருவடிகளும் நம்மை காக்கட்டும். அனுமனின் தொண்டும், கருடாழ்வாரின் கருணையும் நம் சமுதாயத்தின் உயர்வுக்கு மேலும் மேலும் அருள்புரியட்டும்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினு���் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமரணமும் நோயும் நீக்கினோம் யாம் இன்று [அதர்வ வேதம்]\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6\nபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்\nசில ஆழ்வார் பாடல்கள் – 1\nஅமெரிக்க[அதிபர்] அரசியல் — 2\nபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nநிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்\nமகாத்மா காந்தியும் மகா பெரியவரும்\nசில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nதிருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2018-12-10T04:41:02Z", "digest": "sha1:R2PII5GNPQJ3JOTE7RQLBTUKZ6DVJVRS", "length": 7655, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nவெளிநாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவரை தேடி பொலிஸ் வலைவீச்சு\nஉடுகம - கொத்தல்லாவ வீதியில் இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிஞ்சை காட...\nஇந்திய கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் கைது\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள...\nஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்....\nதுப்பாக்கியுடன் இரு இளைஞர்கள் கைது\nகாலி மற்றும் மொரன்துடுவ பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்...\nபுதையல் தோண்டிய நபர்கள் பொலிஸாரிடம் சிக்கினர்\nஇரு வேறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் 4 மோட்டார் சை...\nபோலி அட்டையை பயன்படுத்தி பணம் கொள்ளையிட முற்பட்டவர் பொலிஸாரிடம் சிக்கினார்\nசாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெ...\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\nபொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகடலில் நீராட சென்ற சிறுவர்கள் சடலமாக மீட்பு\nதிருகோணமலை மாபிள் கடலில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇரு பொலிஸார் சுட்டுக்கொலை ; விசாரணையில் வெளியாகியது புதிய தகவல்\nஇரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்த இ...\nபாடசாலை மாணவியொருவருடன் குடும்பம் நடத்திய நபர் கைது\nபாடசாலை மாணவியொருவரை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய பெருந்தோட்டத்துறை மேற்பார்வையாளர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கடந்த...\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_30.html", "date_download": "2018-12-10T04:36:32Z", "digest": "sha1:M2CWYPBBFOGM4PGRRLNMAI5PROPPLFBU", "length": 7908, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்தது எப்படி?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசெவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்தது எப்படி\nபதிந்தவர்: தம்பியன் 08 December 2018\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வை மேற்கொண்டு வரும் நாசாவின் 'இன்சைட்' எனும் விண்கலம் அங்கே காற்றின் அதிர்வலைகளை ஒலியாக பதிவு செய்து அனுப்பியுள்ளது.\nகடந்த மே 5-ந்தேதி நாசாவினால் 'இன்சைட்' எனும் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்த விண்கலம் அங்கே உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராய்யத்தொடங்கியது.\nஇந்நிலையில் எதிர்பாராத விதமாக 'இன்சைட்' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் காற்றின் அதிர்வலைகளை ஒலியாக பதிவு செய்துள்ளது. அந்த கிரகத்தின் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி, 10 முதல் 25 mph வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விண்கலத்தில் உள்ள குறிப்பிட்ட கருவி எதிராக வீசும் காற்றிலிருந்து ஒலியை எடுத்துக்கொள்ளும் காற்றழுத்த சென்சார் மூலமாக பதிவாகியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இது Auxiliary Payload Sensor Subsystem என அழைக்கப்படுவதாகவும் ஒலிவாங்கி போன்று செயற்படும் என்றும் கூறுகின்றனர்.\nஎந்த சத்தம் ���ருவாக்கப்பட்டாலும் அல்லது வெளிப்படும்போதும், பெருமளவிலான ஃபெண்டர் டெலிகேஸ்டர் கிட்டாரில் இருந்து, காற்று அழுத்தங்களை உருவாக்குகிறது. இந்த அழுத்தம் மாற்றங்களின் பின்னர் ஒரு ஒலிவாங்கி மூலம் எடுக்கப்பட்டு பின்னர் ஒரு மின் சமிக்ஞையாக மாறுகிறது.\nகுறைந்த அழுத்த அதிர்வெண் ஒலிவாங்கியாக விவரிக்கப்படும் இந்த அழுத்த சென்சார், காற்று அழுத்தத்தில் மாற்றங்கள் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது, பின்னர் அவை மின் சமிக்ஞைகளாக அனுப்பப்படுகின்றன - இது இறுதியில் மில்லியன் கணக்கான மைல்கள் தூரத்தில் மீண்டும் பூமிக்கு அனுப்பப்படுகிறது.\nகாற்று விஷயத்தில் காற்று வீசுகிறது, ஆனால் ஒரு பிட்ச் உள்ளது. இந்த சிறப்பு கருவி உண்மையில் ஒலியை பதிவு செய்யவில்லை, இயற்கை மார்ஷிய சூழல்களில் காற்று அழுத்தம் மட்டுமே இருந்தது. எனவே அது மிகவும் குறைந்த அதிர்வெண்ணில் காற்றைப் பதிவுசெய்துள்ளது என விஞ்ஞானி கூறியுள்ளார்.\n0 Responses to செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்தது எப்படி\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: செவ்வாய் கிரகத்தில் ஒலியை பதிவு செய்தது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-12-10T04:29:24Z", "digest": "sha1:O6CKVPBHBA2SLSHYGPDO7FNGTGLWIL6M", "length": 9779, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாமா பள்ளி, தில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, \"உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு\") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியதாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.\nஇப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் சக்கூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி தானி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹ்மான் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கரீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் ஜீவன் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் அஹ்மது அலி ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் முகம்மது ஷா புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் அஹமது புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் ஹமீது புஹாரி சாஹி இமாம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2016, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:31:03Z", "digest": "sha1:ERXTBOGVLJBGYTY5V6ZOCMXRBWLSJJBP", "length": 12090, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலசைபோதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூழலியல் மற்றும் விலங்கு நடத்தையில், 'வலசைபோதல், வலசைபோதல் நடத்தை, அல்லது வலசைபோகுதல் பின்வருவனவற்றைக் குறிக்கலாம்:\nவிலங்கு வலசைபோதல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விலங்குகளின் இயக்கம்\nபறவை வலசைபோதல், பல வகையான பறவைகள் நடத்தும் தொடர்ச்சியான பருவகால பயண��்\nபின்னோக்கி நகர்த்தல் (பறவைகள்), பறவை வலசைபோதல் ஒரு நிகழ்வு\nமீன் வலசைபோதல், மீன் வழக்கமான பயணம்\nபூச்சி வலசைபோதல், பூச்சிகளின் பருவகால இயக்க\nலெபிகோபிரேர் வலசைபோதல், என்பபது பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகளின் இயக்கம்\nசெங்குத்து வலசைபோதல், சில கடல் உயிரினங்கள் மேற்கொண்ட தினசரி இடம்பெயர்வு\nபயிர் வலசைபோதல், விதை சிதறல், பயிர் சாகுபடி அல்லது விதையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது\nவனப்பகுதி, பெரிய விதை, அலை இயக்கம் அல்லது போக்குவரத்தாலும் புவியியல் இடத்தில் இடம்பெயா்வது\nமனித வலசைபோதல், மனிதர்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இயற்கையான இயக்கம்r\n1 மற்ற விஞ்ஞான பயன்கள்\n3 கலை மற்றும் பொழுதுபோக்கு\nமரபணு மாற்றம், பரிணாமம் மற்றும் மக்கள் மரபியலில் ஒரு செயல்முறை\nசெல் வலசைபோதல் / கூட்டு செல் வலசைபோதல், உயிரியல்\nவலசைபோதல் (வேதியியல்), கரிம வேதியியலில் எதிர்வினை வகை\nநில அதிர்வு, நில அதிர்வு மற்றும் தரையில் ஊடுருவி ரேடார் தரவு செயலாக்கம்\nஉட்புற வேதியியல் மூலம் உருவாகும் பொருட்களின் மைக்ரோஸ்கோபிக் இயக்கம், இயல்பான வேதியியல் மற்றும் பொருள்களில் சாயல் மின்னோட்டம், எலக்ட்ரோபோரேஸிஸ், மின்மயமாக்கல், தெர்மோடியுஷன், வண்டல்\nகோள்களின் வலசைபோதல், செயற்கைகோளின் பரப்பு அளவுருக்கள் மாற்றப்படுதல்\nமார்பக புற்றுநோய் மெட்டாஸ்டாசிஸ் சுட்டி மாதிரிகள்\nதரவு நகர்த்தல், சேமிப்பக வகைகள், வடிவங்கள், அல்லது கணினி அமைப்புகள் ஆகியவற்றிற்கு இடையில் தரவை மாற்றுவதற்கான செயல்முறை\nகணினி இடம்பெயர்வு, தற்போதைய வன்பொருள் இருந்து புதிய வன்பொருள் வரை தரவு மற்றும் பயன்பாடுகள் நகரும் போது பணிகளை\nமென்பொருள் இடம்பெயர்தல், ஒரு நவீன கணினி கணினிகளுக்கு மரபு முறைமைகளை மாற்றுதல், மறுபெயர்ப்பு செய்தல் அல்லது போதித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது\nஸ்கீமா நகர்த்தல், தொடர்புடைய தரவுத்தள திட்டங்களுக்கு அதிகமான, மீளக்கூடிய மாற்றங்களை நிர்வகிப்பதை குறிக்கிறது\nமரியா கரேயின் ஆல்பமான E = MC² இன் ஒரு பாடல் \"மைக்ரேட்\" (பாடல்)\nவலசைபோதல், ஒரு 2000 புகைப்பட கட்டுரை மற்றும் செபாஸ்டியோ சல்கடோ புத்தகம்\nவலசைபோதல் (திரைப்படம்), 1988 திரைப்படம்\n2006 ஆம் ஆண்டின் தி டியூக்ஸ் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் வலசைபோதல் (ஆல்பம்)\nவலசைபோதல் (கிரியேட்டிவ் மூல ஆல்பம்)\nவலசைபோதல் (அம்பாய் டக்ஸ் ஆல்பம்)\nகரிம் ஆல்ராய் ஜான் வைட்டிங் விருதினை ஒரு மேடை நாடக வெற்றியாளராகக் குடியேற்றினார்\nவலசைபோதல் (போனோபோ ஆல்பம்), புளூபோவின் 2017 ஆல்பம்\nஉட்புகுதல் வலசைபோதல் , உடல் மாற்றியமைத்தல், அதன் ஆரம்ப இடத்திலிருந்து ஒரு உடல் குத்திக்கொண்டிருக்கும் போது ஏற்படும் ஒரு செயல்முறை\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளா்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2017, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:37:42Z", "digest": "sha1:X2F4FX7ZVN4ANY24Y7DJKAGDHAJRX7B4", "length": 46564, "nlines": 381, "source_domain": "ta.wikipedia.org", "title": "வ. வே. சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவ. வே. சுப்பிரமணிய ஐயர்\nதிருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா\nபாபநாசம் ஏரி, சென்னை மாகாணம், இந்தியா\nபாபநாசம் ஏரியில் மூழ்கி இறப்பு\nவ. வே. சு. ஐயர்\nஇந்திய விடுதலை இயக்கம், இலக்கியம்\nவரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2, 1881 — சூன் 4, 1925)[1] இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.\n4 லண்டனில் அரசியல் போராட்டம்\n5 புதுச்சேரி அரசியல் வாழ்க்கை\n8 வவேசுவின் உருவ அமைப்பு\n9 தமிழ் குருகுலமும் ஒப்பற்ற பணிகளும்\nவெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881ல் பிறந்தார்.[2] வேங்கடேச ஐயர் எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.\nவ வே சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.\nகிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.\nவழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907ல் வ.வே.சு. ரங்கூன் வழி இலண்டன் சென்றார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.\nபட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.\nஅபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.\nஇலண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் து���்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.\n1909ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர் என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார். உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட நிகழ்வை கூறலாம். டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.\nடிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர்.\nபாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.\nபட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வ ந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது. மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ் உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910 அக்டோபர் 9 இல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.\nமண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.\nஇங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கு அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.\nமுதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது. கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது. ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.\nபுதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின் மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.\nஇப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார். முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை அர்ப்பணித்த வவேசு 1920ல் பொது மன்னிப்புப் பெற்��ு திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார்.\nஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார், தேசபக்தன் இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார். 1920ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை காவுகொள்ள நினைத்தது. தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி, இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர் விடுதலையானார்.\nமகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.\nபாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். \"பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா\" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்.\nவ.வே.சு கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் கருப்பு தாடி; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; நடப்பதற்கும் நடை என்று பெயர், ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு.\nதமிழ் குருகுலமும் ஒப்பற்ற பணிகளும்[தொகு]\n1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.\nதமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன.\n1925 இல் வ. வே. சு வின் குருகுலத்தில் இரு பிராமணச் சிறுவர்களுக்குத் தனியாக உணவளிக்கப்படுகின்றது என்ற செய்தி சர்ச்சையை உண்டாக்கியது. பெரியார் ஈ. வே. ராமசாமி பிராமணரல்லாதோர் இந்திய தேசிய காங்கிரசில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டி கட்சியிலிருந்து வெளியேறி சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.\nமிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.\nகுளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.\nஇவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.\n1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இலேயே நூலாக வெளிவந்தது. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.\nகம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.\nகம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.\nபல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.\nலண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.\nமாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, \"கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி\" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.\nபாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.\nதம் குருகுல மாணவர்களுடன் 1925 சூன் 3 அன��று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். 1925 சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வவேசு ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.[1]\nதமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது. இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இவரது நினவாக சேரன்மகாதேவியில் வ,வே,சு ஐயர் மாணவர் விடுதி உள்ளது.\n↑ 1.0 1.1 முனைவர் சி. சேதுராமன் (10 சூலை 2011). \"தமிழ்ச் சிறுகதையின் தந்தை\". திண்ணை. பார்த்த நாள் 5 சூன் 2016.\n↑ பெ. சு. மணி (27 செப்டம்பர் 2009). \"தமிழ் மரபின் காவலர் வ.வே.சு.ஐயர்\". தினமனி. பார்த்த நாள் 5 சூன் 2016.\nவ.வே.சு.ஐயர் எழுதிய கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை, மின்னூல்\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/341680/ndash-ndash", "date_download": "2018-12-10T04:51:13Z", "digest": "sha1:7UZH2KZRAN5L76LK7WHALCQTNL2GCG2Z", "length": 3474, "nlines": 91, "source_domain": "www.connectgalaxy.com", "title": "கடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார் : Connectgalaxy", "raw_content": "\nகடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்\nநூல் : கடவுள் வழிபாட்டு வரலாறு\nஆசிரியர் : பேரா. சுந்தரசண்முகனார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 470\nகடவுள் வழிபாட்டு வரலாறு – வரலாறு – பேரா. சுந்தரசண்முகனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/12/17164627/1135118/BlackBerry-officially-kills-off-its-first-Android.vpf", "date_download": "2018-12-10T05:13:43Z", "digest": "sha1:YCTK5TAIOVS6L3H5HSWBWZED5X5V4XHT", "length": 16126, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளாக்பெரி முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பு அப்டேட் நிறுத்தம் || BlackBerry officially kills off its first Android phone", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபிளாக்பெரி முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பு அப்டேட் நிறுத்தம்\nபதிவு: டிசம்பர் 17, 2017 16:46\nபிளாக்பெரி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பு அப்டேட்களை நிறுத்திக் கொள்வதாக பிளாக்பெரி அறிவித்துள்ளது.\nபிளாக்பெரி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிற்கான பாதுகாப்பு அப்டேட்களை நிறுத்திக் கொள்வதாக பிளாக்பெரி அறிவித்துள்ளது.\nகனடா நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெரி தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான ப்ரிவ், மாடலுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.\nமேலும் ப்ரிவ் அல்லது பிளாக்பெரி 10 சாதனம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை பிளாக்பெரி கீ ஓன் சாதனத்திற்கு மாற்றி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு தங்களது சாதனத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு கீ ஓன் சாதனம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கப்படுகிறது.\nஎனினும் ப்ரிவ் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் பட்சத்தில் மென்பொருள் அப்டேட் மூலம் அவை சரி செய்யப்படும் என பிளாக்பெரி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக்பெரி ப்ரிவ் சாதனத்திற்கு வழங்கப்பட்ட வாரண்டி இறுதி வரை பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.62,990 என நிர்ணயம் ச���ய்யப்பட்டது. பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக பிளாக்பெரி ப்ரிவ் அறிமுகம் செய்யப்பட்டது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை பிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போனில் 5.4 இன்ச் டூயல் வளைந்த WQHD பிளாஸ்டிக் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 808, ஹெக்சா கோர், 64-பிட் பிராசஸர், அட்ரினோ 418 GPU, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியை வழங்குகிறது.\nபிளாக்பெரி ப்ரிவ் ஸ்மார்ட்போனின் கீபோர்டு, டிராக்பேட், 18 எம்பி டூயல் பிளாஷ் கேமரா, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் 3410 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nபிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்\n7 பேர் விடுதலைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு எதிராக மத்திய அரசு மனுதாக்கல்\nபெண்கள் பாதுகாப்புக்காக ‘181’ இலவச தொலைபேசி சேவையை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்\nபந்திக்கு கூப்பிடாத நிலையில் வாழை இலை ஓட்டை என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் - ஜெயக்குமார்\nதனது மனைவி கடத்தப்பட்டதாக போலீசில் பவர்ஸ்டார் சீனிவாசன் புகார்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nதினமும் 6.1 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புது சலுகை\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஹூவாய் நோவா 4 புது டீசர்\nஒன்பிளஸ் டி.வி. இந்திய வெளியீட்டு விவரங்கள்\nமுற்றிலும் புது வகை டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்\nரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\nபிளாக்பெரி எவால்வ் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மே��்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07213311/1011110/Women-going-to-SabarimalaSabarimala-verdict-Opposition.vpf", "date_download": "2018-12-10T04:50:44Z", "digest": "sha1:5NTSMZJZATTCTJHA7SHT4EC2MZCGO63U", "length": 8665, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு....", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு....\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெண்கள் மற்றும் சிறுமியர் கைகளில் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டனர். பின்னர் கோவிலினுள் சென்று விளக்கு ஏற்றி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nகேரளாவில் இருந்து இறக்குமதி - போலி மதுபானம் விற்பனை\nமதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது வீட்டில் 150 போலி மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன\nஇளம்பெண் தூக்கிட்டு தற்கொ��ை : காதலன் கைது - போலீசார் விசாரணை\nதிருப்பூர் அருகே காதலி தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர்.\nமேகதாது- \"கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும்\" - ஜி.கே.வாசன்\nமேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.\nபெண்கள் பாதுகாப்பு - இனி 181-ஐ அழைக்கலாம் : 24 மணி நேர புதிய சேவை இன்று தொடக்கம்\nதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.\nஉதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்\nசென்னை வாலாஜா சாலையில் நேற்றிரவு அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்.\nமூக்கு பொடி சித்தருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வாயுலிங்கம் அருகே மூக்கு பொடி சித்தர் உடல் அடக்கம் ​​செய்யப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/12173108/1011606/Salem-Omalur-youth-Suicide.vpf", "date_download": "2018-12-10T04:01:30Z", "digest": "sha1:CTPAWWXIIMN52OYKA4NS3NOAR4ZAWB54", "length": 10485, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட��டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிகாடு பகுதியை சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தந்தையான அருள்குமார், பணி இழந்ததால் வேறு வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை எதுவும் கிடைக்காததால், மதுவில் விஷம் கலந்து குடித்ததாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அருள்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓமலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமேகதாது- \"கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும்\" - ஜி.கே.வாசன்\nமேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.\nபெண்கள் பாதுகாப்பு - இனி 181-ஐ அழைக்கலாம் : 24 மணி நேர புதிய சேவை இன்று தொடக்கம்\nதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.\nஉதவி ஆய்வாளரை தாக்க முயன்ற திமுக மீனவர் அணி அமைப்பாளர்\nசென்னை வாலாஜா சாலையில��� நேற்றிரவு அபிராமபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கஜேந்திரன் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்.\nமூக்கு பொடி சித்தருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nதிருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வாயுலிங்கம் அருகே மூக்கு பொடி சித்தர் உடல் அடக்கம் ​​செய்யப்பட்டது.\nமாநில அளவிலான ஆணழகன் போட்டி -திருப்பூரை சேர்ந்த பிரதீப் முதல் இடம்\nஉடுமலையில் நடந்த மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் திருப்பூரை சேர்ந்த பிரதீப் முதல் இடத்தையும் சென்னையை சார்ந்த சந்தோஷ் இரண்டாம் இடத்தையும் தட்டிச்சென்றனர்.\n - தங்கத் தமிழ்ச்செல்வன் கருத்துக்கு கடம்பூர் ராஜூ பதிலடி\nஅ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்து அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/143018-samsung-electronics-says-sorry-to-staff-who-got-cancer-after-working-at-its-factories.html", "date_download": "2018-12-10T03:54:53Z", "digest": "sha1:SENS36A644C4ZZTCKBRBBVNUWEB5ZCIC", "length": 19202, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒப்புக்கொள்கிறோம்; எங்கள்மீதுதான் தவறு' - தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சாம்சங்! | Samsung Electronics Says Sorry To Staff Who Got Cancer After Working At Its Factories", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:15 (24/11/2018)\n`ஒப்புக்கொள்கிறோம்; எங்கள்மீதுதான் தவறு' - தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சாம்சங்\nதனது தொழிற்சாலையில் பணிபுரிந்து, உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் சாம்சங் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.\nதென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சாம்சங் நிறுவனம், மொபைல் சந்தையைப் போல் எலெக்ட்ரானிக்ஸ் சந்தையிலும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் செமிகண்டக்டர் மற்றும் எல்இடி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. 2007 -ம் ஆண்டே இந்த பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய சுமார் 240 தொழிலாளர்கள், உடல்ரீதியாகப் பாதிப்புகளை எதிர்கொண்டனர். புற்றுநோய் போன்ற பெரிய நோய்களை எதிர்கொண்ட இந்தத் தொழிலாளர்களில் சிலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. இந்த பாதிப்பு அவர்களது குழந்தைகளுக்கும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின்போது, தனது தவற்றை ஒப்புக்கொண்ட சாம்சங், ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க சம்மதித்தது. அறிவித்தபடியே பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் வழங்க சாம்சங் முன்வந்தது.\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nஇதன் நிகழ்ச்சி, தலைநகர் சியோலில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி-நம், ``பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம். தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பணியை முறையாகச் செய்யவில்லை. ஒப்புக்கொள்கிறோம். இதற்காகத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்\" என்றார். சாம்சங்கின் தலைவர் லீ ஜேயோங், ஊழல் வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஊழியர்களிடம் சாம்சங் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.\n``இந்திய கேப்டன் ஒரு பொய்யர், தகுதியற்றவர்” -கொதிக்கும் மிதாலி ராஜின் மேனேஜர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்��ை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-12-10T04:35:52Z", "digest": "sha1:LATQUHZ6F3E4ZYVJQGOEHLIG2ZUPJOC7", "length": 13671, "nlines": 218, "source_domain": "eelamalar.com", "title": "எங்கள் தலைவன். எங்களின் உயிர்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » எங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எ��ியேசர்\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nபதிவு – கவிஞர் அறிவு மதி\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« அம்மா நான் இயக்கத்துக்கு போகிறேன்.\n“தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார்” -பொட்டு அம்மான்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bcd-baab95bc1ba4bbf?b_start:int=20", "date_download": "2018-12-10T04:44:31Z", "digest": "sha1:E2QWP2NF3WXHXKCT3KSEH6I3KK2PBFUG", "length": 14936, "nlines": 178, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆசிரியர்கள் பகுதி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி\nஇப்பகுதியில் ஆசிரியர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையான தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை\nஅனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான நிபந்தனைகள்\nபள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்\nமெட்ரிகுலேஷன் பள்ளிகள் கோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு\nகுழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பது பற்றிய விவரம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nமனவெழுச்சிகளும் உடல்நலமும் தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபள்ளியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமுன்பள்ளிக் கல்வியில் ஆசிரியர்களின் பணிகள்\nமுன்பள்ளிக் கல்வியில் ஆசிரியர்களின் பணிகள் என்னவென்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபுதிய வாய்ப்புகளைக் காட்டும் ஆன்லைன் கற்பித்தல் முறை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்\nவகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் செய்திகளை எளிய முறையில் எடுத்துரைப்பதற்கு பயன்படுத்தும் சாதனங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.\nமழைக்காலங்களில் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபள்ளிக்கு வரும் மாணவர்களுக்காக ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஆசிரியர்கள், கற்பித்தல் & தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள்\nப்லூமின் கற்றல் களங்கள் வகைப்பாடு\nகற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்\nகல்வி உரிமை சட்டத்தின் (2009) கீழ் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்விற்கான வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு கதை சொல்லும் முறை – ஓர் கண்ணோட்டம்\nஅறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை\nகுழந்தையின் பண்புகள், உடல் மற்றும் அறிதல் திறன்\nஆசிரியர் கல்விக் கட்டமைப்பு - ஓர் அறிமுகம்\nஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்\nஆசிரியரின் பண்புகள் – ஓர் பார்வை\nகணிதக் கல்வியின் குறிக்கோள்களும் தொலைநோக்கங்களும்\nபள்ளிக் கணிதம் ஒரு பார்வை\nதொடக்கக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் மைய முறைகள்\nஅனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை\nமாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான நிபந்தனைகள்\nகோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்\nகுழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு\nமுன்பள்ளிக் கல்வியில் ஆசிரியர்களின் பணிகள்\nகருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்\nமழைக்காலங்களில் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் ந��ல்கள்\nஅறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 3\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/03/blog-post_5606.html", "date_download": "2018-12-10T04:45:26Z", "digest": "sha1:LATLCWRVDXZFHMPVCMYEWFBOVZ7EAAA4", "length": 28592, "nlines": 408, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குந்தவை ஜீனாலயம்", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவேலூர் மாவட்டத்தில் உள்ளது திருமலை என்று சிற்றூர். இங்கு ஒரு சமணக் கோயில் உள்ளது. அருகில் ஒரு சமண மடமும் உள்ளது. இந்த சமண மடம் ஒரு உறைவிடப் பள்ளியையும் நடத்திவருகிறது. இந்த ஊரில் உள்ள சமணக் கோவிலுக்கு குந்தவை ஜீனாலயம் என்று பெயர். குந்தவை என்ற ராஜராஜனின் தமக்கை இந்தக் கோவிலுக்குக் கொடை அளித்ததால் அதற்கு இந்தப் பெயர். ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகளுடன் ராஷ்டிரகூட அரசன் கிருஷ்ணா, பிறகாலத்திய விஜயநகரக் கல்வெட்டுகள் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.\nசமண முனிவர்கள் எப்போதும் குன்றுகள் இருக்கும் இடமாகப் பார்த்து அங்கு வசிப்பது வழக்கம். இந்தக் குன்றில் சில சமணர் படுக்கைகள் உள்ளன. பல்லவர் காலத்தில் இந்தக் குன்றின் ஒரு பக்கத்தில் சில புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். எப்படிப் பல்லவர் காலம் என்று ��ொல்லமுடியும் அந்தச் சிற்பங்களைப் பார்த்தால் அவற்றில் பல்லவர் கால நேர்த்தியை நம்மால் காணமுடிகிறது. கிட்டத்தட்ட மாமல்லபுரத்தை ஒத்த வடிவ நேர்த்தி.\nஅடுத்து ராஜராஜன் காலத்தில் குந்தவையின் கொடையைக் கொண்டு சோழர்கள் கால மாதிரியிலான கோவில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இந்தக் கோவில், குன்றினை ஒட்டி, சமதரையில் அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல், செங்கல், சுதை கொண்ட சோழ நாட்டு மாதிரியிலான கோவில். கோபுரங்கள். மண்டபம், சந்நிதி. சந்நிதியில் நேமிநாதருக்கான கல் சிலை. முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல் சிலை பின்னம் அடைந்த காரணத்தால் அது வெளியே வைக்கப்பட்டு சந்நிதியில் வேறு ஒரு புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து விஜயநகர ஆட்சிக் காலத்தில் குன்றில் வடிக்கப்பட்டிருக்கும் அழகான புடைப்புச் சிற்பங்களை மறைக்கும்விதமாக செங்கல், சுதைக் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் கோவர்தன புடைப்புச் சிற்பத்தை மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் கல் தூண்களால் ஆன கிருஷ்ண மண்டபத்தை இதற்கு இணையாகச் சொல்லலாம். இந்த செங்கல் சுதைக் கட்டடங்கள் சில அடுக்குகளால் ஆனவை. இங்குதான் விஜயநகரக் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று முற்றிலுமாக அழிந்துவிட்டுள்ளன. சில துண்டுகளை மட்டும்தான் காணமுடிகிறது.\nமலைக்கு மேலே விஜயநகர அல்லது நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெரும் (18 அடி) மகாவீரர் புடைப்புச் சிற்பம் உள்ளது.\nஎனக்கு jain iconography தெரியாது. சமண புராணங்களும் தெரியாது. எனவே சில சிலைகளை அடையாளம் காண்பிப்பது கடினம். தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.\nமுதலில் குன்றின்மீது செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைப் பார்ப்போம்:\nதிருமலை - பகுபலியும் சகோதரிகளும் (\nதிருமலை - யார் எனத் தெரியவில்லை\nதிருமலை - ஒரு தீர்த்தங்கரர் (யார் நேமிநாதர்\nதிருமலை - நாக அரசன்(\nபக்தி என்ற பெயரில் புடைவை கட்டி, நெற்றியில் குங்குமம் இட்டிருக்கும் கோலத்தையும் தாண்டி, இந்தப் புடைப்புச் சிற்பங்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட பல்லவ வளைவுகளைக் காணலாம். முதல் சிற்பம் ‘பகுபலியும் அவரது சகோதரிகளும்’ - இதில் பெண்கள் செதுக்கப்பட்டிருப்பது, மாமல்லபுரம் அர்ஜுன ரதத்தில் ‘அரச குமரியும் சேடியும்’, அல்லத��� ஆதிவராக மண்டபத்தில் ‘அரசனும் அவனது மனைவிகளும்’ ஆகியோருக்கு ஒப்பானதாகத் தோன்றும்.\nமாமல்லை - அர்ஜுன ரதம் - அரச குமரியும் சேடியும்\nஇந்த மலையடிவாரத்தில்தான் குந்தவை ஜீனாலயம் கோவில் உள்ளது. அந்தக் கோயில் கட்டப்படும்போது (11-ம் நூற்றாண்டின் ஆரம்பம்) இந்த புடைப்புச் சிற்பங்கள் திறந்தவெளியில் இருந்திருக்கும். இவற்றில் மேல் உள்ள குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் பின்னர் விஜயநகர காலத்தில் இந்தப் புடைப்புச் சிற்பங்களைச் சுற்றி சந்நிதிகள் கட்டப்பட்டு மூடிமறைக்கப்பட்டன.\nதிருமலை - புடைப்புச் சிற்பத்தின்மேல் எழுப்பப்பட்ட விஜயநகர காலத்துச் சந்நிதி\nஅருகில் தரையில் கட்டப்பட்டிருக்கும் குந்தவை ஜீனாலயத்தின்:\nதிருமலை - குந்தவை ஜீனாலயத்தின் கோபுரமும் சிகரம்\nஇந்தக் கோவிலில் ஆரம்பத்தில் வழிபாட்டில் இருந்த நேமிநாதர் சிலை (இப்போது உள்ளே வழிபாட்டில் இருப்பது வேறு சிலை)\nகுந்தவை ஜீனாலயம் - நேமிநாதர் (வழிபாட்டில் இல்லை)\nவிஜயநகர காலத்தில் மலையோரப் புடைப்புச் சிற்பங்கள்மீது உருவாக்கப்பட்ட சந்நிதியில் பல ஓவியங்களும் வரையப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துபோய்விட்டாலும் சில துண்டுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. இவற்றில் பல கடந்த 20-30 ஆண்டுகளில் அழிந்துபோயுள்ளன என்பதுதான் சோகமே. 700 ஆண்டுகள் தாண்டிவிட்டன; ஆனால் அடுத்த பத்தாண்டுகளைத் தாண்டுவது கடினம்.\nசமவசரணத்துக்குப் பின் நேமிநாதர் லக்ஷ்மிவரமண்டபத்தில் இருந்தபடித் தரும் பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் தேவர்கள், முனிவர்கள்\nயக்ஷி அம்பிகையாக உருவெடுத்த அக்னிலா (சோமசர்மனின் மனைவி) (இந்துக் கடவுள்களில் காளிக்கு ஒப்பானவள்)\nகூரையின் மேற்பரப்பில் ஓவியம் - இந்நாளைய ஷாமியானாகளுடன் ஒப்பிடுங்கள்.\nமற்றொரு கூரை. பாரசீக விரிப்புக் கம்பளங்களைத் தோற்கடிக்கும் திறன்\nஅக்னிலா/சோமசர்மன் கதை இதில் சுவாரசியமான ஒன்று. இடப் பற்றாக்குறை காரணமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன். முடிப்பதற்குமுன்... மலையின் மேல்பகுதியில் 18 அடி உயர தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. சிற்பத்தின் தரத்தின்படிப் பார்த்தால், நிச்சயம் பிற்காலத்தைச் சேர்ந்தது. தோள்பட்டைகள் சமமாக இல்லை. ஒன்று சற்று அதிகம் சாய்ந்துள்ளது.\nதிருமலையில் காணக்கிட���த்த கல்வெட்டுகளில் ஒன்று:\nதிருமலை பயணத்தின்போது திருப்பாண்மலை என்ற இடத்துக்கும் அருங்குன்றம் என்ற இடத்துக்கும் போயிருந்தோம். இவற்றைச் சுருக்கமாகவாவது அடுத்து எழுத முயற்சி செய்கிறேன்.\nஎன்னுடைய அன்றாட வேலைப்பளுவுக்கு இடையே வலைபதிவில் எழுதுவது கடினம் என்று சொல்பவர்களை நினைக்கும் போது உங்கள் உழைப்பை காட்ட வேண்டும் போல் உள்ளது. பாதி சுஜாதா போல் செயல்படும் அளவிற்கு உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கதே.\nநல்ல பதிவு. நிறைய உழைத்திருக்கிறீர்கள்.\n//அந்தச் சிற்பங்களைப் பார்த்தால் அவற்றில் பல்லவர் கால நேர்த்தியை நம்மால் காணமுடிகிறது. கிட்டத்தட்ட மாமல்லபுரத்தை ஒத்த வடிவ நேர்த்தி.//\nநீங்கள் சிற்பசாஸ்திரத்தில் PHd பண்ணும் எண்ணம் உள்ளதா\n/* குந்தவை என்ற ராஜராஜனின் தமக்கை இந்தக் கோவிலுக்குக் கொடை அளித்ததால் அதற்கு இந்தப் பெயர். */\nபத்ரி இது சரியான தகவலா ஏன் கேட்கிறேன் என்றால் ராஜராஜன் தன் மகள் ஒருவருக்கு குந்தவை என்ற பெயரையே வைத்திருந்தான். அவரா என்று தெரியவில்லை ஆனால் ராஜராஜனின் மகள் சமண மதத்திற்கு மாறி துறவியாக வாழ்ந்ததாகவும் பாலகுமாரனின் ‘உடையார்’-இல் வருகிறது. குந்தவை என்ற மகள் தான் சமணத்துறவி என்றால் அவர் பெயரில் இம்மடத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா\nசாணக்கியன்: கல்வெட்டில் உள்ள ஆண்டைப் பார்க்கும்போது இது தெளிவாக ராஜராஜனின் சகோதரியை மட்டும்தான் குறிக்கிறது. அத்துடன் ராஜேந்திரனின் கல்வெட்டு தன் அத்தையின் கொடையைக் குறிப்பிடுகிறது (சரியான சொற்கள் ஞாபகம் இல்லை) என்றுதான் நினைக்கிறேன். வார்த்தைகளைத் தேடி எடுத்துப் பிறகு காண்பிக்கிறேன்.\n//எனக்கு jain iconography தெரியாது. சமண புராணங்களும் தெரியாது. எனவே சில சிலைகளை அடையாளம் காண்பிப்பது கடினம். தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்//\nஅன்பு பத்ரி, நல்ல பதிவு. உங்களின் ஆர்வம் எங்களையும் தொற்றிகொள்கிறது.\nஎனக்கு தெரிந்த செய்தி: பொதுவாக தீர்த்தங்கரர்கள் சிலைகளை, அதன் பீடத்தில் பொறித்திருக்கும் இலாஞ்சனை (சின்னம்) வைத்துதான் கண்டுபிடிக்க இயலும். (விதிவிலக்கு : ஸ்ரீ ஆதிநாதர் (முதல் தீர்த்தங்கரர் ஸ்ரீ ரிஷபர்) & ஸ்ரீ பார்ஸ்வநாதர்). இலாஞ்சனை இல்லாத தீர்த்தங்கரர் சிலை பொதுவாக ஆதிநாதராக கருதப்பட்டு, அதற்குரிய பூஜைகள் நடத்தப்படும். ஸ்ரீ பார்ஸ்வநாதருக்கு ஸ்ரீ தரனேந்திரன்/பத்மாவதி என்ற யக்ஷன்/யக்ஷி உண்டு. பார்ஸ்வநாதர் சிலையை பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடிக்க இயலும். அவருக்கு ஸ்ரீ தரநேந்திரன் நாக வடிவில் குடை பிடிப்பான். நீங்கள் படத்தில் \"நாக அரசன்\" என்று குறிப்பிட்டிருப்பது ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கரர். இன்றும் தமிழக ஜைனர்கள் வழிபாட்டில் இருக்கும் நிறைய கோவில்கள் வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு\nகுறுங்கடன் - 3 - சுய உதவி\nகுறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்\nகலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை\nஆனந்தரங்கப் பிள்ளை பற்றி சா. கந்தசாமி\nஇந்திய வானவியலின் வரலாறு - வீடியோ\nநேரடி மானியம், மறைமுக மானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/12/2013.html", "date_download": "2018-12-10T04:12:13Z", "digest": "sha1:XYO3WNYO56KNACWFLHLUIWNSNH4HNSI2", "length": 69378, "nlines": 263, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: New Year Predictions 2013 - மேஷ ராசி", "raw_content": "\n2013 ஆண்டு பலன்கள் மேஷம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே,\nதன்னை நம்பியவர்களை எவ்வித துன்பத்தி லிருந்தும் காப்பாற்ற கூடிய வல்லமை கொண்ட மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் 28-05-2013 வரை ஆண்டு கோளான குருபகவான் தனஸ்தனமான 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. திருமண சுப காரியங்கள் கூட தடையின்றி நடைபெறும். சிலருக்குப் புத்திர பாக்கியமும் உண்டாகும். கணவன் மனை வியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். என்றாலும் ஜென்மராசியில் கேதுவும், 7ல் ராகுவும் சந்திப்பதாலும், 7ம் வீட்டில் சனிராகு சஞ்சாரம் செய்வதாலும் வரும் ஜூன் முதல் குரு 3ம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல் படுவதே நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் மன நிம்மதி குறையும். உறவினர்களாலும் வீண் பிரச்ச னைகள் ஏற்படும். உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதுதே நல்லது. பணவிஷயங்களில் கவனம் தேவை.\nஉங்களுக்கு ஜென்ம ராசியில் கேதுவும், 7ம் வீட்டில் சனிராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை கைகால் வலி, எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். மனையியாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தம் பிரச்சனைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.\nவரும் மே மாதம் வரை ஆண்டு கோளான தனஸ்தானமான 2ம் வீட்டில் சந்திப்பதால் குடும்பத்தின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதுடன் சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். சொந்த வீடு மனை வண்டி வாகனங்களையும் வாங்குவீர்கள். மே மாதத்திற்கு பின் குடும்பத்திலுள்ளவர்களையும், உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.\n2013 மே மாதம் வரை தனக்காரனமான குருபகவான் தனஸ்தனமான 2ம் வீட்டிலேயே சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கல் சரமான முறையிலேயே நடைப்பெறும். பலபெரிய மனிதர்களின் நட்புகளும் தேடிவரும். கொடுத்த கடன்களும் வசூலாவதில் தடை ஏற்படாது. மே மாதத்திற்கு பின்பு பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது மிகவும் நல்லது.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மே\nமாதம்; வரை எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. என்றாலும் 7ம் வீPட்டில் சனியும் ராகுவும் சந்திப்பதால் கூட்டுத்தொழில் வியாபாரம் செய்பவர்களிடையே வீண் பிரச்சனைகள் உண்டாகும். தொழிலாளர்க ளின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறாது. எதிலும் கவனமுடன் நடந்து கொள்ளவும்.\nஜென்ம ராசிக்கு 10ம் அதிபதி சனி 7ம் வீட்டில் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறி விடமுடியாது. என்றாலும் மே மாதம் வரை குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது.\nபெயர், புகழ் மங்காது. மே மாதம் வரை உங்களின் செல்வாக்கு ஓங்கியே இருக்கும். உங்களின் வார்த்தைகளுக்கும் நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். பண வரவுகளும் சிறப்பா கவே இருக்கம். மே மாதத்திற்கு பின் கட்சி பணிக ளுக்காக நிறைய செலவு செய்ய நேரிடும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்துக் கொண்டால் வீண் வத ந்திகளை பரப்புவார்கள். அலைச்சலும் அதி���ரிக்கும்.\nபயிர் விளைச்சல் எதிர்பார்த்ததாயிருக்கும். வீண் பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைக்கும். புதிய பூமி, நிலம் போன்றவற்றையும் வாங்கிப்போடுவீர்கள். அரச வழியிலும் அனுகூல ங்கள் கிடைக்கும். பங்காளரால் வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளும், வம்பு வழக்குகளும் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. கணவன், மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். மே மாதம் வரை பணவரவுகள் இருக்கும். பொன் பொருள் ஆடை, ஆபரணம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய இனிய சுபகாரியங்கள் நடை பெறும்.\nஉடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விருப்பு எடுக்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பாடத்தில் சிறப்பான கவ னத்தை செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெற்று விடுவீர்கள். உடன் பழகும் நண்பர்களிடம் கவன முடன் நடந்து கொள்வதும், தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதும் நல்லது.\nலாட்டரி, ரேஸ்,ஷேர்போன்றவற்றில் ஆண் டில் முன்பாதியில் நல்லதோர் பலன் கிடைக்கும்.\nமுன்கோபமும், முரட்டு சுபாவமும் கொண்ட உங்களுக்கு உங்கள் ஜென்ம ராசியில் 9ல் சூரியனும், 10ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பணவர வுகளில் ஏற்ற இறக்கமான நிலையிலிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்று மை குறையாது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கம் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலனையும் லாபத்தையும் அடைவீர்கள். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 08-01-2013 அதிகாலை 01-16 மணி முதல்\n10-01-2013 அதிகாலை 2.45 மணிவரை\nநல்ல அழகும் மற்றவரை கவரும் வசீகரமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் 2ல் குருவக்ரகதியில் 10ல் சூரியன் 11ல் செவ்வாயும் சந்திப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதரீதியாக நல்ல மேன்மைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கை கூடும். உத்தியோகத்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் அனைத்தையும் பெறமுடியும். கொடுக்கல் வாங்கல் நல்லலாபம் கிட்டும். தட்சிணாமூர்த���தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 04-02-2013 காலை 9-13 மணி முதல்\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படும் உங்களுக்கு 2ம் வீட்டில் குருவும் லாபஸ்தானத்தில் செவ்வாயும் மாதமுற்பகுதியில் சூரியனும் சந்திக்க விருப்பது சாதகமான அமைப்பாகும். பணவரவு களுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல், வாங்கல் சரமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏறு;பட்டாலும் பெரிய கெடுதியில்லை. பொன்னும், பொருளும் சேரும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். தொழில் வியாபாரம் மேன்மை யடையம்.\nசந்திராஷ்டமம் 03-03-2013 மாலை 05.06 மணி முதல்\nதனக்கு பிடித்ததையே செய்ய வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்ட உங்களுக்க 2ல் குரு சந்திப்பதால் பொருளாதார ரீதியாக முன்னே ற்றமும், கணவன் மனைவியிடையே ஒற்று மையும் உண்டாகும் என்றாலும் மாதமுற்பகுதியில் 12ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படு த்தும். உத்தியோகத்தர்களுக்கு தேவையற்ற அலை ச்சல் டென்ஷன்கள் உண்டாகும். சுகவாழ்வு பாதிப்ப டையும். கடன்கள் சற்று குறையும் சிவபெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 27-04-2013 காலை 09.07 மணி முதல்\nபொது விஷயங்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யும் உங்களுக்கு ஜென்ம ராசியி லேயே சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பினையும், நெருங்கியவ ர்களிடையே கருத்து வேறுபாட்டினையும் உண்டா க்கும் என்றாலும் 2ம் வீட்டில் குருசஞ்சாரம் செய்வ தால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய வல்லமையைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் சமுதாயத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 24-05-2013 மாலை 05.13 மணி முதல்\nவெகுளியாகவும் கபடமற்றும் விளங்கும் உங்களுக்கு இம்மாதம் முதல் குருபகவான் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண விஷய ங்களில் கவனமுடன் நடந்துக் கொள்வது நல்லது. மாத முற்பகுதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் ச���ய்ப வர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 21-06-2013 அதிகாலை 01.30 மணி முதல்\nஎதையும் ரகசியமாக வைத்துக் கொள்ளாத வெள்ளை உள்ளம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். முடிந்தவரை முன் கோபத்தை குறைப்பது நல்லது. 3ம் வீட்டில் மாத முற்பாதி வரை சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கம் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார நிலையில் முன்னேற்றமும் உண்டா கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடாதிருப்பது நல்லது. முருகனை வழிப டவும்.\nசந்திராஷ்டமம் 18-07-2013 காலை 09.46 மணி முதல்\nபரந்த மனப்பான்மையும்யை கொண்ட உங்களுக்கு மாத முற்பகுதிவரை 3ல் செவ்வாயும் 5ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகளில் சற்று கவனமானநிலையிருக்கும். எதிர்பாராத உத விகள் கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவ ர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் தேவை. சனிக்கு பரிகாரம் செய்யவும்.\nசந்திராஷ்டமம் 14-08-2013 மாலை 05.53 மணி முதல்\nதன்நலம்பாராது மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் செவ்வாயும் 3ல் குருவும் 5ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது வீண் பிரச்சனைகளை உண்டா க்கும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களால் மனச ஞ்சலங்கள் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் போட் டிகள் அதிகரிக்கும். சிவனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 11-09-2013 அதிகாலை 01.55 மணிமுதல் 13- 09-2013 காலை 04.48 மணி வரை\nதங்களது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் உங்களுக்கு மாத முற்பகுதியில் 6ல் சூரியன் சஞ்சரிப்பது ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் என்றாலும் ஜென்மராசிக்கு 7ல் சனிராகு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்திலும் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் சீரான நிலையிலிக்காது. கூட்டுத் தொழில் வியாபாரம் செய்ப வர்களுக்கு கூட்டாளிகளால் ��ீண் விரயங்களை ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் சரிவர செய் இயலாது. தட்;சிணா மூர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 08-10-2013 காலை 09.49 மணிமுதல்\nஎதிலும் துணிச்சலுடன் செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் சனி ராகு சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் நிம்மதி குறைவை உண்டாக்கும் அமைப்பாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. பணவரவுகளில் நெரு க்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். உத்தி யோகஸ்தர்கள் உடன் பணிபு ரிபவர்களை அனுசரித்து செல்லவும். துர்க்கை அம்ம னை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 04-11-2013 மாலை 05.48 மணிமுதல்\nநல்ல வாக்கு சாதுர்யம் பெற்ற உங்களுக்கு 3ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் 6ம் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் பொரு ளாதார கதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பகைவர்க ளும் நண்பர்களாக மாறுவார்கள். 8ல் சூரியன் சஞ்ச ரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்ம ந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்க ளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிவனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் 02-12-2013 அதிகாலை 1.52 மணிமுதல்\n04-12-2013 அதிகாலை 5.09 மணி வரை\nதீர்க்கமான சிந்தனையும், நல்ல அறிவா ற்றலும் கொண்ட அஸ்வினி நட்சத்திர அன்பர்களே இந்த 2013ல் ஆண்டில் மே மாதம் வரை குருதனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணவயதை அடைந்த வர்களுக்கு நல்ல வரன்களும் கிடைக்கப் பெறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் சிறப்பான புத்திர பாக்கியம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களின் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன் அமையும்.\nமற்றவர்களை கவரக்கூடிய உடல் அமைப்பும் சிந்திக்க கூடிய பேச்சாற்றலும் கொண்ட பரணி நட்சத்திர அன்பர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் சனி ராகு சஞ்சரிப்பது குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை உண்டாக்க கூடிய அமைப்பு என் றாலும் மே மாதம் வரை குருதன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். எடுக் கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது.\nஉழ���ப்பையே பிரதானமாக கொண்ட கார்த்திகை நட்சத்திர அன்பர்களே ஜென்ம ராசியில் கேதுவும் 7ம் வீட்டில் ராகுவும் சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை. மே வரை குரு 2ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கம். உத்தி யோகத்தவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைத் தடை யின்றி பெறமுடியும். ஆடம்பரமான செலவுகள் செய்வ தை குறைத்து கொள்வது நல்லது.\nநிறம் - ஆழ் சிவப்பு திசை - தெற்கு\nகிழமை - செவ்வாய் தெய்வம் - முருகன்\nஇந்த வருடம் ஜென்ம ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் சர்ப சாந்தி செய்வது, துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 7ல் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. ஜூன் மாதம் முதல் குரு 3ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் தட்;சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.\nLabels: 2013 ஆண்டு பலன்கள்\n2013 ஆண்டு பலன்கள் சிம்ம ராசி\n2013 ஆண்டு பலன்கள் கடகராசி\n2013 ஆண்டு பலன்கள் மிதுன ராசி\n2013 ஆண்டு பலன்கள் ரிஷப ராசி\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - நவம்பர் 18 முதல் 24 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13822", "date_download": "2018-12-10T04:33:34Z", "digest": "sha1:JNCLG3Z36HPWVMD6KNK7ISXKXK2ORSGS", "length": 8609, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கொட்டாஞ்சேனை கடத்தல் சம்பவம் ; அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nகொட்டாஞ்சேனை கடத்தல் சம்பவம் ; அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு\nகொட்டாஞ்சேனை கடத்தல் சம்பவம் ; அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு\nகொட்டாஞ்சேனையில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nஇதேவேளை வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கடற்படை தளபதிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணித்துக்கொண்டிருந்த ரத்னசாமி பரமானத்தன் மற்றும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகொட்டாஞ்சேனை இளைஞர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சேனாநாய நீதிமன்றம்\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார்.\n2018-12-10 09:56:41 பரீட்சை அம்பியூலன்ஸ் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகாலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.\n2018-12-10 09:31:03 விபத்து காலி மாத்தறை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\n2018-12-10 09:22:54 கேக் களுவாஞ்சிக்குடி பிறந்தநாள்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 08:38:29 அமைச்சர்கள் கொடுப்பனவு நீதிமன்றம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 08:18:37 இரத்தினபுரி பாணந்துறை கொரக்க\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23821", "date_download": "2018-12-10T04:32:38Z", "digest": "sha1:7ZPBGUUFMRGGXRSRCQKNRGLRB2Z6NHCA", "length": 10240, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "டோனிக்கு விசேட போட்டி ; மாலிங்கவுக்கு 300 விக்கெட் மைல்கல் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nடோனிக்கு விசேட போட்டி ; மாலிங்கவுக்கு 300 விக்கெட் மைல்கல்\nடோனிக்கு விசேட போட்டி ; மாலிங்கவுக்கு 300 விக்கெட் மைல்கல்\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி இலங்கை அணி வீரர் மாலிங்கவுக்கு 300 விக்கெட் என்ற மைல்கல்லை கடக்கும் போட்டியாகவும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியில் 300 ஆவது போட்டியாகவும் அமைந்துள்ளது.\nஇலங்கை அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.\nஇலங்கை அணியில் டில்சான் முனவீரவும் மிலிந்த புஷ்பகுமாரவும் தமது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர். அத்துடன் வனிது ஹசரங்கவும் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாடுகின்றனர்.\nஇந்திய அணி சார்பாக புதுமுக வீரர் சார்துல் தாகூர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.\nஇன்றைய போட்டி லசித் மாலிங்கவுக்கு முக்க��யமானதொரு போட்டியாக அமைந்துள்ளது. அவர் ஒருநாள் போட்டிகளில் 299 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் இப் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.\nஅந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றார்.\n1000 பொலிஸார் பாதுகாப்பு கடடைமயிலீடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சி.சி.ரி. கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்குடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-09 13:24:18 அவுஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட்\nஇலங்கை அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்\nரிக்சன் 2019 உலக கிண்ணப்போட்டிகள் வரை அணியுடன் இணைந்திருப்பார்.\n7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி.\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-07 16:47:02 இந்தியா அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nதகுதியை நிரூபித்தார் தமிம் இக்பால்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்ட நாயகன் தமிம் இக்பால் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 107 ஓட்டங்களை குவித்து தனது உடற் தகுதியை நிரூபித்துக் காட்டியுள்ளார்\n2018-12-07 10:24:51 தமிம் பங்களாதேஷ் உடற் தகுதி\nபுஜாராவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-06 15:01:08 இந்தியா அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக��� வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2012/06/", "date_download": "2018-12-10T05:10:57Z", "digest": "sha1:ZPIQYNXWNSVNTC37V7W3IMVKBJRGBGWS", "length": 22035, "nlines": 180, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 06/01/2012 - 07/01/2012", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஉன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)\nஇந்தியாவின் பெருமை திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng. Called as 'Mulay')\nஉலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது... நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கேட்டால் 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை ' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி அடக்கமாய் முடித்துக் கொள்கிறார். அப்படி என்ன செய்தார்\nகிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில்\nதனி நபராக ஒரு அழகிய பசுமைக் காட்டை\nஅசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமவாசி\nதிரு.ஜாதவ் பயேங் , அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அன்புடன் அழைக்கின்றனர்.\nபிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது இவரது வயது 16 பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்... ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.\n1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் அங்கு வாழும் மக்கள் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, இவர் மட்டும் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்��ர் வனத்துறையினரும் மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர். அந்த பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை...\nமண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு:\n200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்... ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்புகளை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்... இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள்\nஇப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும்,உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.\n2008ம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.\nமரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்துக் கொள்கிறார்.\nடீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். \"இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார்,\" என்கிறார் இந்தத் தன்னலமற்ற மாமனிதர்\nகாடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த, எந்தப் பெரும் படிப்பும் படிக்காத பாமரர் இவரை என்ன சொல்லி எந்த மொழியில் பாராட்ட\nமெத்தப் படித்தவர்கள் கேள்வி முறையின்றி மரங்களை வெட்டிச் சாய்த்து 'கான்க்ரீட் சிறை-நகரங்களை' உருவாக்கிக் கொ��்டிருக்க, படிக்காத பாமர தெய்வங்கள் அழகிய வனங்களை இந்நாட்டில் சப்தமின்றி உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்\nஜாதவ் போன்ற மனித தெய்வங்களை வணங்கி, அவரளவுக்கு இல்லாவிட்டாலும் நம் வாழ்வில் குறைந்தது பத்து மரங்களாவது நட்டு வளர்ப்போம்\nபுவி வெப்ப மயமாவதை தடுத்து நமது வருங்கால சந்ததிகளுக்கு இந்த பூமியை ஒரு 'வாழும்-நிலையில்' நாம் விட்டுச் செல்லுவோமே\nமேலதிக விவரங்களுக்கு: Jadav \"Molai\" Payeng\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nஉன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்��ு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-12-10T04:26:49Z", "digest": "sha1:HC7BSKDGIAB5KZEZKSGQWIOODIYK5ZUH", "length": 6239, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்துளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியல், வேதியியல், மற்றும் மின்னணுப் பொறியியலில், மின்துகள் துளை அல்லது மின்னன் துளை அல்லது இலத்திரன் துளை (electron hole) என்பது ஓர் அணுவில் அல்லது படிக அமைப்பில் வெளியுயர் நிலைப்பட்டையில் இருக்கும் எதிர்மின்னி அல்லது மின்னன் அவ்விடத்தில் இல்லா நிலையில், அங்கு நிலவும் எதிர்நிலை ஆற்றலைக் குறிக்கப் பயன்படுகிறது. எதிர்ப் பொருளின் உண்மையான துணிக்கையான பாசித்திரனில் அல்லது நேர்மின்னனில் இருந்து இது வேறுபட்டதாகும்.\nஎதிர்மின்னி அல்லது மின்னன் (electron) ஆற்றலை உட்கவர்ந்து உயர் நிலைக்கு செல்லும் பொழுது தான் இருந்த இடத்தில் இந்த மின்துளையை அங்கு இட்டுச் செல்கிறது. அந்த மின்துளைகள் எதிர்மின்னி போல் அணு பின்னல்களுக்கு இடையே நகர வல்லது. இவற்றின் இயக்கமானது குறைக்கடத்திக் கருவிகளின் செயல்பாட்டுக்கு காரணம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2017, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tiruchendur-dr-sivanthi-adithanar-engineering-college-is-an-001918.html", "date_download": "2018-12-10T03:50:37Z", "digest": "sha1:WANOQOAWKURQTDWT5EPS7LY34SE6FDCG", "length": 12373, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருச்செந்தூரில் ஆங்கில திறன் வளர்க்கும் முகாம்... மே 8, 9 தேதிகளில்! | Tiruchendur Dr. Sivanthi Adithanar Engineering College is an English Capacity Building Camp - Tamil Careerindia", "raw_content": "\n» திருச்செந்தூரில் ஆங்கில திறன் வளர்க்கும் முகாம்... மே 8, 9 தேதிகளில்\nதிருச்செந்தூரில் ஆங்கில திறன் வளர்க்கும் முகாம்... மே 8, 9 தேதிகளில்\nதிருச்செந்தூர் : திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்ல��ரியில் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில திறன் வளர்க்கும் முகாம் இந்த மாதம் நடக்கிறது.\nஆங்கில திறன் வளர்க்கும் முகாம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில திறன் வளர்க்கும் முகாம் இந்த மாதம் மே 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 9.30 மணி மதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.\nஇந்த முகாமில் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். கிராமப்புற மாணவர்கள், நகர்புற மாணவர்களுடன் போட்டி போட்டு வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டுமானால் அவர்களது ஆங்கில அறிவு நன்றாக இருக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பை வழங்க ஆங்கில மொழிப்புலமையை ஒரு முக்கிய காரணியாக கருதுகின்றன. மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதையும், ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nமுகாமில் ஆங்கிலத்தில் பேச்சாற்றலை வளர்க்கும் விதங்களை செயல்முறை விளக்கங்களுடன் எளிய பயிற்சிகள் மூலமாகவும், நவீன மொழி ஆய்வகத்தை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மூலமாகவும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கற்று தரப்படும். மேலும் ஆங்கில சொற்களை எளிதில் கற்று நினைவில் வைத்துக்கொள்ளும் முறைகளும் ஆங்கிலத்தின் 4 முக்கிய அம்சங்களான பேசுதல், எழுதுதல், கேட்டல் படித்தல் போன்ற அடிப்படை வழிமுறைகளை வளர்க்கவும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நிறைவு நாளில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.\nஇந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் பியிற்சி கட்டணமாக ரூ. 200/-க்கான டிமான்ட் டிராப்ட் முதல்வர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து, ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர் - 628215 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 6ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nநேரடி சேர்க்கையின் வாயிலாகவும் பதிவு செய்யலாம். இந்த முகாம் தொடர்பாக மேலும் தகவல் பெற விரும்பினால் 04639-242482 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை கல்லூரி முதல்��ர் ஒய்ஸ்லின் ஜிஜி, செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் இல்லை - தேர்வுத் துறை\nஎம்பிஏ முடித்தவருக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/the-indian-market-consolidating-today-012783.html", "date_download": "2018-12-10T03:44:19Z", "digest": "sha1:BWJQTNRN4MMJIZINANYT4BEYVEK5F4DC", "length": 20212, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.! | The indian market in consolidating today - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.\nஏறவா இறங்கவா நம்மிடம் கேட்ட சந்தை.\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்வெஸ்ட்மென்ட் தெரியும், அது என்ன Contra Investing..\nமூழ்கும் இந்தியாவின் 300 நிறுவனங்கள்... யார் வந்து காப்பாற்றுவார்கள்..\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், எப்ப தாங்க ஏற்றம் காணும் வருத்தத்தில் வர்த்தகர்கள்.\nஅமெரிக்காவால், உலக நாடுகளுக்கு நஷ்டம், இந்தியாவுக்கு 3.44 லட்சம் கோடி காலி. மோடிஜி என்ன பண்றீங்க\nஇன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே இறக்கம் இல்லாமல் 0.10 முதல் 0.20 சதவிகித ஏற்றத்திலேயே வர்த்தகமாகி வந்த இந்திய சந்தைகள் வர்த்தக நேர முடிவில் இறக்கத்தில் நிறைவடைந்து இருக்கிறது.\nநிஃப்டி காலை 10,348 க்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 47 புள்ளிகள் குறைந்து 10,301க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி 50யில் இருக்கும் 50 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின.\nசென்செக்ஸ் காலையில் 34,474 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 174 புள்ளிகள் இறக்கம் கண்டு 34,299 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டியில் நடந்தது போலவே சென்செக்ஸிலும் சொல்லி வைத்தது போல 15 பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்டிருக்கும் மொத்த பங்குகளில் 2,766 பங்குகள் மட்டுமே இன்று வர்த்தகமாயின. அதில் 1,029 பங்குகள் ஏற்றத்திலும், 1585 பங்குகள் இறக்கத்திலும், 152 பங்குகள் விலை மாற்றம் இன்ரியும் வர்த்தகமாயின.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து தற்போது 74.28 என்கிற புதிய சாதனை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று ரூபாயின் மதிப்பு 73.77 -க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை இறக்கத்தை விட 29 பைசா கூடுதல் சரிவு.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க கருவூல பாண்டுகளின் வட்டி விகிதம் 3.24 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு பன்னாட்டு நிதியத்தின் (IMF) பொருளாதார கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி 7.4-ல் என்று அறிவிப்பை மறு பரிசீலணை செய்து தற்போது 7.3 ஆக இருக்கலாம் என்று குறைத்துக் சொல்லி இருக்கிறது. இந்த மறு மதிப்பீடு மற்றும் அமெரிக்க பாண்டுகள் வட்டி விகித உயர்வால் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய வாய்ப்பு இருக்கிறதாம். இந்த செய்திகளின் தாக்கல் இன்னும் சில நாட்களுக்கு சந்தைகளில் நீடிக்கலாம் என்று சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.\nஆட்டோமொபைல், எனர்ஜி மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த பங்குகள் அதிக அளவில் இறக்கம் கண்டன. அதோடு அதானி போர்ட்ஸ், வேதாந்தா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், டைட்டன் போன்ற பங்குகள் அதிக இறக்கம் கண்���ு வர்த்தகமாயின.\nஅமெரிக்க சந்தை நேற்று இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்து இருந்தது. அதோடு லண்டன், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. ஆசியச் சந்தைகளில் தைய்வான், இந்தோனேஷியா, சீனா போன்ற சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற ஆசியச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-movie-shooting-spot-issue-stoped-for-few-days-shooting-spot/", "date_download": "2018-12-10T04:47:10Z", "digest": "sha1:SWX7PZCGLEIOTJN52CPMZZSVGCOTIW3A", "length": 7249, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் நடிக்கும் \"தெறி\" படப்பிடிப்பில் நடந்த பிரச்சனை? பாதியில் நின்ற படப்பிடிப்பு? - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் நடிக்கும் “தெறி” படப்பிடிப்பில் நடந்த பிரச்சனை\nவிஜய் நடிக்கும் “தெறி” படப்பிடிப்பில் நடந்த பிரச்சனை\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் படப்பிடிப்பு இன்னும் 1 அல்லது 2 வாரங்களில் முடிந்து விடும். இந்நிலையில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகின்றது.\nஅதிகம் படித்தவை: விஜய், அஜித்தால் கூட சாதிக்க முடியாததை சாதித்து காட்டிய சிறுவன்\nவிஜய்-எமி ஜாக்ஸன் சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கவிருக்கும் போது எமி படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். என்ன என்று விசாரிக்கையில் அவருக்கு விசா பிரச்சனை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.\nஅதிகம் படித்தவை: விஜய்யின் சர்கார் படம் ஒரு நாளைக்கு முன்பே ப்ரீ ஷோ எங்கு தெரியுமா.\nஇதனால், படப்பிடிப்பு சில நாட்கள் நின்றதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/5_30.html", "date_download": "2018-12-10T04:58:14Z", "digest": "sha1:53JCA6RB3IO4I2NXUGAYDR7JWPIOBO5U", "length": 16619, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "புல்லுக்கே வக்கில்லை, தாமரை மலர்ந்திடுமா? ஸ்டாலின் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / புல்லுக்கே வக்கில்லை, தாமரை மலர்ந்திடுமா\nபுல்லுக்கே வக்கில்லை, தாமரை மலர்ந்திடுமா\nதமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் புல்லுக்கே வக்கில்லை. தாமரை மலர்ந்திடுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nமேகதாட்டு அணைகட்ட அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிசம்பர் 4) திருச்சியில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், ”1957ஆம் ஆண்டு விவசாயிகளுக்காக சுமார் 20 நாட்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளோடு ஒருங்கிணைந்து கலைஞர் முன்னின்று நடத்திய நங்கவரம் போராட்டத்தில்தான் உழுதவனுக்கே நிலம் சொந்தம், நாடு பாதி நங்கவரம் பாதி என்ற முழக்கத்தை முழங்கினார். முதன்முதலாக திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில் வேட்பாளராக நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்துக்குள் நுழைந்து அங்கு தன்னுடைய முதல் பேச்சாக குரலெழுப்பியவர் கலைஞர். உழவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று பிரகடனப்படுத்தியவர் கலைஞர்” என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆர்ப்பாட்டம், அரசியலுக்காக அல்ல, தேர்தலுக்காக அல்ல, 1957ல் கலைஞர் சொன்னது போல் உழவனுக்காக. கஜா புயலால் ஏற்கெனவே தமிழகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் சூழலில் மேகதாட்டு அணை கட்ட போகிறோம் என்ற செய்தி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சதியை செய்து கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை தமிழ்நாட்டு மக்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள்” என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\n”ஆறாயிரம் கோடி மதிப்பீட்டில் கர்நாடக அரசு மேகதாட்டுவில் அணைகட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது. 2015 - 2016 ஆம் ஆண்டினுடைய நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு முதற்கட்டமாக ரூ.25 கோடி அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய நேரத்தில் தமிழகம் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் இதனைத் தடுக்க பாஜக சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் பாஜக அரசுக்குக் கர்நாடகா மீது அதிகம் பாசம். குட்டிக்கரணம் அடித்தாலும், தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இது ஒருபுறம் இருக்க இதையெல்லாம் தட்டி கேட்கக்கூடிய அதிமுக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலின் விமர்சி���்துள்ளார்.\n”மேகதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக 2014ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது, வழக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முடிந்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் முடிந்திருக்கக்கூடிய இந்த வழக்கில் தமிழகத்தில் முதல்வராக இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவரைத்தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரால் தடை உத்தரவைப் பெற முடிந்திருக்கிறதா அந்தத் தடை உத்தரவைக் கூட பெறமுடியாத நிலையில் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய படுதோல்வி அடைந்திருக்கிறார் என்பது தான் உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.\n”முதல்வர் மீதான ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதற்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, உழவர்களைப் பாதிக்கக்கூடிய இடைக்கால மனுவினை நட்டாற்றிலே விட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.\nஇதுவரையில் மத்திய அரசிடம், சென்னை வெள்ளம், ஒகி பாதிப்பு, கஜா பாதிப்பு என மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு இதுவரையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் தான். அப்படியென்றால், இயற்கை பேரிடர் சட்டம் எதற்கு,தேசிய பேரிடர் பாதுகாப்பு பங்களிப்பு எதற்கு, மத்திய அரசு அங்கிருந்து குழுவை அமைத்து ஆய்வு நடத்த ஏன் அவ்வளவு தாமதம், தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏன் மத்திய அரசுக்கு வரியைக் கட்ட வேண்டும் என்று சரமாரியாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும்,”எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை தமிழகத்தில் மலரும் என்கிறார்கள், தண்ணீர் இல்லாமல் புல்லுக்கே வக்கில்லை. தாமரை மலர்ந்திடுமா என்றும் விமர்சித்துள்ளார்.\nதமிழகத்துக்கு மேகதாட்டு என்ற புதிய பிரச்சினையை கொண்டுவர வேண்டும் என பாஜக நினைத்திருந்தால், இதிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நல்ல முடிவினை எடுக்கவில்லை என்றுதான் அர்த்தம். எனவே பாஜக இனி தமிழகத்துக்கு எந்தச் சூழ்நிலையிலும் வர முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.\nமுன்னதாக பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் மேகதாட்டு அணை கட்ட முடியாது. இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக் கூட மோடி தயாராக இல்லை. மீண்டும் அவர் பிரதமராவதை தடுப்போம் என்று தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/04/vgk-12-02-03-second-prize-winners.html", "date_download": "2018-12-10T04:22:52Z", "digest": "sha1:BYRISDQEI7WJ6OJOTDHANYCI7TCIDIMJ", "length": 45205, "nlines": 392, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 12 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'உண்மை சற்றே வெண்மை’", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 12 - ” உண்மை சற்றே வெண்மை “\nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nமாடு என்றால் செல்வம் என்று ஒரு பொருளும் உண்டு..\nமுற்காலத்தில் ஆநிறை கவர்தல் என்பதே மன்னர்களின் பெரும் போருக்கு ஆரம்பமாக அமையும்..\nபசுக்கொட்டிலில் பசுமாட்டுக்கு இருக்கும் வரவேற்பு -\nஅதே இல்லத்து தொட்டிலில் வளரும் நடுத்தர வர்க்கப் பெண்குழந்தைக்கு இருப்பதில்லை என்னும் உண்மையை சற்றே வெண்மையாய் உணர்த்துவதில் கதாசிரியர் வெற்றி காண்கிறார்..\nதேர்ந்த ஒரு ஓட்டுநர் மேடுபள்ளமில்லாத அருமையான சாலையில் காரோட்டும் போது அதில் அமர்ந்து பயணிப்பவர் ஹாரன் சத்தத்தையும் , காரோட்டுபவர் இதயச்சத்தத்தைத் தவிர வேறொரு ஓசைகளை உணர்வதில்லை. அதைப்போன்று இந்தக்கதை அந்த மத்தியதர இல்லத்திலும், பசுக்கொட்டிலிலும் காட்சிகளாக விரியும் உத்திகளிலும் படிப்பவர்கள் அந்தப்பெண்ணின் உணர்ச்சிகளைத்தவிர வேறொன்றையும் உணர்வதில்லை..\nஇந்த நிலையில் அர்சுனனின் அம்பைப் போல எய்யும் குறி தான் ஒரே கவனமாய் போய் எழுதும் பொருளில் உண்மையின் சுடரையும் பிரகாசத்தையும் ஒரு சேரக் குவிக்கும் ஆற்றலை உணர்கிறோம்..\nஇரண்டு வண்ணம் கொண்டதாலேயே விலை அதிகம் என கொள்முதல் செய்ய நிர்ணயிக்கப்படுகிறது அந்தக் காராம்பசு.. மார்க்கெட்டில் மதிக்கப்படுகிறது மாட்டின் இரட்டை வண்ணம்\nஅதுவே கண்பார்வைக்கு எளிதில் படாத இடத்தில் இருக்கும் சின்னஞ்சிறு வெள்ளை வட்டப் பகுதிக்காக வரதட்சினை சீர்வரிசை என அதிகம் செலவழிக்கவேண்டிய நிர்பந்தம் அந்தப்பெண்ணுக்கு .. கன்னிப்பெண்ணின் மார்க்கெட் இழப்பிற்கு அதே வண்ணம் காரணமாகிறதே..\nஇருவேறு எல்லைகளையும் அநாயசமாக தொட்டுத் தொடர்ந்து வண்ணமயமாகிறது கதை..\nகாராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாக பிறந்ததற்காக வேதனைப்படும் வார்த்தைகள் எவராலும் எளிதில் மறக்கமுடியாதவை..\nஆயிரம் பொய்சொல்லிக்கல்யாணம் என்பதுபோல் ஆயிரங்காலத்துப்பயிரை ஆரம்பிக்க என்ணமில்லாமல் சொன்னாலும் காட்டினாலும் மட்டுமே தட்டுப்படும் சின்னஞ்ச்சிறு குறையைக்கூட மறைக்காமல் உண்மை ஒளியுடன் நேர்மையுடன் சொல்லும் குடும்பத்திற்கு ஏற்ற மருமகன் கிடைக்கவேண்டுமே என நம்மையும் ஏங்கவைக்கிறது கதை..\nசுழித்தோடும் புதுவெள்ளம் பாய்ந்தோடும் நதி தீரத்தில் தேர்ந்த நீச்சல்வீரர் ஒருவர் ஒருகரையில் குதித்து ஆற்றின் போக்கிலேயே நீந்தி மறுகரையில் கரை ஏறி இளைப்பாறி அந்த நதியில் வெள்ளத்தின் வேகத்தை மனதால் உணர்வதுபோல கதையின் முதல் வரிகளிலேயே கதைப்பிரவாகத்தில் உள்ளிழுத்து கதையின் முடிவுவரை கவனத்தை ஈர்த்து கதை முடிந்தபிறகே தன்ணுணர்வு அடைந்து அந்த கதையைசிந்தித்துப் ப��ர்க்கவைக்கும் கதாசிரியரின் தடங்கலற்ற கற்பனை அலைகளின் வண்ணம் ஆச்சரியப்படுத்துகிறது..\nஇத்தனை நேரம் நாம் நீந்தியது நதிவெள்ளத்தில் அல்லவே அல்ல ..\nஅந்த அழகுப்பெண்ணின் சின்னஞ்சிறு வண்ண வேறுபாட்டால் திருமணம் தட்டிப் போய் கொட்டிய கண்ணீர் வெள்ளத்தில்தான் என்று..\nஉண்மையில் வெண்மை என்பது தனி நிறமல்ல.. வானவில்லின் ஏழு நிறங்களும் இணைந்த வண்ணம் என்பதை மழை பெய்த மாலை வேளைகளில் வானவில் வந்து உணர்த்துவது போல நவரசங்களாலான மனித உணர்ச்சிகளை கதாநாயகியின் உள்ளக் குமுறல்களாலேயே காட்சிப்படுத்தும் கதையின் வண்ணம் ஆச்சரியப்படுத்துகிறது..\nஅத்தனை வண்ணங்களும் வெண்மையாக தோற்றம் காட்டுவது போல அத்தனை உணர்ச்சிகளும் இறுதியில் சோகம் என்னும் கண்ணீரை வரவழைக்கிறது..\nகதைக்கு ஏற்ற தலைப்பும் பொருத்தமான படங்களும் சிறப்பு சேர்க்கின்றன..\nஇதுபோல் ஏக்கத்தில் வாழும் கணக்கற்ற பெண்களின் பிரதிநிதியாய் மனம் கனக்கச்செய்கிறாள் அந்தப்பெண்....\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nஇம்முறை புதிதாக ஹாட்-ட்ரிக் பரிசுபெற\nமங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி. ஆனால் இக்கதையோ காராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாகப் பிறந்துவிட்டேனே என தன் எண்ணக் குமுறலை வெளிப்படுத்தும் பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்வவதற்காக எழுதப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.\nகதையின் ஆரம்பம் நம்மை ஒரு மாட்டுத் தொழுவத்தின் முன்னால் கொண்டு நிறுத்திவிடுகிறது.\n\"பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால் பசுவே நீ தரும் பால்..\nஉன்பால் உலகை உருகிடச் செய்யும் பெண்பால் நீ எனப் பேசிடச் செய்யும்\nபசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும் பந்தம் திருமகளே - இந்தப்\nபெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும் சொந்தம் குலமகளே\"\nஎனும் பாடல் வரிகளை நினைவூட்டிச் செல்கிறது. பசுக்களை நன்கு பராமரிப்பதும், கன்றுகள் குடித்த பின் மீதமுள்ள பாலைக் கறந்து பயன்படுத்துவதாகக் காட்டியதிலிருந்து கதாநாயகியின் பெற்றோர் நல்ல இரக்ககுணமும், மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.\nபசுக்களிடம் காட்டிய அக்கறையைத் தங்கள் அழகு தேவதையான ஒரே பெண்ணிடம் காட்டத் தவறவில்லை அவர்களது பெற்றோர். அவளைச் செல்லமாக வளர்த்து உரிய பருவத்தில் பொருத்தமான வரனைத் தேடும் முயற்சியையும் மேற்கொள்கின்றனர்.\nபசுக்கள் வளர்ந்து, கருவுற்று, கன்றுகளை ஈன்று பண்ணையாகி விட்டாலும் தனக்கென்று ஒரு வரன் மட்டும் இன்னும் அமையவில்லை என அப்பெண் தன் உள்ளக் குமுறலை வெளிக்காட்டும் இடமும், இரவு நேரங்களில் சில பசுக்கள் ஒருமாதிரி கத்தும்போது அவைகளால் தம் உணர்வை வெளிப்படுத்த முடிவதாகவும், தன்னால் அவ்வாறு வெளிப்படுத்தமுடியாதென எண்ணும் இடமும் எல்லோர் மனதிலும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதே சமயம் பெற்றோர் தன் மகளுக்கு உரிய வரன் கிடைக்கவில்லையே என கவலைப்படுவதாக அமைத்ததிலிருந்து அவர்களின் பொறுப்புணர்ச்சியும் வெளிப்படுத்தப் படுகிறது.\n\"பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. \" எனத் தொடங்கும் வரிகளில் கதையின் முடிச்சு ஆரம்பமாகிறது.\n\"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும், திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே \" என்ற வரிகளில் ஒரு திருப்பம் விளைகிறது.\nபருவ வயதை எட்டியவுடன் மகனோ. மகளோ தம் பெற்றோர் தம்மிடம் முன்புபோல் அன்பாக இல்லையென எண்ணுதல் இயற்கைதான்.\nஇரவெல்லாம் கத்திக்கொண்டிருந்த பசுமாடு, கால்நடை வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றபின் இரவில் கத்தாமல் அமைதியாக இருந்ததையும், அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும் குடிகொண்டிருந்ததையும், மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் பேசிக்கொண்டிருந்ததையும் வைத்து தனக்கு ஏதோ புரிந்தும், புரியாமலும் இருப்பதாகக் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் வெகுளியானவளாகவும், பாலியல் விஷயங்கள் குறித்து அறியாதிருந்த நிலையும் வெளிப்படுத்தப் பட்டது மட்டுமல்ல உரிய விதத்தில் பாலியல் குறித்தும், நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.\nஇக்காலத்தில் மாணவப்பருவத்திலேயே மகளிர் பள்ளிகளில் பாலியல் குறித்த இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியைகள் மூலம் வழிவகை செய்கிறார்கள். பாடத்திட்டங்களும் ஓரளவு இது குறித்த விஷயங்களை அறிய வைப்பதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பருவமடைந்த குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக ஏற்பாடு செய்கிறார்கள். தாயாரின் பங்கு இதில் மிகவும் அதிகம்.\nகாராம்பசுவின் வரவால் கதையின் முடிச்சு அவிழ்க்கப் படுகிறது. காராம்பசுவின் மடியில் வெள்ளைத் திட்டுகள் இருந்தும், அதன் அழகு கூடி, அதிக விலை போவதையும், தனக்கு அதே இடத்தில் ஒரு ரூபாய் அளவில் உள்ள வெள்ளைத்திட்டால் தன் திருமணம் தடைபடுவதையும் எடுத்துரைப்பதில்தான் திருமணம தடைபடுவதற்கான காரணம் வெளிப்படுத்தப்படுகிறது.\nமறைவிடத்தில் இருந்த தழும்பைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் தாயாரிடம் மறைக்காமல் கூறியவிதம் பாராட்டத்தக்கது. கதாசிரியரும் அதை இலைமறை காயாக உணர்த்தியவிதம் அருமை.\nஇந்த இடத்திலும் சமூகத்திற்கு ஒரு செய்தியை உணர்த்த விழைவதாகவே தெரிகிறது. இன்றும் இதுபோன்ற வெள்ளைப் புள்ளிகளையும், தழும்புகளையும் “வெண்குஷ்டம்” என்றே நினைத்து அக்குறைபாடுடையவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைக்கும் நிலையும், அவர்களின் திருமணத்திற்கு சிக்கல் உண்டாகும் நிலையும் ஆங்காங்கே நிலவுகிறது.\nஇது ஒரு நிறக் குறைபாடு என்பதும் இதை “வெண்புள்ளிகள்”என்றே அழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு 2010ல் அரசாணை வெளியிட்டுள்ளது. வெண்புள்ளிகள் உள்ளவர்க்கு தற்காலத்தில் மகிழ்ச்சிதரும் செய்தி ஒன்றும் உள்ளது. நவீன சிகிச்சை முறைகள் மூலம் வெண்புள்ளிகளைக் குணப்படுத்த முடியும் என ஸ்டான்லி மருத்துவமனையில் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தக் கதையின் நாயகிக்கு அவள் பெற்றோர் அதற்கான சிகிச்சை அளிக்க முற்பட்டார்களா என்பதை எங்குமே குறிப்பிடவில்லை. இது ஒரு நோயல்ல. குறைபாடு என்பதை இந்த சமூகத்திற்குப் புரிய வைக்கவும், அதற்காக நவீன மருத்துவத்தில் ஏராளமான சிகிச்சை முறை உள்ளதென்பதையும் விளக்கும் வகையில் இந்தக் கதை உருவாக்கப் பட்டுள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது.\nயாராவது ஒரு தூரத்து உறவினர் அல்லது மருத்துவர் அவளைப் பெண்பார்க்க வந்து அந்நோயைக் குணப்படுத்தி த��ருமணம் முடித்ததாகக் காட்டியிருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.\nசமுதாயத்தில் அதுவம் நடுத்தர மற்றும் வறுமையில் வாழ்பவர்களிடையே இதுபோன்ற குறைபாட்டுடையவர்களின் மனநிலையையும் அவர் படும் துயரங்களையும் விளக்கி இது ஒரு நோயே அல்ல, குறைபாடுதான் என்பதை விளங்க வைக்க முயற்சித்ததும் அருமை.\nமொத்தத்தில் இதை ஒரு விழிப்புணர்வுப் படமாக எடுத்து சமுதாய்த்திற்குப் பயன்படும் வகையில் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.\nகதாசிரியரின் படைப்புகள் யாவும் கற்பனைக் கதைகளாய்த் தோன்றாமல் சமுதாயத்தில் எங்கோ நடந்த நிகழ்வுகளை ஒட்டி அமைவதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்களை சித்தரிப்பதிலும், அதற்கான களத்தைத் தேர்வு செய்யும் விதத்திலும் நம் பாராட்டைப் பெற்றுவிடுவதிலும், அவர் சாதாரணமானவர் இல்லை, சாதிக்கப் பிறந்தவர்தான் என்பது உறுதியாகிறது.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் +\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nசரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nபல மணி நேர இடைவெளிகளில்\n” நீ .....முன்னாலே போனா .....\nநா ..... பின்னாலே வாரேன் ..... \nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:38 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2014 at 4:13 PM\nவிமர்சனங்கள் அருமை... திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும், திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...\nஎமது விமர்சனத்தை இரண்டாவது பரிசுக்கு\nதேர்ந்தெடுத்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...\nஇரண்டாம் பரிசினை வென்று- புதிதாக ஹாட்-ட்ரிக் பரிசுபெற முற்றிலும் தகுதி பெற்றுள்ள.காரஞ்சன் {சேஷ் }திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..\nபரிசு பெற்ற திருமதி . இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் ,\nதிரு. E.S . சேஷாத்ரி அவர்களுக்கும் பாராட்டுக்கள் \nதிரு. E.S . சேஷாத்ரி அவர்களின் , தமிழக அரசாணை பற்றிய\nபயனுள்ள குறிப்புக்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் \nஅருமையான விமரிசனங்களை எழுதி பரிசினைப் பெற்ற திரு சே ஷாத்ரி மற்றும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.\nஇரண்டாம் பரிசுக்கு என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அ��ைவருக்கும் என் உளமார்ந்த நன்றி\nஇரண்டாம் பரிசுக்குரிய இரண்டு விமர்சனங்களுமே அருமை. அதிலும் சேஷாத்ரி அவர்களின் விமர்சனம் மிகவும் சிறப்பாக இருந்தது.....\nதிருமதி இராஜராஜேஸ்வரி மற்றும் திரு சேஷாத்ரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nஅருமையான விமரிசனம் எழுதி இரண்டாம் பரிசைப் பெற்ற திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திரு சேஷாத்ரிக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள், தொடர்ந்து வெற்றி பெறப் பிரார்த்தனைகள்.\nஇரண்டாம் பரிசினை வென்ற ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் கவிஞர் திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nMr. E S Seshadri காரஞ்சன் (சேஷ்) அவர்கள்\nஇந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதிருமதி.ராஜேஸ்வரி அவர்களின் விமரிசனம் அருமையாக அமைந்துள்ளது.\nவெற்றி பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.\nவெற்றி பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.\n//வெற்றி பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)\nபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு சேஷாத்ரி சாரவங்களுக்கும் வாழ்த்துகள்\nதிருமதி இரூஜராஜஸ்வரி மேடம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். பசுகொட்டிலில் இருக்கும் மாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வீட்டு தொட்டிலில் வளரும் பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லையே என்கிறார்.\nகாராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாக பிறந்ததற்காக வேதனைப்படும் வார்த்தைகள் எவராலும் எளிதில் மறக்கமுடியாதவை..//\n//மறைவிடத்தில் இருந்த தழும்பைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் தாயாரிடம் மறைக்காமல் கூறியவிதம் பாராட்டத்தக்கது. கதாசிரியரும் அதை இலைமறை காயாக உணர்த்தியவிதம் அருமை.//\nரசித்தேன். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.\nஇரண்டாம் பரிசுக்கு என் விமர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்திய அன்பு ���ள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n93 ] உயர்ந்த மனிதன் \n2 ஸ்ரீராமஜயம் மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். ”படைக்கப்பட...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\nVGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ \nVGK 12 - ’உண்மை சற்றே வெண்மை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ullezhuthu.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-12-10T04:43:22Z", "digest": "sha1:7K2DVTFXLFP75JJZ4WHIH234LVBXPVDF", "length": 12269, "nlines": 72, "source_domain": "ullezhuthu.blogspot.com", "title": "உள்ளெழுத்து: நீதியின் முன்", "raw_content": "\n(மேடையில் சர்று நேரம் அமைதி நிலவுகிறது. சன்னமான குரலில் அசரீரியாய் பாடல் ஒலிக்கிறது)\nஅசரீரி : ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரீரரோ...\nஆராரோ... ஆராரோ... ஆரீரரோ... ஆரீரரோ...\nவயோதிகன் : யார் அது.... யார் அது.... எங்களின் பழங்கதையை எங்களின் சொந்த ராகத்திலேயே பாடுவது யார். . . யார் . . .\nஅசரீரி : பலமான சிரிப்புச் சத்தம் எதிரொலிக்கிறது) என்ன பெரியவரே வந்த வேலையை மறந்து சுகமான உறக்கமா\nவயோதிகன் : யார் நீ... யார் நீ... என் பரம்பரைக் கதையைப் பாடுகிறாயே... யார் நீ...\nஅசரீரி : நான் மூட்டைப் பூச்சி. உங்களால் நசுக்கப்படுவதற்கென்றே பிறந்த ஜீவன்களில் ஒன்று. இதோ உனக்குப் பக்கத்தில் தொங்குகிறதே வாயிற்காவலின் அங்கி அதிலிருந்துதான் பேசுகிறேன்.\nவயோதிகன் : (அந்த அங்கியை எடுத்து புரட்டிப் பார்க்கிறான்) ஏ... மூட்டைப் பூச்சியே.. பிற உயிர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அற்பம் நீ. என்னை ஏளனம் செய்கிறாயா \nஅசரீரி : வாயிற்காவலனிடம் காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறாயா (ஏளனமாகச் சிரித்தபடி) மனிதன் வெப்பப் பிராணிதான். தன் கோபமோ, கோரிக்கையோ மேலிடத்தில் செல்லாதபோது (ஏளனமாகச் சிரித்தபடி) மனிதன் வெப்பப் பிராணிதான். தன் கோபமோ, கோரிக்கையோ மேலிடத்தில் செல்லாதபோது (ஏளன சிரிப்புச் சத்தம் உயர்ந்து அடங்குகிறது)\nவயோதிகன் : என் நிலைமை உனக்கும்கூட ஏளனமாகத் தெரிகிறதா அது சரி.... என் பாடல் உனக்கு எப்படித் தெரியும் \nஅசரீரி : உனக்கும் வாயிற்காவலனுக்கும் சம்பாஷணைகளை தினம் தினம் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறேன். அவன் உன்னைத் திருப்பி அனுப்பும் போதெல்லாம் இந்தப் பாடலைத்தானே முணுமுணுத்துக் கொண்டு திரும்பி வருகிறாய்.\nவயோதிகன் : நீதி என்பது நிச்சயம் எல்லோரும் எப்போதும் சென்று பார்க்கக்கூடிய ஒன்றுதானே ஆனால் எனக்கு மட்டும் எத்தனை சோதனைகள். நான் அதிர்ஷ்டமே இல்லாதவன். நீயாவது எனக்கு உதவக் கூடாதா ஆனால் எனக்கு மட்டும் எத்தனை சோதனைகள். நான் அதிர்ஷ்டமே இல்லாதவன். நீயாவது எனக்கு உதவக் கூடாதா அந்த வாயிற் காவலனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா அந்த வாயிற் காவலனிடம் சிபாரிசு செய்யக் கூடாதா அல்லது அவன் மனதையாவது மாற்றக்கூடாதா \nஅசரீரி : அதிர்ஷ்டத்தையும் சிபாரிசையும் நம்பி உங்களின் ஆணிவேரை இழந்து விட்டீர்களே. உன் வாழ் நாளில் இதுவரை எப்போதாவது, எங்கேயாவது எதிர்கேள்வி கேட்டதுண்டா எனக்கு இப்போதெல்லாம் மனித ரத்தம் ருசிப்பதில்லை. மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.\nவயோதிகன் : அப்படியென்றால்.... மனிதன் இறந்து���ிட்டானா \nஅசரீரி : இல்லை... எல்லா இடங்களிலும் கையேந்தியபடியே செத்துக் கொண்டிருக்கிறான்.\nவயோதிகன் : ஏ.... மூட்டைப் பூச்சியே... நீ என்னைக் குழப்புகிறாய்.\nஅசரீரி : எப்போதெல்லம் உங்கள் மேலாடை கந்தலாகிறதோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், \"இனியும் இது நீடிக்கக் கூடாது\" என்று. வெற்றிகரமாக, மகிழ்ச்சியோடு திரும்பி வருகிறீர்கள், ஒரு துண்டு துணியோடு. நல்லது. துண்டு துணி சரிதான். ஆனால் முழு ஆடை எங்கே எப்போதெல்லாம் பசித்தீயால் கருகித் தீய்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், இனியும் இது நீடிக்கக் கூடாது\" என்ற முடிவோடு. உற்சாகத்தோடு திரும்பி வருகிறீர்கள்; நாலு பருக்கைகளைப் பெற்றுக் கொண்டு. நல்லது, பருக்கைகளும் ஒருவகையில் சரிதான். ஆனால் முழு சாப்பாடு எங்கே எப்போதெல்லாம் பசித்தீயால் கருகித் தீய்கிறீர்களோ, அப்போதெல்லாம் ஓடுகிறீர்கள் உங்கள் எஜமானர்களிடம், இனியும் இது நீடிக்கக் கூடாது\" என்ற முடிவோடு. உற்சாகத்தோடு திரும்பி வருகிறீர்கள்; நாலு பருக்கைகளைப் பெற்றுக் கொண்டு. நல்லது, பருக்கைகளும் ஒருவகையில் சரிதான். ஆனால் முழு சாப்பாடு எங்கே எதிர் கேள்வி கேட்டதுண்டா உங்கள் இனத்தில் ரோஷமுள்ள ஒரு கவிஞன் கேட்டதைத்தான் நான் திருப்பிக் கேட்டேன். (ஏளனமான சிரிப்பு பலமாகக் கேட்கிறது) (சிரித்தவாறே) மனித ரத்தம் குளிர்ந்து போச்சு.\nவயோதிகன் : போதும்.... போதும்... நிறுத்து....\n(யோசித்தபடி அமர்கிறான். பின் மெல்ல எழுந்து முணுமுணுத்தபடி கோட்டை வாயிலை அடைகிறான். வாயிற்காவலனும் வயோதிகனும் சைகையினாலேயே விவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது)\nவாயிற்காவலன் : (சத்தமாக) ...... நிறுத்து என்ன வேண்டும் என்கிறாய் இப்போது என்ன வேண்டும் என்கிறாய் இப்போது உன்னை லேசில் திருப்திப்படுத்த முடியாது.\nவயோதிகன் : எல்லோரும் நீதியைக் காணத்தான் போராடுகிறார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளில் என்னைத்தவிர வெறு யாரும் இந்த வழியே உள்ளேபோக அனுமதி கேட்டு வரவில்லையே.\nவாயிற்காவலன் : வேறு யாரையும் இங்கே அனுமதிக்க முடியாது (பலமாகச் சிரிக்கிறான்). ஏனென்றால் இந்த வாசல் உனக்காகவே செய்யப்பட்டது. உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்...(சிரிப்பு) உனக்கான இந்தக் கதவு இதுநாள் வரை திறந்துதானே இருந்தது. உள்ளே எந்தப் பலசாலியும் இல்லை. உண்மையில் என்னைவிட நீதான் பெரிய பலசாலி. ஆனால்... உங்களுக்கு எல்லாமே காலம் கடந்துதான்.(சிரிப்பு). போ...போ... கதவை மூடப்போகிறேன்.\n(அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்துகிறான்)\nவயோதிகன் : ஏ... மூட்டைப் பூச்சியே... எங்கே போய்விட்டாய்.... இருக்கியா...\n(பாடலைப் பாடியவாறு கீழே வீழ்கிறான்)\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-100-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2876359.html", "date_download": "2018-12-10T03:55:23Z", "digest": "sha1:MPCULWVQUMPWTKNQ2YV2IHYYQPM4N5AL", "length": 11045, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "முதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதலாக 100 இடங்கள்?- Dinamani", "raw_content": "\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதலாக 100 இடங்கள்\nBy DIN | Published on : 08th March 2018 02:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 100 இடங்களைப் பெற விண்ணப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள்ஆராயப்பட்டு வருகின்றன.\nஇளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அதிக இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கு கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ ஆலோசனை நடத்திய பிறகு கூறியது:\nதளர்த்தப்பட்டுள்ள விதிமுறைகள்: கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) விதிமுறைகள் அண்மையில் தளர்த்தப்பட்டுள்ளன. எம்.சி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின்னரே கூடுதல் இடங்களுக்கான அனுமதி அளிக்கப்படும். ஆனால், தற்போது கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அந்தந்த மாநிலங்கள் ஆராய்ந்து, விண்ணப்பிக்க வேண்டும்.\nஅதன்படி, கூடுதல் இடங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை நடைபெற்றதற்கு அடுத்த ஆண்டு எம்.சி.ஐ. அதிகாரிகள் ஆய்வுக்கு வருவர். அப்போது மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தொழில்நுட்ப வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை சரியான வகையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், அளிக்கப்பட்ட அனுமதி நீட்டிக்கப்படும். இல்லையென்றால் அனுமதி ரத்து செய்யப்படும்.\nகூடுதல் இடங்கள்: இதனால் தமிழகத்தில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்டு கல்லூரிகள் கண்டறியப்பட்டுள்ளன.\nஅண்மையில் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி தவிர்த்து மீதம் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.\nஎனவே, இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கல்வியாண்டில் (2019-2020) கூடுதல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார் அவர்.\nதமிழகத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக 32 முதுநிலை இடங்கள், மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 56 முதுநிலை இடங்களுக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அண்மையில் அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 1,641- ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்���ோதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/31275", "date_download": "2018-12-10T05:23:41Z", "digest": "sha1:5IBIUKDC3A5346H4WVTN3P66HBOTCV2D", "length": 5930, "nlines": 71, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி சந்தானலட்சுமி சீவரட்ணம் (சாந்தி) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி சந்தானலட்சுமி சீவரட்ணம் (சாந்தி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்தானலட்சுமி சீவரட்ணம் (சாந்தி) – மரண அறிவித்தல்\n4 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 2,077\nதிருமதி சந்தானலட்சுமி சீவரட்ணம் (சாந்தி) – மரண அறிவித்தல்\nதோற்றம் : 31 மே 1943 — மறைவு : 8 ஓகஸ்ட் 2018\nயாழ். கச்சேரி சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver, Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி சீவரட்ணம் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், யாழ். கச்சேரியைச் சேர்ந்த கதிரேசு பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சீவரட்ணம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nFreddy சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,\nஷார்மிளா அவர்களின் அன்புத் தாயாரும்,\nகோபிதாஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,\nயோகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற குமாரசாமி(வன்கூவர்), ஆறுமுகம்(வன்கூவர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகெளசல்யா, தேவராணி, பவழராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nவனிதா(லண்டன்), கனடாவைச் சேர்ந்த அனுஷா, சுமி, முரளி ஆகியோரின் அன்பு மாமியும்,\nஅஜித், ரம்யா, ரிஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 12/08/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப\nFreddy சீவரட்ணம் — கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24421", "date_download": "2018-12-10T03:55:52Z", "digest": "sha1:YLDVKLND6EPZG3VTJ27FEDOSYRTGF6UO", "length": 5886, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nநேபாளத்தில் விமான விபத்து ; 50 பேர் கருகி பலி\nநேபாளத்தில் விமான விபத்து ; 50 பேர் கருகி பலி\nநேபாளத்தில் விமானம் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீ பிடித்ததால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவத்தில்முதலில் 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.\nதற்போது பலியானோர் எண்ணிக்கை 50 ���ேராக உயர்ந்திருப்பதாக விமான நிலைய வட்டாரம் தெரிவிக்கிறது.\nவங்கதேசத்தில் இருந்து வந்த விமானம் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. பயணிகள் நிலைமை குறித்து உறுதியான தகவலும் இல்லை. விமான நிலையத்தில் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விமானத்தில் 67 பேர் இருந்ததாகவும், 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட தகவல் தெரிவித்தது.\nவிபத்தையொட்டி காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் இங்கு வரும் விமானங்கள் திருப்பி அனுப்பி வரப்பட்டு வருகிறது.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/12/blog-post_20.html", "date_download": "2018-12-10T05:25:45Z", "digest": "sha1:6JATSK3HFS5QMJQFSNIHGPLXFLRCMSEL", "length": 20316, "nlines": 258, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்", "raw_content": "\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்\nஇரு வாரங்களுக்கு முன்பு நீயா நானா வில், கோபிநாத் கையாண்ட விஷயம் கல்விக்கடன்.\nமாணவர்கள் தரப்பு - எவ்வளவுதான் டாக்குமெண்ட் காட்டினாலும் கடன் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா தரமாட்டேங்குறாங்கன்னு பேங்க் மேனேஜர்களை குற்றம் சாட்டினாங்க\nவங்கிகள் தரப்பில் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா பதில் சொல்லி , தங்கள் இயலாமையை தன்னை அறியாமல் வெளிச்சம் போட்டுக்கிட்டாங்க\nகடைசியா...ஒரு பொண்ணு தனக்கு கடன் கிடைக்காம தான் கஷ்டப்பட்டதை சொல்ல, ஒரு மேனேஜர் நான் தரேன் அந்தப்பொண்ணுக்கு லோன் - ன்னு சொன்னவுடனே எல்லோரும் உணர்ச்சிவசப்ப்டுறமாதிரி, அந்தப்பெண்ணின் கண்ணீரில் உண்மை இருந்தது. கோபியும் அந்த அளவுக்கு அதைப் பெருமையா\nகொண்டுபோனார். - அவர் சொன்னது போல் - எதையுமே திட்டமிடாம, ஆனா இயல்பெ���்லாம் மீறி ரொம்ப அற்புதமா அந்த நிகழ்வு இருந்தது. அதில் அந்த மேனேஜர்க்கிட்டேருந்து ஒரு வார்த்தையை கோபி வாங்கினார். அது ' ஹ்யூமன் கன்சிடரேஷன்' அந்த ' மனிதனை கருத்தில் எடுத்துக்குறது' ங்கிற விஷயத்தில்தான் எல்லா பேங்கும் தோத்துப்போயிடுது.. அதே சமயம் மாணவர்களும் , எல்லாருக்கும் கல்விக்கடன் தந்தே ஆகணும்கிறமாதிரி இதை நினைக்கக்கூடாதுன்னு முடிச்சார்.\nஇந்த கல்விக்கடன் விஷயத்தில் அதுக்கப்புறம் நான் கொஞ்சம் ஆழமா சிந்திக்கவும், அது சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட விசாரிச்சு, கருத்துக்கேட்கவும் ஆரம்பிச்சேன்.\nமுதல்ல.. நான் சிந்திச்சது.. இது கொஞ்சம் ராவா இருந்தாலும்...இதில் அந்த ஹியூமன் கன்சிடரேஷன் இருக்கிறமாதிரிப் பாத்துக்கிட்டேன்.\n1. இன்னிக்கு உலக நாடுகள், இந்தியாவின் கலாசார மாற்றங்களை கவனிச்சுப்பாத்துக்கிட்டே வந்து அதுக்கேத்தமாதிரி சந்தைக்கடையை விரிக்கிறாங்க அதில் அவுங்க கலாசார விஷயங்களையும் புகுத்துறாங்க அதில் அவுங்க கலாசார விஷயங்களையும் புகுத்துறாங்க அதே சமயம் , நம்ம கலாசார விஷயங்களையும் தொட்டுக்கிறாங்க...\nஉதாரணமா... பீஸா , பர்கர் உணவுகள், க்ரெடிட் கார்டுகள் போன்றவை...அவுங்க கலாச்சாரம்.\nசோனி ப்ளேஸ்டேஷன்ங்கிற - யாரோடயும் பழகவோ பேசவோ தேவையே இல்லாம, வூட்டுக்குள்ளயே யாரைவேனாலும் அடிக்கலாங்கிற -விளையாட்டுல இப்ப புதுசா கபடி, கில்லியெல்லாம் வந்திருச்சு - இதுமாதிரி விஷயங்கள் நம்ம கலாசாரத்தை புகுத்துறது. ஆனா இதுலயும், நம்ம கலாசார விளையாட்டிலேயே அவன் குடுக்குற கேம்ஸ் ரூலைத்தான் நம்ம பசங்க கடைபிடிப்பாங்க\nஇந்த வகையில் உருவானதுதான்.. எதுக்கெடுத்தாலும் கடன் குடுத்து இந்தியனை கடனாளியாக்கும் பழக்கம். ஆனா சேமிச்சு, அதில் செலவு பண்ணி வாழ்க்கை நடத்துறதுதான் நம்ம கலாச்சாரம்னு இன்றைய தலைமுறைக்கு மறந்துபோய் ஒரு மாமாங்கமாயிடுச்சு\n2. கல்வி - மேலை நாடுகள்ல எனக்குத்தெரிஞ்சு ஓவரா தனியார்க்கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா..அது இந்தியா அளவுக்கு தனியார்வசம் இருக்கான்னு விபரம் தெரிஞ்ச நண்பர்கள் சொன்னாங்கன்னா உதவியா இருக்கும். ஆனா.. இன்னிக்கு மனசாட்சிக்கு பயந்து கல்விக்கூடம் நடத்துறவுங்க மிகக்குறைவானவர்கள்தான். அதுவும் இதுல சம்பாதிக்க வேண்டியதில்லைன்னு, நடத்துறவங்களால எந்தப் பி��ச்னையும் இல்லை. ஆனா..இதை ஒரு முழுத்தொழிலா நடத்தும் புண்ணிய...ஸாரி பாவவான்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை அவுங்க நடத்துற காலேஜ்களை நம்பித்தான் இன்னிக்கு இந்தியாவோட உயர்கல்வியே இருக்கு\n3. முதல் ரெண்டு பாயிண்ட்டும் சேரும் இடம்தான் கல்விக்கடன்....அதாவது.. நல்லாப்படிக்கிற ஒரு ஏழைக்குடும்பத்துப்பையனோ, பொண்ணோ மேற்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டா.. அரசாங்கம் குறைவான இடமே ஒதுக்குறதால, ஏதாவது ஒரு மொக்கையான தனியார் கல்லூரிக்கு கவுன்சிலிங்கிற பேர்ல தள்ளிவிடப்படுவாங்க அங்க போய் நின்னா...அரசாங்கம் வாங்குற பீஸே அதிகம்... அதை விட பல மடங்கு அதிகமா இவுங்க ஒரு வவுச்சரை நீட்டுவாங்க அங்க போய் நின்னா...அரசாங்கம் வாங்குற பீஸே அதிகம்... அதை விட பல மடங்கு அதிகமா இவுங்க ஒரு வவுச்சரை நீட்டுவாங்க அந்த வவுச்சரை , வவுத்தெரிச்சலோட இவுங்க எடுத்துக்கிட்டுப் போகும் இடம்தான் எதை எடுத்தாலும் கடன் தரேன்னு சொல்லும் வங்கிகள் அந்த வவுச்சரை , வவுத்தெரிச்சலோட இவுங்க எடுத்துக்கிட்டுப் போகும் இடம்தான் எதை எடுத்தாலும் கடன் தரேன்னு சொல்லும் வங்கிகள் அதாவது...இவுங்க கல்விக்கடனா குடுக்குற காசை வாங்கி அந்த தனியார் காலேஜ் மொதலாளிக்கிட்ட குடுத்துட்டு இவுங்க கடனாளியா நிக்கணும். அவர் தான் காலேஜ் கட்டுறதுக்காக வாங்கின கடனை அதை வச்சுக்கட்டிப்புட்டு ஜாலியா திரிவாரு\nஇதுல எங்க இருக்கு மாணவர் நலன்\nஇன்னும் இதில் பல்வேறு கோணங்கள் இருக்கு ஒரேயடியா ஒரு தரப்பை குத்தம் சொல்ல முடியாது..\nபதிவு ரொம்ப குழப்பமா இருக்கு :(.. என்ன சொல்ல வரீங்கன்னே புரியலை :(..\nநீயா நானாவில் போலித்தனம் அதிகமாய்டிச்சிங்க.. பாக்கறதே இல்லை..\nஉங்களை குழப்பினதுக்கு மன்னிக்கணும்... :)\nஅதாவது..கல்வி தனியார் மயமானதும், வங்கிகள் கடன் கொடுத்து இந்தியர்களை மயக்கினதும்....\nதனியார் கல்விக்கூடம் கேக்குற பணத்தை, வங்கிக்கிட்ட கடனா வாங்கி மாணவன் குடுத்துற்ரான். இப்ப கடனாளி யாரு மாணவன். பலன் யாருக்கு \nநான் சொன்ன விதத்தில் எங்கயோ தப்பு இருந்திருக்கு போல\nஅதுனால தைரியமா இதைப்பாக்கலாம்.. :))\nஅதுனால தைரியமா இதைப்பாக்கலாம்.. :))/\nகல்விக்கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் திரும்ப கட்டுவதில்லை அதனாலேயே எந்த தனியார் வங்கியும் கல்விக்கடன் குடுக்க முன்வருவதில்லை.\nகல்விக்கடன் வாங்கீட்டு கட்டாதவங்கள எல்லாம் சிபில் லிஸ்ட்ல ஏத்தி நாளைக்கு அவனுங்க எவ்வளவு பெரிய ஆளா வந்தாலும் networth எவ்வளவு இருந்தாலும் வீட்டுலோன் / கார் லோன் வேற எந்த லோனும் வாங்கமுடியாத அளவுக்கு செய்யனும் இல்லைனா பேங்க் எல்லாம் திவாலாகி முக்காடு போட்டுகிட்டு போக வேண்டியதுதான்.\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3\nகல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/12/blog-post_3.html", "date_download": "2018-12-10T04:53:45Z", "digest": "sha1:D277H6NSDGWSPBOZRLTV7SBKDUBZDPAE", "length": 8390, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மஹிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு இடைக்கால தடை விதித்தது நீதி மன்றம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமஹிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு இடைக்கால தடை விதித்தது நீதி மன்றம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது தினமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத���மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், குறித்த மனு பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்��ோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE", "date_download": "2018-12-10T04:22:41Z", "digest": "sha1:AGUOUTUMAEGTHZ6IV3FQ3ITJPY5XLGHL", "length": 3990, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திண்ணைப் பள்ளிக்கூடம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் திண்ணைப் பள்ளிக்கூடம்\nதமிழ் திண்ணைப் பள்ளிக்கூடம் யின் அர்த்தம்\n(முன்பு ஆசிரியர் மாணவர்களை) வீட்டுத் திண்ணையில் அமர்த்திக் கல்வி கற்பித்த முறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T04:28:20Z", "digest": "sha1:2NMRK76RFRLK6WYRZS3PFMZ5BVIWRF76", "length": 9983, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "செனான் ஆக்சி நான்மபுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 223.23 g/mol\nஈயூ வகைப்பாடு not listed\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசெனான் ஆக்சி நான்மபுளோரைடு (Xenon oxytetrafluoride ) என்பது XeOF4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடி�� [[கனிம வேதியியல்] சேர்மமாகும். மற்ற செனான் ஆக்சைடுகளைப் போலவே செனான் ஆக்சி நான்மபுளோரைடும் அதிகபட்ச வினைத்திறனும் நிலைப்புத்தன்மையும் இல்லாமல் காணப்படுகிறது நீருடன் சேர்ந்த நீராற்பகுப்பு வினையின் போது ஐதரசன் புளோரைடு போன்ற பேரிடர் விளைவிக்கும் அளவுக்கு அபாயமானதும் அரித்துக் கரைக்கும் பண்புடைய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.\nஇவற்றுடன் சிறிதளவு ஓசோன் மற்றும் புளோரின் போன்றவையும் வினையில் உருவாகின்றன. இவ்வினை மிகவும் ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். செனான் ஆக்சி நான்மபுளோரை எல்லா சூழ்நிலைகளிலும் தண்ணீர் மற்றும் நீராவி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளாத வகையில் தனித்து வைத்திருக்க வேண்டும். வினைகள் XeOF4 தண்ணீருடன் கீழ்கண்ட படிநிலைகளில் செனான் ஆக்சி நான்மபுளோரைடு வினைபுரிகிறது.\nஅபாயகரமான வெடிபொருளான XeO3 செனான் மற்றும் ஆக்சிசனாக சிதைவடைகிறது.\nநியானின் சேர்மங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2016, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/articlelist/51196046.cms?curpg=15", "date_download": "2018-12-10T04:49:48Z", "digest": "sha1:FMIJI5KNTRMXZHF657UZU75RLNGADHGS", "length": 13086, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 15- Cricket News in Tamil: Latest Cricket News, LIVE Cricket Scores, Tamil Nadu Cricket League", "raw_content": "\nகாலை செய்திகள் நேரலைWATCH LIVE TV\nஅதுக்கெல்லாம் ‘லக்’ வேணும்பா.... கோலியால, இந்த சாதனையை பண்ண முடியுமா\nதிருவனந்தபுரம்: விண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘லக்’ இருந்தா அபூர்வ சாதனை படைக்கலாம்.\nஇந்திய கிரிக்கெட் ஆபத்தில் உள்ளது: பிசிசிஐ தலைமைக...Updated: Oct 31, 2018, 02.45PM IST\nசானியாவின் ஆண் குழந்தைக்கு பெயர் இஜான் மிர்சா மால...Updated: Oct 31, 2018, 01.10PM IST\nஇதுவரைக்கும் கண்டிப்பாக ‘தல’ தோனி தயவு தேவை: கவாஸ...Updated: Oct 30, 2018, 09.58PM IST\nஜாம்பவான் சச்சின் - ‘கிங்’ கோலி ஒற்றுமை விதிக்கப்...Updated: Oct 30, 2018, 09.31PM IST\nமின்னல் வேகத்தில் ஸ்ட்மபிங் செய்து புதிய உலக சாதன...Updated: Oct 30, 2018, 07.31PM IST\nஇந்த இடத்துக்கு இப்ப இவரவிட்டா வேற ஆள் இல்ல...: ‘...Updated: Oct 30, 2018, 08.55PM IST\nஸ்மித், வார்னர் இந்தியாவுக்கு எதிராக விளையாட தடை...Updated: Oct 31, 2018, 07.26PM IST\nஇங்க இவர் தான் ‘கிங்': மும்பையில் தொடரும் ‘டான்’ ...Updated: Oct 30, 2018, 07.06PM IST\nநெருப்புடா.. முடியுமா....இந்த வருஷத்துல, இவங்க ரெ...Updated: Oct 30, 2018, 05.56PM IST\nஇவரு ஒத்த ஆளு.. உங்க மொத்த பேருக்கு சமம்: ‘டான்’ ...Updated: Oct 29, 2018, 10.53PM IST\nஒரு ரன்னில் இப்படி ஒரு சாதனையை தவறவிட்ட ‘தல’ தோனி...Updated: Oct 29, 2018, 10.05PM IST\nஆறு வருஷமா இந்த விஷயத்துல‘டான்’ ரோகித்தை ஒருத்தனு...Updated: Oct 29, 2018, 09.44PM IST\n‘டான்’ ரோகித்தை கூட ஜெயிக்காத வீணான விண்டீஸ்: இமா...Updated: Oct 29, 2018, 08.41PM IST\nநியூசி.,யை நசுக்க...ஆஸி., ஆப்பு வச்ச அதே அணி: பாக...Updated: Oct 29, 2018, 08.26PM IST\nஇன்று இந்த ராசிக்காரர்கள் நண்பர்களிடம் ஜாக்கி...\nமறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் உடல் மாண்டியாவ...\nSabarimala Clash: சன்னிதானம் பகுதியில் பக்தர்...\nRasi Palan: இன்று சுறுசுறுப்பாக இருக்கப்போவது...\nVideo: 7 வயது மாணவனின் கையை கடித்தும், கழுத்த...\nவீடியோ: கஜா புயலால் மரம் விழுந்து தீ பிடித்த...\nஅமைதி வழியில் போராட்டம்: இடையூறு செய்த கும்பல்\nஐபிஎல் டிக்கெட்டுகளை எறித்து போராட்டம்\nCSKvsKKR போட்டிகளுக்கு இடையில், மைதானத்தில் காலணி வீச்சு\nஅஷ்வின் தலைமையில் கிங்ஸ் லெவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா\nInd vs Aus Test: அடிலெய்ட் டெஸ்டுக்கான இந்தியா, ஆஸ்திரேலியா ...\nIshant Sharma: இஷாந்த் அசுர வேகத்தில் பறந்து ஓடிய ஸ்டெம்ப்.....\nஆஸி. அணியின் விக்கெட் வீழ்ச்சியை டான்ஸ் ஆடி கொண்டாடிய கோலி\nIND vs AUS 1st Test: பல தொடருக்கு பின் அணியில் இடம்பிடித்த ர...\nMitchell Starc: உலகக் கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்: ஐபிஎ...\nதமிழ்நாடுகேரள முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: அர்ஜுன் சம்பத்\nதமிழ்நாடுSwine Flu Death: பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்\nசினிமா செய்திகள்பா.ரஞ்சித் படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கு பிக்பாஸ் பிரபலம்\nசினிமா செய்திகள்Chandini: காதலரை கரம்பிடிக்கும் நடிகை சாந்தினி\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்கௌசல்யாவின் மறுமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nசமூகம்பசியால் நேர்ந்த கொடுமை; தன் காலையே கடித்து தின்று தீர்த்த நாய்\nகிரிக்கெட்Rishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு அஸ்வின் : ரிஷப் பண்ட் கிண்டல்\nகிரிக்கெட்Ind vs Aus 1st Test: இன்னும் சில விக்கெடுகளில் இந்தியாவின் சரித்திர வெற்றி உறுதியாகும்\nInd vs Aus Test: அடிலெய்ட் ட���ஸ்டுக்கான இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அறிவிப்பு\nIshant Sharma: இஷாந்த் அசுர வேகத்தில் பறந்து ஓடிய ஸ்டெம்ப்...பரிதாபமா வெளியேறிய பின்ச்\nஆஸி. அணியின் விக்கெட் வீழ்ச்சியை டான்ஸ் ஆடி கொண்டாடிய கோலி\nIND vs AUS 1st Test: பல தொடருக்கு பின் அணியில் இடம்பிடித்த ரோகித் சர்மா அசத்துவாரா\nMitchell Starc: உலகக் கோப்பை தான் எங்களுக்கு முக்கியம்: ஐபிஎல் வேண்டாம் என்ற ஸ்டார்க், கம்மின்ஸ், மேக்ஸ்வெல், பின்ச்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news--------1295-5135929.htm", "date_download": "2018-12-10T05:12:47Z", "digest": "sha1:AIFNRNHCKIPNJPILIIHZE5JC3MI5F7TO", "length": 3637, "nlines": 103, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு ...", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தலைப்புச் செய்திகள் - நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு ...\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு ...\nநக்கீரன் nakkheeran publications நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,. 'எல்லாவற்றையும் செய்ய...\nTags : நெல், ஜெயராமன், வாழ்க்கை, வரலாற்றை, பள்ளி, மாணவர்களுக்கு\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு ...\nடொனால்டு டிரம்ப் மிரட்டல் புறக்கணிப்பு, ரூபாய் மூலம் கச்சா ...\nகும்பகோணத்தில் டெல்லி பெண் ஊழியரை கற்பழித்த 4 வாலிபர்கள் ...\nபுனே தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்குகிறார் நடிகை மாதுரி\nமேற்கு வங்கத்தில் அமித் ஷாவின் ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/4.html", "date_download": "2018-12-10T04:45:09Z", "digest": "sha1:G3AI3OTUJT3COVF4KDTLBMHA6SBREVLW", "length": 33561, "nlines": 409, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புதுக்கோட்டை பயணம் - 4", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர��கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபுதுக்கோட்டை பயணம் - 4\nலிங்கோத்பவருக்கு அருகில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதற்கு வருவதற்குமுன், சிவனின் சந்நிதியின் கிழக்குச் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. பார்க்கவேண்டிய, தெரிந்துகொள்ளவேண்டிய கதை.\nசிவன் குடைவரை கட்டப்பட்டது 7-ம் நூற்றாண்டு; விஷ்ணு குடைவரை கட்டப்பட்டது 8-ம் நூற்றாண்டு என்கிறார்கள். இரண்டையுமே பாண்டியர்கள் அல்லது அவர்கள்கீழ் இருந்த சிற்றரசர்கள் தோற்றுவித்தனர். அதன்பின், மேற்கொண்டு கட்டுமானங்கள் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. விரிவாக்கப்பட்ட இரு கோவில்களையும் நிர்வகித்து வந்தவர்கள் இடையே 12-ம் நூற்றாண்டில் சண்டை ஏற்பட்டது. சொத்துத் தகராறு.\nஇந்தச் சண்டை விரிவாகி ஒரு கட்டத்தில் இரு கோவில்களுமே இழுத்து மூடப்பட்டன. இப்படியே நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும்.\n13-ம் நூற்றாண்டு. சோழ சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து, பாண்டியர்களும் ஹோய்சாளர்களும் இணைந்து தமிழகத்தை அப்போது ஆண்டுவந்தனர். மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னராக இருந்த காலகட்டம். அப்போது ஹோய்சாளத் தளபதிகளான ரவிதேவன், அப்பண்ணன் ஆகியோர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்யப்பட்டது. அதன் விளைவாக எழுந்த ஒப்பந்தத்தைத்தான் இந்த கிழக்குச் சுவரில் விரிவாகக் காணலாம்.\nதீர்ப்பு என்னவென்றால், மொத்த வருமானத்தில் இரண்டு பங்கு சிவனுக்கு. மூன்று பங்கு விஷ்ணுவுக்கு (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும் (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும் மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும்:-) அத்துடன் இரு கோவில்களுக்கும் இடையில் ஒரு சுவர் எழுப்பப்படும்.\nஇந்தக் கல்வெட்டு இதனையெல்லாம் விரிவாகப் பேசுகிறது. கல்வெட்டின் இறுதியில், ‘மேற்படி இடத்தில் ஏதோ புரியாத மொழியில் என்னவோ எழுதியிருந்தது. அதனை அழித்துவிட்டு இந்தக் கல்வெட்டைப் பொறித்துவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார���கள். தீர்ப்பு எழுதப்பட்டிருப்பது தமிழில். அழிக்கப்பட்டிருப்பது, பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்றை. அதன் எச்ச சொச்சங்களை இப்போதும் பார்க்கலாம். (அப்போதே சமஸ்கிருதத்தை அழித்துவிட்டு தமிழில் எழுதுவது நடந்திருக்கிறது\nஅப்படி எதைத்தான் அழித்துள்ளார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அழிக்கப்பட்டதைப் போல அச்சு அசலான ஒரு கல்வெட்டு குடுமியான்மலையில் உள்ளது. அழிபடாமல் இருக்கும் முதல் எழுத்துகளைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். அது இசை பற்றிய கல்வெட்டு. இதனை குடுமியான்மலை செல்லும்போதுதான் நாங்கள் பார்க்கப்போகிறோம். அப்போது இதைப் பற்றி விரிவாகவே பார்ப்போம்.\nமறுபக்கம், லிங்கோத்பவருக்கு அருகில் பல்லவ கிரந்தத்தில் ‘பரிவாதினிதா’ என்று எழுதப்பட்டு அதைச் சுற்றி இரண்டு கட்டங்கள் போடப்பட்டுள்ளன. இது என்ன என்பதையும் பிறகு பார்ப்போம்.\nநாயக்கர் காலத்தில் இந்தக் கோவில்கள் இரண்டும் மேலும் அதிகமாக விரிவாக்கப்பட்டு பல்வேறு முன் மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன.\nதிருமெய்யம் குன்றின் அடிவாரத்தில் இந்த இரண்டு கோவில்கள் உள்ளன. இதே மலையின் தொடர்ச்சியில் சற்றே மேற்பகுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இதனைக் கட்ட பல மாதங்கள்/வருடங்கள் ஆகியிருக்கும். பெரிய மதில் சுவர்கள், அகழிகள் ஆகியவற்றைக் காணமுடிகிறது. ஏழு சுவர்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால் மூன்று சுவர்களை ஆங்காங்கே காண முடிகிறது. இந்தக் கோட்டையைக் காணச் செல்ல தொல்லியல் துறை 5 ரூபாய் வசூலிக்கிறது. நீங்கள் அரை டிராயர் போட்டுக்கொண்டு தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசினால், தொல்லியல் துறைக்கு நீங்கள் இந்தியர்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. வெளிநாட்டவர் என்றால் மேலே செல்லக் கட்டணம் ரூ. 100. அதே நேரம் சுத்தமான தமிழில் பேசினால் நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாமோ என்ற சந்தேகம். எனவே தமிழர்களுக்கே உரித்தான அரைகுறைத் தமிழில் பேசுவது நலம்.\nஇந்தக் கோட்டையில் பார்க்க என்று பெரிதாக ஏதும் இல்லை. இரண்டு விஷயங்களைத் தவிர.\nஒரு குறிப்பிட்ட உயரத்தில் சிவனுக்கு ஒரு குடைவரை கட்டப்பட்டுள்ளது. இதுவுமேகூட ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டிருக்கவேண்டும். துவாரபாலகர்கள் யாரும் இல்லை. மிகச் சிறிய கருவறையில் ஒரு லிங்கம் தென்படுகிறது. அருகில் சுவரில் நாம் கீழே பார்த்ததுபோல ‘பரிவாதினிதா’ என்று பல்லவ கிரந்தத்தில் வெட்டப்பட்டு, சுற்றி இரட்டை ஃபிரேம் போடப்பட்ட எழுத்துகள் தெரிகின்றன.\nஇந்தச் சந்நிதிக்குப் போவதற்கு தொல்லியல் துறை, தரையிலிருந்து இரும்பு ஏணி ஒன்றை இப்போது வைத்துள்ளார்கள். அந்தக் காலத்தில் என்ன செய்திருந்தார்கள் என்பது தெரியவில்லை. வழிபாடே இல்லாத கோவிலோ இது என்றும் எண்ணலாம். அவ்வளவு உயரத்தில் யாருமே நெருங்காதபடிக்கு இப்படி ஒரு கோவிலை வெட்டுவித்தது ஏன் அதனருகில் இருக்கும், தொடரும் ‘பரிவாதினிதா’ என்ற புதிருக்கு என்ன விடை\n//மறுபக்கம், லிங்கோத்பவருக்கு அருகில் பல்லவ கிரந்தத்தில் ‘பரிவாதினிதா’ என்று எழுதப்பட்டு அதைச் சுற்றி இரண்டு கட்டங்கள் போடப்பட்டுள்ளன. இது என்ன என்பதையும் பிறகு பார்ப்போம்.//\nஅதைப் பற்றி விரிவாக குடுமியான் மலையில் அறிய இயலும். மகேந்திரவர்மன் உருவாக்கிய ஒரு யாழின் பெயர் அது. அதைப் பற்றிய ஒரு சுவையான கற்பனைச் சிறுகதையை இங்கே வாசிக்கலாம்...\nகுடுமியான்மலையில் உள்ள இசைக் கல்வெட்டை மகேந்திரன் உருவாக்கவில்லை. அப்படித்தான் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிஞர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த இடம் பாண்டியர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்ட கோவில்.\nஆழமான ஆதாரம் இல்லாமல் எதைவேண்டுமானாலும் கதையாகப் புனையலாம்.\n//அப்போதே சமஸ்கிருதத்தை அழித்துவிட்டு தமிழில் எழுதுவது நடந்திருக்கிறது\n//மேற்படி இடத்தில் ஏதோ புரியாத மொழியில் என்னவோ எழுதியிருந்தது. அதனை அழித்துவிட்டு இந்தக் கல்வெட்டைப் பொறித்துவிட்டோம்//\nஎன்ன இருக்கிறது என்று புரியாமல் அதனை அழித்து எழுதுவதற்கும் தெரிந்தே அழிப்பதற்கும் வேறுபாடு உண்டு அல்லவா\nமுதலில் சொன்னது tongue-in-cheek. அதனால்தான் பிராக்கெட் + ஆச்சரியக் குறி போட்டிருக்கிறேன். இரண்டாவதாகச் சொன்னது, fact.\nஅப்போது செய்யும்போது தெரியாமல்தான் செய்தார்கள். இப்போதுதான்...\nஇந்தி எதிர்ப்பு காரணமாக இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (தற்காலத்தில்) சமஸ்கிருத எழுத்துகள் அழிக்கப்பட்டதாக, அதிலும் பின்பு தமிழில் எழுதப்பட்டதாக எதுவும் கேள்விப்பட்டதில்ல��.\nஊமைத்துரை கோட்டைப் பற்றியும் பல சுவையான கதைகள் திருமெய்யத்தில் சொல்லப்படுவது உண்டு. தொண்டைமானின் படைகள் (கெட்டபொம்முவை கிழக்கிந்தியரிடம் பிடித்துக் கொடுத்தவர்) திருமெய்யக் கோட்டையை பிடிக்க ஒரு நூதனமான தந்திரம் செய்தார்களாம். இரவு நேரத்தில், மாட்டு கொம்புகளில் தீப்பந்தங்கள் கட்டி வைத்து மந்தை மந்தையாக வரச் செய்தார்களாம். கோட்டை மேலிருந்து பார்த்த ஊமைத்துரைக்கு பெரிய படையே வருகிறது என்று அச்சம் ஏற்பட்டு தப்பித்து சிவகங்கைக்கு சென்றுவிட்டாராம்.\nஅங்கே ஒரு சுனை கூட பார்த்திருக்கிறேன். இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n'பம்பாய்' படத்தில் வரும் 'உயிரே...' பாடலை இந்தக் கோட்டையில்தான் படம்பிடித்தார்கள் என்று கூட சொல்வார்கள்.\nஅந்தக் கோட்டையில் மதில்சுவர்களும், அதில் இருக்கும் பொறிகளையும், பீரங்கிகளையும் தவிர வேறு ஏதும் கட்டுமானங்கள் பார்த்ததாக நினைவில்லை. வெறுமனே பதுங்கி வாழ மட்டும் ஒரு கோட்டைக் கட்டிக் கொண்டார்களோ என்றுத் தோன்றும்.\n//(திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும் மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும்:-) //\nபத்ரி அண்ணே, நீங்களே இப்படி சொல்வது வருத்தமளிக்கிறது ..\nதிருமாலுக்கு சக்கரம் ஈந்தவன் சிவபெருமான், சிவபெருமானுக்கு உகந்ததான வில்வம் திருமகளின் அம்சம் என்பதை தாங்கள் அறியாமலில்லை..\n// மேலும் பட்சணம், பிரசாதம் எல்லாம் அதிகமாகக் கிடைப்பது விஷ்ணு கோவிலில்தானே சிவனுக்கு வெறும் உண்டக்கட்டி மட்டும்தானே, எனவே இரண்டு மடங்கு போதும் //\nஇதுவும் tongue in cheek கமெண்ட்டாக நீங்கள் நினைத்து இட்டிருக்கிறீர்கள் போல. நீங்கள் வைணவ மரபை சார்ந்தவர் என்பதும், தற்போது வைணவம் பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததுதானே. அந்தப் பின்னணியில் இந்த குறிப்பு கேலியாகத்தானே எடுத்துக் கொள்ளப்படும் காத்திரமான கட்டுரைகளில் இம்மாதிரியான 'நோண்டல்களை' (digs) தவிர்க்கலாமே. அப்புறம் Clicheவான கேள்வியாக 'வேறு எந்த மதத்தைப் பற்றியாவது பத்ரி கன்னத்தில் நாக்கை சுழட்டி ப���ச முடியுமா காத்திரமான கட்டுரைகளில் இம்மாதிரியான 'நோண்டல்களை' (digs) தவிர்க்கலாமே. அப்புறம் Clicheவான கேள்வியாக 'வேறு எந்த மதத்தைப் பற்றியாவது பத்ரி கன்னத்தில் நாக்கை சுழட்டி பேச முடியுமா' என்று கமெண்ட் எழுத வேண்டியதுதான் :))\n‘பரிவாதினிதா’ என்ற புதிருக்கு என்ன விடை\nபரிவாதினி - யாழின் பெயராக இருக்கலாம்\n'பரிவாதினி’ என்பது தந்திகளைக் கொண்டு இசையொலி எழுப்பும் கருவியாகத்தான் இருக்கும் என்பதில் பல அறிஞர்கள் ஒன்றுபடுகிறார்கள். ஆனால் அந்த ‘தா’ சேர்த்ததால் தான் தாவு தீர்ந்துவிடுகிறது. ஆங்கிருந்த இசை ஆசிரியரின் பட்டப்பெயராகவோ இசைப் பள்ளியின் பெயராகவோ ‘கலாம்.\nஇருக்கட்டும்... இதுபற்றி பத்ரி குடுமியான்மலையில் குடுமியை, ஸாரி, முடிச்சை அவிழ்க்கிறாரா பார்ப்போம்.\nஅன்பினிய பத்ரி, அடுத்த முறை புதுக்கோட்டை வருவதாக இருந்தாலோ, புதுக்கோட்டை வழியாகப் போவதாக இருந்தாலோ அன்புகூர்ந்து எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். உங்களைச் சந்திக்கவும், அண்மையில் வெளிவந்திருக்கும் “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே“ உட்பட்ட 3நூல்களை உங்களுக்குத் தரவேண்டும் புதுக்கோட்டை நண்பர்களை நீங்கள் சந்தித்துப்பேசவேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக���கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/sports/page/3/", "date_download": "2018-12-10T04:12:30Z", "digest": "sha1:WREKDKKS6JAWQ6WJQTOK2ZRNPJ6AASJR", "length": 11790, "nlines": 122, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nசூதாட்டத்தில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டு விளையாட தடை\nவிளையாட்டு July 12, 2017\nதென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோட்சோபே. 33 வயதான இவர் 2014-ம் ஆண்டோடு சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டார். சோட்சோபே உள்ளூர் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தென்...\nஇலங்கை அணித் தலைவர்களாக சந்திமல், தரங்க\nவிளையாட்டு July 12, 2017\nஇலங்கை கிரிக்டெ் அணியின் டெ்ஸ்ட் தலைவராக டினேஸ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிம்பாப்வே...\nகடைசி போட்டியில் இலங்கையை துவம்சம் செய்து தொடரை கைப்பற்றி ஜிம்பாப்வே சாதனை\nவிளையாட்டு July 10, 2017\nஇலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை மண்ணில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்த நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள்...\nஇலங்கை அணி 8 இலக்குகளால் அபார வெற்றி\nவிளையாட்டு July 7, 2017\nசிம்பாப்வே அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 இலக்குகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:1 என முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே...\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடக்கம்: ஆன்டி முர்ரே, சிமோனா ஹாலப் வெற்றி\nவிளையாட்டு July 4, 2017\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 135-ம் நிலை...\nபரபரப்பான ஆட்டத்தில் சிலியை வீழ்த்தி கான்பெடரேஷன் கோப்பையை வென்றது ஜெர்மனி\nவிளையாட்டு July 3, 2017\nஉலகின் சிறந்த கால்பந்து அணி ஜெர்மனிதான் என்பதை இன்னொரு முறை அந்த அணி நிரூபித்தது. சிலியை 1-0 என்று வீழ்��்தி கான்பெடரேஷன் கோப்பையை முதன் முதலாக வென்றது. ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற...\nகான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து… இன்று இறுதிப்போட்டி\nவிளையாட்டு July 2, 2017\nஇன்று கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியில் சிலி மற்றும் ஜெர்மனி ஆகிய அணிகள் மொதுகின்றன. பல்வேறு கால்பந்துத் தொடர்களில் கோப்பையை வென்ற அணிகளுக்கிடையில், கான்ஃபெடரேஷன் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை...\nஇலங்கையைப் பந்தாடியது சிம்பாப்வே ; 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி\nவிளையாட்டு July 1, 2017\nஇலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றுள்ளது. இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று காலியில் ஆரம்பமாகியது. இதன் முதல் போட்டியில்...\nமெக்சிகோவின் பலவீனமான தடுப்பு உத்தி: 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் ஜெர்மனி\nவிளையாட்டு June 30, 2017\nமெக்சிகோவின் பலவீனமான தடுப்பு உத்தியை சரியாகப் பயன்படுத்திய ஜெர்மனி கான்பெடரேஷன் கோப்பை அரையிறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியில் சிலி அணியைச் சந்திக்கிறது. லியான் கோரெட்ஸ்கா முதல் 10 நிமிடங்களில்...\n7 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி\nவிளையாட்டு June 30, 2017\nபாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, இந்த ஆண்டு இறுதியில் இலங்கை அணி பாகிஸ்தான் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாத...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-on-november-26-th-2018-023589.html", "date_download": "2018-12-10T04:04:32Z", "digest": "sha1:TFFJNMISUBWHN5NQ72DE5PDOV23LEO6U", "length": 24424, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் பம்பர் பரிசு கூட விழ வாய்ப்பிருக்கு... | your daily horoscope on november 26 th 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் பம்பர் பரிசு கூட விழ வாய்ப்பிருக்கு...\nஇன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் பம்பர் பரிசு கூட விழ வாய்ப்பிருக்கு...\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் உள்ளவர்களுடைய முழு ஆதரவுமு் உங்களுக்குக் கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவுாகும். செய்கின்ற தொழிலில் கொஞ்சம் கூடுதல் பதவி உயர்வு கிடைக்கும். பொது சபைகளில் மற்றவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nதிருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். தொழிலில் பங்குதாரர்களுடைய ஒத்துழைப்பினால் முன்னேற்றம் உண்டாகும். முக்கிய உத்தியுாகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கத் தொடங்கும். வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் சாதகமான பலன்களை அடைவார்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உங்களுக்குக் கிடைக்கும். சின்ன பயணங்களின் மூலமாக உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.\nபுதிதாக அறிமுகம் ஆகிற நபர்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்களும் பிரச்சினைகளும் ஏற்படும். உங்களுடைய எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். உங்களுடைய செயல்பாடுகளில் மந்தத் தன்மை உண்டாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட வீண் அலைச்சல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளின் வழியில் சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். உங்களுக்கு நிர்வாகத்தில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். மனைகளால் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய பொதுநலத் தொண்டுகளில் உள்ளவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக அமையும். உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nMOST READ: இன்றைக்கு பெரும் லாபமும் பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிற ராசி எது தெரியுமா\nநிர்வாகத் துறைகளில் இருக்கின்றவர்கள் மூலம் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வீட்டில் கணவன் மற்றும்மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சிந்தனையின் போக்கில் பெரிய மாற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். கல்வி பயில்கின்றவர்கள் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nமுக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். நண்பர்களுடனான பயணங்களினால் பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள். பணிகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nவாடிக்கையாளர்களுடைய ஆதரவினால் உங்களுக்குப் பெரும் தனலாபம் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதாரம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து மக���ழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வீடு மற்றும் மனைகளின் மூலம் லாபங்கள் உண்டாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: மாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nஉடன் பிணபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. சந்திராஷ்டமம் நடப்பதால் நெருக்கமான நண்பர்களிடம் வீணாண விவாதங்களில் ஈடுபடாமல் இருங்கள். உறவினர்கள் பற்றிய கவலை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீலம் நிறமும் இருக்கும்.\nதொழிலில் பங்குதாரர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்கு தொழிலில் மேன்மை உண்டாகும். வெளியிடங்களில் உண்டாகின்ற பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். நெருக்கமான உறவினர்களுக்கு இடையே இருந்த விரிசல்கள் சரியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காது சம்பந்தப்பட்ட உபாதைகள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்குப் பெரும் ஆதரவு கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உருவாகும். முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரியும் சக ஊழியர்களுடைய ஆதரவு கிடைக்கும். மனதுக்குள் நினைத்த அனைத்தும�� நிறைவேறும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nMOST READ: உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா\nஅருள் தருகின்ற ஆன்மீக வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொது விவாதங்களில் கலந்து கொள்ளும் போது உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். வீட்டில் பிள்ளைகளுடைய ஆதரவு அதிகரிக்கும். வெளியூா் பயணங்களின் பொழுது அனுகூலங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nNov 26, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஎந்த காரியமா இருந்தாலும் அதை பிடிவாதத்தோடு செய்துமுடிக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-dec-02/mutual-fund/146163-ordinary-people-investing-in-mutual-fund.html", "date_download": "2018-12-10T05:18:31Z", "digest": "sha1:D243QHF5PZGDAN55KH4QRQXWH4QPFBOO", "length": 23353, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள்! | Ordinary people investing in Mutual Fund - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து” - 7 வயது காஷ்மீர் சிறுவனைப் பாராட்டிய ஷேன் வார்னே\n``சோனியா காந்தியால் தமிழக அரசியல் சூடு பிடிக்கும்\" - திருமாவளவன் கருத்து\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\nநாணயம் விகடன் - 02 Dec, 2018\nஉங்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும் பென்ஷன் திட்டங்கள்\nஅள்ளித் தரும் அக்ரி பிசினஸ்\nஅடுத்த தேர்தலில் ஜெயிக்க மோடி என்ன செய்ய வேண்டும்\nஅரசு இலவசப் பொருள்கள்... ‘வேண்டாம்’ - விஜய் சர்கார், ‘வேண்டும்’ - தமிழக சர்கார்\nசொந்த வீடு... சிக்கல் இல்லாமல் வாங்குவது எப்படி\nவிரல்நுனியில் பணத்தை நிர்வகிக்கும் 14 ஃபைனான்ஷியல் ஆப்ஸ்\nதொழிலில் ஜெயிக்க வைக்கும் பிசினஸ் இங்கிலீஷ்\nவால்மார்ட் பங்குகளை வாரன் பஃபெட் விற்றது ஏன்\nநேற்று வழிகாட்டினார்.... இன்று சொத்துகளை இழந்தார்\nமினிமலிஸம்... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nபிசினஸ், ஷேர் மார்க்கெட் டிரேடிங்... மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கும் வழிகள்\nவருமானம் - முதலீடு = செலவு\nஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... புதிய வேலைவாய்ப்பை உருவாக்குகின்றனவா\nரூ.20 கோடிக்கு பரிசு... அசத்தல் வைத்தியநாதன்\nஎளிய எண்ணம்... பாசிட்டிவ் மாற்றம்\nவெற்றிகரமான ஏற்றுமதியாளர் ஆக்கும் விதிமுறைகள்\nநீங்களும் நிதி ஆலோசகர் ஆகலாம்\nபெண்கள் எப்படி நிதியை நிர்வகிக்கிறார்கள்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள்\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில் இடம்பெற வேண்டிய 14 மியூச்சுவல் ஃபண்டுகள்\nஷேர்லக்: மிட்கேப் பங்குகள் எச்சரிக்கை\nமுதலீட்டு லாபத்தில் முந்தும் பங்குச் சந்தை\nஃபண்ட் வகைகள்... ஒரு பா��்வை, சில பரிந்துரை\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nமுதலீட்டு ரகசியங்கள் - 13 - நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா\n - 22 - கடன்... கவனி... வாங்கு\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 13 - முதலீட்டில் வெளியாளாக இருப்பதின் அனுகூலங்கள்\nபெஸ்ட் லைஃப் & மெடிக்ளெய்ம் பாலிசிகள்... தேர்வு செய்ய 14 வழிகள்\nசந்தை இறக்கம்... எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடலாமா\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள்\n“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பெரும் பணக்காரங்களுக்குத்தான். நம்ம மாதிரியான சாதாரண மனுஷங்களுக்கு அதெல்லாம் ஒத்துவராது’’ என்கிற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. குறைந்தது 100 ரூபாய்கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்கிற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் சாதாரண மனிதர்கள் மூன்று பேரைத் தேடிப்பிடித்து அவர்களைப் பேட்டி கண்டோம். நாம் முதலில், பாண்டிச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் பாதையில் அமைந்துள்ள கிளியனூரில் பால் வியாபாரம் செய்துவரும் எம்.கோபாலகிருஷ்ணனைச் சந்தித்தோம்.\n‘‘எனக்கு இரண்டு மகன்கள். எனது பால் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தி லிருந்து ஒருபகுதியை கடந்த ஏழு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறேன்.\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்கும்போது எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எனது நண்பராக இருக்கும் நிதி ஆலோசகர் தந்த தைரியத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்கினேன். முதலில், என் மகனின் திருமணச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்கினேன். அது நல்ல வருமானம் தந்ததால், இன்னொரு மகனின் திருமணச் செலவுக்காக 1,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யத் தொடங்கினேன். தொடர்ந்து எனது ஓய்வுக்கால நிதிக்காக 5,000 ரூபாயை முதலீடு செய்துவருகிறேன்.\nஉங்களை மகிழ்ச்சியாக வாழவைக்கும் பென்ஷன் திட்டங்கள்\nஅள்ளித் தரும் அக்ரி பிசினஸ்\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில��� இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-12-10T05:33:51Z", "digest": "sha1:F3S4FFF54YMFI4A6CTAHEBZXFVEMLCRX", "length": 24043, "nlines": 149, "source_domain": "eelamalar.com", "title": "முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\nமுல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்…\n“முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல்”\nமுல்லை நிலம் விடுதலைப்புலிகளின் வெடி அதிர்வுகளால் சிலிர்த்தது. கடலும் கடல் சார்ந்த நிலத்திலும் இடியும் மின்னலுமாக போர்க்களம். புகைமண்டலங்க்களுள் இருந்து எழுந்த தீச்சுவாலைகள் எட்டுத் திக்கும் உதய��்தின் வரவுக்கான சந்தோஷக் கனல்களை மூட்டின.\nசூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம் என்று வீணான, கற்பிதமான போக்கிலிருந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு இது கசப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பெற்ற தாக்குதல் ஒவ்வொன்றின் போதும், சிறீலங்கா இராணுவம் தமது முகாங்களை உசார்படுத்தி விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஏற்ற ஆயுதங்களை செய்வது வழமை. இம்முகாம் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது குறித்து சிறீலங்கா இராணுவத்திற்கு புலனாய்வாளர்கள் முற்கூட்டியே தெரிவித்திருந்தும் அவர்களால் முகாம் மீதான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போனமை சிறீலங்கா இராணுவத்தினரின் பலவீனத்தையே கோடிட்டுக் காட்டுகிறது.\nகடற்புலிகளின் பலம் குறித்து சிங்கள இராணுவ விமர்சகர்களே வியந்து பேசியிருக்கிறார்கள். கடற்புலிகளின் ஆதிக்கம் வலுப்பெற்று வருவது குறித்த அச்சத்தை அவர்கள் நிறையவே கொண்டிருந்தார்கள். இவ் வளர்ச்சிப் போக்கு இராணுவ முகாம்களுக்கான, யாழ் குடாநாட்டிலுள்ள விநியோகப் பாதைகளை அறுத்துவிடும் ஆபத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இதனால் படையினருக்கான ஆயுத தளபாடங்கள், உணவு, மருந்து என இத்தியாதி தேவைகளுக்கான தட்டுப்பாடுகள் அவர்களை நெருங்கத் தொடங்கும். அத்தோடு அவர்கள் முகாம்களை விட்டு வெளியேற முடியாத அவல நிலையம், அடிக்கடி தொடரும் விடுதலைப்புலிகளின் ஓயாத தாக்குதல்களும் இராணுவ பலத்தை பலமிழக்கச் செய்துவிடும் என்பதை இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையானது விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாய உத்திகளில் பலத்த மாற்றத்தைக் கொணரும் என்றும் இந்த இடப்பெயர்வு விடுதலைப்புலிகளின் படை பல சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்றும் எச்சரித்தனர். வன்னிப் பிராந்தியத்தில் ஒரு முகப்படுத்தப்பட்ட முறையில் களம் அமைத்திருக்கும் விடுதலைப் புலிகள் பலமான தாக்குதல்களை மேற்கொள்வார்கள் என்பது குறித்த அச்சத்தையும் தெரிவித்தார்கள்.\nமுல்லை இராணுவ முகாம் மீதான தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகளின் படைக்கல சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளமை யாழ் குடாநாட்டிற��குச் செல்லும் கடல், ஆகாய ரீதியிலான சுயாதீனப் போக்குவரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.\nகடல் பரப்பைப் பொருத்தவரை கொழும்பிலிருந்து தென்பகுதி ஊடாக திருமலை செல்லும் கடற்பரப்பானது இதுவரை சிறீலங்காப் படைகளிற்கு பாதுகாப்பானதாகவே இருந்து வருகிறது. ஆனால், திருமலையிலிருந்து வடக்கே செல்லும் கடற்பாதையானது சிறீலங்காவுக்கு மிகவும் பாதுகாப்பற்ற பகுதியாகவே உள்ளது. இதனால், குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் உள்ள தமது முகாம்களில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை நிறுத்தி கனரக ஆயுதங்களைக் குவித்து பலப்படுத்தி வருகின்றனர். யாழ் குடாநாட்டில் இருந்த பலாலி முப்படைத்தளம், காரைநகர் கடற்படைத்தளம், மண்டைதீவு இராணுவ முகாம் ஆகியவற்றில் மண்டைதீவு இராணுவ முகாம் சென்ற வருடம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. (இது 1996 வரையப்பட்ட கட்டுரை தேசக்காற்று இணையம் வரலாற்றுடன் இணைக்கிறது) வரலாற்றுச் சிறப்பானதாக அமைந்தது. அத்துடன் ஆனையிறவு, பூநகரி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களிலும் இவர்களது பாரிய இராணுவ முகாங்கள் அமைந்திருக்கின்றன. இதில் மன்னார் இராணுவ முகாமானது மேற்கில் அவர்களது போக்குவரத்திற்கு ஒரு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. கிழக்கில் திருமலையிலிருந்து யாழ்ப்பணத்திற்கு இராணுவ விநியோகங்களைச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. கடற்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் இந்த முல்லைத்தீவு இராணுவ முகாம் சிறீலங்காப் படையணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்தது. விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் உள்ள ஆக்கிரமிப்பு இராணுவத்தை தாக்கியழிப்பதற்கு இது மாத்திரம் காரணமல்ல. வேறு பல காரணங்களும் இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது சென்ற வருடம் சிறீலங்கா இராணுவத்தினரால் யாழ் குடாநாடு மீது மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையில் பெருமளவு படைகளை விடுதலைப் புலிகள் ஈடுபடுத்தாமல் சிறுதொகையான வீரர்களை மட்டும் தாக்குதலில் ஈடுபடுத்திவிட்டு உத்திரீதியான நகர்வை மேற்கொண்டிருந்தார்கள்.\nவன்னிப் பிராந்தியத்தில் தளமிட்டிருக்கும் விடுதலைப் புளிவீரர்களிற்கு மிக அருகாமையில் முல்லைத்தீவு முகாம் இ���ுந்தது. அது விடுதலைப்புலிகளுக்கு ஆபத்தானதாக இருந்தது. மேலும், பெருமளவு மக்கள் தங்கியிருக்கும் வன்னி பெருநிலப்பரப்பு மீதான ஆக்கிரமிப்புக்கு ஏதுவான மேடையாக இருந்தது. வன்னிப் படையெடுப்பு நடவடிக்கை ஒன்று முப்படையின் பலத்தையும் கூட்டி மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முல்லை இராணுவ முகாமின் இருப்பு பலத்த இன அழிவை ஏற்படுத்தும் என்பது விடுதலைப் புலிகளின் கருத்தாக இருந்தது. அதனால் அவ்வாறானதொரு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள முன் வன்னிப்பிராந்தியத்தில் உள்ள இவ் இராணுவ முகாமை தாக்கியழித்துவிட விடுதலைப் புலிகள் அலையாய் எழுந்தார்கள்.\nயாழ்ப்பாணத்தை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்தபோது, விடுதலைப் புலிகளினதும் மக்களினதும் இடப்பெயர்வு ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என்பதை விடுதலைப்புலிகள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். விடுதலைப் புலிகள் திட்டமிடப்பட்ட மரபு ரீதியான ஒரு படை நகர்வை அன்றிருந்த சூழலில் எதிர்கொள்ள விரும்பவில்லை. தாம் விரும்பியவாறு எதிரியை எதிர்கொள்ளல் என்பதை முல்லைத்தீவில் நீருபித்துக் காட்டினர்.\n1500 இராணுவத்தினர் இருந்த முகாமில் 30 பேரே உயிர் தப்பினர். 122 மில்லி மீற்றர் பீரங்கிகள், கவச வாகனங்கள் என்ற ரீதியில் பல கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இன்னொரு விசேசமாக உதவிக்கு வந்த படைகளை முறியடித்தும் பின்வாங்கச் செய்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம் முகாம் பகுதியை கட்டுப்பாட்டிலேயே விடுதலைப்புலிகள் வைத்துக்கொண்டனர். இதன் மூலம் விடுதலைப்புலிகள் பலம் வாய்ந்த ஒரு படை பல சக்தியை உருவாக்கி அந்த சக்தியைக் கொண்டு ஓயாத அலையாக எழுந்து போராட்ட வரலாற்றில் புதிய பரிமாணங்களைப் படித்தும் தொட்டும் நிற்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.\n– எரிமலை (ஆடி, ஆவணி 1996) இதழிலிருந்து.\n« எப்போதும் எம் தலைவனின் பாதையிலேயே பயணிப்போம்\nஉலக இரணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன வேற்றுமை\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள���ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-12-10T04:56:19Z", "digest": "sha1:4XILOUTP2EBZBABL67VOXO6JKLQBMIOH", "length": 17451, "nlines": 150, "source_domain": "eelamalar.com", "title": "விஜயகலாவின் விசித்திர பேச்சு! சம்பந்தனுடன் தலைவர் பிரபாகரனை ஒப்பிடுகிறார்! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » விஜயகலாவின் விசித்திர பேச்சு சம்பந்தனுடன் தலைவர் பிரபாகரனை ஒப்பிடுகிறார்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n சம்பந்தனுடன் தலைவர் பிரபாகரனை ஒப்பிடுகிறார்\n சம்பந்தனுடன் தலைவர் பிரபாகரனை ஒப்பிடுகிறார்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்காது 2020ஆம் ஆண்டுக்குள் தீர்வினைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரவித்துள்ளார்.\nயாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெ��்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nவடகிழக்கில் தமிழீழம் கோரி, எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து, அந்த போராட்டம் தோற்கடிப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.\nபோர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.\nயுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று எமது தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக எமது தலைவராக உருவாகியுள்ளார்.\nதமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nமீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னுமொரு 30 வருடத்தினை எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் ஆயுதங்களை தந்தால், பழைய யுத்த நிலைக்கு வரமாட்டோம். எத்தனை பிறவி எடுத்தாலும், அதை மீண்டும் செய்ய முடியாது. அது பொய்யான கூற்று. சிலருக்கு சில ஆசைகள் இருக்கின்றன. அதற்காக சில கட்சிகளை உடைத்து விடுகின்றார்கள். அதற்கு இடமளிக்காது. இன்று உள்ள தலைவர்கள் இனவாதம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். நாளை அமையப் போகும் தலைவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், இனவாதிகளாகவே இருப்பார்கள். இனவாதிகளுடன் பேச முடியாத காரணத்தினால், இங்குள்ள சிறு சிறு கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கவும் கூடாது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மதிக்கத்தக்கவராக இருக்கின்றார். ஆகையினால், சம்பந்தனின் ஊடாகவே எமது மக்களின் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வர முடியும்.\nவடகிழக்கு இணைப்பையே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீர்வு திட்டத்தில் முன்வைத்துள்ளார். இன்று வடகிழக்கு இணைப்பு ஏற்படக்கூடாதென்று, நாங்கள் எங்களுக்குள் அடிபடும் நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். அதற்கு இடமளிக்காது. எமது சிறு சிறு கட்சிகள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், சம்பந்தன் அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து நடப்பது போன்று, சிறு சிறு கட்சிகள் விட்டுக்கொடுத்து, இவற்றின் ஊடாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.\nசிறு சிறு கட்சிகளாக 12 உருவாகினால், வேறு கட்சிகள் இங்கு தமது கட்சிகளை நிலை நிறுத்தக்கூடும். அதற்கு இடமளிக்காது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்வினைக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன், பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\n« கஜேந்திரகுமார், சுரேஸ் கூட்டிணைவு\nஎங்கள் அண்ணன் மீண்டும் வந்தால் தான் நாங்கள் சந்தோசமாய் இருப்போம் (நெஞ்சை உருக்கும் காணொளி) »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b95bc1bb1bc8ba8bcdba4-ba8bc0bb0bbfbb2bcd-b85ba4bbfb95-baeb95b9abc2bb2bcd-baabc6bb1bc1baebcd-bb5bb4bbf", "date_download": "2018-12-10T05:10:26Z", "digest": "sha1:QBZFQ3WIYFX3YEMGLRWAQ5GUO3VCJHI3", "length": 22243, "nlines": 197, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / குறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nசம்பா நெல் சாகுபடியில��� குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதிகரித்து வரும் நீர்ப் பற்றாக்குறையால் குறைந்த நீரைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், நீர்த் தேவையைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திருந்திய நெல் சாகுபடி முறை மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில்நுட்பக் கோட்பாடுகளான தகுந்த உயர் விளைச்சல் ரகங்கள், சீரிய மேலாண்மை, சிறந்த நீர், களை நிர்வாகம் போன்ற காரணிகள் அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும்.\nசெப்டம்பர், அக்டோபர் மாதத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 130 முதல் 135 நாட்கள் வயதுடைய நெல் ரகங்கள் இந்தப் பருவத்தில் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. உயர் விளைச்சல் அளிக்கும் ரகங்களான ஐ.ஆர். 20, பொன்னி, கோ 43, திருச்சி 1, அம்பாசமுத்திரம் 19, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 50, கோ. 50 ஆகியவற்றை இப்பருவத்தில் சாகுபடி செய்யலாம்.\nஒற்றை நாற்றாக ஒரு ஹெக்டர் நடவு செய்ய சுமார் 7- 8 கிலோ விதை போதுமானது. ஒற்றை நாற்று சரிவராத தருணத்தில் 2 நாற்றுகளாக நடவு செய்ய 12 முதல் 15 கிலோ விதை போதுமானது.\nஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ், புளுரசன்ஸ் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி பிறகு விதைக்கலாம்.\nஇவ்வாறு ஊறவைத்த விதையை நனைந்த கோணிச் சாக்கில் கட்டி மூடி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளைகட்டிய பிறகு விதைக்கலாம். 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்ய ஏற்றவை. மேலும், வரிசைக்கு வரிசை 25 செ.மீ., பயிருக்கு பயிர் 25 செ.மீ என்ற அளவில் இடைவெளி அளிப்பதால் பயிருக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள், சூரிய ஒளி, காற்றோட்டம் போன்றவை தேவையான அளவில் கிடைக்க ஏதுவாகின்றன.\nமேலும், ஒற்றை நாற்று நடவு செய்வதால் நெல்லில் விதைத் தேவையும் கணிசமாகக் குறைகிறது. இவ்வகையான ஒற்றை நாற்றை நடவு செய்ய 14 முதல் 18 நாட்கள் வயதுடைய நாற்றுகளைத் தேர்வுசெய்து நடவேண்டும்.\nபொதுவாக நெல்லுக்கு அதிக நீர் தேவைப்பட்டாலும், அது ஒரு நீர்த்தாவரம் அல்ல. எனவே, குறைந்த நீரைக் கொண்டு அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகளைக் கையாண்டு நீர்த் தேவையைக் குறைக்கலாம்.\nநெற்பயிருக்கு சாதாரணமாக காய்ச்சலும், பாய்��்சலுமாக நீர்ப் பாசனம் செய்யலாம். அதாவது மண் மற்றும் நீர்க்கட்டுதல் நடவு செய்த முதல் 10 நாட்களில் மிக முக்கியம். பிறகு, சுமார் 1- 2 செ.மீ. அளவுக்கு நீர்ப் பாசனம் செய்து வயலில் சிறு கீறல்கள் ஏற்படும் தருணம், அடுத்த முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு கதிர் உருவாகும் தருணத்தில் இருந்து அறுவடை நிலை வரை 4 முதல் 5 செ.மீ. அளவுக்கு நீர்ப் பாய்ச்சி கட்டிய நீர் மறைந்த உடன் மீண்டும் நீர்க்கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் பயிருக்கு அளிக்கும் நீரின் அளவு சுமார் 20 முதல் 30% சேமிக்கப்படுகிறது.\nமேலும், நெல்லுக்கு காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் நிர்வாகம் செய்வதால், வயலில் களைகள் அதிகம் வளர வாய்ப்புள்ளது. எனவே, சரியான களைக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். சதுர நடவு முறையில் நடவு செய்யப்படுவதால் கோனோ வீடர் என்ற உருளைக் களை எடுப்பானைப் பயன்படுத்தி களைக் கட்டுப்பாடு செய்யலாம்.\nஇவ்வாறு களை எடுப்பது நட்ட 10 நாட்களிலேயே செய்யப்பட வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் 2 அல்லது 3 முறைகள் உருளை களை எடுப்பானைப் பயன்படுத்தி களைகளை வயலிலேயே மடக்கிவிட வேண்டும். பிறகு களைக்கருவி கொண்டு 20 ஆம் நாள் ஒரு களை எடுப்பதால் களைகளை நன்கு கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.\nபயிர் நன்கு வளர தகுந்த ஊட்டச்சத்துகள் பெறுவதற்கு கோடையில் சணப்பை, தக்கைப் பூண்டு பயிரிட்டு பின் மடக்கி உழுவதால், மண்ணில் கரிமப் பொருட்களின் அளவு அதிகரிப்பதுடன் பயிருக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கிறது. இதனுடன், ஹெக்டருக்கு 326 கிலோ யூரியா, 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 100 கிலோ பொட்டாஷ் பரிந்துரை செய்யப்படுகின்றன.\nஎனவே, விவசாயிகள் தகுந்த ரகங்களைத் தேர்வு செய்தல், சரியான பயிர் இடைவெளி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் மேலாண்மை, கோனோ வீடர் கொண்டு களை நிர்வாகம் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்வதால் நெல் சாகுபடியில் அதிக விளைச்சலைப் பெறலாம்.\nஆதாரம் : சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் தொழில்நுட்ப மையம்.\nபக்க மதிப்பீடு (73 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nசூரியகாந்தியில் வீரிய ஒட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பம்\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nபாரம்பரிய நெல் ஆத்தூர் கிச்சலி சம்பா சாகுபடி\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 20, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/06/smaritan-girl-18.html", "date_download": "2018-12-10T05:03:17Z", "digest": "sha1:3KBJQLLJTRIO6QLZNAZPGIPASKYZSTDV", "length": 45442, "nlines": 628, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” படைப்பு (18+ கண்டிப்பாக வயது மற்றும் அனுபவம்கொண்டோருக்கான பதிவு)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” படைப்பு (18+ கண்டிப்பாக வயது மற்றும் அனுபவம்கொண்டோருக்கான பதிவு)\nநான் இதுவரை சென்னையில் நடந்த ஒரே ஒரு உலகபடவிழாவை தவிர்த்து எல்லா படவிழாக்களையும் தவறவிடாமல் பார்த்து இருக்கி்றேன்....அப்படி கடந்த வருடம் நடைபெற்ற உலக படவிழாவில் நான் அதிர்ச்சியானது என்ன வென்றால் ஒர கொரிய படத்தை பார்க்க நான் அரங்கில் உட்கார்ந்து இருக்க நிறைய பேர் இடம் இல்லாமல் அலைந்த கொண்டு இருந்ததார்கள், பொதுவாக உலக படவிழாவில் ஒரு அரங்கம் நிறைந்நது இருந்தால் அதில் ஏதோ பிட்டு சமாச்சாரம் என்ற நினைத்தேன்...\nபடம் போட்டார்கள், டைட்டில் ஓடியது.\nஆனால் இயக்கம் கி்ம் கி டுக் என்ற பெயர் போட்ட போது அரங்கம் கைதட்டலில் சப்உபர் போல் அதிர்ந்தது. சட்டென நான் முடிவை மாற்றிக்கொண்டேன். இது வேறு ஏதோ படம் என்று ... அந்த படத்தின் பெயர் இப்போது பதிவர்கள் ஏற்பாடு செய்த போது திரையிட்ட, ‘‘சம்மர் பால் வின்டர்”. என்ற திரைப்படம் அதன் பிறகு கிம் படங்கள் நிறைய பார்த்தாகி விட்டது...\nஅதில் சமீபத்தில் பார்த்த படம் ...(smaritan girl)\nகிம் கதாபாத்திரங்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களின் துயரங்களை சொல்வதாகவே இருக்கும். அவரை பற்றிய விரிவான பார்வை அடுத்த பதிவில் தனிப்பதிவாகவே போடலாம் என்று இருக்கி்றேன்...\nஒரு போலிஸ்கார தகப்பன் தன் ஒரே மகளை மிக ஆசையாக வளர்க்கின்றான், அந்த பெண்ணை அப்படி பார்த்துக்கொள்கிறான்,காரில் தினமும் பள்ளியில் வி்ட்டு விட்டு அலுவலகம் செல்வான்... அப்படி செல்கையில் ஒரு நாள் அடந்த நகரத்தில் இருக்கும் ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றாள் என்ற தகவல் வருகிறது.அப்போது இவன் அந்த கொலை நடந்த ஸ்தலத்துக்கு எதிர் அறையில் ஒருவனுடன் படுக்கையில் இருந்தால் எப்படி இருக்கும் சரி அது முதலில் காதல் என்று என்னுகிறான், பிறகுதான் தன் பெண் விபச்சாரம் செய்கின்றாள் என்பதை அறிந்து துடிக்கின்றான். அதை விட அந்த பெண்ணும் அவள் நண்பியும் விபச்சாரம் எதற்க்கு செய்கின்றார்கள் என்ற கதை மிக சுவாரஸ்யம்...\nஅதன் பிறகு தன் மகளை அவன் தொடர்ந்து பாலோ செய்ய அவள் பலரிடம் செல்வதை பார்க்கின்றான், தன் பாசமிகு மகள் தன் கண்முன்னே சீர் அழிவதை எந்த தகப்பனால் பொறுத்துக்கொள்ள முடியும்..\nஅந்த பெண் விபச்சாரம் செய்வது தன் தந்தைக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கன்றாள். அவள் விபச்சாரத்தை நிறுத்தினாளா அவள் விபச்சாரம் செய்வது அவள்தந்தைக்கு தெரியும் என்பது அவளுக்கு தெரியுமா\nமிகமுக்கியமான விஷயம் அவள் ஏன் விபச்சாரம் செய்கின்றாள் அதற்க்கான காரணம் என்ன என்பதை எப்போதும் போல் வெண்திரையில் காண்க...\nபடத்தை பற்றிய சுவாரஸ்யங்கள் சில....\nமுதல்காட்சியில் பள்ளி சீருடையில் இருக்கும் பெண்கள் கேஷுவல் உடை மாற்றி விபச்சாரம் செய்ய போகும் காட்சி பகீர் ரகம்....\nகாம வெறிக்காக 15 வயது பருவ பெண்களை அனுபவிக்க துடிக்கும்,உயர்ந்த குடும்பத்தவன்,பிரம்மச்சாரி. குடும்பஸ்தன், என்று அனைத்துதரப்பு மக்களையும் காட்டி, இங்கு எவனும் யோக்கியன் இல்லை, அப்படி யோக்கியன் என்று ஒருவன் சமுகத்தில் இருந்தால் அவன் நன்றாக நடிக்கின்றான் என்பதை மிக அழகாக தனது திரைக்கதையில் சொல்லி இருப்பார் இயக்குநர் கிம்....\nதன் 15 வயது மகளை வீட்டில் இருக்கு அதே வயது பெண்ணை விபச்சாரத்தில் சல்லாபிக்கும் நடுத்தர குடும்பத்தையும்,சமுகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் இசையமைப்பான் வரை கிம் யாரையும் விட்டு வைக்கவில்லை...\nஎல்லா சமுகத்திலும் நட்புக்கான முக்கியத்துவம் இருக்கின்றது. அது எந்த நாட்டிலும், எந்த மதத்திலும் சாகாவரம் பெற்ற ஒன்று என்பதையும் இந்த மானுடம், நட்பு என்ற ஒன்றுக்காக எதையும் செய்ய துடிக்கும் என்பதையும் மிக அழகாக காட்சிகளாக்கி இருக்கின்றார் கிம்....\nஇந்த படம் பார்க்கும் போது சிலருக்க அயர்ச்சியை தரலாம், முடிவு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம் அதற்க்கு காரணம் படம் முடியும் போது நல்லவன், கெட்டவன் எல்லாம் ஒரே பிரேமில் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து அதன் மேல் வணக்கம் போட்டு படம் பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது...\nதனது சொந்த நாட்டு மக்களால் ரசிக்கப்படாத இதன் இயக்குனர் கிம் . இந்த படம் கொரியாவில் பெரிய அளவில் வரவேற்ப்பு பெற வில்லை...\nபெர்லின் திரைப்பட விழாவில் இந்த படம் வெள்ளிக்கரடி விருதை தட்டிச்சென்றது...\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபோஸ்டரில் கன்னியா���்திரி மாதிரியான எஃபெக்ட். வாவ்.. க்ளாஸ்... :-)\nசரி ஒரு நாள் இந்த படத்தை பாப்போம்....\nஅப்புறம்....... இப்ப ரெண்டு மூணு நாளா நடந்த சம்பவத்திற்கும் இந்த பதிவிற்கும் எதோ உள் குத்து இருக்கும் போலே இருக்கே...\n(டேய்... மாப்பி டக்கு, என்ன நான் சொல்றது... சரிதானே..\nபோஸ்டரில் கன்னியாஸ்திரி மாதிரியான எஃபெக்ட். வாவ்.. க்ளாஸ்... :-)-//\nநன்றி லக்கி தங்கள் பாராட்டுக்கு\nசரி ஒரு நாள் இந்த படத்தை பாப்போம்....\nஅப்புறம்....... இப்ப ரெண்டு மூணு நாளா நடந்த சம்பவத்திற்கும் இந்த பதிவிற்கும் எதோ உள் குத்து இருக்கும் போலே இருக்கே...\n(டேய்... மாப்பி டக்கு, என்ன நான் சொல்றது... சரிதானே..\nDVD இங்க கிடைக்குதானு பாக்கணும்.\nVD இங்க கிடைக்குதானு பாக்கணும்.--//\nசிறந்த அறிமுகம். அடுத்த திரையிடலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு. தொடர்ந்து இத்தகைய அறிமுகம் தருவீர்களா\n///தனது சொந்த நாட்டு மக்களால் ரசிக்கப்படாத இதன் இயக்குனர் கிம்///\nஇங்க மட்டும் என்ன வாழுதாம். இங்க உள்ள இயக்குனர்கள் ஒரு வெளிநாட்டுப் படத்தின் கதை சொல்லும் பாணியைப் பின்பற்றினால், அந்தப் படத்தின் கதையை முழுமையாய் சுட்டு படம் எடுக்கிறார்கள் என்றும், நடிகர்கள் வெளிநாட்டு நடிகர்களைக் காப்பி பண்ணி நடிக்கிறார்கள் என்றும் குய்யோ முறையோ என்று கத்துகிறார்களே அதுக்கும் கொரிய மக்களுக்கும் என்ன வித்தியாசம். 'நாயகன்' கமல் மார்லன் பிராண்டோவின் மேனரிசங்களைக் காப்பி அடிக்கிறார் என்று கத்தும் நம்மவர்கள் ‘விருமாண்டியில்' ‘ஏண்டி செத்த நாயே.. என் தாயே' என்று அச்சு அசல் கிராமத்தானாக மாறிப் புலம்பும் கமலைப் பாராட்டி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். இங்கே விமர்சனம் என்பது எப்போதும் எதிர்மறைக் கருத்துக்களைக் கூறுவதுதான் என்றாகிவிட்டது. எப்பவும் எங்களுக்கு வெள்ளைத் தோல்தான் பெரிது.\nநல்ல பதிவு ஜாக்கி,படங்கள் அருமை\nநன்றி பாஸ் , உடனே பார்த்துருவோம்..\n\\\\படம் முடியும் போது நல்லவன், கெட்டவன் எல்லாம் ஒரே பிரேமில் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து அதன் மேல் வணக்கம் போட்டு படம் பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது...\\\\\nஇது ரொம்ப நல்லா இருக்கு\nசிறந்த அறிமுகம். அடுத்த திரையிடலில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு. தொடர்ந்து இத்தகைய அறிமுகம் தருவீர்களா\nகண்டிப்பாக தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இரு்க்கின்றேன்\nஎப்பவும் எங்களுக்கு வெள்ளைத் தோல்தான் பெரிது.//\nஉங்கள் கோபம் நியாயமானதே குமாரசாமி\nநல்ல பதிவு ஜாக்கி,படங்கள் அருமை//\nநன்றி பாஸ் , உடனே பார்த்துருவோம்..//\nபாத்து விட்டு கருத்தை சொல்லுங்கள் சூரியன்\n\\படம் முடியும் போது நல்லவன், கெட்டவன் எல்லாம் ஒரே பிரேமில் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து அதன் மேல் வணக்கம் போட்டு படம் பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது...\\\\\nஇது ரொம்ப நல்லா இருக்கு//\nபடத்தின் அறிமுகத்துக்கு நன்றி ஜாக்கி :-) .. பிண்ணனி இசையாகட்டும்,எல்லா நிகழ்வுளையும் காட்சிகளாகே புரியவைப்பதாகட்டும்.. அந்த விதத்தில் படம் அட்டகாசம்..\nஆனால் புரி்ய ேவண்டிய விஷயம் புரியலேேய :-(( , அதான் அந்த பொண்ணு ஏன் அப்படி பண்ணானு \nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்.....\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து......\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை.....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொ��ைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (262) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (95) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமின��� சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/12/20.html", "date_download": "2018-12-10T04:42:00Z", "digest": "sha1:KHSAAGBRXNLSWF6DO2QWJNTXMWKHXFZT", "length": 3622, "nlines": 34, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள்\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 20 முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் மத்திய நிலையத்திற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன.\nநேற்று தேர்தலுடன் தொடர்புடைய இரண்டு முறைப்பாடுகள் பதிவாகியதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்த முறைப்பாடுகள் கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.\nகிடைத்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளித்தமை மற்றும் கட்டவுட், போஸ்டர்களை காட்சிப்படுத்தியமையுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே தேர்தலுடன் தொடர்புடைய 32 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் பெப்ரலின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தேர்தலுடன் தொடர்புடைய 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24423", "date_download": "2018-12-10T04:11:22Z", "digest": "sha1:QD67YXYPD3JA6ZX2HLAM4VGT5BEW3XPS", "length": 8818, "nlines": 84, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஜெனீவாவில் சிறிலங்காவை கேள்விக்குட்படுத்திய போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர்\nஜெனீவாவில் சிறிலங்காவை கேள்விக்குட்ப��ுத்திய போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர்\nபோர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் Stephane J Rapp கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப் போனது எனும் தொனிபொருளில் இந்த பக்க நிகழ்வு இடம்பெற்றது.\n25ம் அறையில் இடம்பெற்றிருந்த இப்பக நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.\nஇதில் சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய Richard J Rogers இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.\nதாமதிக்கும் தந்திரத்தனை சிறிலங்கா கடைப்பிடித்து அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை தட்டிக்கழிக்கின்றது என சிறிலங்கா மீது கடுயைமான விமர்சனத்தை முன்வைத்த Stephane J Rapp , ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் சிறிலங்காவை பொறுப்புக்கூற வைப்பதில் கடுயைமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.\nநா.தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் நிகழ்வினை தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.\nஅமெரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவர் ஒபமாவின் நிர்வாகத்தில் போர் குற்ற விவகாரங்களுக்கான தூதரகாக இருந்த Stephane J Rapp\n, பல தடவையில் சிறிலங்காவுக்கு முன்னர் பயணம் செய்திருந்தவர்.\nதற்போது தமிழர் தரப்பு ஏற்பாடு செய்திருந்த இப்பக்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப்பொறிமுறைக்கு குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் உள்ள ஒன்றாக கருதப்படுகின்றது.\nஇந்நிகழ்வுக்கு அனைத்துலக ஈழத் தமிழரவை , பசுமைத்தாயகம் ஆகிய அமைப்புக்கள் உறுதுணை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இர���ு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/06/8.html", "date_download": "2018-12-10T05:31:37Z", "digest": "sha1:WOOL3YAWCMF3ISRISGNZK7A4WRKUSF2K", "length": 7862, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கட்டாரில் 8 நாள் இருந்துவிட்டு, நாடு திரும்பினார் ரணில்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகட்டாரில் 8 நாள் இருந்துவிட்டு, நாடு திரும்பினார் ரணில்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது 8 நாள் கட்டார் விஜயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.\nஇன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்று விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை பிரதமர் வந்தடைந்துள்ளார்.\nபிரதமர் கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 3.15 மணியளவில் டோஹவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇனி கத்தாரில் FREE VISA என்ற ஒன்று இல்லை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கைப் பதிவு\nநாட்டில் இருந்து கத்தார் வரும் போது எந்த Sponsor க்கு வருகின்றீர்களோ அதே Sponsor இடம் உங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரே வேறு இடங்களை...\nதலைவணங்காத கத்தார்’ - தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது\nசக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவ...\n35 வருட பணியாளருக்கு கண்ணியமாக பிரியாவிடை & பண அன்பளிப்பு வழங்கிய சவூதி குடும்பம் - நெகிழ்ச்சி சம்பவம்\nசவுதி அரேபியா, ஹாயில் பகுதியில் கடநத 35 வருடங்களாக வேலை செய்த இந்திய நாட்டவரை கண்ணியமாக பிரியாவிடை கொடுத்து அனுப்பிய சம்பவம் ஒன்று சவ...\nசவுதியில் நடைபெற்ற GCC கூட்டத்தில் கத்தார் அதிபர் கலந்து கொள்ளவில்லை\nஇன்று டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு (GCC) சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க கட்டார் அமீர் ...\nமிகச் சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி\nகத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர...\nCIMA பரீட்சை எழுத கத்தாரிலிருந்து இலங்கை சென்ற சகோதரர் காலமானார்\nஇலங்கை - அக்குரனையை சேர்ந்தவரும் Akurana Community- Qatar (ACQ)இன் அங்கத்தவருமான சகோதரர் முஹம்மத் சஹல் நிஸாயிர் (22 வயது) அவர்கள் தனது...\nUAE கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்து வைத்தது கேரிபோர் (Carrefour) குழுமம்\nதுபையில் 3 இடங்களில் கடலில் மிதக்கும் சூப்பர் மார்க்கெட் திறந்த கேரிபோர் (Carrefour) குழுமம் படகு பயணிகள், சொகுசுப் படகுகள், நீர் வி...\nதொழில்வாய்ப்புத்துறையில் சவால்கள்: இலங்கை – கட்டார் கலந்துரையாடல்\nகட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இருநா...\nஒபெக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஜனவரி முதல் வெளியேறுகின்றோம் - கத்தார் அதிரடி அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) OPEC - Organization of the Petroleum Exporting Cou...\nஉம்ரா யாத்திரிகர்களை கருத்திற் கொண்டு மக்காவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம்\nபுனித மக்காவின் தேவைகளை கருத்திற்கொண்டு குன்புதா (Qunfudah) எனும் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/kendriya-vidyalaya-bina-recruitment-teaching-non-teaching-posts-001130.html", "date_download": "2018-12-10T05:09:50Z", "digest": "sha1:YCEOT644MDH3PHXLBR2AG4V7MPZ5NXPP", "length": 9919, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடங்கள்!! | Kendriya Vidyalaya, Bina Recruitment for Teaching & Non-Teaching Posts - Tamil Careerindia", "raw_content": "\n» கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடங்கள்\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் காத்திருக்கும் ஆசிரியர் பணியிடங்கள்\nசென்னை: பினா நகரிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 13-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்கலாம்.\nஆங்கிலம், ஹிந்தி, கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியல், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்கள��க்கு ஆசிரியர்கள், டாக்டர்கள், நர்ஸ், விளையாட்டுப் பயிற்சியாளர், யோகா மாஸ்டர், கல்வி ஆலோசகர், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர், பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப்பணியிடங்களுக்கு மார்ச் 13-ம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.\nமத்தியப் பிரதேச மாநிலம் கஜபதியிலுள்ள பினா நகரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.kvbina.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: education, posts, கல்வி, கேந்திரிய வித்யாலயா, பணியிடம், காலி, ஆசிரியர்கள்\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் இல்லை - தேர்வுத் துறை\nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதியை மாற்றிய டிஎன்பிஎஸ்சி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/these-top-businessmen-spend-huge-amount-on-security-012799.html", "date_download": "2018-12-10T03:48:24Z", "digest": "sha1:WMSRDFXZMNVOGDRP5B4HGFT24BWYYNDC", "length": 19095, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக கோடீஸ்வரர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா? | These Top Businessmen Spend A Huge Amount On Security - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக கோடீஸ்வரர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா\nஉலக கோடீஸ���வரர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\n1 இலட்சம் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற 4 நிதி நிறுவனங்கள் \nவங்கி மோசடியிலிருந்து தப்ப வேண்டுமா.. இதோ உங்களுக்கான 31 எளிய வழிமுறைகள்..\nடெபிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\n5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..\nஉங்கள் ஓய்வு வாழ்க்கையை நரகமாக்காமல் பாதுகாக்க 7 எச்சரிக்கைகள்\nஇந்த உலகில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு வேலை கஷ்டப்பட்டுப் பணத்தினைச் சம்பாதித்துவிட்டாலும் அதன் பிறகு மேலும் பல நெருக்கடிகள் வரும். அதில் முக்கியமான ஒன்று சம்பாதித்த பணத்தினைப் பாதுகாப்பாகச் சேமிப்பது மற்றும் உயிரை காப்பாற்றிக்கொள்வது.\nநாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதற்கு ஏற்றவாறு நம்முடைய செலவுகளை நாம் எப்படி அதிகரித்துக்கொள்கிறோமோ அதே போன்று கோடி கணக்கில் பணத்தினைச் சம்பாதித்து விட்டு அதனைப் பாதுகாக்கா மேலும் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.\nஉலகில் பல முக்கியப் பில்லியனர்கள் தங்கள் பாதுகாக்காகக் கோடி கணக்கில் செலவுகளைச் செய்கின்றனர். அப்படி ஜெப் பிசோஸ் முதல் அம்பானி வரை உலகக் கோடீஸ்வரர்கள் தங்களது பாதுகாப்பிற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற விவரங்களை இங்குப் பார்ப்போம்.\nபெர்க்ஷயர் ஹாத்வே லிமிட்டட் நிறுவன தலைவரான வாரன் பஃபெட் 2016--ம் ஆண்டு 2.60 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பிற்காகச் செலவு செய்துள்ளார். இவரது பாதுகாப்புச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஉலகின் மிகப் பெரிய கோடீஸ்வாரர் மற்றும் அமேசான் நிறுவனரான ஜெப் பிசோஸ் 2016-ம் ஆண்டு 10.75 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பிற்காகச் செலவு செய்துள்ளார். தற்போது அது 12 கோடி ரூபாயினைத் தாண்டும் என்று கூறுகின்றனர்.\nஉலகின் மிகப் பேரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கெர்பெர்க் ஒரு நாளுக்கு 13.50 லட்சம் ரூபாய் எனச் சென்ற ஆண்டு மட்டும் 49 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பிற்காகச் செலவு செய்துள்ளார்.\nஆப்��ிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பு காரணங்களுக்காகச் செலவு செய்கிறார்.\nஇந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 2014-ம் ஆண்டு 14 லட்சம் ரூபாயினைத் தனது பாதுகாப்புக் காரணங்களுக்குச் செலவு செய்துள்ளார். அதன் பிறகு எவ்வளவு செய்துள்ளார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இந்த 4 வருடத்தில் அது கண்டிப்பாக அதிகரித்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/2017-top-10-famous-indian-cinema-actors-actress/", "date_download": "2018-12-10T04:23:54Z", "digest": "sha1:WSA4AARHS26HKYGDF6VVFSFWL2BVWMCV", "length": 7764, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "2017 -ல் Top-10 இந்திய திரைபிரபலங்களில் இடம் பிடித்த இரண்டு தமிழ் பிரபலங்கள்.! யார் தெரியுமா.! - Cinemapettai", "raw_content": "\nHome News 2017 -ல் Top-10 இந்திய திரைபிரபலங்களில் இடம் பிடித்த இரண்டு தமிழ் பிரபலங்கள்.\n2017 -ல் Top-10 இந்திய திரைபிரபலங்களில் இடம் பிடித்த இரண்டு தமிழ் பிரபலங்கள்.\nஇந்தியாவில் கருத்து கணிப்பை நடத்தி ஒவ்வொரு வருடமும் top-10 திரை பிரபலங்களை வெளியிடுவார்கள்.\nஅந்த வகையில் 2017-ம் ஆண்டில் டாப் 10 இந்தியாவில் உள்ள திரைபிரபலங்களை வெளியிட்டுள்ளார்கள் இதில் தமிழில் இருந்து இரண்டு நடிகைகள் மட்டுமே இடம் பிடித்துள்ளார்கள்.\nஅதிகம் படித்தவை: ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக பிரபல நடிகை ஒப்பந்தம்...\nஅவர்கள் இருவருமே பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர்கள் பிரபலமானது மட்டுமில்லாமல், இந்த வருடத்திற்க்கான டாப் 10 பட்டியலிலும் முதல் முறையாக கால்பதித்துள்ளனர் நடிகை தமன்னாவும், அனுஷ்காவும்.இதில் நடிகை தமன்னா நான்காவது இடத்திலும், நடிகை அனுஷ்கா எட்டாவது இடத்திலும் உள்ளனர்.\nஅதிகம் படித்தவை: நிர்வாண நடிகையுடன் சாமியார் செய்த யோகா\n1.ஷாருக்கான், 2.அமீர் கான், 3.சல்மான் கான், 4.தமன்னா ஃபாட்டியா, 5.இர்ஃபான் கான், 6.ப்ரபாஸ் ,7.அனுஷ்கா சர்மா, 8.அனுஷ்கா ஷெட்டி\n9.ஹ்ரிதிக் ரோஷன், 10.காத்ரீனா கைஃப்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/12_18.html", "date_download": "2018-12-10T04:48:48Z", "digest": "sha1:U5I4TXJONAOJAM3DKT6BHZDVHY65DKKR", "length": 5480, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரி-மகிந்த அவசர சந்திப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மைத்திரி-மகிந்த அவசர சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிட��யில் இன்று பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/30_36.html", "date_download": "2018-12-10T04:59:07Z", "digest": "sha1:ZILGIKX5DWLRGDY4FOZ627BZDRICOAIE", "length": 5694, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "அரலகங்விலயில் கால்வாயில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அரலகங்விலயில் கால்வாயில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து\nஅரலகங்விலயில் கால்வாயில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து\nஅரலகங்வில – மெதகம, Z-D கால்வாயில் கெப் வாகனமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகெப் வாகனத்தில் மேலும் சிலர் இருந்தனரா என்பது தொடர்பில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசுழியோடிகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/iynchirukappiangal/udhayanakumara.html", "date_download": "2018-12-10T04:25:41Z", "digest": "sha1:HCUDUCSNDXBJN34UUOPBYDCI4VG5WOJV", "length": 81027, "nlines": 659, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Iynchiru Kappiangal - Udhayanakumara Kaviyam", "raw_content": "\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nரூ.118 (வெளிநாட்டினர்: $ 5)\nரூ.354 (வெளிநாட்டினர்: $ 10)\nரூ.590 (வெளிநாட்டினர்: $ 15)\nரூ.1180 (வெளிநாட்டினர்: $ 20)\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...\nவெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:\nசென்னை நூலகம் புரவலர் திட்டம்\nஎமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணைய தமிழ் நூலகம், அரசு இணையதளமோ, அல்லது அரசு உதவி பெறும் இணையதளமோ அல்ல. தனிமனித உழைப்பின் மூலம் உருவாகி கடந்த 13 ஆண்டுகளாக நன்முறையில் வளர்ந்து வருகிறது. எமது இணைய நூலகத்திற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உதவிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எமது தளத்தின் சேவைகளை மேலும் செம்மையாக்க அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. ஆகவே ‘சென்னை நூலகம் புரவலர் திட்டம்’ துவங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 5000/- (அல்லது அதன் மடங்குகளில்) வழங்கி புரவலராகச் சேரலாம். புரவலர்கள் வழங்கும் தொகை எமது ‘கௌதம் இணைய சேவைகள்’ வங்கிக்கணக்கில் வைப்பாக வைக்கப்படும். இதன்மூலம் கிட்டும் வட்டித்தொகை மட்டும் தமிழ் இணைய நூலக வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படும். நீங்கள் இணைய நூலக புரவலர் என்பதற்கான கடிதம் தங்களுக்கு வழங்கப்படும். புரவலர்கள் பெயர், சேர்ந்த தேதி, முதிர்வு தேதி (1 ஆண்டு), தொகை ஆகியவை இதே பக்கத்தில் கீழே வெளியிடப்படும். முதல் கட்டமாக 100 பேர் மட்டுமே புரவலராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். புரவலராக 1 ஆண்டு இருப்பது கட்டாயம். இருப்பினும் அதற்கு முன்பாக விலக விரும்பினால் அவர்களுக்கு ரூ.5000 (அல்லது அவர்கள் செலுத்திய தொகை) ஒரு மாத அவகாசத்தில் திருப்பி அளிக்கப்படும். 1 ஆண்டுக்கு பின்னர் விலக விரும்பினால், அவர்களுக்கு 5000 ரூபாய்க்கு வருடத்திற்கு ரூ.500 என கணக்கிடப்பட்டு, அவர்கள் செலுத்திய தொகையுடன் சேர்த்து வழங்கப்படும். இத்திட்டத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ளோரும் சேரலாம். (இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வங்கி டெபிட் கார்டுகள், கிரிடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் நேரடியாக பணம் செலுத்த கீழே உள்ள பட்டனை சொடுக்கவும்.)\nவெளிநாடுகளில் உள்ளோர் நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். வங்கி விவரம்:\nபுரவலர் பட்டியல் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு\nமுகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமொத்த உறுப்பினர்கள் - 440\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு ���ீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nபோர்ப்ஸ் 100 பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, விஜய், விக்ரம், நயன்தாரா\nஇந்தியன் 2 தான் எனது கடைசி படம் : கமல்ஹாசன்\nரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கலுக்கு வெளியீடு\nசென்னை நூலகம் - நூல்கள்\nஉதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். (பிற நூல்கள் சூளாமணி, யசோதரகாவியம், நாக குமார காவியம், நீலகேசி). இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. இக் காவியத்தில் மொத்தம் 367 பாடல்கள் உள்ளன. இதில் நூல் முகப்பில் 'வணக்கம்' என்ற தலைப்பில் உள்ள இரு பாடல்களும், அவையடக்கப் பாடல் ஒன்றும், பயன் என்றதலைப்பில் உள்ள ஒரு பாடலும் அடங்கும். இதுவல்லாது காண்டங்களின் செய்யுள் தொகை என்ற தலைப்பில் இரண்டு விருத்தங்களும் இக் காவியத்தின் கடைசியில் அமைந்துள்ளன. ஆகவே மொத்த பாடல்களின் எண்ணிக்கை 369 ஆகும். இந் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.\nமணியுடன் கனக முத்த மலிந்த முக்குடை இலங்க\nஅணிமலர்ப் பிண்டியின் கீழ அமர்ந்த நேமிநாதர் பாதம்\nபணிபுபின் வாணிபாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்\nஇணைகரம் சிரத்தில் கூப்பி இயல்புறத்தொழுதும் அன்றே. 1\nபொன்னெயில் நடுவண் ஓங்கும் பூநிறை அசோக நீழல்\nஇன்னியல் ஆலயத்துள் ஏந்தரி ஆசனத்தின்\nமன்ன��ய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி\nஉன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம். 2\nமணிபொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்\nமணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார்\nதுணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்\nஅணியெனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம். 3\nஊறுந் தீவினை வாய் தன்னையுற்றுடன் செறியப் பண்ணும்\nகூறுநல் விதி புணர்ந்து குறைவின்றிச் செல்வம் ஆமுன்\nமாநுறு கருமம் தன்னை வரிசையின் உதிர்ப்பை யாக்கும்\nவீறுறு முறுப்பின் தன்மை விளம்புதற் பால தாமோ. 4\nஇஞ்சி மூன்றுடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்\nபுஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்பு நல்லற நன்மாரி\nவிஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்\nஎஞ்சலில் காட்சி மன்னனிருக்கை நாடு உரைத்தும் அன்றே. 5\nபூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்\nநாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று\nதீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த\nநாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே. 6\nவேதிகை சிலைவளைத்து வேதண்ட நாணேறிட்டுப்\nபோதவும் வீக்கினாற்போல் பொற்புடைப் பரதந் தன்னில்\nஓதியதரும கண்டத்து ஓங்கிய காவு நின்று\nவாதத்தால் சுகந்தம் வீசுன் வத்தவநாடதாமே. 7\nஇஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலக்கிய அமர லோகம்\nஎஞ்சலில் எல்லை காணா எழில்பெற நிற்றனோக்கி\nஅஞ்சல் இல்வருக என்றே அணிபெற விலங்கி நீண்ட\nகுஞ்சி நன் கொடிகரத்தால் கூவியிட்டு அழைக்குமன்றே. 8\nமுகில்தவழ் மாடமீதின் முத்தணி மாலை நான்றே\nஇகலுறும் அமளியின்மேல் எழின் மங்கை மைந்தர் தாமும்\nபகலிரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்\nநகரி கௌசாம்பி என்னும் நாம மார்ந்து இலங்குமன்றே. 9\nஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து\nவான் உமிழ் வாரியன்ன வண்கையன் வண்டு அரற்றும்\nதேன் உமிழ் இலங்கற்றோளான் செல்வத்தில் குபேரன் அன்னான்\nதானுமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசனாமே. 10\nமன்னன் உள்ளத்துள்ளான் மாமணி மயிலஞ் சாயல்\nஅன்ன மென்னடை வேற் கண்ணாள் அருந்தது அனைய நங்கை\nபொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை அமிர்தம் அன்னாள்\nமின்னு நுண் இடையாள் நாம மிகாவதி என்று மிக்காள். 11\nகற்புடைத் திருவினங்கை காரிகை தன் வயிற்றில்\nசற்புருடன் ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்���\nநற்புடைத் திங்கள் ஒன்பா னன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்\nபொற்புடை மஞ்ச மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில். 12\nமிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்\nசெந்துகின் மூடிக்கொண்டு திருநிலா முற்றந்தன்னில்\nஅந்தமாய்துயில் கொள்கின்ற ஆயிழை தன்னைக் கண்டே\nஅந்தரத்தோடுகின்ற அண்ட பேரண்டப்புள் ஒன்று\nஅந்தசையென்று பற்றியன்று வான் போயிற்று அன்றே. 13\nசற்கிரி விபுல மன்னும் சாரலவ் வனத்திற் சென்று\nநற்றவனருகில் வைப்ப நற்றுயில் விட்டெழுந்தாள்\nபற்றுயிர் உண்ணாப்புள்ளும் பறந்து வான் போயிற்றன்றே. 14\nநிறைமதி முக நன் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்\nபொறைவயினோய் மீக்கூரப்பொருவில் வான் கோள்கள் எல்லாம்\nமுறையினல் வழியை நோக்க மொய்ம்பன் அத்தினத்தில் தோன்ற\nஅறையலை கடலில் சங்க மாணி முத் தீன்ற தொத்தாள். 15\nபொருகயற் கண்ணினால் தான்போந்ததை யறிந்தழுங்கித்\nதிருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக்கண்டு\nபெருகிய காதலாலே பெருந்துயர் தீர்த்திருப்ப\nமருவு நற்றாதையான மாமுனி கண்டு வந்தான். 16\nதவமுனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி\nஅவண் இனிது ஓம்பவப்பால் அருக்கனன் உதயகாலத்து\nஉவமையின்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்\nஇவணமத் தாயும் சேயும் இருடிபாலிருந்தார் அன்றே. 17\nபிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்\nஇருவரும் வளர்ந்தே இன்பக்கடல் நீந்திக் காணக்\nகரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்\nபுரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனியருளிற் பெற்றான். 18\nஉதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்\nமைவரை மருங்கினின்ற மலையென விலங்குகின்ற\nதெய்வ நல்லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்\nபையெனக்களிறுங் கேட்டுப் பணிந்தபடி யிறைஞ்சி நின்று\nகையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான். 19\nதெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்\nநன்றிருட் கனவினாக நயமறிந்து இனிது உரைக்கும்\nபன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும்\nஇன்றை நாள் முதலா நீ நானின்றியே முன் உண்டாலும்\nஅன்று உன்பானில்லேன் என்றே அக்கரி உரைப்பக் கேட்டான். 20\nஉதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்\nசெல்லும் அக்காலம் தன்னில் செறிந்தவன் புதல்வனான\nவெல்களிற்றி யானை வேந்தன் விக்கிரன் தனக்கு மக்கள்\nஇல்லையென்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல\nசொல்லருண் முனிவன்பாதம் தொழுது நன்கிருந்தான் அன்றே. 21\nவிக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்\nபுரவலனில் இனியராம் இப்புதல்வர்கள் யார்கொலென்ன\nவரமுனியருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயமெல்லாம்\nசிரசணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப்போக்கி\nவிரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான். 22\nமுனியொடு தங்கை தன்னை முயன்றிரந் தெய்தி நாகம்\nதனையன வெங்கயத்திற் றனயனையேற்றிப் போய்த்தன்\nமனனிறை நாட்டை அந்த மருகனுக்கீந்து போந்து\nமுனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றானன்றே. 23\nஇளமையை இகந்து மிக்க இனிய நற்குமரனாகி\nவளமையில் செங்கோல் தன்னை வண்மையினடத்தினானாங்\nஇளமயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்\nஉளமலி கொள்கை யான்ற வொருதவற்கண்டு உரைத்தான். 24\nமிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்\nதேவியின் வரவு நல்ல திருமகன் செல்வுங் கேட்டு\nமாவலன் மனமகிழ்ந்து வந்தூர் புக்கிருக்கு நாளில்\nதேவியும் வந்து கூடிச் சிறந்த நற்புதல்வர் தம்மைத்\nதேவிளங்குமரர் போலச் செவ்வியிற் பயந்தாளன்றே. 25\nபிங்கல கடகரென்று பேரினிதிட்டு மன்னன்\nதங்கிய காதலாலே தரணியாண்டினிது செல்லக்\nகுங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்\nஅங்குள தேசமெல்லா மடிப்படுத் தினிதிருந்தார். 26\nஉதயணகுமரன் தன்னை யுற்றுடனழைத்துப் பூமிப்\nபதமுனக்காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்\nகதமுறு கவலை நீங்குங் காட்சி நற்றவத்தனாகி\nஇதமுறு யோகந்தன்னில் எழில் பெற நின்றான் அன்றே. 27\nமணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவனானான்\nஅணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்\nதணிவில் சீர் யூகியோடு சாருரு மண்ணுவாவும்\nதுணை வயந்தகனும் தொல்சீர் இடபகனும் என்பவாமே. 28\nஉதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்\nஅரசனுக் கினியராகி அமைச்சியனடத்திச் செற்றே\nவருபகை பலவுந்தேய வரச்செங்கோல் உய்க்குங்காலை\nஅரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளமாழாந்து\nகரிணத்தை மறந்து விட்டுக் காதலினடிசிலுண்டான். 29\nதெய்வ யானை மறைந்து போதல்\nமன்னிய தெய்வயானை மாயமாய் மறைந்துபோக\nமன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்\nதுன்னிய சோக மேவுத்துயரெய்தித் தேடுக என்றான்\nபன்னருஞ் சேனை சென்று பாரெங்கும் தேடித்தன்றே 30\nசிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்\nஅந்த மாகும் அவந்தி நன்னா��்டினுள்\nஇந்து சூடிய விஞ்சி வளநகர்\nஉந்து மாளிகை யுஞ்சயினிப் பதி. 31\nஉரைப்பரும் படையோர் பிரச் சோதனன்\nநிரைத்த மன்னர் நிதி மிக்களப்பவே\nஉரைத்த மாக்களி ற்றே றேறோடு மன்னுவான். 32\nபொருவின் மன்னவன் பொன் திறை கேட்புழித்\nதிருவமன்னர் திறை தெரியோ லையுள்\nஒரு மகன் புள்ளியிட்ட தறிந்திலன்\nமருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன். 33\nதாமரைக் கண்டழல் எழ நோக்கியத்\nதீமை செய்த திறைக் கடன் மன்னனை\nநாமறந்திட நன்கு மறைத்த தென்\nஆமமைச்ச ரென்று அண்ணல் வினவினான். 34\nஉறு களத்தினில் உன்னிய ஆண்மையும்\nபெறு பொருள்செறி பீடுடைக் கல்வியும்\nதறுகண் வேழம் தசைக்குறு பெற்றியும்\nமறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும். 35\nவளமையின் வந்த மன்னிய செல்வமும்\nஇளமை இன்பம் எழில் நல நற்குலம்\nஉளவன் ஆதலின் உற்ற கடனென\nஅளவு நீதி அமைச்சர் உரைத்தனர் 36\nவேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்\nபோந்தவற் பற்றிப் போதரு வீரெனச்\nசேர்ந்த மைச்சரகள் செய்பொருள் என்னென்று\nமாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார். 37\nஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும்\nஆனை போக அரசன் இரக்கமும்\nகான யானையைக் காட்டிப் பிடிப்பதும்\nமான வேலவர் மந்திரித்து ஒன்றினார். 38\nஅமைச்சர் மாய யானை செய்தல்\nஅரக்கினும் மெழு காக்கிய நூலினும்\nமர த்தினுங்கிழி மாவின் மயிரினும்\nவிரித்த தோலினும் வேண்டிய வற்றினும்\nதரித்த யானையைத் தாமிக் கியற்றினார். 39\nபொறியமை சுரிப் பொங்கும் உதரத்தில்\nஉறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை\nமறையு மாயுதம் வைத்த தனோருடல்\nநெறி கண்டூர்ந்தனர் நீல மலையென. 40\nசாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்\nபோர் மிக்க ஆனையைப் பொற்புடை மன்னன்முன்\nஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள்\nசார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன். 41\nசாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்\nசாலங் காயநீ சார்ந்து தருகென\nஞாலம் காக்கு நரபதி செப்பலும்\nவேலுங் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக்\nகோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன். 42\nஈரெண் ணாயிரம் எண்வரை யானையும்\nஈரெண் ணாயிரம் ஈடில் புரவியும்\nஈரெண் ணாயிரமின் மணித் தேருடன்\nஈரெண் ணாயிர விற்படை யாளரே. 43\nமெத்தெ னாவரு கென்று விடுத்துடன்\nஒத்த நற்பொறி யோங்கிய யானையும்\nவத்தவன் தன் வனத்திடை வந்ததே. 44\nபொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்\nஅவ்வ னத்தினி லான் பிடிகளு��்\nகவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்\nமவ்வ லம்மத வண்டெழ வீசலும்\nஅவ்வ னச்சரர் அன்புடன் கண்டனர். 45\nஎம்மி றையது வேழமென எண்ணித்\nதம்மில் ஓடி உதையற்கு ரைத்தலும்\nகொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்\nசெம்மலும் சிறந் தேறி நடந்தனன். 46\nஉதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்\nபுள்ளிடை தடுப்பத்தீய பொய்குறி செய்யக்கண்டும்\nவள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப்போந்து\nகள்ளவிழ் மலர்க்கானத்துக்கள்ள நல்லியானை கண்டே\nஉள்ளமெய்மொழி கடம்மால் உணர்ந்தவன் இனியனானான். 47\nநக்க ணத்தை நயந்துடன் நோக்கிலன்\nஅக்க ணத்தி லகமகிழ் வெய்தித் தன்\nமிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்\nதக்க ராகத்திற்றான் மிக வாசித்தான். 48\nபொய்யானை உதயணன் பால் வருதல்\nபொறியின் வேழத்தின் பொங்கு செவியுற\nஉறுமனத் துடனூர்ந்து முன்னே வர\nமறையு மாந்தர் கைம்மாவை அழித்திடப்\nபொறி கழன்றது போர்ப்படை யானதே. 49\nசெறுநர் செய்தது சித்திர மாமென\nமுறுவல் கொண்ட முகத்தினனாகத் தன்\nஉறு வயந்த கனுற்றவைந் நூற்றுவர்\nமறுவில் வீரியர் வந்துடன் கூடினார். 50\nபரந்து முன்வந்து பாங்கில் வளைத்தபின்\nவிரிந்து வத்தவன் வெகுண்டுவில் நூறினான்\nமுரிந்து சேனை முனையின் மடிந்ததே. 51\nசாலங் காயனும் சார்ந்து வெகுண்டிட\nநாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்\nமேலெ ழுந்து மிகவும் வளைத்தன\nகாலன்போல் மன்னன் கண்கள் சிவந்தவே. 52\nபுல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்\nகொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண\nவில்வாள் தம்முடன் வீரர் அழிந்திட\nவல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன். 53\nகொன்ற போரில் குருதிஆறு ஓடவும்\nநின்ற மாந்தர்கள் நீங்கி விட்டோ டவும்\nகன்றிஉள் சாலங் காயனும் மேல்வர\nமன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன். 54\nமந்திரீகளை மன்னர் வதை செயார்\nபுந்தி மிக்கோருரை பொருட் டேறித்தன்\nசெந்தி வாளை அழுத்திலன் செல்வனும்\nஅந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன். 55\nஉதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்\nவரைகள் வீழ்வென வாரணம் வீழவும்\nநிரை மணித்தேர் நிலத்திற் புரளவும்\nபுரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும். 56\nவெஞ்சினம் மனன் வேறணி நூறலும்\nதஞ்ச மின்றிய தாருடை வேந்தனை\nவெஞ்சொல் மாந்தர் வெகுண்டு உடன்பற்றினார். 57\nநங்கை மார்சூழ னாண்மலர் சூட்டுங்கை\nதிங்கள் போலத் திலத மெழுதுங்கை\nபொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை\nபங்க ���த்தடிப் பாடகம் பூட்டுங்கை. 58\nகீத வீணை செங்கெந்தம் அனையுங்கை\nஈதன் மேவியிர வலர்க்கு ஆற்றுங்கை\nஏதமில் குணத்து என்முடி மன்னன்கை\nபோத வெண்டு கிலாற்புறத் தார்த்தனர். 59\nசிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்\nஅலங்கல் வேலினான் அன்புடை யூகிக்கே\nஇலங்க ஓலை எழுதி வயந்தகன்\nநலங்கொள் கையின வின்று கொடுத்தனன். 60\nபிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு\nகாசிறேர் மிசைக் காவலுடன் செலப்\nபேசரும் பெருமைப் பிரச் சோதனன்\nஆசையின் மகள் ஆடகப்பா வைபோன்ம்\nவாசவ தத்தை வண்மைக் கனவிடை. 61\nபொங்கி ளங்கதிர் போந்த தமளியில்\nகொங்கையைத் தழீஇக் கொண்டுடன் செல\nநங்கை கண்டு நற்றாதைக்கு உரைந்தனள்\nஅங்கந் நூலின் அறிந்தவர்க் கேட்டனன். 62\nஇவன்முலைக் கியைந்த நல்லெழின் மணம்மகன் வந்தே\nதுவளிடை இளமுலை தோய்ந்து கொண்டுபோமென\nஅவள் கனவுரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்தபின்\nதிவளுமாலைத் தேர்மிசைச் செம்மல் வந்தடைந்தனன். 63\nஉதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்\nமன்னனை மிகவு நொந்து மாநகரிரங்கவும்\nதுன்னிவெஞ்சிறை மனையிற் றொல்வினை துரப்பவும்\nஇன்ன நற்படியிருப்பவியல் வயந்தகனும் தான்\nசென்றுயூகி தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான். 64\nஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்\nஅண்ணன்கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்\nகண்ணினீரருவிகள் கால் அலைத் தொழுகவும்\nஅண்ணல் ஓலைவந்த செய்திமான யூகிகேட்டுடன்\nபுண்ணில் வேலெறிந்தெனப் பொற்பழிந்து வீழ்ந்தனன். 65\nதேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை\nமாறுதரக்காட்டி எம் மன்னனைப் பிடித்தனர்\nவீறுதர அந்நகரை வெங்கயத் தழித்துப் பின்\nகூறுமன் மகளுடன் கொற்றவனை மீட்குவம். 66\nமீள்குலம் யாமென்றெணி வெகுண்டு போர்க்களத்தினில்\nவாண்முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோமென\nநீள்விழிநன் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக்\nகோள்களைந்து புட்பகத்திற் கொண்டுவந்து வைத்தனன். 67\nஉருமண்ணு வாவினுடன் இடபகன் சயந்தியும்\nதிருநிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்கவெண்\nபெருமகன்கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை\nஅரசுநாட்டி ஆள்கவென்றே அன்புடன் கொடுத்தனன். 68\nமன்னவற்கு இரங்கி யூகிமரித்தனன் என்வார்த்தையைப்\nபன்னியெங்கணும் முரை பரப்பி வையகந்தனில்\nஅன்னதன தொப்புமை அமைந்ததோர் சவந்தனை\nஉன்னியூகி கான்விறகில் ஒள்ளெரிப் படுத்தினன். 69\nயூகி அ��ந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்\nதன்னகர் புலம்பவெங்கும் தன்னையுங் கரத்தலின்\nஉன்னிவந்து மாற்றரசர் ஓங்குநாடு பற்றினர்\nஎன்றறிந்து யூகியும் இனிச்சிறையின் மன்னனைச்\nசென்று அவனைக்காண்டு மென்றுதேச முன்னிச் சென்றனன். 70\nதுன்னருநற் கானமோடு தொன்மலையிற் சார்தலும்\nமன்னுநாடுந் தான்கடந்து மாகொடி நிறைந்திலங்கு\nநன்னகருஞ்சேனையின்நன்கு அமைச்சன் சென்றனன். 71\nஒலிகடலன்ன வோசையுஞ் சேனை தன்\nபுலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்\nமலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க\nவலியதன் சேனை வைத்தனன் அன்றே. 72\nயூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்\nஇன்னவை கேட்கின் இன்னவை தருக என\nமன்னவன் அறியும் அருளுரை பயிற்றி\nமன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு\nநன்னகர் வீதிநடுவினில் வந்தான். 73\nஇருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி\nமருள் செயமாலை வகுத்துடன் சுற்றி\nஉருணிறச் சுண்ணம் உடலினிற் பூசிப்\nபொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி. 74\nசெம்பொற் பட்டம் சேர்த்தினன் நுதலில்\nஅம்பொற்சாந்த மனிந்த நன் மார்பன்\nசெம்பொற் கச்சைச் சேர்த்தினன் அரையில்\nஅம்படக் கீறி அணிந்த உடையான். 75\nகோதை யுத்தரியங் கொண்ட கோலத்தன்\nகாதிற் குழையினன் காலிற் சதங்கையன்\nஊதுங் குழலினன் உனுலரிய உடுக்கையன்\nபோதச் சிரசிற் பொருநீர்க் கலசன். 76\nகொடியணி மூதூர்க் கோல நல்வீதி\nநடுவட் டோ ன்றி நாடக மாடிப்\nபடிமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி\nஇடியென முழக்கி இனிதினின் வந்தான். 77\nஇந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன்\nஅந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன்\nஇந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்\nதந்திரக் குமக்குத் தானிறை யாமென. 78\nபுற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப்\nபற்றரு நாகம் பற்றி வந்தினிதா\nஉற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார்\nஅற்றதை எங்கும் அறியக் காட்டினர். 79\nமருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்\nதிரளுறு செனங்கள் திறவதிற் சூழப்\nபெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே\nஅருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான். 80\nயூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்\nகிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம்\nதளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகிழ்குழலினூத\nஉளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து\nகளைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான். 81\nவீரர்கள் யூகி��ை அணுகி ஆராய்ந்து போதல்\nபலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து\nநலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த\nகலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத்\nதலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார். 82\nபித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு\nவெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான்\nமற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே\nஅன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான். 83\nவாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித்\nதோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும்\nவேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்\nதாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே. 84\nஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச்\nசேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று\nமான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப\nயானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85\nநீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத்\nதூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர்\nபாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன\nஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே. 86\nபிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்\nவேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து\nவேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும்\nஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச்\nசூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே. 87\nகூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்\nமாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல\nஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி\nநாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார். 88\nகூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக்\nகாற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால்\nநாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி\nமாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே. 89\nஅற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும்\nஉறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும்\nநறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும்\nபெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா. 90\nபாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட\nஆடுநன் மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக்\nகூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன்\nமாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே. 91\nஅமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்\nமத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்\nவெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி\nஇத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல\nவத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன். 92\nபோரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன்\nசீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப்\nபேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று\nதாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார். 93\nஅமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்\nஇந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது\nஇந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக்\nகந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன\nமந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான். 94\nபிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்\nசீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான்\nதேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும்\nபோவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும்\nபூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான். 95\nஉருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து\nதிருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி\nமருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித்\nதெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே. 96\nஉதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்\nபருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப்\nபெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும்\nதிருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும்\nமருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா. 97\nஉதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்\nபிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம்\nபரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல\nஇருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப்\nபெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான். 98\nஉதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்\nவைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட\nவெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே\nஉற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம்\nபற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான். 99\nபிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்\nபிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை\nமுடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு\nகொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான்\nஇடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே. 100\nஉதயண குமார காவியம் : 1 2 3 4\nசென்னை நூலகம் - நூல்கள்\nமருதியின் காதல் - 8\nசத்திய சோதனை - 3 - 12\nமாறி மாறிப் பின்னும் - 7\nஜகம் புகழும் ஜகத்குரு - 2\nகூட்டுக் குஞ்சுகள் - 13\nஅலைவாய்க் கரையில் - 4\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்���ம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்த���், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில��\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24424", "date_download": "2018-12-10T04:29:12Z", "digest": "sha1:C75R4GUOF6SXARL2QPJK7TPQQRYQMNDL", "length": 19064, "nlines": 90, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nநாட்டு மக்கள் அனைவரும் சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும்…\nநாட்டு மக்கள் அனைவரும் சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும்…\nதுவேசம் மெல்ல மெல்ல உடைத்தெறியப்பட்டு ஒவ்வொருவரதும், ஒவ்வொரு சமூகத்தினரதும் உரிமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் எல்லோரும் இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nபுத்தளம் ஆனமடுவவில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பாராமன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மதத்தலைவர்கள், வர்த்தக சங்கத்தினர், பிரதேசவாசிகள் மேற்கொண்ட நல்லிணக்க விடயத்தினை வரவேற்கும் முகமாகவும் நாட்டில் ஏனைய பாகங்களிலும் இவ்வாறான மனிதநேய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற ரீதியிலும் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇன, மத துவேசங்கள் என்பது இனங்களோடு சம்மந்தப்பட்ட விடயம் அல்ல. ஒவ்வொரு இன, மத, சமூகங்களைச் சேர்ந்த ஒரு சிலர் செய்கின்ற நடவடிக்கைகள் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. அந்தக் குழுக்கள் ஒரு நியாயமற்றவையாக இருந்த போதிலும் கூட அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களால் அவை தொடர்பில் கருத்த���்கள் கூறவோ, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முனைவதில்லை. அவ்வாறு செய்தால் தமக்கு துரோகிப் பட்டம் கிடைக்கும் என்ற யதார்த்தத்திற்கு விதிவிலக்காக நடந்துகொள்ள முடியாதவர்களாகவே அவர்கள் இரக்கின்றார்கள். இது ஒரு பொது நியதியாக வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஆனால், பெரும்பாலானவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத துவேசத்தின் அடிப்படையிலான செயல்கள் மேற்குறித்த காரணங்களால் அந்தந்த சமூகத்தின் உணர்வுகளாகக் கொள்ளப்பட்டு அந்தந்த சமூகங்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்திய போதிலும் கூட அந்த சமூக மட்டத்தில் அவை இன, மொழி, மதப்பற்றாகப் பேசப்படுகின்றது. அந்தவகையில் இவை தொடர்பான துவேசம் என்பது தன்பாட்டில் பிரபல்யம் அடைந்து அதனுடைய கைங்கரியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது.\nஇது ஒரு துரதிஷ்டமான நிலைமையாகும். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே நமது நாட்டில் உண்மை, நீதி என்பன உணரப்பட்டு சமத்துவமான சமுதாயம் உருவாக முடியும். இதற்கு ஏற்ற புதிய வழிமுறைகளைக் கையாளும் செயற்பாடுகள் அவ்வப்போது எடுக்கப்பட்ட போதிலும், அவை பிரபல்யம் அடையவில்லை. அதனால் அடையக் கூடிய இலக்குகளையும் அடைய முடியவில்லை.\n2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துவேசம் தொடர்பான செயற்பாடுகளை வெளிப்படை நிலையில் இருந்து ஓரளவு தள்ளி வைத்தது என்றே கூறலாம். இருப்பினும் அண்மையில் அம்பாறை மற்றும் கண்டிப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் துவேசம் தன்னுடைய உறங்கு நிலையைக் கலைத்து விட்டதோ என்கின்ற வினாவை எழுப்புகின்றது.\nஇதற்கு முன்னுரையாக வேறொரு பாங்கான துவேசச் செயற்பாடு தென்பகுதி மக்களை உசுப்பேற்றி தாமரை மொட்டின் வாக்குவங்கியாக வெளிப்பட்டது. அந்தச் செயற்பாடு இந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட தமது விடுதலைக்காகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதான அமைதி வழியிலான துவேச வெளிப்பாடு ஆகும். இதன் தொடருரையாக அம்பாறை, கண்டி விடயங்கள் இல்லாது விடினும் அடுத்த சிறுபான்மையையும் எச்சரிக்கும் வகையிலான செயற்பாடுகளேயாகும்.\nவெறுமனே எல்லோரும் நிகழ்விடங்களுக்குச் சென்றும், அறிக்கை விட்டும், பாராளுமன்றில் விவாதம் நடத்தியும் மரபு ரீதியான செயற்பாடுகளையே செய்து கொ��்டிருந்தார்கள். துவேசத்தைத் தூண்டியவர்கள் சில இடங்களில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருந்தாலும், அவை வெறும் படங்காட்டும் செயற்பாடுகளாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டன.\nஇந்த நிலையில் தான் நேற்று அல்லது நேற்று முன்தினம் என்று நினைக்கின்றேன். புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்ற பிரதேசத்தில் நிகழ்ந்திருக்கும் செயற்பாட்டின்பால் நீதி, அமைதி என்பவற்றை நேசிப்பவர்கள் தங்கள் கண்களைத் திருப்ப வேண்டும். குறித்த நாளன்று அதிகாலை 02.15 மணியளவில் முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.\nஅப்பிரதேசத்தைச் சேர்ந்த நியாயபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய நபர்கள் மற்றும் மக்களின் செயற்பாடுகளில் பாராட்டுதலுக்கும், பின்பற்றதலும் உரிய பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, அப்பிரதேச வர்த்தக சமூகம், பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர், மதத்தலைவர்கள், பொலிஸார் என்போர் உடனடியாகச் செயற்பட்டு கடையைத் திருத்தி அதனைப் பழைய நிலைமைக்குக் கொணர்ந்து உணவகத்தை இயங்க வைத்திருக்கின்றார்கள். இது வெறும் சம்பவம் அல்ல மனிதத்துவத்தையும், நாட்டின் உண்மையான முன்னேற்றத்தையும் தங்கள் உள்ளத்தில் நிறைத்திருக்கும் அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய ஒரு செயற்பாடாகும்.\nதீமை, தீவிரவாதம் என்பவற்றைச் செயற்படுத்தும் மிகக் குறைந்த வீதத்தினரான தீவழிச்செல்வோரின் செயற்பாடுகள்; அவரவருடைய மதம், இனம், சமூகம் என்ற அடிப்படையிலே கரிபூசுகின்ற செயற்பாட்டினின்றும் விலகிக் கொள்ளவும், அத்தகையோரைத் தனிமைப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் இத்தகு செயற்பாடுகளுக்கு அவர்கள் முற்படாதிருக்கவும் ஆனமடுவவில் நடைபெற்ற இந்தச் செயற்பாடு போன்ற செயற்பாடுகள் வழிவகுக்கும்.\nதுவேசம் மெல்ல மெல்ல உடைத்தெறியப்பட்டு ஒவ்வொருவரதும், ஒவ்வொரு சமூகத்தினரதும் உரிமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் எல்லோரும் இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணத்தோடு அதற்கான செயற்பாடுகள் சிற்றளவிலாவது தொடங்கி வியாபிக்க முடியும்.\nமேற்படி ஆனமடுவவில் நல்லிணக்கச் செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகின்றோம். இதே போன்று ஏனையவர்களும் செயற்பட முற்படுவோம். நல்ல ��ாரியங்கள் மூலம் தீமையை வலுவிலக்கச் செய்ய முடியும் என்பதற்கு இவ்வாறான செயற்பாடு ஒரு உதாரணமாக அமையும்.\nநீதியையும், நியாயத்தையும், தர்மத்தையும் அதிக பெரும்பான்மையான மக்கள் மனதளவில் ஆதரித்த போதிலும் மௌனமாக செயற்படாத்தண்மையாக இருப்பதன் காரணமாகத் தான் தீமைகள் மேலோங்குகின்றன.\nதீயவர்களின் செயற்பாட்டால் முழு மக்கள் சமூகமும் கலங்கத்துக்கும், அவமதிப்புக்கும் ஆளாகுகின்றன. எனவே ஆனமடுவவில் இடம்பெற்ற வியடம் போன்ற நல்ல செயற்பாடுகள் நாட்டில் நடைபெறுவதற்கு இந்த நாட்டை நேசிக்கின்ற அனைத்து இன, மத. சமூகம் சார்ந்த மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39879", "date_download": "2018-12-10T05:26:14Z", "digest": "sha1:BSZCSHVVGOREZXMYOZWR5TQGTAL2ZHOS", "length": 6238, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nயுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது\nயுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது\nயுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை எனவும், இதனை எந்த சந்தர்ப்பத்திலும், தமிழீ�� விடுதலை இயக்கம் அனுமதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், இலங்கை ஜனாதிபதியோ, பிரதமரோ யுத்த குற்றம் புரிந்த இராணுவத்தினரைக் காப்பாற்ற முயற்சித்தால், அதற்கு எதிராக தமிழ் இனம் முழு மூச்சாக எதிர்ப்பு தெரிவிக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=41353", "date_download": "2018-12-10T03:55:22Z", "digest": "sha1:XCZZ26Y5WI2724QRHFGGUXTDNEPI5X5Q", "length": 7865, "nlines": 82, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஅனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம்- குமாரசாமி\nஅனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம்- குமாரசாமி\nதிப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்றும், அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nஉலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் நடந்த தசரா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டார். இந்த விழாவில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. பிரதாப் சிம்ஹாவும் கலந்துகொண்டார்.\nஅப்போது அவர் பேசுகையில், மகிஷாசூரன் தசரா விழாவுக்கு மாநில அரசு அனுமதி கொடுத்திருக்க கூடாது என்றும், திப்பு ஜெயந்தி விழாவுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் பேசினார்.\nஇதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலை, கலாமந்திராவில் நடந்த திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.\nஇந்த விழாவை முடித்துவிட்டு வெளியே வந்த குமாரசாமியிடம், பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசியது குறித��து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து குமாரசாமி கூறியதாவது:-\nஒரு விழாவை கொண்டாடுவது அந்த அமைப்புகளின் சொந்த விஷயம். இதில் அரசு தலையிடாது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் தான் அரசு தலையிடும். சாதி, மதம் மற்றும் மொழியை ஆன்மிக விஷயத்தோடு தொடர்புப்படுத்த கூடாது. எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க வேண்டும், எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பது மாநில அரசுக்கு நன்றாக தெரியும்.\nதிப்பு ஜெயந்தி கொண்டாடுவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கும். அனைத்து மக்களையும் ஒற்றுமையாக அரவணைத்து செல்வதே என்னுடைய நோக்கம் ஆகும்.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2013/", "date_download": "2018-12-10T05:13:26Z", "digest": "sha1:4JO52ZD46TZQ5BUWWPFRIIUCCNSDT23O", "length": 20334, "nlines": 280, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 2013", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஎன் செய்வாய் நீ இறைவா....\nஎனது முறையும் ஆங்கு வர\n'எதுவும் வேண்டாம்' என்றேன் யான்\nஒராச்சர்யக் குறியாய் நிமிர்ந்த இறைவன்\nபுரியுமாறு எனைப் பேசப் பணித்தான்\nஎன் மழலைநாட்களின் மகிழ்ச்சி யாவையும்\nஒரு பையில் போட்டு கையளிப்பாயா\nஎன் அன்புக்குரியோர்க் கதுவே செய்து\nநன்னீர் உணவு உறைவிடம் தந்து\nஎன்ன செய்திட முடியும் உன்னால்...\nஇப்படி கேட்டதும் அதிர்ந்த இறைவன்\n\"இழிவு படுத்தாதே; எதையாவது கேளேன்\nஒரு பொருளோ பதவியோ உயரிய பரிசோ\nஏதோ ஒன்று கேட்டால் மகிழ்வேன்;\nவெற்று இன்பம் திகட்டும் தினத்-தேன்\nஆசைக் குரங்கு பற்றும் பலகிளை\nவேசை மனத்தால் ஆசை நிற்குமா\nஇரவு பகலென வரட்டும் இரண்டுமே\nநடுவில் நின்றிடும் நாடகம் அறிவேன்\nநீயே படைத்த பிரபஞ்ச வெளியில்\nநிதமும் குழப்பம்... போய���ைப் பாரேன்\nமூலையில் கிடந்த மானிடன் ஒருவன்\nநோபெல் பரிசும் பிரதமர் பதவியும்\nகேட்டு வாங்கென\" காதில் ஓதினான்\nஅழுகை வரும்வரை விடாது சிரித்தேன்\nகடலில் நுரைக்கும் குமிழிகள் நினைத்தும்..\nநோபெல் பரிசில் பிரதமர் பதவியில்\nஅழுகை வரும் வரை விடாது சிரித்தேன்\nபெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது\nபின்னோர் நாள் 'ஆம்' ஆனால்\nஇயற்கை ஓர் பெரும் வியப்பு\nஎளிதில் கிடைக்கும் எதையும் நாம் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்\nஅது கைதவறி அல்லது கைமாறிப் போகும் வாய்ப்பை அறியாமலே மதிப்புள்ள சிலவற்றை விரைவில் இழந்தும் விடுகிறோம். வாழ்வு சிறியது என்பதை நாம் சிறிதும் உணர்வதில்லையே\nGone very far : வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்\nபேராசை உருவாக்கும் பெருந்துயர்கள் என்சொல்வேன்\nநூறாசை கொண்டலையும் நரிக்குணங்கள் பெருகுதையோ\nவெறித்தனங்கள் வீணாசை அலங்காரப் பெருவாழ்வு\nதடித்தமனம் திகிடுதத்தம் அகங்கார பேயாட்டம்\nபரபரப்பு பழிகூறல் தீயறிவின் பிணவாசம்\nமரமரத்த நல்லுணர்வு தன்னனலத்துப் புழுவாழ்வு\nநாளும் வளர்க்கின்ற சூழலிலே கிடக்கின்றோம்\nமேலும் தீவினையே எந்நாளும் புரிகின்றோம்\nநல்லோர் கூட்டுறவில் நாட்டமெதும் கொள்ளாமல்\nஅல்லவை சேர்ப்போரை அண்டியே பிழைக்கின்றோம்\nபணம்பொருளை பெருக்குதற்கே சிந்தனை செய்கின்றோம்\nவிதவிதமாய் வித்தகங்கள் பொய்யையே விற்கின்றோம்\nவேதிப் பொருள்கூட்டி ஓராயிரம் பண்டம்\nதீதுதர இராப்பகலாய் உற்பத்தி பண்ணுகிறோம்\nஅண்டமுள ஒருபூமி உருண்டை ஒழிப்பதற்கு\nயாண்டும் பேய்களென திட்டங்கள் தீட்டுகிறோம்\n'வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம்'\nபக்கமுள பந்தமின்றி 'பேசியிலே' யாருக்கோ ஈசுகிறோம்\nபுன்மை விஞ்ஞானம் அருளழித்துப் பொருள் பெருக்க\nஉண்மைகளை உதறிவிட்டு பொய்யுடனே வாழுகிறோம்\nஉய்யவழியில்லை உதிரும் இனிமனிதம் தான்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nஎன் செய்வாய் நீ இறைவா....\nபெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது\nGone very far : வேகம் வேகமென வெகுதூரம் போய்விட்டோம...\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T05:18:58Z", "digest": "sha1:SUQBG5WB3DDDZU44WFHVD3W4OVMWW2IB", "length": 16739, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுகன்யா, மகாபாரதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஸ்வினிகள் தோற்றத்தில் நின்றிருக்கும், தன் கணவர் சியவனரை அடையாளம் காட்டும் சுகன்யா\nசுகன்யா (Sukanya) (சமக்கிருதம்: सुकन्या) , வேதகால முனிவரான சியவனரின் மனைவியும், மன்னர் சர்யாதி��ின் மகளும், வைவஸ்வத மனுவின் பேத்தியுமாவார்.[1]\n2 கணவரை அடையாளம் கானும் போட்டி\nரிஷி சியவனர் நீண்டகாலம் தவத்தில் இருந்ததால், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் பறவைகள் கூடு கட்டியது. இதை அறியாத சுகன்யா, சியவன முனிவர் மீது கட்டப்பட்டிருந்த கூடுகளை விளையாட்டாக கலைக்கும் போது, சுகன்யாவின் விரல்கள் சியவன முனிவரின் இரண்டு கண்களில் குத்தப்பட்டதால் சியவன முனிவர் இரண்டு கண்களின் பார்வை இழந்தார்.[2]\nஇதை அறிந்த மன்னர் சர்யாதி, சுகன்யாவை சிரவன முனிவருக்கு திருமணம் செய்து வைத்தார்.\nஒரு நாள் தேவலோக மருத்துவர்களும், இரட்டையர்களுமான அஸ்வினி தேவர்கள், சுகன்யாவின் அழகில் மயங்கி, வயதான மற்றும் கண் பார்வையற்ற சியவனரை விட்டு விட்டு, தங்களில் ஒருவரை மணந்து கொள்ள வேண்டினர். ஆனால் சுகன்யா அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.\nசுகன்யாவின் பதிபக்திக்கு இரங்கிய அஸ்வினி தேவர்கள், ஒரு நிபந்தனையுடன் சியவன முனிவருக்கு அஸ்வினிகள் வழங்கிய தேவலோக மருந்துகளால், சியவனர் முதுமையை நீங்கி இளமையும், கண் பார்வையும் பெற்றார்.[3]\nகணவரை அடையாளம் கானும் போட்டி[தொகு]\nஅஸ்வினி குமாரர்கள் விதித்த நிபந்தனையின் படி, இரண்டு அஸ்வினி தேவர்கள் மற்றும் சியவனர் ஆகிய மூவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்து திரும்பி சுகன்யாவிடம் வருகையில், மூவரும் அஸ்வினி தேவர்கள் போன்று தோற்றமளித்தனர். இம்மூவரில் எவர் தனது கணவர் சியவனர் என்பதை அறிய இயலாது குழம்பினார் சுகன்யா. தனது கணவரை அடையாளம் காணவிட்டால், நிபந்தனையின் படி, தான் அஸ்வினிகளில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனவே குளக்கரைக்குச் சென்று பார்த்த சுகன்யா, இருவரின் கால் தடங்கள் மட்டும் தரையில் பதியாமல் இருப்பதையும், ஒருவரின் கால தடம் மட்டும் தரையில் பதிந்திருப்பதையும் கண்டாள்.\nஎனவே தரையில் கால் தடங்கள் பதித்தவரே தனது கணவர் சியவனரை என அடையாளம் கண்டாள் சுகன்யா. அஸ்வினிகளும் சுகன்யாவின் அறிவுக் கூர்மையைப் பாராட்டிச் சென்றனர்.\n↑ சுகன்யாவை மணந்த சியவனர்\n↑ இளமையைப் பெற்ற சியவனர் - வனபர்வம் பகுதி 123\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2017, 18:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/16/in-1990-no-single-penny-but-2017-40-crore-how-it-is-possible-by-a-dosa-plaza-man-010424.html", "date_download": "2018-12-10T04:59:45Z", "digest": "sha1:NDNXTW5XA3SFSPSDNLK34HUI52CFHHQO", "length": 24277, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "10வது மட்டுமே படித்த பிரேம்-இன் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய்.. யார் இவர்? | In 1990 no single penny. But in 2017 40 Crore. How it is possible by a Dosa plaza man - Tamil Goodreturns", "raw_content": "\n» 10வது மட்டுமே படித்த பிரேம்-இன் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய்.. யார் இவர்\n10வது மட்டுமே படித்த பிரேம்-இன் சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய்.. யார் இவர்\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇரண்டு படுக்கை அரை கொண்டு வீடு முதல் 8.3 லட்சம் சதுர அடி கட்டிடம் வரை பிளிப்கார்ட் வளர்ந்தது எப்படி\nசொந்த நிலம் கூட இல்லாத விவசாயி மகன் ரூ.3,300 கோடிக்கு அதிபதி.. ஆரோக்கியசாமி வேலுமணி-யின் கதை..\nஸ்னாக்ஸ் விற்பனையில் ரூ.2,700 கோடி வருமானம்.. தூள்கிளப்பும் பிரதாப் பிரதர்ஸ்..\nதி சென்னை சில்க்ஸ்: ஒரு வெற்றி சகாப்தம்\nரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nமும்பை: கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மொழி தெரியாத ஒரு ஊரில் உதவிக்கு யாரும் இல்லாமல் சிக்கி கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்.\nஅப்படி 17 வயதில் மும்பை சென்று பல சிக்கல்களுக்குப் பிறகு தனது கடுமையான உழைப்பினால் இன்று 40 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியாகப் பிரேம் கணபதி வளர்ந்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா\nதூத்துக்குடியில் 10 வகுப்பு மட்டும் படித்துவிட்டு நீண்ட காலமாக வேலை இல்லாமல் சென்னைக்குச் சென்ற பிரேம் கணபதிக்கு மாதம் 250 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக் கிடைக்கிறது. அதைச் செய்து கொண்டு இருக்கும் போது மும்பைக்குச் சென்றால் 1,200 ரூபாய் மாத சம்பளம் கிடைக்கும் என்பதைக் கேட்டு 1990-ம் ஆண்டு வேலை தேடி தெரிந்த ஒருவர் துணையுடன் மும்பை செல்கிறார் பிரேம் கணபதி.\nமும்பை பாந்ரா ரயில் நிலையத்தினை அடைந்த உடன் யாரை நம்பி இவர் மும்பை சென்றாரோ அவரே இவரது உடைமைகள், பணம் என அனைத்தையும் திருடிக்கொண்டு போட்டுக்கொண்டு ���ருந்த துனியுடன் விட்டுச் சென்றுவிட்டார்.\nமும்பைக்குச் செல்வதாக வீட்டில் கூட இவர் தெரிவிக்கவில்லை என்ற பயம் ஒருபக்கம், இந்தி தெரியாது என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு இருந்த பிரேம் கணபதிக்கு மும்பை தனது வாழ்க்கையை மாற்றப் போகிறது என்பது மட்டும் தெரியவில்லை.\nஇவரைப் பார்த்த தமிழர் ஒருவார் அருகில் உள்ள கோவில் ஒன்றுக்கு அழைத்துச் சென்று ரயில் டிக்கெட்டிற்குத் தேவையான பணத்தினை வசூல் செய்து அளித்துள்ளார். ஆனால் அங்கு இருந்து திரும்ப மனம் இல்லாத பிரேம் கணபதி மாதம் 150 ரூபாய் சம்பளத்திற்கு மஹிம் பேக்கரியில் பணிக்குச் சேருகிறார்.\nஇரண்டு வருடத்தில் சொந்தமாக இட்லி கடை வைக்கும் அளவிற்குப் பணத்தினைச் சம்பாதிக்கும் பிரேம் 1,000 ரூபாய் செலவு செய்து வாஷி ரயில் நிலையத்தின் அருகில் தொழிலை துவங்குகிறார். நல்ல லாபம் கிடைக்கச் சில நாட்களில் இவருக்குக் கூடுதலாக வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. தனது தம்பி இரண்டு பேரை மும்பைக்கு அழைத்துச் செல்கிறார்.\nசுத்தமாக உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைக்குத் தொப்பி, கைகளுக்கு உறை போன்றவற்றைப் போட்டுக்கொண்டு ரோட்டுக் கடையில் வியாபாரம் செய்வதைப் பார்த்த வாடிக்கையாளர்களைக் கவர வியாபாரம் மேலும் சூடு பிடித்தது.\nரோட்டு தள்ளுவண்டி கடைக்கு உரிமை இல்லாததால் அடிக்கடி அதற்கு அபராதம் செலுத்தி வந்த நிலையில் 50,000 ரூபாய் டெபாசிட் மாதம் 5,000 வடகைக்கு ஒரு கடையினை வாடகைக்கு எடுத்து சிரிய ரெஸ்டாரண்ட் ஒன்றைத் துவங்குகிறார்.\nதொடர்ந்து இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நட்பினை பெற்றுக்கொண்டு இணையதள உதவியுடன் புதிய உணவுகளை அறிமுகம் செய்ய எண்ணுகிறார்.\nதோசையுடன் தனது ஆராய்ச்சியினைத் துவங்கிய இவர் சேஷ்வாங் தோசா, பன்னீர் சில்லி தோசா, ஸ்பிரிங் ரோல் தோசா என 26 வகையான தோசைகளை அறிமுகம் செய்தார். 2002-ம் ஆண்டு இதுவே 105 வகைத் தேசைகளுடம் இவரது கடை மும்பையில் மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் தற்போது 27 டிரேடு மார்க் தோசைகளையும் விற்று வருகிறார்.\nதனது தோசை கடையினை மால்களில் திறக்க வேண்டும் என்ற இவரது கனவிற்காகப் பல மால்களில் கேட்டும் அனுமதி அளிக்கவில்லை. இங்கு மிகப் பெரிய பிராண்டுகள் தான் திறக்க முடியும் என்று இவரது கடைக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.\nஒரு ��ாள் வாஷியில் உள்ள செண்டர் ஒன் மாலில் இவர் கடை வாடிக்கையாளராக வரும் நிர்வாகி உதவி செய்ததை அடுத்து மாலில் தோசை கடை ஒன்றை நிறுவினார். மாலில் இவரது பிஸ்னஸ் வெற்ற பெற்றது மட்டும் இல்லாமல் பிராஞ்சிஸ் வெண்டும் என்ற கோரிக்கையும் வர அதற்கும் அனுமதி அளித்துள்ளார்.\nபிராஞ்ச்சிஸ் யார் பெற்றாலும் அந்த உணவகத்திகு தேவையான பொருட்களும் தங்களிடம் இருந்து மட்டுமே பெற்றுப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனையுடன் அனுமதிகளை வழங்குகிவருகிறார்.\nதோசா பிளாசா நிறுவனத்தின் இணையதளத்தில் 2012-ம் ஆண்டு வரை இந்தியாவில் 45 உணவகங்களும், வெளிநாடுகளில் 10 உணவகங்களும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.\n1990-ம் ஆண்டு ஒரு ரூபாய் கூட இல்லாமல் மும்பை பாந்ரா ரயில் நிலையம் வெளியில் நின்றுகொண்டு இருந்த பிரேம் கணபதியின் வெற்றிக் கதை எப்படி மேலும் இதுபோன்ற வெற்றிக் கதைகளைத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் படிக்கக் கிளிக் செய்க.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/04/16225416/Uttar-Pradesh-Man-hung-wife-to-ceiling-beat-her-victim.vpf", "date_download": "2018-12-10T04:53:48Z", "digest": "sha1:LUK7VEDAIL3GPB2I24I2MPDQVPTD2PNX", "length": 11127, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Uttar Pradesh Man hung wife to ceiling, beat her; victim says her life is destroyed || மனைவியை கட்டி தொங்கவிட்டு 4 மணி நேரம் பெல்ட்டால் அடித்த கணவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nமனைவியை கட்டி தொங்கவிட்டு 4 மணி நேரம் பெல்ட்டால் அடித்த கணவன்\nஉத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் கட்டி தொங்கவிட்டு தொடர்ந்து 4 மணி நேரம் பெல்ட்டால் அடித்து துன்புறுத்திய சம்பவம் நடந்துள்ளது. #Manhungwife\nஉத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் பிறந்த வீட்டிற்கு சென்று வரதசட்சனையாக ரூ.50,000 வாங்கி வருமாறு கூறி கொடுமை படுத்தி உள்ளார். அவரது மனைவி மறுக்கவே ஒரு கட்டத்தில் மனைவி என்று கூட பார்க்காமல் கையை துப்பட்டாவின் ஒரு முனையால் கட்டி, மறுமுனையை வீட்டின் மேல் சுவரில் கட்டி தொங்கவிட்டுள்ளார். பின்னர் தனது பெல்ட்டால் மனைவியை தொடர்ந்து 4 மணி நேரம் அடித்துள்ளார்.\nமனைவி வலி தாங்காமல் கதறி அழுதுள்ளார், இறக்கமில்லாத அந்த கொடூரன் அடிப்பதை நிறுத்தவில்லை. மனைவி சுயநினைவு இழக்கும் வரை அடித்து உள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து, அந்த பெண்ணின் சகோதருக்கு அனுப்பி உள்ளார். அத்துடன் வரதட்சனை பணத்தை கொடுக்கவில்லை என்றால், இந்த தாக்குதல் சம்பவம் தொடரும் என்று பகிரங்கமாக மிரட்டி உள்ளார். இதனையடுத்து பெண் வீட்டார் அடிப்படையில் அந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.\nஇதனால் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,\nநான் சுயநினைவு இழக்கும் வரை என்னை கணவர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தினார். பின்னர் நான் மயங்கிவிழுந்விட்டு விட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்த போது எனது கைகள் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தேன் என கண்ணீர் மல்க கூறினார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி\n3. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n4. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2012/10/blog-post_22.html", "date_download": "2018-12-10T04:18:11Z", "digest": "sha1:QCXZJARDB7AH4PZLRL6JITV2NSSMB7C2", "length": 5336, "nlines": 120, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: வியத்தகு அவதாரம்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஅகங்காரத்தையும் உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் சாய்பாபாவிடம் முழுவதும் சரணாகதியடைந்து,அவ்வாறாக அவருடன் ஒன்றி விடுபவனுக்கு,ஜாதி,தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்தில் கொள்வதற்கு ஏதுமில்லை.சாய்பாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிகளுக்குள்ளேயும்,ஜந்துகளுக் குள்ளேயும் எவ்வித வேறுபாடும் காணவில்லை.பக்கிரிகளுடன் மாமிசமும் மீனும் அவர் உண்டார்.நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும்,அவர் அருவருப்புக் காட்டவில்லை.சாய்பாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவர்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nஸ்ரீ சாய்பாபாவின் ஆன்மீகப் பயிற்சி\nஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாற...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://alaipupani.blogspot.com/2013/08/", "date_download": "2018-12-10T05:06:24Z", "digest": "sha1:6EE575ALAA5DR3QQPYH7HRGVUL5MHCCL", "length": 4052, "nlines": 76, "source_domain": "alaipupani.blogspot.com", "title": "அழைப்புப்பணி", "raw_content": "\nவருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்) காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா “ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்றால் அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றவர் ஆவார்” (முஸ்லிம்) காலமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை வேண்டுமா ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும் ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும் (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்) நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்: யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ) பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள்” என்று கூறினார்கள். (புகாரி ஹதீஸ் சுருக்கம்) நோன்பு திறக்க ஏற்பாடு செய்வதன் சிறப்புகள்: யார் நோன்பாளி நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்கின்றாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி கிடைக்கும். எனினும் நோன்பாளியின் கூலியில் எந்தக்குறைவும் ஏற்படாது. (திர்மிதீ) பன்மடங்கு நன்மைகளை பெற குர்ஆனை ஓதுங்கள் “யார் ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்கு. ‘அலிப்’ ‘லாம்’ ‘மீம்’ என்பது ஒரு எழுத்து இல்லை. ‘அலிஃப்’ ஒரு எழுத்து, ‘லாம்’ ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-10T04:46:44Z", "digest": "sha1:AKSDC6QA67CF7P4FQQWV2JIKQXIO252I", "length": 9395, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் ஆசியான் நாடுகளின் தலைவர்களுடன் மதிய போசன நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசிங்கப்பூரில் நடைபெற்றுவரும் ஆசியான் நாடுகளின் மாநாட்டில் இன்று (புதன்கிழமை) குறித்த விசேட மதிய போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nவிருந்துபசாரத்திற்கு முன்பாக கனேடிய பிரதமர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோவுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநருடனும் ட்ரூடோ கலந்துரையாடினார்.\nஆசியான் நாடுகளின் 33ஆவது உச்சிமாநாடு சிங்கப்பூரில் நேற்று ஆரம்பமாகியது. தொடக்க விழாவில் கலந்துகொண்ட தலைவர்கள் பாதுகாப்புவாதத்தின் விளைவுகள் தொடர்பில் எச்சரித்தனர்.\nஇதேவேளை, மியன்மாரின் ராக்கின் மாகாணத்தில் இடம்பெற்றுவரும் அட்டூழியங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் வலியுறுத்தவுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரதமர் ட்ரூடோ – கட்சி தலைவர்கள் இடையிலான சந்திப்பு தீர்மானமின்றி நிறைவு\nபிரெஞ்சு மொழி உரிமை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையே நடை\n��ி.எம். ஊழியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்: கனேடிய பிரதமர்\nஜெனரல் மோட்டர்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு தேவையான அனைத்தை நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என, கனேடிய பிர\nபிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்கரியில் ஆர்ப்பாட்டம்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அல்பேர்ட்டா மாகாணத்தின் கல்கரி நக\nஅரசியல் நெருக்கடியால் கேள்விக்குறியாகும் சர்வதேச நாணய நிதிய கடனுதவி\nசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்டிருந்த கடன் உதவியின் அடுத்தகட்ட கடனுதவியை வழங\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒத்துழைப்புடன் செயற்பட ஆசியான் நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என, ஆசியான் தலைவர்களிடம் ரஷ்ய\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-12-10T04:43:32Z", "digest": "sha1:MV2QYUAQRV57GWA5DHF2IEEL2PFPNBCO", "length": 8906, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மலேசியா – பாகிஸ்தான் பேச்சு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nபொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மலேசியா – பாகிஸ்தான் பேச்சு\nபொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து மலேசியா – பாகிஸ்தான் பேச்சு\nவர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக மலேசியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கலந்துரையாடப்பட்டுள்ளது.\nமலேசியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட்டை இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.\nஇருநாட்டு பிரதமர்களுக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு நிர்வாகத் தலைநகர் புத்ரஜாயாவில் இடம்பெற்றது.\nஇதன்போது, இருநாட்டிற்கும் இடையில் குறிப்பாக சேவை மற்றும் உற்பத்தி துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கு உறுதிப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஊழலை ஒழிப்பதற்கு இருதரப்பும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கும் நம்பிக்கை வெளியிட்டனர்.\nஅத்துடன், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் தேவை: பந்துல\nநாட்டினது அரசியல் குழப்பநிலையினால் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப\nகிறிஸ்துமஸ் அனுபவத்தை வழங்கும் புதுமையான உணவகம்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வானைத் தொடும் கட்டடங்களுக்கு இடையே புதியதோர் உணவகம் அறிமுகம் செய்து வ\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல் வெளியானது\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது ம\n500 ரூபாய் பெற்று திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்கள்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்குவதற்காக போலி திருமணம் செய்து, சான்றிதழ் சமர்ப்பித்த 30 இந்தியர்களும் அ\nகர்தார்பூர் வீதித்திட்டம்: இந்தியா- பாகிஸ்தானுக்கு சீனா பாராட்டு\nஇந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து, கர்தார்பூர் வீதி திட்டத்துக்கு அடிக்கல\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satyanarayanapuja.blogspot.com/2009/09/list-of-items-for-katha-along-with.html", "date_download": "2018-12-10T04:41:35Z", "digest": "sha1:3LQBURA2T5I77H7SBKREMSV5DBI5U677", "length": 13424, "nlines": 147, "source_domain": "satyanarayanapuja.blogspot.com", "title": "सत्यनारायण पूजा: a list of items for the Katha along with Pujan samagri.", "raw_content": "\n தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்\nவிருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )\n தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்\nவிருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )\n தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்\nவிருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )\n தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்\nவிருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/who-would-play-the-female-lead-in-indian-2.php", "date_download": "2018-12-10T03:57:37Z", "digest": "sha1:4QJDB2ZP4KFOHAVEV47CW7A6BKCV4ZCH", "length": 11340, "nlines": 134, "source_domain": "www.cinecluster.com", "title": "Who would play the female lead in Indian 2 | Kamal Haasan, Nayanthara | CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை ���ெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/benefits-of-duck-breeding/benefits-of-duck-breeding-2/", "date_download": "2018-12-10T04:35:30Z", "digest": "sha1:AB3WRFRP5SQZFIHPZBNNRKURRAPJAWSJ", "length": 2385, "nlines": 39, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - Benefits of Duck Breeding", "raw_content": "\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle – Part 1)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/about/led-lighting-for-public-aquarium/", "date_download": "2018-12-10T05:15:56Z", "digest": "sha1:LPZAKUFQFWK7DOQYH7JFVWODN76RGM54", "length": 29095, "nlines": 136, "source_domain": "ta.orphek.com", "title": "பொது மீன் காட்சியகத்திற்கான LED விளக்குகள் | ஆர்பெக்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nபொது மீன் காட்சியகத்திற்கான LED விளக்கு\nமுதல் பொது அகூரம் லண்டனில் திறக்கப்பட்டபோது பொதுமக்கள் அக்வாமியம்ஸ் நேச்சுரல் வேர்ல்டு மக்களுடன் இணைந்திருந்தது. பொது அகழியினை பார்வையிட இன்று ஒரு குடும்ப பொழுதுபோக்கு மட்டுமே, ஆனால் விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பும், இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புகளை பாதுகாத்தல், பொது அகழ்வின் பணி மற்றும் குறிக்கோள்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி; விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல், மீள & மறுவாழ்வு செய்தல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல்.\nகடந்த மூன்று தசாப்தங்களில் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் மீன்வள கட்டுமான, அறுவை சிகிச்சை மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப தீர்வுகளை மையமாகக் கொண்டிருந்தாலும், பொது அக்வாரிகள் தினசரி அடிப்படையில் சவால்களை எதிர்கொள்கின்றன:\nஅவர்களது புகழ் அதிகரித்ததால், திறந்த பொது அகழ்வின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, இது அவர்களுக்கு கட்டாயப்படுத்தி வருகிறது:\nமேலும் இடங்கள் மற்றும் நடவடிக்கைகள்\nமிகவும் கடினமான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆபத்தான இனங்கள்\nஸ்லீப்பர்ஸ் மற்றும் இரவு சுற்றுலா வழிகாட்டிகள்\nஇது மிகவும் சிக்கலான சவால்களுக்கு வழிவகுத்தது:\nசிறைப்படுத்தப்பட்ட சூழலில் விலங்குகளின் நலனை பராமரிப்பது பாதுகாப்பு மற்றும் தழுவல் விலங்குகள் மிகவும் சிக்கலானவை:\nகைபேசி மற்றும் பிற ஊடாடும் திட்டங்களை அறிமுகம் செய்தல்\nஉயிரியங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள் அதிகரித்தன\nபோட்டியை வெல்ல \"கவர்ச்சியான\" மற்றும் அரிய விலங்குகள் அறிமுகம்.\nஇதன் விளைவாக, பெரிய தொகை பணம் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு செலவழிக்க வேண்டும்:\nபுதிய இனங்கள் வாங்க மற்றும் போக்குவரத்து\nசிறப்பு பணியாளர்களை பணியமர்த்துதல் மற்றும் பராமரிப்பது\nஒரு பெரிய எண்ணிக்கையிலான நிறுவல்கள் மற்றும் வசதிகளை நிர்வகிக்கவும் பராமரிக்கவும்\nகொள்முதல் உபகரணங்கள் & மேம்பட்ட தொழில்நுட்பம்\nஇந்த சவால்களை புரிந்துகொள்வது ORPHEK LED லைட்டிங் பொதுமக்கள் அக்வாம்களை வழங்குவதற்கும்,\nஆரோக்கியம் & மிகவும் கவர்ச்சிகரமான அபாயம்\nபல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் பல்வேறு புவியியல் மண்டலங்களில் இருந்து பரவலான உயிரினவாதிகள் பொது ஏக்கரியாவில் இருந்து வருகின்றனர். எமது தீர்வுகள் பொதுமக்கள் அக்வாமியம்ஸை மிகவும் எளிதான, சுலபமாக ஏற்ற, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு எந்தவிதமான நிறுவல் மற்றும் விலங்குகளுக்கும் உதவுவது மட்டுமல்லாமல், பொதுமக்கள் அக்வாமியம்ஸை அழகுபடுத்துவதற்கு ஒரு பொருத்தமான வளிமண்டலத்தை கண்காட்சி. இந்த வாழ்விடங்கள் ஒவ்வொன்றின் தனித்துவத்தையும் புரிந்துகொள்வது, ORPHEK LED Lighting பொது பார்வையாளர்களுக்கு மின்னல், நிறுவுதல் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றுக்கான சரியான தேர்வு செய்ய உதவுகிறது.\nப்ளூ பிளானட் மீன், டென்மார்க் - ஆர்பெக் LED லைட்டிங்\nOrphek P எக்ஸ் லைட்டிங் மற்றும் அமேசான்ஸ் வாட் LED விளக்குகள்\nமேலும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சுற்றுப்புறச்சூழல் நட்புரீதியான தீர்வுகள்\nORPHEK எல் லைட்டிங் தயாரிப்புகள் டாங்கிகளில் கணிசமான அளவைக் குறைத்து, ஒவ்வொரு தொட்டியின் வெப்பநிலை தேவைகள் பூர்த்தி செய்யப்படும், வெப்பத்தைத் தவிர்ப்பது அல்லது சிக்கல்களைத் தவிர்ப்பது போன்ற தீர்வுகளையும் வழங்குகின்றன.\nமேலும், ஒரு திறமையான எல்.ஈ. லைட்டிங் கரைசலை ORPHEK எல்.ஈ. லைட்னிங் உருவாக்குவதன் மூலம் பொதுமக்கள் அக���வாமிம்ஸ் அவர்களின் சுற்றுச்சூழல் பொறுப்புகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. தற்போது அதிக வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு மற்றும் பிற கழிவுப்பொருள் வெளியேற்றங்கள் ஒவ்வொரு நாளும் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகின்றன, இது ஒரு தூய்மையான உலகமும் ஒரு நீண்ட காலமும் நீடிக்கும்.\nஎங்கள் சுற்றுச்சூழலுக்கான நட்பு விளக்குகள் எந்தவித பிரகாசமான வெப்பத்தையும் உற்பத்தி செய்யாது, அவை அறை வெப்பநிலையிலிருந்து 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அதிகரிக்காது.\nஎரிசக்தி நுகர்வு மற்றும் செலவினங்களை குறைத்தல்\nதரமான எக்ஸ் எஃபெக்டினை உறுதிசெய்யும் அனைத்துமே, ORPHEK LED லைட்னிங் தர கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்து எல்.ஈ. எல் லைட்டிங் தீர்வுகள் அசாதாரண ஆற்றல் செயல்திறன், குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சேதம் மற்றும் சிறந்த முடிவுகள் (வெளிச்சம், நிறம் & வளர்ச்சி) ஆகியவற்றை வழங்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. அதாவது பொதுமக்கள் அக்வாமிம்ஸ் அவர்களின் எரிசக்தி நுகர்வு / குறைப்பு உத்திகளை சந்திக்க உதவும் ஆற்றல் நுகர்வு கணிசமான வருடாந்திர குறைப்பு ஆகும்.\nபுர்ஜ் அல் ஆரப் விங் -ஆர்மீக் லெட் விளக்குகளுடன் கூடிய விண்மீன் நட்சத்திரம், 7 ஆழமான காட்சி கருவி\nபொது மீன்வழிக்கு லைட் லைட்\nசமிபால் மாலை மீன்வளர்ப்பு, திட்டம் ICM மூலம் , லைட் ஆர்பெக் DIF100 XXXK\nப்ளூ பிளானட் மீன், டென்மார்க் கோபன்ஹேகன் AAT இன் திட்டம் , லைட் ஆர்பெக் DIF100\nபொதுக் கருவி லெட் லைட்\nபொது அக்வாரிசுகளுக்கான எங்கள் புதிய திட்டத்தை இங்கு காணலாம்:\nசெங்டு பொது கருவி LED Light Project\nசெஃகுடு மீன்வளத்திற்கான நீண்டகால உலகளாவிய நற்பெயருக்கு காரணமாக LED லைட்டிங் தீர்வுகளை ஒரே வழங்குபவராக ஆர்பெக் தேர்ந்தெடுத்தார், ஏனெனில் இந்தத் திட்டத்தின் கட்டுமானம் சந்தையில் கிடைக்கக்கூடிய மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கோரியது.மேலும் படிக்க\nபுர்ஜ் அல் அரேவர் அக்வாரிஸ் லீட் ப்ரொஜெக்ட்\nஅதன் சவால்கள் மற்றும் செல்வத்துடனான வாழ்க்கை தரத்தை பிரதிபலிக்கும் அதன் அபிலாஷைகளால், மத்திய கிழக்கில் நீண்ட காலமாக புகழ் பெற்றிருப்பதால், பர்ஜ் அல் அரேபியா ஹோட்டல்'ஸ் மீன்வழிகளுக்கான எல்.ஈ.ஈ லைட்டிங் தீர்வுகளின் ஒரே சப்ளையராக ஆர்ஃபெக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த திட்டத்தின் க���ரிக்கை ... மேலும் வாசிக்க\nகேர்ன்ஸ் பொது அகார் திட்டம் - குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nOrphek அதன் நீண்ட தீர்வு உலகளாவிய நற்பெயருக்கு வழங்குவதற்கு எல்.ஈ. லைட்டிங் தீர்வுகளை வழங்குபவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அது வடிவமைப்பு, உண்மையான தயாரிப்பு மற்றும் தீர்வுகளை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் தேவைக்கு விடையளிக்கும் வகையில், சிறைப்பிடிக்கப்பட்ட உயிரினங்களில் உயிரினங்கள், ஆனால் ஒளிரும் ஆதாரங்கள், கருத்தியல் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படக்கூடிய தீர்வுகளை வழங்க முடியும். கேர்ன்ஸ் மீன் வளர்ப்பு மீன் வளர்ப்பு, பவளப்பாறைகள் மற்றும் மிருகங்களுக்கான உகந்த வாழ்க்கை நிலைமைகளை வழங்கும் போது நம்பமுடியாத பார்வையாளர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்காக ரஃப் மற்றும் மழைக்காடு விலங்குகளை நெருங்கிய பார்வையிட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க\nடேனிஷ் ப்ளூ பிளானட் பொது அகார் திட்டம்\nஐரோப்பாவில் அதன் நீண்ட குடியேற்ற நற்பெயருக்கு எல்.ஈ.ஈ லைட்டிங் தீர்வுகளுக்கான சப்ளையராக ஆர்ஃபெக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது மட்டும் அல்ல ஆர்பெக், வடிவமைப்பிற்கான உண்மையான பேராசையுடன் கூடிய ஆக்ரியேரிகளுக்கு எல்.ஈ. டி விளக்குகளில் ஒரே முன்னணி நிறுவனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, சிறப்பான ஆக்கிரமிப்புகளில் வாழும் உயிரினங்களின் தேவைகளுக்கு விடையளிப்பதை மட்டுமல்லாமல், தீர்வுகளை வழங்கக்கூடிய தீர்வுகளையும் ஒளி மூலங்கள், கருத்தியல் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகள் தேவைப்படுகின்றன ... மேலும் வாசிக்க\nபிரான்சில் நாசிகா பொது பொது மீன் காட்சியகம் LED ஒளி திட்டம்\nபிரான்சில் ஒபர்பாக் அமேசான்ஸ் எக்ஸ்எம்எல் எல்.ஈ. ஒளி மூலம் புதிய பொதுக் கருவி\nபிரான்சில் புதிய நியூஸிகா பொது அகழ்வின் கட்டுமானத்தின் சுவாரஸ்யமான நேரம் கழிந்த வீடியோ இங்கே நீங்கள் அனுபவிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.\nஇது ஏன் ஆர்ஃபிக்க்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது அது முப்பது எட்டு புதிய ஆர்பெக் அமேசான்ஸ் சூப்பர் சூப்பர் எல்.ஈ. டி விளக்குகள் வீட்டில் இருக்கும், ஏனெனில் இது ... மேலும் வாசிக்க\nகனடாவின் ரிப்லே பொது அகார்மோர் ஆர்பெக் மூலம் ஒளிரும்\nஅக்டோபர் மாதம் திறக்கப்பட்டது, கனடா மீன் வளர்ப்பின் ரிப்ளே ���க்வாரி சிஎன் கோபுரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளதுடன், XXX பல்வேறு வகையான கடல் விலங்குகளை கொண்டுள்ளது. 2013 சதுர மீட்டர் (13,500 சதுர அடி) ஊடாடும் மீன்வழியாகும், சுமார் 25 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கொண்டிருப்பது, பரபரப்பான நீருக்கடியில் சாகச விருந்தினர்களை மூழ்கடித்து உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 260 கடல் விலங்குகளுக்கும், மேலும் வாசிக்க\nபிஜிவில் குலா வைல்ட் அட்வென்ஞ்சர் பார்க் ஓர்பெக் எல்.ஈ. லைட் ப்ராஜெக்ட்\nநீண்டகாலமாக உலகளாவிய நற்பெயர் காரணமாக குலா வைல்ட் அட்வென்ஞ்சர் பார்க் எல்.ஈ. டி லைட்டிங் தீர்வுகளுக்கான சப்ளையர் ஆகாரெக் தேர்வு செய்யப்பட்டது, ஏனெனில் இந்த திட்டத்தின் கட்டுமானமானது சவால்கள் மற்றும் அதன் அபிலாசைகளை ஃபிஜி இன் கண்களுக்கு பிரதிபலிக்க காரணமாக சந்தைக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கோரியது. இயற்கை வளங்கள்…மேலும் வாசிக்க\nபால்மா டி மையர்கா பொது மீன் கறல் பண்ணை திட்டம்\nமின் நுகர்வு குறைக்கும் நோக்கி ஒரு கண் மற்றும் இன்னும் கோரிக்கை முடிவு வாடிக்கையாளர் புதிய பண்ணை வெளிச்சம் Orphek PR72 தேர்வு ...மேலும் வாசிக்க\nமலேசியா ரீஃப் அகார்மோர் திட்டம்\nமலேசியாவில் ஒரு வாடிக்கையாளர் தனது புதிய ரீஃப் தொட்டியில் ஆர்பெக் அட்லாண்டிக் எல்.டி விளக்குகளுடன் முதலீடு செய்தார், அவருக்கு தனிப்பயனாக்கப்பட்டது ...மேலும் வாசிக்க\nகனடா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலும் நீங்கள் பொது இடமாக இருந்தால்,\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அட்லாண்டிக்கு அலகு பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லா���்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/moondru-mudichu-on-polimer-tv-173571.html", "date_download": "2018-12-10T04:53:53Z", "digest": "sha1:NB4PSP2YR63ECDCOCERL7DRQP45Q5CZF", "length": 14047, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்.. மூன்று முடிச்சு! | Moondru Mudichu on Polimer tv | நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்.. மூன்று முடிச்சு! - Tamil Filmibeat", "raw_content": "\n» நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்.. மூன்று முடிச்சு\nநகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்.. மூன்று முடிச்சு\nநகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அழகுற சித்தரிக்கும் தொடர் மூன்று முடிச்சு.\nகட்டுப்பாடான ஒழுக்கம், எதிர் காலத்தில் கணவன் வீட்டில் அடங்கி வாழ வேண்டிய போதனை இவற்றுடன் வாழ்கிறாள். அவள் தந்தையையும் தந்தை தன் மகளையும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர்.\nவீட்டில் சீமாவுக்கும் பிரேமுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்குத் தெரியாமல் ஆடல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு சுற்றாக முன்னேறிக் கொண்டிருக்கும் சீமாவுக்கு வெற்றி இன்னும் சில சுற்றுகளில் காத்திருக்கிறது.\nவீட்டிற்குத் தெரியாமல் எவ்வளவு நாளைக்குத்தான் மறைப்பது என்கிற தவிப்பில் சீமாவும்... சீமா ஆடினால் நிச்சயம் வெற்றிபெறுவார் அத்துடன் தங்களது நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடையும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பக்கம் சீமாவைத் துரத்துகின்றனர்.\nஒரு சாதனையாளர் நம் வீட்டில் உருவாவது தெரியாமலே சீமாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவரது பெற்றோர் நிராகரிக்கின்றனர்.\nசீமா குடும்பத்தினருக்குப் பயந்து இதுவரை பெற்ற வெற்றிகளையும் தியாகம் செய்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடப்போகிறாரா..\nஇது ஒருபுறம் இருக்க கருணா மகன் சந்தீப் சசியின் கல்யாண வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. சசி ஒரு பார் டான்சர் என்பதால் அவளுடைய ஏஜென்ட் சந்திரா பணக்காரணான அப்துல்பாய் என்பவரிடம் நடனமாட வற்புறுத்துகிறான். அதற்கான உடையும், சி.டியும் கொடுத்து அவளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறான்.\nகல்லூரியில் படிக்கும் ரோகினியின் தங்கை சீமா கல்யாணத்திற்காக வந்திருக்கும் அவள், ஏஜென்ட் சந்திரா சிடி கொடுக்கும் போது பார்த்து விடுகிறாள். ரோஹினியும், சீமாவும் சந்தேகம் அடைகின்றனர். உண்மை என்ன என்பதை கண்டறியும் வேலையில் இறங்குகின்றனர். இந்தவாரம் விறுவிறுப்பாக போகிறது மூன்று முடிச்சு தொடர்.\nவாழ்க்கையில் அவளது கனவுகளுக்கும் கட்டுப்பாடான வளர்ப்பு முறைக்கும் இடையே அவள் எதிர்கொள்ளும் சவால்களுடன் சுவையான திருப்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது மூன்று முடிச்சு. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகிறது மூன்று முடிச்சு.\nஎன்னங்க ரஜினி சார் இப்படி பண்றீங்களே சார்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ரஜினியும் கமலும் என்னை சந்திக்க விரும்பவில்லை”... நடிகர் சுரேஷ் மேனன் வேதனை \nமரணம் மாஸ் மரணம் இந்த வீடியோ எல்லாமே மரணம் #Maranamass\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thecatamaran.org/ta/in-focus/", "date_download": "2018-12-10T05:16:34Z", "digest": "sha1:2VX7EDICBW3GDT2XGONB33SHU44EZ273", "length": 18847, "nlines": 138, "source_domain": "thecatamaran.org", "title": "The Catamaran", "raw_content": "\n“நாட்டினைப் பொருத்தவரை முஸ்லிம், இந்து, பௌத்த, கிறீஸ்தவ பாடசாலைகள் என பாகுபடுத்தியிருப்பது பிரச்சினைதான். முஸ்லிம் பாடசாலைகளில் இனவாத எண்ணக்கருக்கள் புகட்டப்படலாம். தனி இந்து பாடசாலைகளில் இனவாத கருத்துக்ள் புகட்டப்படலாம். அதேபோல் பௌத்தம், கிறீஸ்தவம். எனவே பாடசாலைகளில் இவ்வாறு இனவாத கருத்துக்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் பல்கலைக்கழகங்களுக்கு வரும்போது அந்த நிலை முற்றிலும் மாறுபடவேண்டும். இதையும் கருத்தில் கொண்டுதான் நாம் மத பன்மைத்துவத்தை இங்கே கட்டமைத்து நடைமுறைப்படுத்தி வருகிறறோம்.”\nவளமும் செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது தமிழர்களால் கைவிடப்படும் நிலையில் உள்ளது. போர் மக்களை மட்டுமல்ல நிலத்தையும் தின்று தீர்த்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாழடைத வீடுகளே எஞ்சியுள்ளன. அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும் மக்கள் குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை அண்மைய செய்திகளில் படித்திருப்போம்.\nமுற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன்.\n“இனவெறி தெற்கைப் போலவே வடக்கிலும், கடும்போக்கைக் கொண்டிருந்தது\nவிருதுக்காக எழுதுகிறார்கள். அது கிடைப்பதற்காக, புறக்கதவு வழியாகச் செல்கிறார்கள். கிடைத்ததும் காணாமல் போய்விடுகிறார்கள்.\nகாணாமல் போகும் இலங்கைப் பெண்கள்\nசிலர் குடும்பத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு சடலமாக நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்வர்களை காணாமல் போனோர் என அவர்களது உறவுகள் கூறுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில மட்டும்; அதிகாரபூர்வ தகவலின்படி 2017 வரை ஆகக் குறைந்தது ஐந்நூறு பேர்வரை தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்படுள்ளனர்.\n“நல்லாட்சி என கூறும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிப்பார்களா என யாரும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை. ஆனால்,இனவழிப்பை நியாயப்படுத்திய படத்தை திரையிடவில்லை என்றதும் எங்கே கருத்து சுதந்திரம் என கேள்வி எழுப்பப்படுகின்றது…”\nமக்களைப் பாதுகாக்க புறப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு\nஇறந்துபோன இரண்டு இளைஞர்களும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்தவர்கள். போரில் வளர்ந்தவர்கள். பொருளாதாரம், கல்வியறிவு என்பவற்றில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து பொருளாதாரத்திற்காக இந்த அபாயத் தொழிலில் ஈடுபட்டவர்கள்.\nகாதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின்....\nகாதல், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே \nஇந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்ட பிரிவு ஆகும். இது பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு. அதை (377ஐ) நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வருட நடுப்பகுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இது குற்றமற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இலங்கை மக்கள், அதிலும் கொஞ்சம் படித்தவர்கள்ளின் மனநிலை பற்றி கட்டுமரன் அறிய முனைந்தது. மாற்றுபாலினத்தாரையும்(3rd Gender) தன்பாலீர்ப்பினரையும்(samesex) இணைத்து பால்புதுமையினர் […]\nஇன்னமும் சீரானதொரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை…\nவடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்படும் மக்களின் மனநிலை நெருக்கீடுகள���க்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் முற்று முழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்வில்லை என்றே கூறவேண்டும்.\nயாழில் மீண்டும் வண்டில் சவாரி\nசவாரி ஓடும் மாடுகளின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு” என்று கேட்ட அவர் “சுமார் 20 இலட்சங்களையும் தாண்டி செல்லும்.” என்றார். ஆம் சவாரி மாடுகள் நன்றாக சவாரியில் ஓடினால் சாவாரித் திடலிலேயே அந்த மாடுகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு ஆக்கள் இருப்பார்களாம்.\n“பொல்லையும் மிளகாய்த்தூளையும் வைத்து காவல் காத்தோம்.\nவீட்டின் பின் கதவின் வழியாக எங்கள் வீட்டுக்குள் அந்தக் குடும்பத்தை வரவழைத்து ஒளித்து வைத்தோம். கடவுளே அந்த பொழுதுகள் பயங்கரமானவை. இப்பொழுது நினைத்தாலும் எனக்கு உடலெங்கும் ஒருவித அச்ச உணர்வு பரவுகின்றது.\nநடுத்ததர மக்களின் பங்கு முக்கியமாகும்\nஇனம், மதம் என்பவையெல்லாம் ஒரு உணர்வு ரிதியான விடயங்கள். இதை வைத்து எவரும் சுயலாபம் தேடிக் கொள்ள முடியும். அதுதான் அண்மைக் காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. இவற்றை வைத்து பிரித்தாள்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.\nமுஸ்லிம்களை பாதுகாத்த பௌத்த தேரர்கள்\nஎம் . பி. முகமட்\n“நாம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முன்­பா­கவும் பாது­காப்பில் ஈடு­பட்டோம். இக் கல­கக்­கா­ரர்­களின் நோக்கம் உடை­மை­களை நாசப்­ப­டுத்­து­வ­தாகும். இப்­ப­கு­தியில் 14 அல்­லது 15 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அவற்றைக் காப்­பாற்ற எம்மால் முடிந்­துள்­ளது.”\nமதரீதியான பிரிவினைவாதம் பாடப்புத்தகங்களில் ஆரம்பிக்கிறது.\nசிங்களப் பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவர்கள் பௌத்த சமயம் படிப்பது தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. அதைவிட்டால், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் படிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் சிங்கள மொழியில் படிப்பிப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதாவது சிங்கள மொழிமூலத்தில் அவை எழுதப்பட்டுள்ளன. இந்துமதத்திற்கு அவ்வாறில்லை.\nபிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு சமூகங்களிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றுக்குப் பின்னால் அரசியல் கரங்கள் செயற்படுவதால் பொது மக்களால் ஒரு சமாதான உடன்பாட்டுக்க�� வர முடியாமால் உள்ளது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்படாமல் பிரச்சினைகள் அவ்வாறே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. எனவே இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பதற்கு சிறந்த ஒரு பொறிமுறை செயற்பாடு அவசியமாகிறது. அவற்றுக்குத் தீர்வுகாணும் பட்சத்தில் இப்பிரதேசத்தில் மக்களிடையே சகவாழ்வு தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.\nசாதாரணமாக ஒரு பொது போக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா செல்ல 4 அல்லது 5மணித்தியாலங்கள் தேவைப்படும். அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இந்த இளைஞன் தன்காதலியை புகையிரத நிலையத்தில் இருத்திவிட்டு யாழ்ப்பாணம் வந்து மீண்டும் வவுனியா சென்றுகொண்டிருக்கிறார்.\nபெண்கள் அதிகம் அரசியலில் பங்கேற்காமல் இருப்பதற்கு இலங்கையில் காணப்படும் சமூக இறுக்கமே காரணமாகும்.\nசமூகப் பிரச்சினைகளை இலகுவில் அடையாளம் காண்பவர்களாக பெண்கள் காணப்படுகின்றார்கள். அதனாலேயே அவர்களுக்குரிய சந்தர்ப்பம் அரசியலமைப்பிலே கட்டாயமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே அவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தேர்தலிலே போட்டியிட்டு உள்ளுராட்சி மன்றங்களிலே காணப்படுகின்ற பெண்களுக்குரிய ஒதுக்கீடுகளை நிரப்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195406?ref=media-feed", "date_download": "2018-12-10T03:51:22Z", "digest": "sha1:ZGSLYMVXPIAHUV25GFFQ7UBMZG2NHWFW", "length": 12129, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "மத்திய அமைச்சின் ஊடாக செய்ய முடியாததை மாகாண அரசின் ஊடாக செய்தோம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமத்திய அமைச்சின் ஊடாக செய்ய முடியாததை மாகாண அரசின் ஊடாக செய்தோம்\nசெந்தில் தொண்டமானின் தந்தையின் கைது, ஆறுமுகன் தொண்டமானை பழிவாங்குவதற்காக அரசியல்வாதிகளின் பின்னணியில் நடத்தப்பட்ட நாடகம் என மத்திய மாகாண தமிழ் கல்வி அ��ைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.\nவட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பௌதீக வளங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் இளங்கோ தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் இங்குள்ள அரசியல்வாதிகளும் தொண்டமானின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி விட பல முயற்சிகளை செய்து கைகூடவில்லை என்பதனால் இவரின் கைது நடவடிக்கையை பின்புலமாக வைத்து இழுக்கை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.\nஆறுமுகன் தொண்டமானின் கை சுத்தமானது. அதுபோன்று சௌமிய மூர்த்தி தொண்டமானின் குடும்பம் கோடிஸ்வரர் குடும்பம். அவர்களின் சொத்துக்களை இழந்தும் கூட ஏனைய சமூகம் போல் நமது சமூகம் வாழ வேண்டும் என சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇது ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து சேவையாற்றும் போதும், அவர்களின் குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் போதும் தெரிந்துக் கொண்ட உண்மையாகும்.\nமூன்று வருடங்களுக்கு முன் ஆறுமுகன் தொண்டமானை கவிழ்த்துவிட வேண்டும் எனவும், அவரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் எனவும் எழுத்தப்பட்ட கதை முழுமையாக முடியவில்லை.\nநான் நினைக்கின்றேன் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் அந்த கதையை முடித்து ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுவார்.\nதொண்டமானுக்கு உள்ள அதிகாரம் எப்படி. இவர்கள் மூலம் எழுதப்படும் கதைக்கு உள்ள அதிகாரம் எப்படி எனவும் பார்க்கலாம்.\nஇ.தொ.காவை பொருத்தவரையில் யாருடைய பணத்தையும் கொள்ளையடித்து அரசியல் நடத்த வேண்டிய தேவை இல்லை. தொண்டமான் குடும்பம் சுத்தமான குடும்பம்.\nசமூகத்தின் தேவையை உணர்ந்து சேவையைாற்றும் குடும்பம். எவர் எதை நினைத்தாலும் எங்களுடைய பயணம் மக்களுக்காக தொடரும். காங்கிரஸ் சக்தியான அமைப்பு.\nஆறுமுகன் தொண்டமான் சக்தியான தலைவர் என தெரிவித்த அவர் மத்திய அமைச்சின் ஊடாக செய்ய முடியாத அபிவிருத்திகளை மாகாண அமைச்சின் ஊடாக செய்வதற்கு பின்னின்றதால் தான் பல அபிவிருத்திகளையும், நியமனங்களையும் கேட்டவுடன் செய்ய கூடிய நிலைமையும் எம்மிடம் இருந்தது.\nஎனவே ஒற்றுமையை பலப்பட���த்தி பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் சமூகத்தின் தேவைகளை செய்ய அனைவரும் ஒன்றுப்பட வேண்டும்.\nபிளவுகள் ஏற்பட்டால் மற்றவர்களுக்கு இது சந்தர்ப்பங்களாகி விடும். ஆகையால் இருக்கின்ற உரிமைகளை கூட இல்லாமல் ஆகி விடும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/143-movie-photos/55484/?pid=13611", "date_download": "2018-12-10T05:19:40Z", "digest": "sha1:HNGFKHW3MEB5ETD3YXT2EJ3EDA7II2OA", "length": 2382, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "143 Movie Photos | Cinesnacks.net", "raw_content": "\nNext article உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பான தயாரிப்பாளர் சங்கம்\n“எங்களை மிரட்டவா ஒட்டு போட்டோம்..\nசர்காரை பின்னுக்கு தள்ளிய 2.O’..\nரெட் கார்டை நீக்குங்கள் ; கதறும் விஜய் ஆண்டனி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/01/blog-post_4111.html", "date_download": "2018-12-10T04:45:15Z", "digest": "sha1:OU6CR7LTACV5LKPD3PKVTF5CQH5UQHHG", "length": 38101, "nlines": 460, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புத்தகக் காட்சியில் இன்று", "raw_content": "\nயதி – வாசகர் பார்வை 19 [ஏ.கே. சேகர்]\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nசாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nNew – 1975 நாவல் வெளியீடு : எமர்ஜென்சி இசையும் பர்கோலாக்ஸும்\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசுமார் இரண்டு மணி நேரம் சுற்றினேன். விகடன் ஸ்டாலில்தான் நான் பார்த்ததிலேயே நிறைய புதுப் புத்தகங்கள் வந்துள்ளன என்று நினைக்கிறேன். நிறையப் புத்தகங்கள் டெமி 1/4 சைஸில் அகலமாக இருந்தன: பாரதியார் கவித���கள், உ.வே.சாவின் என் சரித்திரம், பல்வேறு (லேப்டாப்/ஃபேஸ்புக்/ஆன்லைனில்...) A-Z புத்தகங்கள் என்று.\nநான் வாங்கியது ஓவியர் சில்பியின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ இரண்டு தொகுதிகள், கெட்டி அட்டை. ஒவ்வொன்றும் டெமி 1/4 சைஸில் சுமார் 500 பக்கங்கள். ஆனாலும் இரு தொகுதியும் சேர்த்து ரூ. 550/- மட்டுமே. அதன்பிறகு டிஸ்கவுண்ட் எப்படிக் கட்டுப்படி ஆகிறது என்று ஒரு பதிப்பாளராக எனக்குப் புரியவில்லை. மிக அற்புதமான கலெக்‌ஷன். சில்பியின் ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவை. கற்சிலைகளை அப்படியே வெறும் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்.\nவிகடனில் நிறைய பியர்சன், சேஜ் புத்தகங்கள், மால்கம் கிளாட்வெல், குர்சரண் தாஸ், தேவதத்த பட்னாயக், ரேஷ்மி பன்சால் ஆகியோரின் புத்தகங்கள் என்று நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன.\nவிகடன் இயர் புக் 2013, 125 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இன்னமும் புரட்டிப் பார்க்கவில்லை.\nநண்பர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனிடம் NHM Reader பற்றி விளக்கிச் சொன்னேன். விரைவில் ஆவி, பேய்க் கதைகளையெல்லாம் மின் புத்தகங்களாக நீங்கள் படிக்கலாம்\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பாரைப் பார்த்தேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு புத்தகங்களை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறாராம். அவருடைய எழுத்தைப் பார்த்து யாராலும் டைப் அடிக்க முடியாது என்பதால் அப்படியே பேசி ரெகார்ட் செய்துவிடுகிறாராம். அதனை ஒரு நண்பரிடம் மின்னஞ்சல் செய்ய, அவர் டைப் செய்து அனுப்பிவிடுவாராம்.\nஒலி=>பிரதி மாற்றி மென்பொருள் தமிழுக்கு வந்தால் இதுபோன்ற பலருக்கு மிக மிக உதவிகரமாக இருக்கும்.\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் பணியாற்றும் ஜெய்சக்திவேலைச் சந்தித்தேன். ஜெய்சக்திவேல் வானொலித் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இன்று ‘தி ஹிந்து’வில் ஒரு சீனப் பெண்மணி தமிழில் புத்தகம் எழுதியிருப்பது பற்றி வந்த செய்தியைக் குறிப்பிட்டார். அந்தப் பெண் சீன வானொலியின் தமிழ்ச் சேவையில் பணி செய்பவர். அந்தப் புத்தகம் கௌதம் பதிப்பகம் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளது. புரட்டிப் பார்த்தேன். பிழைகள் ஏதும் தென்படவில்லை. இவரைப் போன்றவர்களை தமிழகப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஎன்.சி.பி.எச்சில் சில சுவாரசியமான புத்தகங்கள் கண்ணில் தென்பட்டன. மற்றுமொரு நாள் நேரம் செலவழித்துச் சுற்றவேண்டும். ‘மார்க்ஸியப் பார்வையில் வைணவம்’ என்ற புத்தகத்தைப் பார்த்தேன். புரட்டிப் பார்த்ததில் அவ்வளவாகக் கவரவில்லை. எங்கு பார்த்தாலும் செல்வராஜின் ‘தோல்’ புத்தகம்தான் கண்ணில் பட்டது.\nநடுவில் சன் டிவியிலிருந்து குட்டியாக ஒரு ‘பைட்’ கேட்டார்கள். தொண்டை கரகரவென்று குரலே எழும்பாமல் கட்டிக்கொண்டிருந்தது. மெதுவாகப் பேசி முடித்தேன்.\nஉயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் மின் புத்தகங்கள், அச்சுப் புத்தகங்கள் பற்றி நிறைய உரையாடினேன். புதிய தலைமுறை ஒன்று முழுவதுமாகவே மின்னணுச் சாதனங்களுடன் தம் வாழ்க்கையைக் கழிக்கப்போகும் நேரத்தில் தமிழ்ப் பதிப்பாளர்கள் மின் புத்தகத்தைக் கட்டாயம் கையில் எடுத்தாகவேண்டும் என்றார். அச்சுப் புத்தகங்களுக்கான சந்தை என்ற ஒன்று தொடர்ந்து இருக்கும் என்றார். மின் புத்தகங்கள் மீது அவர் பெரும் நம்பிக்கையைக் காட்டினார். மின் புத்தகங்களை ஒரு பெரும் இணைய வாசகர் கூட்டம் படிக்கும் என்றே அவரைப் போல நானும் நம்புகிறேன்.\nஇரு தினங்களுக்குமுன் தமிழினி வசந்தகுமார், இந்த மின் புத்தகப் படிப்பான்கள் வந்துவிட்டால் அச்சுப் புத்தகங்களின் கதி என்னவாகும் என்பதாகக் கொஞ்சம் விசனப்பட்டார். அவரும் ராஜ சுந்தர்ராஜனும் அருகருகே உட்கார்ந்திருக்க, மின் புத்தகம் எப்படி வேலை செய்யும் என்று செயல்விளக்கம் செய்து காட்டினேன். பதிப்பாளர்களின் தேவையே இல்லாது போய்விடுமோ என்று கேட்டார் வசந்தகுமார்.\nநான் அப்படி நினைக்கவில்லை. ஒரு நல்ல பதிப்பாளர்/எடிட்டர் என்பவர் வெறும் ஒரு ஃபைனான்சியர் அல்லர். அவர் சில தேர்வுகளைச் செய்கிறார். புத்தக உருவாக்கத்தில் எழுத்தாளருடன் சேர்ந்து பங்களிக்கிறார். பிரதியைச் செப்பனிடுகிறார். அப்படி ஏதும் நடைபெறவில்லை என்னும் பட்சத்தில்தான், எழுத்தாளர் தானே நேரடியாக வாசகரைச் சென்றடைய நினைக்கலாம். மிகச் சில எழுத்தாளர்களால் மட்டுமே அது முடியும் என்று நான் நினைக்கிறேன்.\nசத்யா தொடர்ந்து பதிப்பாளர்களைச் சந்தித்து, NHM Reader பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். நானும் பிரசன்னாவும் பதிப்பாளர்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். என் கருத்தில், 2013-ல் தமிழ் மின் புத்தகங்கள் மிகப் பிரபலமாக ஆகப் ப���கின்றன. பல்வேறு நிறுவனங்கள் இந்தக் களத்தில் குதிக்கப்போகிறார்கள். இதனால் எழுத்தாளர்களும் வாசகர்களும் பலன் அடைவார்கள் என்றே நம்புகிறேன்.\n//2013-ல் தமிழ் மின் புத்தகங்கள் மிகப் பிரபலமாக ஆகப் போகின்றன//\n/* பிழைகள் ஏதும் தென்படவில்லை. இவரைப் போன்றவர்களை தமிழகப் பத்திரிகைகள் பயன்படுத்துக்கொள்ளவேண்டும். */\nஇன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு, எல்லாமே மின் புத்தகங்களாகிவிட்டால், அப்போது புக் ஃபேர் எப்படி, எந்த வடிவத்தில் நடக்கும்\n25 வருடங்கள் என்பது மிகத் தொலைவில் உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் என்ன நடக்கும் என்பதைக் கணிப்பதே கடினம்.\nபத்து நாட்களுக்குப் புத்தகங்கள் தள்ளுபடி விலையில் என்று அறிவிக்கப் படலாம். குருப்பெயர்ச்சி பலன் மிக அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்பட்ட மின் நூல் என்று கின்னஸ் சாதனை உருவாகலாம். எல்லாம் சரி,புத்தகங்களை வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஐஸ் க்ரீம், பாப்கார்ன், கேன்டீன் இத்யாதி\n'தமிழினி' வசந்தகுமார் ரெம்ப நாளாகவே, பதிப்புத்தொழில் முடங்கிவிடும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அன்று நீங்கள் சொன்னது அவருக்கு ஆறுதலாக அமையும் என்று நம்புகிறேன்.\nஅசோகமித்திரன் 'கிழக்கு' ஸ்டாலுக்கு வர, நீங்கள் இடம்பெயர்ந்த அவசரத்தில் நான் தெளிவுபெற விட்டுப்போன ஒரு ஐயம்: ஏற்கெனவே என் வீட்டில் இருக்கும் டேப்லெட்டில் நீங்கள் பதிவேற்றித் தரும் புத்தகங்களைச் சேமிக்க முடியும் இல்லையா\nநிச்சயமாக. இன்னும் ஓரிரு வாரங்களில் ஆண்டிராய்ட் வெர்ஷனை ரிலீஸ் செய்வோம். அப்போது அதனை நீங்கள் இறக்கிக்கொண்டு சோதனை செய்து பார்க்கலாம்.\n, NHM Reader-ல் படிக்கும்படியான புத்தகங்களின் லிஸ்ட் தரமுடியுமா\nபத்ரி, ஐ பேடில் இன்று NHM Reader தரவிறக்கம் செய்ய முடிந்தது. அருமையாக வந்திருக்கிறது. நீங்கள் சொன்னது போல் 2013ல் இது ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. ஒரு யோசனை. விலை கொடுத்து வாங்கும் புத்தகங்களை இந்திய ரூபாயில் விற்பனை செய்யலாமே (தற்சமயம் டாலர் மதிப்பு தான் தென்படுகிறது)\nஇது குளோபல் ஸ்டோர்; எனவே விலையை ஒரு சில கரன்சிகளில்தான் வைக்கவேண்டும். அதனால் அமெரிக்க டாலரை எடுத்துக்கொண்டோம். (யூரோ, ஆஸ் டாலர், கனடா டாலர் போன்றவை சாத்தியம்.) எந்த கரன்சியை எடுத்துக்கொண்டாலும், அதில் ச��ல தட்டுகள் உள்ளன. உங்கள் இஷ்டத்துக்கு விலையை வைக்க முடியாது. உதாரணமாக அமெரிக்க டாலராக இருந்தால், குறைந்தபட்ச விலை 0.99 $. அதன்பின், 1.99, 2.99, 3.99 என்று செல்லும். இப்போதைக்கு 1$ = 55 ரூ. என்று வைத்துக்கொள்ளுங்களேன்.\nஎனவே பொருள்களில் விலையை இந்த அடிப்படையில் முடிவெடுக்கப்போகிறோம். உதாரணமாக, 60-100 ரூபாய் வரையிலான புத்தகங்கள் அனைத்தையுமே 0.99$ என்ற விலைக்குத் தரப்போகிறோம். 100-க்குமேல் தொடங்கி 150 ரூபாய் வரையிலான புத்தகங்களை 1.99$ என்ற விலைக்குத் தரப்போகிறோம். சுமார் 500 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட விலையிலான புத்தகங்கள் ஒருக்காலும் 4.99$ என்ற விலைக்குமேல் போகாது என்பதே என் கருத்து. பார்க்கலாம். பொதுவாக தமிழ்ப் புத்தகங்களின் விலைகளை 5$-க்கு மேல் வைக்கவேண்டாம் என்றே நினைக்கிறேன்.\n அதுக்குபதிலா, appக்கு வெளில (voucher model - website, phone, in person) வாங்கி இங்க use பண்ணிக்கற மாதிரி இதுல படிக்கற மாதிரி இருந்தா ஈசியா இருக்குமே... Apple agreement படியும் இது புறம்பானது மாதிரி தெரியலையே, according to section 11.13\n* இவரைப் போன்றவர்களை தமிழகப் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். *\nமுக்கியமாக \"தினத்தந்தி\" நாளிதழ். வெல்க தமிழ் என்று முகப்பில் அச்சடித்து, கீழே தலைப்பு செய்தியாக\n* இலவச டெலிவிஷன் வழங்கினார்\n* மோட்டார் சைக்கிள் மோதி, உடல் நசுங்கி பலி\n* ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, போலீஸ் சூப்பிரெண்டு\nஎன்று வகைதொகையில்லாமல் தமிழை கொலை செய்கிறது\nஇலவசக் கொத்தனாரின் \"ஜாலியா தமிழ் இலக்கணம் படிக்கலாம்\" நூலை தினத்தந்திக்கு விரைவஞ்சல் செய்தால் தமிழ் காப்பாற்றப்பட வாய்ப்புண்டு..\n இமெயில் மூலமாக புத்தகத்தை அனுப்புவதை எப்படி தடுக்கப் போகிறீர்கள் \nஅன்புள்ள பத்ரி, சில சமகாலத் தமிழிலக்கிய நூல்களின் விலை படிக்கும் ஆர்வமுள்ள பலருக்கு எட்டாததாக உள்ளது. இவற்றை மின் நூல்களாக வெளியிடும் போது விலை குறைய வாய்ப்புண்டா பதிப்பாளர் என்ற முறையில் அச்சு நூலை விட மின் நூலின் விலை குறைத்து நிர்ணயிப்பது உங்களுக்கு ஏற்புடைய விஷயமா\n|| ஒலி=>பிரதி மாற்றி மென்பொருள் தமிழுக்கு வந்தால் இதுபோன்ற பலருக்கு மிக மிக உதவிகரமாக இருக்கும். ||\nஆப்பிளின் சிரி போன்ற ஒரு மென்பொருள் தமிழுக்கு வாய்த்தால் அதை விட நல்ல விதயம் எதுவும் இருக்காது..தமிழின் ஒலிப்பான்கள் முழுவதையும் அடைப்பது கடினமானதாக இருக்கலாம��..ஆனால் முயற்சிப்பவர்கள் நிச்சயம் தொண்டு செய்பவர்களாவார்கள். :)\nஅச்சுப் புத்தகங்களின் மார்கெட்டை மின்புத்தகங்கள் ஓவர்டேக் செய்ய முடியாது. உதாரணம் கல்கியின் எல்லா புத்தகங்களும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஆனாலும் எல்லா புத்தகக் கண்காட்சியிலும் 'எவர்கிரீன் ஸ்டார்' கல்கியின் புத்தகங்களே. வாசகர்கள் பொக்கிஷமாக கருதும் புத்தகங்களை அச்சு வடிவில் வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள்.. கருதுவார்கள்.\nIPad இல் தரவிறக்கிப் பயன்படுத்தி ஐஸ்டீன் பற்றிப்படித்தேன். :) பக்கங்களைப் புரட்டுவதில் Smooth இல்லை என்பது போலத்தோன்றியது. (kindle, Ibook போன்றவற்றுடன் ஒப்பிடும்போது)-\nஇப்பொழுது விகடன் காலச்சுவடு எல்லாம், தமது Layoutஇனை அப்படியே மின்னணு சாதனங்களில் படிக்க வழிசெய்கின்றன. அவ்வாறு படிக்கும்போது புத்தகத்தைப்படித்த feel ஒன்று உருவாகிறது. அவ்வாறில்லாத தனியே text படிக்கும்போது, புத்தகம் படித்த feel உருவாகவில்லை. இது எனது மனப்பிரம்மையாகவும் இருக்கலாம். :)-\nஅதே நேரம், மின் சாதனங்களில் ஒவ்வொரு பக்கத்தினையும் screenshot எடுத்துப்பரப்புதலை ஒரு பதிப்பாளராக எப்படிப் பார்ப்பீர்கள்.. (புத்தகங்களை photocopy எடுப்பதை விட மின்சாதனங்களில் பிரதிசெய்தல் மிக இலகு)\nவிகடன், புத்தகங்களை ‘Glazed News Print'ல் ‘வெப் ஆப்செட்’ல் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிப்பதால் மலிவாக தர முடிகிறதென்று நினைக்கிறேன். ஆனால், 5 வருடஙளுக்கு முன்னால் அவரிகளிடம் வாங்கிய புத்தகங்கள் இன்று நிறம் மங்கிப்போய், பழைய ஆனந்த விகடன் பிரதிகள் போல் தான் உள்ளன.\nபாக்கெட் நாவல் போல் தான் அவற்றை கருத முடிய்ம் என்பது என் கருத்து.\nஇந்த கருத்திற்கு நானும் உடன்படுகிறேன், புத்தகங்கள் வடிவமைப்பு மற்றும் தரத்தில் காலச்சுவடு அடுத்து கிழக்கு முன்னிற்கின்றன\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசென்னை புத்தகக் காட்சி - கிழக்கின் டாப் செல்லர் பட...\nகுமரிக்கண்டமா, சுமேரியமா: தமிழரின் தோற்றமும் பரவலு...\nஅணு மின்சாரம்: அவசியமா, ஆபத்தா\nமோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன...\n36-வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅக்கிரகாரத்தில் பெரியார் - பி.ஏ.கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/blog-post_39.html", "date_download": "2018-12-10T04:15:35Z", "digest": "sha1:D2NURMMBXLQRIONFXRNPDBWEVQV7JC4N", "length": 3271, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "பிணை முறி மோசடிகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம்: ரவி கருணாநாயக்க | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை பிணை முறி மோசடிகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம்: ரவி கருணாநாயக்க\nபிணை முறி மோசடிகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம்: ரவி கருணாநாயக்க\nபிணை முறி மோசடிகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை பொய்யானது.இந்த சம்பவத்துடன் எனக்கோ பிரதமருக்கோ தொடர்பு உண்டு என எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.எங்களை இலக்கு வைத்து சிலர் சேறு பூசி வருகின்றனர். இவ்வாறான சேறு பூசல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.ஆணைக்குழுவின் மெய்யான அறிக்கையை நாம் கோரியுள்ளோம்.அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும், அதுவரையில் இந்த விடயம் குறித்து நாம் பேசப் போவதில்லை என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/03/trb_14.html", "date_download": "2018-12-10T04:11:32Z", "digest": "sha1:TPYC73OLG35CH6DV5PJ3BTKK7UPVQXYU", "length": 58256, "nlines": 1940, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nTRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nடேட்டா என்டரி மற்றும் ஓட்டல் ரூம் பாய் வடை சுட்ட வன், ஆபிஸ்ல டீ வாங்சிட்டு வர்றவா, பெருக்குற ஆயா, கூட்டற பொம்பளை, ஏண்டா பிராடு பசங்களா, இதுக்கு புள்ளகுட்டி வைச்சு நல்லா பசினஸ் பண்றா - பாவம் படித்தவர்கள் எதிர்காலத்தினை பாழ்படுத்திவிட.டீர்களே' ஓட்டுப் போட்ட பாவம் என் செய\nவடபழனியில் பிச்சை எடுத்து கொண்டிருந்தவர் கைதுன்னு செய்தி வந்தாலும் ஆச்சரிய படறதுக்கு ஒன்னும் இல்ல,\nஇவ்வழக்கில் இதுவும் நடக்கலாம்...... சில ஐஏஎஸ் பதவி பறிக்கவும்படலாம்... wait and see\nவரும் 19க்குள் வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்\nTNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...\nஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி - 2018.\nசனி, ஞாயிறு வகுப்பு ஆரம்பம்..\nஇடம்: புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம் ...\nவிரைவில் : சங்கரன்கோவிலில் கிளை தொடக்கம்..\nஅனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் வணக்கம். உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு சம்பந்தமான வழக்கு முடிவுற்று ஓராண்டுகளுக்கு மேல் ஆயிற்று, நமது ஆசிரிய நண்பர்கள் சிலர் மறுசீராய்வு மனு செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதற்கிடையில் நாம் 30 முறைக்கு மேல் கல்வித்துறை அமைச்சர் அவர்ளையும், செயலர், துணைமுதல்வர், முதல்வர் அவர்களையும் சந்தித்து தகுதிகாண் (WEIGHTAGE) முறையை மாற்றக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கக்கோரியும் சந்தித்து மனு அளித்தோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் நம்மிடம் நேரிலும், ஊடகங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதுகுறித்த செயல்பாடுகள் எதுவும் தெரியவில்லை. இன்னும் அமைச்சரின் வார்த்தையின் மீது நமக்கு நம்பிக்கை இருந்தாலும், பல ஆசிரியர்கள் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். எனவே நம் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கூடி விவாதித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு Curiyasity petition அளித்து நமது வழக்கை வேறோரு அமர்வுக்கு (BENCH) கொண்டு வந்து மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறோம். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உங்களின் ஆதரவு மட்டுமே ... எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஆசிரியர்கள�� உங்கள் வழக்கின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு உங்கள் மேலான ஆலோசனைகளையும், ஆதரவையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். சாவின் விளிம்பு என்பார்கள், 2013 ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏறக்குறைய அந்நிலையில்தான் உள்ளனர். எனவே நமது இறுதியான உறுதியான முயற்சிக்கு உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஅதற்கு பெயர் Curiyasity petition இல்லை. அதன் பெயர் Curative பெட்டிஷன். Idhu review petition supreme court la dismiss aana apram panna koodiya oru procedure. இது 2002 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றதால் கொண்டு வரப்பட்டது. இது வரை 560 curative petition நாடு முழுவதும் பல மாநில அரசுகளும், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளாலும் பலதரப்பட்ட வழக்குகளில் கொடுத்தது. அதில் 2 வழக்குகளில் மட்டுமே சில மாற்றத்தினை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்தது. மேலும் இந்த மனு விசாரணைக்கு வர வேண்டும் என்றால் பலதரப்பட்ட அடிப்படை தகுதிகளை அந்த curative மனு கொண்டிருக்கவேண்டும். அதாவது\n1.நீதிபதி நியாயமற்றது மற்றும் இயற்கை நீதிக்கான கொள்கைகளை மீறுவதாக உறுதிப்படுத்த வேண்டும், நீதிபதியும் தீர்ப்பும் அவரை பாதிக்கக் கூடும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.\n2. மறுபரிசீலனை மனுவைக் குறிப்பிட்டுள்ள புகார்கள் சுற்றறிக்கைகளால் தள்ளுபடி செய்யப்பட்டன என்று மனுவில் தெரிவிக்க வேண்டும்.\n3.மேலே உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு மூத்த வழக்கறிஞரின் சான்றிதழைக் பெற வேண்டும்.\nஇந்த மனுவை விசாரிக்க, இதே வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு இந்த மனு அனுப்பப்படும். இதில் இடம் பெற்ற அனைத்து நீதிபதிகளில் பெரும்பான்மையான நீதிபதிகள் கையெழுத்து இட்டால் மட்டுமே இந்த மனு விசாரிக்கப்படும். மேலும் பல complicated procedures இருக்கிறது.\nஅதனால் இதுவும் முழுக்க முழுக்க review petition போன்றே புஸ் ஆகும். இது செயல்படுத்தி, இந்த மனு தள்ளுபடி ஆனால் நீதிமன்றம் அந்த மனுதாரருக்கு கடுமையான நஷ்ட ஈடு அல்லது fine வழங்ககூறும்.\nCuriyasity petition க்கும் Curative பெட்டிஷனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஹஹஹ...\n2013 வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ள 100% வாய்ப்பில்லை ஆகவே வடிவேலு அண்ட் கோ-வை யாரும் நம்பாதீர்கள் ... இது பணம் பறிக்கும் முயற்சி...\nகிடைக்காதவர்கள் அடுத்த தேர்வுக்கு படிப்பது நல்லது....\nரிவீவ் தள்ளுபடி ஆன வழக்கு மீண்டும் உச���ச நீதிமன்றத்தில் Curative petition ku வரவே வராது...\nஉஷாரு உஷாரு... பணம் பறிக்கும் கும்பலிடமிருந்து உஷார்...\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி ��மைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத...\nஇன்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழ...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஆக்டிவேட் செய்வது எப...\nமாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் ...\nஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்.\nம.பி. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆ�� உயர்வு\n12-ம் வகுப்பு பாடம் இலவசம் : பிஎஸ்என்எல் அறிவிப்பு...\nஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர...\nபுதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில்பயிற்சி\nசர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ...\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nதமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதபாடத்...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிற...\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nஅரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்க...\nஉதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்\n12% பென்சனுடன் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள்:-மத்...\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சே...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nசி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nD.A :ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்தியரசு ஊழியர...\nமே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு பகுதிநேர ஆசிரியர...\nDSE -10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பின் , இனிஷியல் , ப...\nCBSE மறுத்தேர்வுக்கான தேர்வு தேதி அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம்\nDSE - கல்வி வளர்ச்சி நாள் - மாவட்டம்தோறும் சிறந்த ...\nதரம் உயர்த்த தகுதியுள்ள நடுநிலைப்பள்ளிகள் எவை\nமதிப்பீட்டை உயர்த்தும், 'ஸ்மார்ட் கார்டு'; வரும் க...\nஅனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாடுகள் முடங்கும் அப...\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீட்டை நிரப்ப மெட்ரி...\nகேரளாவில் தொடரும் புரட்சி.... சான்றிதழில் ஜாதி, மத...\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nபோட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி: கல்வி ...\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\n'NEET' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்து...\nமுதற்கட்ட கவுன்சிலிங்: 11,422 பேருக்கு இடம்\nPG TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இட ஒதுக்கீடு பின்...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\nதமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களும...\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...\nCBSE அறிவிப்பு :10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு ...\nஅனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் : அமைச்ச...\n+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு ...\nஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு...\nமருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்\nபள்ளிகளில் புதிய பாடத்திட்டம் ஆசிரியர்களுக்கு 10 ந...\nபகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரிகளின் கோரிக்கை மாநாடு\nDEEO அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்.\nஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரைகூடுதலாக தேர்வு பணி ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் ...\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆ...\nபான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறைய...\nஅரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 31 ந்தேதி சம்பளம் ...\nநடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ...\nபிளஸ்-2 பொருளியல் வினாத் தாள் கசிவு\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்...\n10, 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிட...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில்ஒரே நேரத்தில் 4 போரா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு\nமாணவர்களை வறுத்தெடுக்கும் பொதுத்தேர்வு பிளஸ் 2 வே...\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24426", "date_download": "2018-12-10T05:04:27Z", "digest": "sha1:RGNBI7Z4I4S4TZCAWECU5EGLFED3UTOY", "length": 5938, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nமெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை\nமெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை\nவடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முத��மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.\nவடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, வடக்கிற்கான தனது பயணத்தின் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் கீச்சகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:36:27Z", "digest": "sha1:TRURLDP4JTAVYMFFKFME5M4FX4AUWROV", "length": 8540, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. வின்சென்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோழிக்கோடு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா\nஜயனன் வின்சென்ட், அஜயன் வின்சென்ட்\nஅலோய்சியசு வின்சென்ட் (Aloysius Vincent, 14 சூன் 1928 – 25 பெப்ரவரி 2015) 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் படங்களில் பணி புரிந்துள்ளார். 1974ஆம் ஆண்டில் வெளியான பிரேம்நகர் என்ற தெலுங்கு படத்திற்காக பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இவரது கடைசி மலையாளத் திரைப்படமாக 1985இல் வெளியான முப்பரிமாணத் திரைப்படமா�� பவுர்ணமி இராவில் அமைந்தது.[1] 2003ஆம் ஆண்டில் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் (ISC) இவருக்கு கே. கே. மகசன், வி.கே.மூர்த்தியுடன் கௌரவ அங்கத்துவம் வழங்கியது.[2]\nஉடல் நலக்குறைவால் 25 பிப்ரவரி 2015 அன்று தனது 86ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[3]\nஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்[தொகு]\n↑ \"பழம்பெரும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மரணம்\". தினத்தந்தி (25 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 27 பெப்ரவரி 2015.\n↑ \"பழம்பெரும் ஒளிப்பதிவாளர் இயக்குனர் வின்சென்ட் காலமானார்\". தினமணி (26 பெப்ரவரி 2015). பார்த்த நாள் 26 பெப்ரவரி 2015.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் A. Vincent\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thulam-collage-student-life/", "date_download": "2018-12-10T04:41:38Z", "digest": "sha1:7N66X2SYTMXTR3BZBPW5NSRJS54OK5NZ", "length": 8909, "nlines": 142, "source_domain": "www.cinemapettai.com", "title": "துலாம்- கல்லுரி மாணவர்கள் போதைக்கு அடிமையான வாழ்க்கை படமாக வருகிறது.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos துலாம்- கல்லுரி மாணவர்கள் போதைக்கு அடிமையான வாழ்க்கை படமாக வருகிறது.\nதுலாம்- கல்லுரி மாணவர்கள் போதைக்கு அடிமையான வாழ்க்கை படமாக வருகிறது.\nதுலாம் படத்தை ராஜா நாகஜோதி இயக்கியுள்ளார் இந்த படத்தை வி மூவிஸ் சார்பில் விஜய் விக்காஷ் தயாரிக்கிறார்கள். இந்த படம் போதைக்கு அடிமையான கல்லுரி மாணவர்களின் வாழ்கையையும் மனசாட்சி உள்ள மனிதகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை விரிவாகும் படம் தான் துலாம்.\nஇந்த படத்தில் நடிகராக புதுமுகம் நிவாத் நடிக்க நடிகையாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் பாலாசிங் , மோனா, பொன்னம்பலம், மனோபாலா, பிந்ரே மற்றும் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் படபிடிப்பு முழுவதும் சென்னை பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது இப்பொழுது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது, இதில் முக்கிய வில்லனாக தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் நடித்துள்ளார்.நம்ம கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடி நடித்தும் உள்ளார். இந்த படத்த���ல் தான் நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்திற்கு இசை அலைக்ஸ் பிரேம் நாத், ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், எடிட்டிங் சுரேஷ் அர்ஸ்.\nபேனர்: வி மூவிஸ், தயாரிப்பு: விஜய் விக்காஷ், இயக்கம் : ராஜ நாகஜோதி,\nஇசை : அலக்ஸ் பிரேம் நாத், ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார், எடிட்டிங் : சுரேஷ் அர்ஷ், நடனம் : ஷங்கர், சண்டைப்பயிற்சி: ரமேஷ், பாடல்கள் : நா.முத்துக்குமார், கானா பாலா , நதி விஜயகுமார்.,கலை : ஜெய வர்மா\nஸ்டில்ஸ்: ஷிவா, டிசைன்ஸ்: சசி & சசி, மேனேஜர்: குணசேகரன் ,தண்டபாணி\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nவசூலில் ஹாலிவுட் படத்தையே ஓரம்கட்டிய 2.0. பிரமாண்ட வசூல் எங்கு தெரியுமா.\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த மனைவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/10/13102417/Shuttler-Lakshya-stumbles-in-final-hurdle-settles.vpf", "date_download": "2018-12-10T04:55:25Z", "digest": "sha1:AJ45OEMV2SX7IIPYIL4S5ARSEYEQ4J5N", "length": 11823, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shuttler Lakshya stumbles in final hurdle, settles for silver in Youth Olympics || இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார் + \"||\" + Shuttler Lakshya stumbles in final hurdle, settles for silver in Youth Olympics\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்\nஇந்தோனேசியாவில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 10:24 AM\nஇந்தோனேசியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் மற்றும் சீனாவின் லி ஷிபெங் விளையாடினர்.\nஇந்த போட்டியில் ஜூனியர் ஆசிய சாம்பியனான சென் 15-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் ஷிபெங்கிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஜூலையில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் நேர் செட் கணக்குகளில் சென், ஷிபெங்கை வென்றார்.\nஇந்நிலையில் 42 நிமிடங்கள் நடந்த இளையோர் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் இறுதி போட்டியில் ஷிபெங் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இந்த போட்டியில் சென் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.\n1. இளையோர் ஒலிம்பிக் போட்டி: இறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணிகள் தோல்வி - வெள்ளிப்பதக்கம் வென்றது\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் ஆக்கி இறுதி ஆட்டத்தில் இந்திய அணிகள் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றன.\n2. இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை மானு பாகெர் வெள்ளி வென்றார்.\n3. இளையோர் ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரி தங்க ���தக்கம் வென்றுள்ளார்.\n4. இளையோர் ஒலிம்பிக் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியின், துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரிக்கு தங்கம் வென்றார்.\n5. இளையோர் ஒலிம்பிக் போட்டி: மானு பாகெர், ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்று அசத்தல்\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெரும், பளுதூக்குதலில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரினுங்காவும் தங்கப்பதக்கம் வென்றனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. நீச்சலில் சாதிக்க இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய சாம்பியனின் அறிவுரை\n2. து ளி க ள்\n3. து ளி க ள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107470", "date_download": "2018-12-10T03:45:27Z", "digest": "sha1:XC4VQTAQL2M7E22FGC5VONFQQGIBYWU6", "length": 10474, "nlines": 152, "source_domain": "www.ibctamil.com", "title": "அவதூறு பரப்பியதன் காரணமாகவே சட்ட நடவடிக்கை - ஆளுநர் மாளிகை அறிக்கை.! - IBCTamil", "raw_content": "\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nஅமெரிக்காவின் அதிரடியால் நெருக்கடியில் மைத்ரி\nவவுணதீவு பொலீசார் படுகொலை: அ்திரவைக்கும் விசாரணைத் தகவல்கள்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nஅவதூறு பரப்பியதன் காரணமாகவே சட���ட நடவடிக்கை - ஆளுநர் மாளிகை அறிக்கை.\nபேராசிரியை நிர்மலா தேவி என்பவர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்த காரணத்தினால், சில தினங்களுக்கு முன்னதாக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மீது பிரிவு 124ன் கீழ் (ஆளுநர் / குடியரசு தலைவரை பணி செய்யவிடாமல் தடுப்பது) என்ற பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்டது காவல்துறை.\nஆளுநர் மாளிகை அரசுக்கு கொடுத்த அடிப்படையிலேயே இந்த கைது நடந்ததாக கூறப்பட்ட நிலையில், பிரிவு 124ன் கீழ் கைது செய்தது செல்லாது எனக்கூறி அன்றைய தினமே கோபாலை விடுவித்தது நீதிமன்றம்.\nநக்கீரன் கோபல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அரசியல் கட்சிகள், பத்திரிகை துறையினர் ஓரணியில் நின்றதை அவ்வளவாக ரசிக்காத ஆளுநர் மாளிகை, நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என தற்போது விளக்கமளித்துள்ளதுடன், நிர்மலா தேவி விவகாரம் குறித்தும் வாய் திறந்துள்ளது.\nஅதில், \"கடந்த ஓராண்டில் நிர்மலா தேவியை ஆளுநர் சந்தித்ததே இல்லை எனவும், அவர் ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை ஆதாரங்களே இல்லாமல், தொடர்ச்சியாக சேற்றை வாரி இறைத்ததால்தான், சட்டப்படியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது, மரியாதைக்குரிய நபர்களும் நக்கீரனுக்கு ஆதரவளித்தது வருத்தமளிப்பதாகவும்\" தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10238", "date_download": "2018-12-10T05:28:17Z", "digest": "sha1:FJGRZSC4TILTHB4VIA4F3GN2UEZKOX4M", "length": 4784, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Gilima மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வே���ாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: gix\nGRN மொழியின் எண்: 10238\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gilima\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?m=20170114", "date_download": "2018-12-10T05:03:18Z", "digest": "sha1:3TJINPJFJDTW6LCNMHUIR3J75N66FHNF", "length": 10834, "nlines": 144, "source_domain": "lankafrontnews.com", "title": "14 | January | 2017 | Lanka Front News", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா|நாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்|ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி|சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்|ராஜபக்ஸக்களுக்க�� எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்|ரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது|ஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன|முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவாரா |நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய|புதிய பிரதமருக்கு ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் – எஸ்.பி.\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் நடத்தலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்…\n இது எச்சரிக்கையல்ல அன்புக் கட்டளை..\nஇப்றாஹிம் மன்சூர் நான் நீங்கள் அமைச்சர் றிஷாத் பற்றி எழுதிய,கூறிய ஒவ்வொரு விடயத்திற்குமே பதில் அளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்.தேவையில்லாமல் உங்களை இழுத்து..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத���யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/prociclidina", "date_download": "2018-12-10T04:29:03Z", "digest": "sha1:YCJT3GNPVWTGF2FUE2UFK64OUSBS53GY", "length": 3997, "nlines": 45, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged prociclidina - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 ��ாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC60", "date_download": "2018-12-10T04:39:06Z", "digest": "sha1:2ZOJPC4RPTOLL6WP22OYBH4HEWQAW4VJ", "length": 9958, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.\nசபை பைபிள் உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.\nகருத்து பரிசுத்த ஆவி, உடன்படிக்கை\nதிருவிவிலியம் உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்: உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்: உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும் என்றார்\nசபை பைபிள் உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.\nகருத்து உடன்படிக்கை , ஆசீர்வாதம்\nதிருவிவிலியம் உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய்.\nசபை பைபிள் நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.\n அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்\nசபை பைபிள் இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.\nகருத்து உடன்படிக்கை , இறை வார்த்தை, இறுதி தீர்ப்பு\nதிருவிவிலியம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.\nசபை பைபிள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.\nகருத்து உடன்படிக்கை , பரிசுத்த ஆவி, இறை வார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thavam.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2018-12-10T04:02:03Z", "digest": "sha1:ABK5FHJXAFIDECXBXFB7DPF3A3M3K4K3", "length": 15165, "nlines": 61, "source_domain": "thavam.blogspot.com", "title": "எழுத்தென்னும் தவம்", "raw_content": "\nஎன் எழுத்துக்குப் பின்னணியான தளங்கள்... என் எழுத்து உருவாகும் விதங்கள்... என் எழுத்திற்கான அடையாளங்கள் (என்று நான் கருதுபவை)... பிறர் எழுத்து எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள்... பிறர் எழுத்து எனக்குத் தரும் ஆச்சர்யங்கள்... இவை குறித்து இங்கு பதிவு செய்யப்படும்.\nபுரட்சித் தலைவர் என்ற அடைமொழியுடன் தமிழகத்தின் முன்னணி நடிகராகவும் அரசியல் தலைவராகவும் விளங்கிய எம்.ஜி.ஆரின் ஆளுமை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டதுண்டு. என் தந்தையே கூட எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்று அறிவேன். அவர் 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தை 25 முறை தியேட்டரில் பார்த்ததாகச் சொல்லியதைக் கேட்டு அசந்திருக்கிறேன். (என் அம்மா சிவாஜி ரசிகர். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணமான புதிதில் தூத்துக்குடியில் இருந்த போது அம்மாவிடம் சிவாஜி படத்துக்குப் போகலாம் என்று பொய் சொல்லி அழைத்துப் போய் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற அளவுக்குத் தீவிர அபிமானி என் அப்பா.) ஆனாலும் இன்னும் கூட கிராமப் புறங்களில் எம்.ஜி.ஆர். உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு சில ஆசாமிகள் இருக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆர். தன் ஆளுமையை விரித்தது எப்படி என்பது குறித்து நான் பலமுறை அதிசயித்ததுண்டு.\nநானும் என் பங்குக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் தான். ஐ.ஐ.எம்.மிலே படித்துக் கொண்டிருந்தபோது ரிலீஸான 'பாபா' திரைப்படத்துக்கு எங்கள் ஹாஸ்டல் முழுக்க போஸ்டர் எழுதி ஒட்டியது போல் நானும் என்னால் முடிந்த அளவுக்கு crazy things செய்திருக்கிறேன். ஆனாலும் இந்த எம்.ஜி.ஆர். என்ற ஆளுமையின் பிரம்மாண்டம் என்னை எப்போது அதிசயப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. அவரது படங்களில் அவர் முன்னிறுத்திய 'ரொம்ப நல்லவர்', 'ஏழைப் பங்காளன்', 'பெண்களின் மீது அன்பும் மரியாதையும் மிக்கவர்' என்பது போன்ற இமேஜ்களையும் மீறி அவர் மக்கள் மனத்தில் அந்த இடத்தைப் பிடிக்க என்னமோ மாயாஜாலம் செய்திருப்பதாகத் தான் எனக்கு எப்போதும் தோன்றும்.\nஎதற்கு இப்போது இந்தக் கதை என்றால், அண்மையில் எனது அலுவலகத்தில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒரு 'filmy fashion show' நடத்தினோம். திரை நடிகர்-நடிகையர் போல் மேடையில் தோன்றி ஆடிப் பாடும் ஒரு நிகழ்ச்சி. அதில் ஒரு பகுதியாக எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இடம்பெறும் 'நான் ஆணையிட்டால்' பாடலுக்கு எம்.ஜி.ஆர். போல் மேடையில் தோன்றி நடித்தேன். நீலக் கலர் சில்க் துணியில் அரைக்கைச் சட்டை (புஜம் தெரிய மடித்து விட்டுக் கொண்டு), வெள்ளையில் கால்சட்டை, கூலிங் க்ளாஸ், தொப்பி என்று சகலமும் அணிந்திருந்தேன். சுமார் ஒரு நிமிடம் நான் செய்த அந்த performance-க்குக் கிடைத்த வரவேற்பு என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டது. கன்னடியர்களும் வட இந்தியர்களும் நிறைந்த அந்த அரங்கில் கொஞ்சப் பேரே தமிழர்கள் இருப்பார்கள். இருந்தாலும் 'ஒன்ஸ் மோர்' கேட்டு அடுத்த நிகழ்ச்சிக்குப் போக முடியாத அளவுக்கு அப்படி ஒரு அப்ளாஸ். நானும் பத்து வருடங்களாக மேடையில் தோன்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். என் மேடை வாழ்க்கை வரலாற்றிலேயே அன்று தான் நான் வாங்கிய பலத்த கரகோஷமும் விசிலும்.\nநானே எதிர்பார்க்காத அளவுக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகப் பிடித்துப் போனது. எனது நிறுவனத்தின் எம்.டி. கூட தான் ஒரு நல்ல எம்.ஜி.ஆர். ரசிகர் என்று கூறி என்னைப் பாராட்டினார். குறிப்பாக கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கால்களை ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி நீட்டி குதித்துக் கொண்டு போவாரே எம்.ஜி.ஆர், அதைச் செய்த பாங்கை அனைவரும் பாராட்டினார்கள். 'அன்பே வா' படத்தில் புதிய வானம், புதிய பூமி பாடலில் புதிய வானம் என்று சொல்லி எம்.ஜி.ஆர். பூமியைக் காட்டுவார் என்றும், புதிய பூமி என்று சொல்லி வானத்தைக் காட்டுவார் என்று நுட்பமாக ரசித்திருந்ததையெல்லாம் அவர் நினைவு கூர்ந்து பேசும் அளவுக்குப் போனது.\nஅன்றைக்குத் தான் எனக்கு எம்.ஜி.ஆர். என்ற திரை ஆளுமையின் மகோன்னதம் கண்கூடாகப் புலப்பட்டது. His charisma is beyond my words.\nposted by மீனாக்ஸ் 3:43 AM தனிச்சுட்டி\n//அவரது படங்களில் அவர் முன்னிறுத்திய 'ரொம்ப நல்லவர்', 'ஏழைப் பங்காளன்', 'பெண்களின் மீது அன்பும் மரியாதையும் மிக்கவர்'//\nஅது மட்டும் அல்லாமல் அவர் படங்களிலும்,பாடல்களிலும் இருந்த ஒரு நேர்முக மனப்பான்மை(பாஸிட்டிவ் அட்டிட்யூட்) கூட அவரது உயர்ச்சிக்குக் காரணம்.\n//நீலக் கலர் சில்க் துணியில் அரைக்கைச் சட்டை (புஜம் தெரிய மடித்து விட்டுக் கொண்டு\nவெளிர் நீலமோ,நீங்க போட்டிருந்த சட்டைபுகைப்படத்தில பார்க்கும் போது இளம்பச்சை மாதிரி இருக்கு.\nஎன்ன சமீப காலமா வனவாசம் போயிட்டீங்களா\nஇல்லை ஆடி பாசத்தில வலை பதியரதும் ஆகாதுன்னு யாராவது சொல்லீட்டாங்களா\nமுகமூடியின் சிறுகதைப் போட்டிக்கு உங்களோட கதையும் வரும்னு நெனச்சி ஏமாந்து போயிட்டேன்.\nமீனாக்ஸ் எனக்கு உங்கள் அஞ்சல் முகவரி தேவை. மடலிடுங்கள்\nபுரட்சித்தலைவர் காலத்திலெல்லாம், திரைப்படம் என்னும் ஊடகம் பாமரனுக்கு எட்டாமல் இருந்தது. அதாவது திரைப்படம் என்னும் துறையில் நடப்பது எதுவும் தமக்குப் புரியாததால், அதை ஒரு மிகப்பெரிய நிகழ்வாகவே பாமரன் எண்ணினான். திரைப்படங்களில் வரும் காட்சிகள் எல்லாம் உண்மை (உதாரணம் : நல்லவர்களாக நடிப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள்) என்று நம்பியவர்கள் பலர். ஆதலால் அந்த ஆளுமை அவர்களுக்கு எளிதில் கிடைத்தது. ஆனால் இன்று, திரைப்படத்துறை அனைவருக்கும் எட்டும் தொலைவில் உள்ளது. திரைப்படங்களில் காட்டப்படும் வீர தீர செயைகளுக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பங்களும் ஓரளவுக்கு, எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆகையால் நல்லவர்களாக நடிக்கத்தெரியும் என்ற தகுதி மட்டுமே போதாது ஆளுமைப் பெறுவதற்கு. நல்லவர்களாகளாக இருத்தல் அவசியம்.\nபடிப்பு: பொறியியல் + மேலாண்மை\nஹாரி பாட்டரும், அரை-ரத்த இளவரசனும் (Harry Potter a...\nமூன்று சங்கர்களும் ஒரு ரவியாவும்\nகண்ணுக்குள் திரை விழாத நேரம்\nநிகழ்ந்ததைச் சொல்லி நிற்கும் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/07/all-best.html", "date_download": "2018-12-10T03:51:44Z", "digest": "sha1:Y76X2WDJ6DIWW6BSKZ5OV3M3IZXHVJLH", "length": 15033, "nlines": 256, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: All The Best", "raw_content": "\nஜேடி சக்ரவர்த்தி இயக்கும் படங்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ வருடத்திற்கு ஒரு படமாவது வந்துவிடுகிறது. ராம் கோபால் வர்மாவின் பள்ளியிலிருந்து நடிகராய் வளர்ந்து இயக்குனராகியிருக்கும் இவரது படங்கள் பெரும்பாலும் ஏதாவது வேற்று நாட்டு படத்தின் தாக்கம் இருக்கும். அதன்படியே இப்படமும்.\nரவிக்கு அவனுடய அப்பாவை ஜெயிலில் இருந்து காப்பாற்ற பணம் வேண்டும். அதற்காக யாரை வேண்டுமானாலும் ஏமாற்ற தயாராகிறான். சந்து ஒரு தில்லாலங்கடிப் பார்ட்டி, சொந்த வீட்டிலேயே திருடுபவன். குடும்பம் பாசம் என்று ஏதுமில்லாதவன். கல் நெஞ்சக்காரன். அவனுடய அப்பா இறப்பதற்கே காரணம் அவன் தான். சந்துவும் ரவியும் சந்திக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அவரவர்கள் ப்ரச்சனையிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டு மில்லியன் கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஒரு ப்ளான் செய்கிறார்கள். அது ஜெயித்ததா இல்லையா\nகதை என்று பார்த்தால் சுவாரஸ்யமாய் இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் அதை எக்ஸிக்யூட் செய்தவிதத்தில் படு சொதப்பலாய் வந்துவிட்டது. காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் அபத்தமாய் போக அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிய கிச்சு கிச்சுக்களைத்தவிர, பெரிதாய் ஏதுமில்லை.\nஸ்ரீகாந்த் ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்க கொஞ்சம் லேசாய் குண்டடித்திருக்கிறார். முகத்தில் வயது தெரிகிறது. அநாவசியமாய் நிறைய பாடல்கள் எல்லாம் வைத்து இம்சைப்படுத்தவில்லை. ஆளுக்கொரு பாடலை மட்டும் பாடிவிட்டு வேலையைப் பார்க்கிறார்கள். ஹீரோயின் என்றால் ஒருவர் மட்டும் நிறைய இடங்களில் வருகிறார். ஜேடியின் காதலியாய் வருபவர் திடீரென துபாயில் வந்து பாட்டு பாடிவிட்டு பிறகு கோபித்துக் கொண்டு போனவர் திரும்பவேயில்லை. ஜேடி கொஞ்சம் விதயாசமான டயலக்டுடன் பேசி காமெடி செய்ய விழைந்தது தெரிகிறது. பட் நோ யூஸ். பிரம்மானந்தம் இருந்தும் பயணில்லை. இவரை விட தெலுங்கானா சகுந்தலா, கிருஷ்ண பகவான் காமெடி ஓகே.. ஆங்காங்���ே சிரிக்க வைக்கிறார்கள்.\nஒளிப்பதிவு, பாடல்கள் எலலாமே படு சுமார். செம பட்ஜெட்டில் படமெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அது படத்தில் நன்றாக தெரிகிறது. இம்மாதிரி படங்கள் எல்லாம் சுவாரஸ்யமான கதை சொன்னால் தான் விளங்கும். ஆனால் அது இப்படத்தில் இல்லை.\nஒளிப்பதிவு, பாடல்கள் எலலாமே படு சுமார். செம பட்ஜெட்டில் படமெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அது படத்தில் நன்றாக தெரிகிறது. இம்மாதிரி படங்கள் எல்லாம் சுவாரஸ்யமான கதை சொன்னால் தான் விளங்கும். ஆனால் அது இப்படத்தில் இல்லை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - பாண்டியன் ஓட்டல்\nநான் - ஷர்மி - வைரம் -20\nபகல் கொள்ளையும் அதற்கு துணை போகும் அரசாங்கமும்.\nசாப்பாட்டுக்கடை - ரஹமத்துல்லா பார்டர் கடை பரோட்டா\nகொத்து பரோட்டா - 9/07/12\nதமிழ் சினிமா ரிப்போர்ட் - மே 2012\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - ��ேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/09/blog-post.html", "date_download": "2018-12-10T05:06:43Z", "digest": "sha1:5SNYEEXLRYCFYRT3LAIC6Z7BFMNVZ5CA", "length": 23822, "nlines": 487, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: உள்ளக்குழந்தை எங்கே?", "raw_content": "\nகை நீட்டி ஓடி வரும்\nஅதிலும் தன் அழகு காட்டும்..\nநமக்குள் இருக்கும் உள்ளக்குழந்தை விழித்தால்தான் நாம் சிறு சிறுவிடயத்தில் கூட ஆனந்தம் அடைய முடியும்.\nஅப்போது கிடைக்கும் ஆனந்தத்தை சொல்லவே முடியாது. நான் அனுபவித்திருக்கிறேன். அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.\nகுழந்தையின் மன பாங்கினை தெள்ள தெளிவாக ஒரு குழந்தையைப் போன்றே கூறி விட்டீர்கள். நன்றிகள் பல.\nகுறிப்பு: நானும் குழந்தை பையன் தான்...இதையும் பாருங்க.\nநீங்கள் உள்ளத்தின் குழந்தையை பற்றி எழுதி இருக்கிறீர்கள்..\nநான் உள்ளே இருக்கும் மிருகத்தை பற்றி எழுதி இருக்கிறேன்..\nநமக்குள் இருக்கும் உள்ளக்குழந்தை விழித்தால்தான் நாம் சிறு சிறுவிடயத்தில் கூட ஆனந்தம் அடைய முடியும்.//\nகண்டிப்பா...இன்னிக்கும் என் பையன் கூட நானும் சேந்து ஆடுறேன்னா பாத்துக்குங்களேன்.\nகுழந்தையின் மன பாங்கினை தெள்ள தெளிவாக ஒரு குழந்தையைப் போன்றே கூறி விட்டீர்கள். நன்றிகள் பல.//\nஉங்க பதிவுக்கும் வந்து பாத்துட்டு பின்னூட்டமும் போட்டுட்டோமுல்ல\nஉண்மையோ உண்மை. சுரேகா,அருமையா எழுதி இருக்கீங்க. திடீரென்று ஊஞ்சல் ஒன்றைப் பார்த்து அதில் உட்கார்ந்தபோது...உலகமே நல்லதாக இன்பம் நிறைந்ததாக மாறியது,. அது போல எல்லாக் கணங்களும் இருக்கக் கூடாதா என்று நினைத்தேன் மனம் தானே காரணம்\nஎவ்வளவு உண்மை...மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை\n//சுரேகா,அருமையா எழுதி இருக்கீங்க. திடீரென்று ஊஞ்சல் ஒன்றைப் பார்த்து அதில் உட்கார்ந்தபோது...உலகமே நல்லதாக இன்பம் நிறைந்ததாக மாறியது,. அது போல எல்லாக் கணங்களும் இருக்கக் கூடாதா என்று நினைத்தேன் மனம் தானே காரணம்\nஎவ்வளவு உண்மை...மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை\nஆஹா,மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nபடித்தவுடன் வீட்டிற்கு போய் குழந்தையை கொஞ்சவேண்டும் போல் ஆகிவிட்டது\nஆஹா,மிக அழகாக சொல்லி இருக்கிறீர்���ள். வாழ்த்துக்கள்//\nபடித்தவுடன் வீட்டிற்கு போய் குழந்தையை கொஞ்சவேண்டும் போல் ஆகிவிட்டது\nஇப்படி பெனாத்திக்கிட்டு திரியிறோம் .\nஎன்ன சொல்றது. அருமையா வந்திருக்கு\nவரிக்கு வரி உண்மையடா... எதுவுமே மனசின் ஆழத்திலிருந்து வந்தால் அது யுனிவெர்சல் உண்மையாகிப் போகுமோ\nசஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்\nமும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு\nமும்பை என் உயிர் - ஒரு பார்வை\nசஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_6856.html", "date_download": "2018-12-10T04:03:42Z", "digest": "sha1:LOHBCVQMZ4RQFDTUYP5XXWQK26YPZM2M", "length": 31654, "nlines": 399, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: எனக்கு ஏன் இந்த தண்டனை?", "raw_content": "\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nசுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம்.\nஅதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு\nசரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான்.\nநான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல. சரி நம்ம சோட்டான் எங்க போனான். \nஅதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்���ாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு\nசரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத\nஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா\nஇப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ\nஅது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல\nஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற\nஇல்ல...நம்ம சுக்ரீவ ராசா..பொஞ்சாதிய காப்பாத்த அந்த வாலி ராசாவோட சண்ட போட ஒங்களையெல்லாம் தயார்ப்படுத்துறாரேன்னுதான் பயமா இருக்கு\nஅதுக்கு என்ன பண்றது..நாம எந்தப்பக்கம் இருக்கோமோ, அந்தப்பக்கம் நியாயம் இருக்கறதா நெனச்சுக்க வேண்டியதுதான்.\nசரி. பாத்து பத்தரமா போய்ட்டு வா என்னிக்கு சண்டைன்னு சொல்லு நான் சின்னப்புள்ளய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள வேற எடத்துல போய் உக்காந்துக்குறேன்.\nவூட்டவுட்டு கெளம்பி பக்கத்து மரத்துல இருந்த சொம்பானோட காட்டுக்குள்ள மத்த ஆளுகளையும் பாத்து கூப்புட்டுக்கிட்டே போனோம்.நாங்க எல்லாரும் கவலையோடவே ராசா ஒளிஞ்சிருக்கிற எடத்துக்கு போனோம். எதுத்தாப்புல அனுமாரு சந்தோசமா , வாலே இல்லாத லச்சணமா இருந்த ரெண்டு ஆளுகளோட பேசிக்கிட்டு வந்தாரு. ஒருத்தரு கையில பெரிய வில்ல வச்சிருந்தாரு. இன்னொருத்தரு அவரு தம்பி போல.. ரெண்டுபேரும் மூஞ்சிய உம் முன்னு வச்சிக்கிட்டு அனுமாருக்கிட்ட என்னமோ பதில் சொல்லிக்கிட்டு வந்தாக.. பாவம் அவுகளுக்கு என்ன கவலயோ\nஇன்னிக்கு ரெண்டு மனுசங்க நம்ம காட்டுக்கு வந்தாக\nஅவுங்கள்ல ஒருத்தர் பேரு ராமனாம். பெரிய வில் வித்தைக்காரராம்.\nஇன்னொருத்தர் லச்சுமணனாம். அவரும் பெரிய வீரராம்.\nஅவுங்களால நமக்கு ஒரு விடிவு காலம் பொறக்கப்போவுது\nஎன்ன விடிவுகாலம்.. நமக்கெல்லாம் வூடு கட்டி குடுக்கப்போறாராமா\n அத வுட நல்ல விசயம்\nஅந்த ராமரு..வாலி மகாராசாவை கொல்லப்போறாராம். \n எங்க நீங்கள்லாம் புத்திகெட்டு அந்த வாலி ராசாவோட சண்டைக்கு போய் தோத்து...இல்ல உனக்கு எதாவது ஆகி..நான், புள்ளைகள்லாம் திண்டாடிப்போயிருவோமோன்னு நெனச்சேன்.\nஅதெல்லாம் திட்டம் தீட்டிட்டாங்க.. அந்த வெவரமெல்லாம் மேல் அதிகாரிகளுக்கே தெரியல.. நான் ஒரு சாதாரண சிப்பாய்\n யோவ்..நீ பாட்டுக்கும் காட்டு வேலை பாத்துக்கிட்டிருந்த மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க\n நீ ஏன் ரொம்ப கவலைப்படுற\n உன்னய வெளில அனுப்பிட்டு , சின்னப்புள்ளய வயித்துல கட்டிக்கிட்டு , அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு நானுல்ல அலையுறேன்.\n நான் என்ன பண்றது சொல்லு இனிமே சண்டை வராதுன்னு நினைக்கிறேன். சந்தோஷமா தூங்கு.\nஅடுத்த நாளே அந்த நல்ல சேதி வந்துருச்சு ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு அன்னிக்கு எல்லாருக்கும் நெறைய வாழத்தாரு..தேங்கா, பழங்க ன்னு சுக்ரீவ ராசா வாரி எறைச்சாரு.\n உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் இல்லாம, எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு\nஎல்லாம் அந்த நல்ல மனுசன் ராமன் பண்ணுன வேலை உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு. உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு. நம்ம சுக்ரீவ ராசா பொண்டாட்டிய காப்பாத்தறதுக்குன்னே வந்திருக்காரு போல\nஅடுத்த நாள் அந்த இடி மாதிரி சேதிய அந்த சொம்பான் பய வந்து சொன்னான். அந்த ராமரோட பொண்டாட்டிய ராவணனன்னு ஒரு அசுர ராசா தூக்கிட்டு போய்ட்டானாம். அந்த அம்மாவ மீக்க எல்லாரும் படையெடுத்து போவணுமாம். அதுவும் இந்த காட்டுல இல்லயாம். வேற ஏதோ லங்காபுரியாம். ரொம்ப தூரம் தள்ளி இருக்காம். எனக்கு பக்குன்னு இருந்துச்சு. என்னடா இது இப்பதான் சண்டை சச்சரவு இல்லாம பண்ணினாரேன்னு சந்தோசமா புள்ளக்குட்டிகளோட இருக்கலாமுன்னு நெனச்சோம். இப்புடி ஒரு சோதனையா\nஅவக்கிட்ட போய் சொல்றதுக்குள்ள...அளுது தீத்துப்புட்டா\n சின்ன சண்டயாத்தான் இருக்கும். சீக்கிரம் திரும்பி வந்துரலாம். காட்டை சுக்ரீவ ராசாவுக்கு மீட்டுக்குடுக்கறதா ராமரு ஒத்துக்கிட்டதே நம்ம ஆளுக அவருக்காக லங்காபுரிக்கு சண���டைக்கு வருவோம்னுட்டுதானாம். அது முன்னாடியே அனுமாரு பேசி முடிச்சிட்டாராம்.\n எனக்கு ராமரோட நாயமே புரியல அவரு மனுசருதானே. ராவண ராசாவை பல தடவ தொம்சம் பண்ணின வாலி ராசாவையே ஒத்த ஆளா கொன்னவரால..அவரு பொண்டாட்டிய மீக்க முடியலயா\n அவுகள்ட்ட இந்த மூஞ்சியையும் வாலையும் வச்சுக்கிட்டு எப்புடி நீங்கள்லாம் சண்ட போடப்போறீக யோவ் ஒனக்கு எதாவது ஆச்சு, நானும் புள்ளைங்களும் அடுத்த நிமிசம் செத்துருவோம் ஆமா\n நாம எந்த பாவமும் செய்யல..அப்பறம் ஏன் கவலப்படுற\nஅதான்ய்யா கேக்குறேன். நாம எந்த பாவமும் செய்யல அப்புறம் ஏன்யா நம்மள சுத்தி சுத்தி அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்த இழுத்து வுடுறாங்க\n எனக்கும் ஓன் நியாயம் புரியுது இருந்தாலும் நாம ராச உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆவணும்.\nஅன்னிக்கு அவள சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு\nஎதிரி ஒவ்வொருத்தனும் மலை மாதிரி இருக்கான். அவனுங்களை கொல்லணும்கிற நெனப்ப விட எப்பிடியாவது இவனுங்ககிட்ட தப்பிக்கணுமேன்னுதான் தோணுச்சு நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது\n உன்னிச்சு கேட்டேன்..'இன்று போய் நாளை வா' கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ.. கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ.. என் பொண்டாட்டி ,புள்ளைங்க கதி\n நீங்க பாட்டுக்கும் கையில கிடைச்ச ராவணராசாவை வுட்டுப்புட்டு...நாளைக்கு வரச்சொல்றீஙக. நாளைக்கு இன்னும் என் கூட்டாளிக எத்தனை பேரு சாவப்போறாங்களோ..உங்களுக்கு உங்க நியாயம் நிக்கணும்..ஆனா,\nநான் என்ன தப்பு செஞ்சேன்\nடிஸ்கி : நட்சத்திர வாரத்தில் மினிமம் ஒருஅட்வைஸ் பதிவு, ஒரு மீள்பதிவு போடணுமாம். இவற்றை மீறி... 2008ல் படிச்சவுங்க லூஸுல வுட்றுங்க இவற்றை மீறி... 2008ல் படிச்சவுங்க லூஸுல வுட்றுங்க\nவகை கதை, தமிழ்மண நட்சத்திரம், மீள்பதிவு\nவாவ்... சார்.. நகைச்சுவை நடையில் அற்புதமான கிரியேட்டிவிட்டி.... இந்த கோணத்தில் எவரும் கற்பனை பண்ணக் கூட முடியுமா என்பது சந்தேகமே.. மைன்ட் ப்ளோயிங்...\nதலைவரே காமெடி ராமாயணம் இப்பதான் படிக்கிறேன் அருமை.. அருமை\nநான் இதில் நகைச்சுவையை முன்னிருத்தவில்லை அந்த வானரங்களின் வலி மட்டும்தான் அந்த வானரங்களின் வலி மட்டும்தான்\nசார் மிக அருமை. இன்று வரைக்கும் இப்படித்தான் தொடர்கிறது.\nஅவன் வீட்டு பிரச்னை தீக்கிறதுக்கு\nநல்ல satire . சமகால தலைவர்களுடனும் அவர்கள் சுயநலம் சார்ந்த செயல்களுடனும், அதற்கு பலியாகும் தொண்டர்களுடனும் இணைத்துப்பார்க்கமுடிகிறது. மிக அருமையான எழுத்து நடை. இன்று போய் நாளை வருகிறேன்.\nஆம்..எல்லாச்சூழலிலும் மேலிடம் எடுக்கும் முடிவுகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ கீழிடங்கள் வாழ்விழக்கின்றன\nமிக்க நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துக்கும்\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி\n//அவன் வீட்டு பிரச்னை தீக்கிறதுக்கு\nஅட்டகாசம். எனக்கும் இதில் கொஞ்சம் கூட நகைச்சுவை தெரியவில்லை. அவ்வளவு தீவிரமான விஷயத்தை எளிய வானரங்கள் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். Absolutely fantastic. நீங்கள் நிறைய எழுதணும் சுரேகா.\nஅதானே படிச்சமாதிரியே ���ருக்கேன்னு யோசிச்சிட்டிருந்தேன்.. :)\nஅதானே படிச்சமாதிரியே இருக்கேன்னு யோசிச்சிட்டிருந்தேன்.. :)\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2015/12/2016_27.html?showComment=1451319094985", "date_download": "2018-12-10T05:18:49Z", "digest": "sha1:EJOE6Z5RYXLR74ABHKFLJ5SPNFXD2ZHT", "length": 6225, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் தரும்: சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் தரும்: சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2015\nபிறக்க இருக்கும் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுத்து சரித்திரம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “2016 ஆம் ஆண்டிலே அரசியல் த���ர்வு கிடைக்கும். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதியதொரு அரசியல் சட்டப் பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார். அதில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, புதிய தேர்தல் சட்டம் திருத்தம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பன அடங்குகின்றன. குறித்த அரசியல் சட்டப் பொறிமுறையில், தெட்டதெளிவாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.\n2 Responses to 2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் தரும்: சுமந்திரன்\nமுதல்ல இவன் சுமந்திரனை ௧ட்சியில் இ௫ந்துதூ௧்௧ணும்\nமுதல்ல இவன் சுமந்திரனை ௧ட்சியில் இ௫ந்துதூ௧்௧ணும்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் தரும்: சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30956", "date_download": "2018-12-10T04:52:59Z", "digest": "sha1:OHBI2XSTEFSA57M2OW3YM66GDF25LNI2", "length": 11279, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "உரமானிய பிரச்சினைக்கு தீர்வு : புதியகொள்கை உருவாக்க நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nஉரமானிய பிரச்சினைக்கு தீர்வு : புதியகொள்கை உருவாக்க நடவடிக்கை\nஉரமானிய பிரச்சினைக்கு தீர்வு : புதியகொள்கை உருவாக்க நடவடிக்கை\nஉரமானியம் தொடர்பாக தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு புதியதொரு கொள்கையை உருவாக்குவதன் மூலம் அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nதேர்தலின் பின்னர் இடம்பெற்ற முதலாவது தேசிய பொருளாதார சபை கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற போதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇத் தேசிய பொருளாதார சபையில் உரமானிய பிரச்சினைக்கான புதிய கொள்கை உருவாக்கம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஉர மானியம் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள இரண்டு பிரதான பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nதற்போது பணமாக வழங்கப்படும் உர மானிய முறையில் திருத்தம் செய்யவும் எதிர்காலத்தில் உர தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅத்துடன், விவசாயிகளின் உர தேவையை பூர்த்திசெய்வதுடன், விவசாய நிலங்கள் மாசடையாது பாதுகாக்கவும் பொருத்தமானதொரு செயற்திட்டத்தை தயாரிக்குமாறு தேசிய பொருளாதார சபைக்கும் விவசாய அமைச்சிற்கும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டது.\nமேலும் உரத் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் உரம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்களின் பெயர் விபரங்களை பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதற்கான சிறந்த முறையொன்றினை அறிமுகப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nகிளைபோசேட் தடை தொடர்பாக இதன்போது பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. கிளைபோசேட் தொடர்பாக தற்போதுள்ள சட்டதிட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்து புதிய கொள்கை ஒன்றிணை அறிமுகப்படுத்துவதன் ஊடாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தேசிய பொருளாதார சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்யப்படும் நிலங்களில் கிளைபோசேட் பாவனைக்கு அனுமதியளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக ஆய்வுவொன்றினை மேற்கொண்டு புதிய கொள்கைகளை உருவாக்கவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nஉரம், மானியம், ஜனாதிபதி, த���ர்மானம்\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார்.\n2018-12-10 09:56:41 பரீட்சை அம்பியூலன்ஸ் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகாலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.\n2018-12-10 09:31:03 விபத்து காலி மாத்தறை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\n2018-12-10 09:22:54 கேக் களுவாஞ்சிக்குடி பிறந்தநாள்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 08:38:29 அமைச்சர்கள் கொடுப்பனவு நீதிமன்றம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 08:18:37 இரத்தினபுரி பாணந்துறை கொரக்க\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2009/07/", "date_download": "2018-12-10T05:05:16Z", "digest": "sha1:TLGFOP3B5JN6XEPDYPH555TAKRQPIMDL", "length": 11055, "nlines": 152, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 07/01/2009 - 08/01/2009", "raw_content": "\nஇது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nநான் ஏதோ ஒரு செய்திக்காக விக்கி பீடியாவை பார்க்க நேர்ந்த போது\nநிறைய செய்திகள் இருந்தது. நீங்களும் பாருங்களேன். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்\nஎனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்\nஎனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள \"மகேஷ் மஹால்\" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.\nமுன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.\nஉங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிறது ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதமிழ் நாட்டில் கடும் வெள்ளம் (ஆனாலும், மூணு மாசம் கழிச்சி தண்ணிப் பஞ்சம் என்று சொல்லி பக்கத்து மாநிலத்தைக் கெஞ்சுவதை...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nWorst-Behaved Motorists in Chennai: வாகன ஓட்டிகளின் வன்முறைகள்: 'கவனிக்க வேண்டும்' காவல்துறை மற்றும் நீதி அரசர்கள் \nபைத்தியக் காரர்களிடம் கிடைத்த பச்சிளம் குழைந்தையைப் போல் ஆகிவிட்டது சென்னைப் பெருநகரம். வரைமுறையற்ற வாகனப் போக்குவரத்து, வந்து...\nMNP - keep your mobile number & Change your service provider * உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றிக்கொள்ளுங்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று (20.1.2011) முதல் நாடு ம...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nஎனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/silk-smitha-really-cared-about-shakeela-054946.html", "date_download": "2018-12-10T04:34:13Z", "digest": "sha1:RFYN2Q7BLSE2HHBPLUXBYPFNFJPT5OVX", "length": 11163, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சப்புன்னு அறைந்து ஷகீலாவின் மானத்தை காப்பாற்றிய சில்க் ஸ்மிதா | Silk Smitha really cared about Shakeela - Tamil Filmibeat", "raw_content": "\n» சப்புன்னு அறைந்து ஷகீலாவின் மானத்தை காப்பாற்றிய சில்க் ஸ்மிதா\nசப்புன்னு அறைந்து ஷகீலாவின் மானத்தை காப்பாற்றிய சில்க் ஸ்மிதா\nசென்னை: நடிகை ஷகீலாவின் மானத்தை காப்பாற்றியிருக்கிறார் சில்க் ஸ்மிதா.\nசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதில் இருந்து பல நடிகர்கள், நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. அதில் ஷகீலா கதாபாத்திரத்தில் ரிச்சா சட்டா நடிக்கிறார். அண்மையில் அவர் ஷகீலாவை சந்தித்து பேசியுள்ளாார்.\nஇந்த படத்திற்காக ரிச்சா மலையாளம் கற்றுள்ளார். ஷகீலா நடித்த முதல் படத்தில் அவர் சில்க் ஸ்மிதாவின் தங்கையாக வந்தார். அந்த படத்திற்காக வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை சில்க் கன்னத்தில் அறையும் காட்சியை படமாக்கியபோது சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.\nசில்க் ஷகீலாவை அறைவது போன்று நடிக்காமல் நிஜமாகவே ஓங்கி அறைந்துவிட்டார். அவர் அடித்த வேகத்தில் ஷகீலா அழுதுவிட்டார். தன் மீது இருக்கும் கடுப்பில் அவர் அறைந்ததாக முதலில் ஷகீலா நினைத்தார்.\nஅந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு சில்க் ஷகீலாவை அழைத்து தான் ஓங்கி அறைந்ததற்கான காரணத்தை கூறினார். அந்த காட்சி சரியாக வரவில்லை என்றால் பலமுறை ரீடேக் எடுப்பார்கள், நீ ரொம்ப நேரம் துண்டுடன் நின்றிருக்க வேண்டும். அதனால் தான் ஒரே டேக்கில் ஓகே செய்ய அப்படி சப்பென்று அறைந்தேன் என்று சில்க் கூறியதை கேட்டு ஷகீலா நெகிழ்ந்துவிட்டார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-action-notice-mersal-and-new-tamil-movie-problems/", "date_download": "2018-12-10T03:50:59Z", "digest": "sha1:4HYVANOCVVI24NIMYXCILKCTKWFBAJL3", "length": 12659, "nlines": 138, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷாலின் அதிரடி அறிவிப்பு..!!மீண்டும் மெர்சல் மற்றும் புதிய தமிழ் படத்திற்கு வந்த சோதனை..! - Cinemapettai", "raw_content": "\nHome News விஷாலின் அதிரடி அறிவிப்பு..மீண்டும் மெர்சல் மற்றும் புதிய தமிழ் படத்திற்கு வந்த சோதனை..\nமீண்டும் மெர்சல் மற்றும் புதிய தமிழ் படத்திற்கு வந்த சோதனை..\nகேளிக்கை வரி என்பது கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு விதிக்கப்படும் வரியாகும்.இந்தியாவில் சினிமா காட்சிகள், பெரிய வர்த்தக நிகழ்வுகள் மற்றும் பெரிய தனியார் விழாக்களும் கேளிக்கை வரி பட்டியலில் உள்ளவையாகும். கேளிக்கை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 7வது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் உள்ளது.\nஇது முழுக்க முழுக்க மாநில அரசின் வருவாய் மூலமாகும். தமிழ் படம் மற்றும் மராட்டிய படங்களுக்கு முறையே தமிழ்நாடு மற்றும் மராட்டிய அரசுகளால் கேளிக்கை வரி விளக்கு அளிக��கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு 10% கேளிக்கை வரி வைத்துள்ளதை எதிர்த்து சினிமா துறையினர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.வரும் வெள்ளிக்கிழமை (06.10.2017) முதல் எந்த படமும் வெளியிடப்பமாட்டாது என தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிவிப்பில் கூறி இருப்பதாவது தமிழ் திரை படத்துறையில் ஏற்கனவே piracy முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% GST, என பல்வேறு காரணத்தால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர்.\nஅதிகம் படித்தவை: விவசாயத்தில் இறங்கிய விஷால் - அதிரடி முடிவு\nஇந்நிலையில் தமிழக அரசால் கடந்த 27/9/2017 அன்று தமிழ் படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nஇதனால் இனி வரும் புதிய படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்று உறுதியாக சொல்லிவிட்டார் விஷால்.\nமேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம்.\nஇருந்தும் பல ஆண்டுகள் முறைபடுத்த படாமல் உள்ள திரையரங்கு கட்டணத்தினை ஒழுங்குபடுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயரிப்பாளருக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும் ,குழப்பங்களை தொடர்ந்து ஏற்படுத்துகிறது.\nஅதிகம் படித்தவை: விஷால் தலையீட்டால் தள்ளிப்போன `வனமகன்’ படத்தின் ரிலீஸ்\nஇது சம்பந்தமாக நேற்று 03/10/2017 தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி திரையரங்கு கட்டணத்தினை முறைபடுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிவிட வேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.\nஅதனால் வருகிற வெள்ளி கிழமை 6/10/2017 முதல் புதிய தமிழ் திரை படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.\nதீபாவளிக்கு முன்பு இந்த பிரச்சனை தீராவிட்டால் விஜய் நடித்திருக்கும் மெர்சல் படம் வெளிவருவதும் சந்தேகமே என கூறப்படுகிறது.எனவே விஜய் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள் ���தற்கிடையில் விஜய்யின் மெர்சல் ட்ரைலர் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.\nதீபாவளிக்குள் இந்த பிரச்சனை முடிஞ்சிடும் என்றும் மெர்சல் ரிலீஸ் ஆகும் நாளை எண்ணிக்கொண்டு ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/10140048/1011394/nakkeeran-Gopal-thanks-MK-Stalin.vpf", "date_download": "2018-12-10T05:05:33Z", "digest": "sha1:FRPTWVVTJE3MFXGJSR6XME66MIMVXXUJ", "length": 7709, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் ஒரே கோட்டில் நின்று போராடியதாக குறிப்பிட்டார்.\nநக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.\nசெய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகை வனிதா...\nசென்னையில் சொத்து பிரச்சினை தொடர்பாக நடிகை வனிதா​விடம் போலீசார் விசாரணை நடத்த வந்ததை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அவர் தரக்குறைவாக பேசியதால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.\nஇன்று கூடுகிறது கர்நாடக சட்டமன்றம்\nகர்நாடகாவின் குளிர்கால சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்குகிறது.\nமன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா - 6 லட்சம் பேர் பங்கேற்பு\nஉடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்தில் மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா நடைபெற்றது.\n\"பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது\" - டிரம்ப்\nபெட்ரோல், டீசல் மீதான பிரான்ஸின் வரி விதிப்பு மிகவும் அபத்தமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.\nகேரளாவில் இருந்து இறக்குமதி - போலி மதுபானம் விற்பனை\nமதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது வீட்டில் 150 போலி மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன\nடெல்லி : கற்பனை உலகின் சூப்பர் ஹீரோக்கள் வருகை\nடெல்லியில் கற்பனை உலகின் சூப்பர் ஹீரோக்களின் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.\nஇளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : காதலன் கைது - போலீசார் விசாரணை\nதிருப்பூர் அருகே காதலி தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தது தொடர்பாக காதலனை போலீசார் கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்��டத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC61", "date_download": "2018-12-10T05:19:01Z", "digest": "sha1:KNZSLEVA7ZQXWPD5UUDJEMG33HCUJBJQ", "length": 7045, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் அன்புக்குரியவரே, நீர் ஆன்ம நலந்தோடியிருப்பது போல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன்.\nசபை பைபிள் பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.\nகருத்து அறிவுரை, ஜெபம், ஆறுதல், ஆரோக்கியம்\nதிருவிவிலியம் உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன.\nசபை பைபிள் மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;\nகருத்து ஆரோக்கியம் , ஆறுதல், கட்டளைகள்\nதிருவிவிலியம் தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுவித்தார்.\nசபை பைபிள் அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.\nகருத்து ஆரோக்கியம் , ஆறுதல், நம்பிக்கை\nதிருவிவிலியம் உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும் தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்\nசபை பைபிள் உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.\nகருத்து அறிவுரை, ஆரோக்கியம் , வாக்குறுதி\nதிருவிவிலியம் சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்: அயர்வின்றி நாள் முழுதும் ���க்கம் குன்றாது உழைப்பாள்.\nசபை பைபிள் தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.\nகருத்து ஆரோக்கியம் , அறிவுரை, கீழ்படிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2161551", "date_download": "2018-12-10T05:22:52Z", "digest": "sha1:RPH6CSFRBYLWBEZJJSYKHEMAQNBB6E62", "length": 16992, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெயலலிதா நினைவு தினம் : கனிமொழி பதில் - Jayalalitha | Dinamalar", "raw_content": "\n181 சேவையை துவக்கி வைத்த முதல்வர்\nமெகா கூட்டணி : டில்லியில் ஒன்று கூடும் ...\nஅமைச்சர் மீது சசி தரூர் அவதூறு வழக்கு\nமதுரையில் பிளாஸ்டிக்கிற்கு தடை 1\nமின்சாரம் தாக்கி 2 பேர் பலி\nஇந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் : அரவிந்த் ... 3\n5 மாநில தேர்தல் : நாளை (டிச.,11) ஓட்டு எண்ணிக்கை 9\nசொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 1\nஜெ., நினைவு தினம் : கனிமொழி பதில்\nசென்னை; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவருக்கு, தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழி, புகழாரம் சூட்டிஉள்ளார்.ஜெயலலிதா, 2016 டிச., 5ம் தேதி மறைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, கனிமொழி நேற்று வெளியிட்ட அறிக்கை:ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில், ஒரு பெண்ணாக இருந்து சமாளிப்பது, அத்தனை எளிதான காரியமல்ல. ஜெயலலிதா, அந்த சவாலை ஏற்று, எதிர்நீச்சல் போட்டு, வெற்றிகரமாக வலம் வந்தார். ஆனால், அவரின் இறுதி நாட்களில், அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள், துரதிஷ்டவசமானவை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த அம்மாவுக்கு அவர்தந்தஐ தன இறுதிநாள்வரைதூக்கிப்பிடித்து அரசியலின் உச்சிக்குகொண்டுபோனார் 2g செய்வதற்கு துணையிருந்தார் ஆனால் ஜெ ஆரம்பத்தில் mgr உதவிசெய்தாலும் பின் தன்னைமட்டும் நம்பி கட்சியை லட்சோபலட்சம் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக தூக்கிநிறுத்தியவர் இப்போது இவர் ஜெ புகழ் பாடுவது அவராதரவு தூத்துக்குடி கட்சியினரின் வாக்குகளுக்காக\nஜேயின் காலில் விழுந்து காக்கா பிடித்தவர்கள், இப்போது முதுகு வளையாமல் நிமிர்ந்து நிற்கின்றனர்.\nகுற்றவாளி ஜெயலலிதாவை பாராட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேலி செய்வது போல உள்ளது.ஒரு திருடனை இவன் ரொம்ப நல்ல திருடன் என்று எப்படி பாராட்ட முடியும்.\nஉங்கள் கர��த்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள�� | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/gospic/", "date_download": "2018-12-10T05:29:11Z", "digest": "sha1:BN67TWONUHJ3GYZ4C2IZ35JCUFFSFUS3", "length": 11649, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா கிசு கிசு\nஒல்லி இசையமைப்பாளரின் தம்பியைக் காதலிக்கும் நடிகை\nகழற்றிவிட்ட தனுஷ் ; அப்செட்டில் அமலாபால்…\nகாதலருடன் நயன்தாரா பொங்கல் பார்ட்டி\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். நயன்தாரா காதல் விஷயத்தில்தான் வழி பிறந்ததாக தெரியவில்லை. ஒரு வழியாக விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்ற தகவல் உறுதியானதுபோல் தெரிந்த நிலையில் அந்த காதலில் கல்லெறியும் புல்லுருவிகள் தங்கள்...\nபிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையே நட்பு மலர்ந்தது. பிறகு அதுவே காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில் பிரபுதேவா...\nநிர்வாண காட்சியால் சிக்கலில் கீர்த்தி சுரேஷின் படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அறிமுகமாகும்போதே ஒப்புக் கொண்டு நடித்த படம் பாம்பு சட்டை. இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் படத்தின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. அதற்கு...\n- என்ன சொல்கிறார் அமலா பால்\nநடிகை அமலா பால் தனது கணவர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது...\nநயன்தாரா ரகசிய திருமணம்: கோலிவுட் பரபரப்பு\nநடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் யாருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் கோலிவுட்டில் ஹாட் செய்தி. இந்நிலையில், இருவரும் ரகசிய திருமணம் செய்துக்...\nவிஷாலுக்கு புகைச்சல் – சிம்புவிடம் திடீர் நெருக்கம் காட்டும் வரலட்சுமி\nநடிகை வரலட்சுமி, நடிகர் சிம்புவிடம் நெருக்கம் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரி��ம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த...\nகணவரை விவாகரத்து செய்ய முடிவா\nகணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறாரா என்பதற்கு நடிகை வித்யாபாலன் விளக்கம் அளித்துள்ளார். தேசிய விருது நடிகை மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர்,...\nதனுஷின் வருகையால் வருங்கால கணவனுடன் சண்டை போட்ட நடிகை த்ரிஷா..\nகடந்த ஜனவரி மாதம் நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அவ்வளவு தான், அதற்கு அப்புறம்…திருமணம் நின்றுபோனது. நடிப்புக்கு தடை போட்டதால் திருமணம் நின்றது என்று த்ரிஷா தற்போது...\nமுறிந்து போனதா வரலட்சுமியின் காதல்…\nசினிமா உலகில் நடிகர், நடிகைகள் காதலிப்பதும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியின் காதலும் பிரேக் அப் ஆகிவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலும்,...\nகாதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு\nகாதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். இருவரும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்தார்கள். அமலாபால், கேரளாவை சேர்ந்தவர். கடந்த 2010-ம் ஆண்டில், ‘வீரசேகரன்’...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=8b2cda91c5677964c6b524846b0d1bf9&tab=activitystream", "date_download": "2018-12-10T04:36:15Z", "digest": "sha1:O4TYCO7PZULC2B6KBJLSKEQLLPIIF3CC", "length": 14762, "nlines": 252, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nதென்றல் உறங்கிடக் கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது புவி எங்கும் உறங்கிடக் கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது...\nதங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே...\nசுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் அது மாறாத சொந்தமானது இனம் பெண்களின் இனம் அது பூப் போல மென்மையானது...\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்னேன் சுதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ...\nநாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே... https://www.youtube.com/watch\nகண்ணா லட்டு தின்ன ஆசையா ஆசையா கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆசையா ஆசையே அலை போலே Boys எல்லாம் அதன் மேலே நம் பிகரை பார்த்து உருகிடுவோமே பீலிங்கிலே ...\nFrom Fazil's KAADHALUKKU MARIYAADHAI (19 December, 1997 )... \"ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை...\nதண்ணீர் விட்டோம் வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ...\nஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே ஒரு பூட்டப் போட்டு பூட்டி வைக்க காலம் சிக்காதே...\nகேட்டுக்கோடி உறுமி மேளம் போட்டுக்கோடி கோகோ தாளம் பார்த்துகோடி உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்...\nநாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன் நாள் ...\nஎன்ன வேகம் நில்லு பாமா என்ன கோபம் சொல்லலாமா என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா...\nஇந்திரன் கெட்டது பொம்பளையாலே சந்திரன் கெட்டது பொம்பளையாலே பொம்பள நெனச்சா முடியாததில்லே அவ கண்ணுல பட்டா படியாததில்லே நான் பொறப்புல பொம்பள ...\nவரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி அந்தி மாலை தனில் அவனை வரச் சொல்லடி என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும் வரச் சொல்லடி அவனை வரச் சொல்லடி... ...\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி.... ...\nPp: காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளை மாறுமே ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே ...\nபாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா அதிசய மலர் முகம்… தினசரி பல ரகம் அதிசய மலர் முகம்… தினசரி பல ரகம் ஆயினும் என்னம்மா தேன் மொழி...\nமன்மதனே நீ கலைஞன் தான் மன்மதனே நீ கவிஞன் தான் மன்மதனே நீ காதலன் தான் மன்மதனே நீ காவலன் தான் என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ த���ரியல உன்னை கண்ட...\nஇதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=24428", "date_download": "2018-12-10T03:56:19Z", "digest": "sha1:7HDQSI5IILHEKOEPJD7X44LQQ24RE667", "length": 6851, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nமக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை\nமக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை\nநாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.\n‘தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றனர். பகிரங்கமாக பணியகங்களை திறந்து வைத்து நாட்டின் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இவை குறித்து அரசாங்கம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇலங்கையர்கள் பொதுவாகவே குறுகிய நினைவாற்றலைக் கொண்டவர்கள். அண்மைய வன்முறைகள் கூட அவர்களால் விரைவாக மறக்கப்பட்டு விடக் கூடும்.\nஎனினும், 30 ஆண்டு போரினால் ஏற்பட்ட பின்னடைவுகளையும், கருப்பு ஜூலை போன்ற சம்பவங்களையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.\nகண்டியில் அண்மையில் நடந்த சம்பவங்கள் நாட்டின் பெயருக்கு மாத்திரம் களங்கத்தை ஏற்படுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.\nஅண்மைய வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன்\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசி��த்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/12050", "date_download": "2018-12-10T04:01:54Z", "digest": "sha1:HHWSSL35I55DAW5TJNDEZUQH4BIF6BQP", "length": 7808, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "Sridevi | தினகரன்", "raw_content": "\nஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டி பறந்தவர்...\nஶ்ரீதேவி மரணத்தில் திருப்பம்; குளியல் தொட்டியில் மூழ்கியே உயிரிழப்பு\nஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக `gulf news’ செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், இரத்தப்பரிசோதனை அறிக்கையில் ஸ்ரீதேவியின் இரத்தத்தில் அல்கஹோல்...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறி���ர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/actor-vijay-turns-40-today-177669.html", "date_download": "2018-12-10T04:50:03Z", "digest": "sha1:U2LHS6VLHKSLP45I7DHKZUHR5RHMV7MW", "length": 31500, "nlines": 214, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா! | Actor Vijay turns 40 today - Tamil Filmibeat", "raw_content": "\n» நாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா\nநாளைய தீர்ப்பு முதல் தலைவா வரை... - விஜய்யின் 20 ஆண்டு சினிமா\nசென்னை: 50-க்கும் மேற்பட்ட படங்கள், பல அசத்தலான வெற்றிகள், ஏகப்பட்ட ரசிகர்கள், அரசியலிலும் ஓரளவு செல்வாக்கு என வலம் வரும் விஜய்க்கு இன்று பிறந்த நாள்.\nசினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் பிறந்த நாள் என்பதால் கூடுதல் முக்கியத்துவம்.\nஇந்த நாளில் வழக்கமாக அவர் காலையிலிருந்து மாலை வரை நலத்திட்ட உதவி, ரசிகர்கள் கொண்டாட்டம் என பிஸியாக இருப்பார். இந்த முறை அதெல்லாம் கட்.\nஅதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய் மீதும் அவர் படங்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இன்று சினிமாவில் அவர் அடைந்திருக்கும் உயரம் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை.\nவிஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. 1992-ல் வெளியானது. அதற்கு முன்பும் கூட நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக தலைகாட்டியிருக்கிறார். ஆனால் ஹீரோவாக அவர் நடித்தது நாளைய தீர்ப்பில்தான். ஆனால் அந்தப் படத்தை அத்தனை சுலபத்தில் பத்திரிகைகள் ஏற்கவில்லை. அப்படிக் கிண்டலடித்தன.\nமுதல் படத்தில் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், அன்றைக்கு முன்னணியிலிருந்த நடிகர் விஜயகாந்த் உதவியை நாடினார் விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன். தான் இந்த நிலைக்கு உயர எஸ்ஏசி முக்கிய காரணம் என்பதால், விஜய்க்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார் விஜயககாந்த். அந்தப் படம்தான் செந்தூரப்பாண்டி. வழக்கமான எஸ்ஏசி படம்தான் என்றாலும், விஜயகாந்த் என்ற பிராண்ட் அந்தப் படத��தை ஓரளவு வெற்றிப் படமாக்கியது.\nஅடுத்து விஜய் சோலோ ஹீரோவாக களமிறங்கிய படம் ரசிகன். சங்கவியின் கவர்ச்சி, கவுண்டரின் கலகல காமெடி என கூடுதல் மசாலாக்களுடன் வந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.\nஆனால் அப்போதும் கூட விஜய்யை மீடியா - பத்திரிகை உலகம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு முன்னணி வார இதழ் 'இந்த மூஞ்சியை காசு கொடுத்துப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் ரசிகர்களுக்கு,' என விமர்சனத்தில் எழுதியது. இதைக் கண்டித்து விஜய்யின் தந்தை நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக, அடுத்த இதழில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது பத்திரிகை. விஜய் மாதிரி நல்ல அழகான நடிகரே இல்லை எனும் அளவுக்கு வர்ணித்து மன்னிப்புக் கோரியது.\nஇன்று அதே பத்திரிகை விஜய்க்கு சிறப்பு மலர் வெளியிடுகிறது. விஜய்யும் அலுவலகத்துக்கே போய் அதை வெளியிட்டு சிறப்பிக்கிறார். ஆனால் முன்னணிப் பத்திரிகைகள் எதுவும் கண்டுகொள்ளாத காலத்தில் விஜய்யை தூக்கி வைத்துக் கொண்டாடி மற்ற பத்திரிகைகளை - மீடியாவை விஜய் கண்டு கொள்வதே இல்லை என்பது வேறு விஷயம்\nஆங்... விஷயத்துக்கு வருவோம்... ரசிகனுக்குப் பிறகு விஜய் நடித்த தேவா, விஷ்ணு, சந்திரலேகா, விஷ்ணு, ராஜாவின் பார்வையிலே, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்கள் பெரிதாகப் போகவில்லை.\nஅப்போதுதான் விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக என்ற படம் வெளியானது. மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விஜய்யை கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கடுத்து வந்த நான்கு படங்கள் தோல்வியைத் தழுவின.\nவிஜய் என்ற ஹீரோவுக்கு ஓரளவு மரியாதை உருவாக்கித் தந்த படம் லவ் டுடே. விஜய் - ரகுவரன் - சுவலட்சுமியின் நடிப்பு அந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கியது. பாக்ஸ் ஆபீஸில் விஜய்க்கென தனி மார்க்கெட் இருப்பதைப் புரிய வைத்தது இந்தப் படம்.\nதொடர்ந்து தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடித்தார். இதில் சிவாஜி கணேசன் முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் சரோஜா தேவியும் நடித்திருந்தார். பழைய இருவர் உள்ளம் பட க்ளைமாக்ஸை வைத்து சுவாரஸ்யமாக கதையை அமைத்திருந்தார் எஸ்ஏசி. படமும் நன்றாகப் போனது.\nஒன்ஸ்மோருக்குப் பிறகு வசந்த் இயக்கத்தில் விஜய் நடித்த நேருக்கு நேரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு சங்கிலி முருகன் தயாரிப்பில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் பாசில் இயக்கத்தில் நடித்தார் விஜய். அவரை ஒரு முழுமையான நாயகனாக மாற்றியது இந்தப் படம்தான். படமும் 200 நாட்களைத் தாண்டி ஓடி வசூலைக் குவித்தது. இந்த வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. விஜய்யின் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை.\nஇந்தப் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து விஜய் நடித்த நினைத்தேன் வந்தாய் மற்றும் ப்ரியமுடன் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அங்கிருந்து ஆரம்பித்தது சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலி மீதான விஜய்யின் காதல். கூடவே தனக்கு இணையாக வளர்ந்து வந்த அஜீத்துடனும் ஒரு அறிவிக்கப்படாத போட்டி ஆரம்பமானது.\nவிஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் என்றென்றும் காதல் ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே வெற்றி பெற்று நூறாவது நாளைத் தாண்டின. இது விஜய்யின் மார்க்கெட்டை இன்னும் ஏற்றிவிட்டது.\nஅப்பா இயக்கத்தில் கடைசி படம்\nஆனால் அதற்கடுத்து வந்த மூன்று படங்கள் தோல்வியைத் தழுவின. அதில் ஒன்று நெஞ்சினிலே. இதை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகரன். இதற்குப் பிறகு விஜய்யை ஹீரோவாக வைத்து எஸ்ஏ சந்திரசேகரன் படம் இயக்கவில்லை. விஜய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதே உண்மை.\nகண்ணுக்குள் நிலவு, மின்சாரக் கண்ணா ஆகிய இரு படங்களும் தோல்வியைத் தழுவியதால், அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த விஜய்க்கு கை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. அவர் இயக்கிய குஷி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வந்த ப்ரியமானவளே மற்றும் ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்கள் நல்ல வெற்றிகளைப் பெற்றன.\nதொடர்ந்து ஷாஜகான், தமிழன், யூத் போன்ற படங்களில் கருத்து கந்தசாமியாக வந்து ஏகப்பட்ட உபதேசங்களைச் சொல்லிக் கொண்டிருந்த விஜய், பகவதி படத்தில் அதிரடியாக ஆக்ஷன் ஹீரோவானார். கிட்டத்தட்ட பாட்ஷாவின் உல்டாவாக எடுக்கப்பட்ட அந்தப் படம் கமர்ஷியலாக நல்ல வெற்றியைப் பெற்றது.\n2003-ல் 3 படங்கள் நடித்தார் விஜய். அவற்றில் குறிப்பிடத்தக்கது வசீகரா. சினேகா முதன் முதலில் ஜோடி சேர்ந்த படம். இன்றும் விஜய்யை விமர்சிப்பவர்கள் கூட ரசிக்கும் படமாக அது அமைந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அடுத்து வந்த புதிய கீதை அவுட். ஆனால் தொடர்ந்து வெளியான திருமலை விஜய்யை முழு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டியது.\nவிஜய்யின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னொரு முக்கியமான படம் கில்லி. இந்தப் படம் விஜய்யை விமர்சிப்பவர்களையும் கூட தியேட்டருக்கு இழுக்கும் அளவுக்கு கில்லியாக அமைந்தது. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.\nபேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் இது. பக்கா ஆக்ஷன் மசாலா. த்ரிஷா ஜோடி. பரபரவென வேகமாக நகர்ந்த திரைக்கதையும் காட்சிகளும் படத்தை வெற்றி பெற வைத்தன.\nகலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த படம் சச்சின். இந்தப் படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார். அப்போது ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களும் வெளியாகின. சந்திரமுகி வசூல், ஓட்டம் என அனைத்திலும் சரித்திரம் படைத்தது. சச்சினை 200 நாட்கள் கமலா தியேட்டரில் மட்டும் ஓட்டிப் பார்த்து விட்டுவிட்டார்கள். பின்னர் வெளியான சிவகாசியும் கூட வெற்றிப் படமாக அமைந்தது.\nஆனால் ஆதி என்ற படம் விஜய்க்கு பெரிய சறுக்கலாக அமைந்தது. இதிலிருந்து மீள அவருக்கு ஒரு ஆண்டு ஆனது. அடுத்த படத்தில் அவர் பிரபு தேவாவுடன் கைகோர்த்தார். அதுதான் போக்கிரி. இந்தப் படமும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.\nஅழகிய தமிழ் மகனில் ஆரம்பித்த சறுக்கல்..\nவிஜய்யின் கேரியரில் மோசமான காலகட்டமாக அமைந்தது அழகிய தமிழ்மகன் தொடங்கி, சுறா வரையிலான மூன்று ஆண்டுகள். அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, கெஸ்ட் ரோலில் வந்த பந்தயம் என எந்தப் படமும் ஓடவில்லை. விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் அவர் மீது ரெட் கார்டு போடும் அளவுக்கு நஷ்டங்களை ஏற்படுத்திய படங்கள் இவை.\nஇந்த சரிவைத் தடுத்து நிறுத்திய காவலன் படம். அசின், ராஜ்கிரண் உடன் நடித்திருந்தனர். வடிவேலுவின் காமெடி இதில் ஹைலைட். படம் ஓரளவு வெற்றிப் பெற்றது. அடுத்து வந்த வேலாயுதமும் பரவாயில்லாமல் போனது.\nஒரு காலத்தில் எஸ்ஏசியின் உதவியாளராக இருந்து, பெரிய இயக்குநராகிவிட்ட ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் நண்பன். த்ரீ இடியட்ஸின் ரீமேக். நல்ல வசூலைத் தந்த படம் இது.\nநண்பனுக்குப் பிறகு ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு வந்த விஜய் படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்���ில் வந்த இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்ததாகச் சொல்கிறார்கள்.\nவிஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் தலைவா. இந்தப் படத்துக்குப் பிறகு ஜில்லா என்ற படத்திலும், ஏஆர் முருகதாஸின் இன்னொரு படத்திலும் நடிக்கப் போகிறார் விஜய்.\nசினிமாவில் ஓரளவு வெற்றிகள் வரத் தொடங்கியதுமே தனது அரசியல் ஆசைகளை படங்களில் மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கினார் விஜய். சினிமாவைத் தாண்டு, வெளி நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு உதவி, மக்களுக்கு நலத் திட்ட உதவி, பிறந்த நாளன்று உதவிகள் என ஒரு அரசியல்வாதி ஸ்டைலில் செயல்பட ஆரம்பித்தார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி அமைப்பையும் உருவாக்கினார். இது நடந்தது திமுக ஆட்சிக் காலத்தில்.\nவிஜய்க்கும் அன்றைய ஆளும் கட்சிக்கும் உரசல் மெல்ல மெல்ல ஆரம்பித்தது, காவலன் பட வெளியீட்டின் போதுதான். அப்போது திமுகவை எதிர்த்து பேட்டியெல்லாம் கொடுத்தார். தேர்தல் வந்தபோது, பகிரங்கமாக தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினார். தந்தை எஸ்ஏசியுடன் போயஸ் தோட்டம் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதிகமுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் எஸ்ஏசி.\nதிமுக ஆட்சிக் காலத்திலாவது விஜய்யால் பகிரங்கமாக தனி இயக்கம் தொடங்கி, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரச்சாரமெல்லாம் செய்ய முடிந்தது. அமர்க்களமாக தனது இயக்கத்தின் நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. ஆனால் அவர் அணில் மாதிரி யாருக்கு உதவினாரோ, அவர்கள் ஆட்சியிலிருக்கும் இன்றைக்கு விஜய்யால் தனது பிறந்த நாள் நிகழ்ச்சியைக் கூட பகிரங்கமாக நடத்த முடியவில்லை. அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் முடியாத நிலை.\n20 ஆண்டு திரைவாழ்க்கையில் இப்படி ஒரு சூழலில் பிறந்த நாள் கொண்டாடுவது விஜய்க்கு இதுதான் முதல் முறை\nஎன்னங்க ரஜினி சார் இப்படி பண்றீங்களே சார்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறா��்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ரஜினியும் கமலும் என்னை சந்திக்க விரும்பவில்லை”... நடிகர் சுரேஷ் மேனன் வேதனை \nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/global-internet-shutdown-likely-over-next-48-hrs-012804.html", "date_download": "2018-12-10T04:48:58Z", "digest": "sha1:S3CEX3QWC7HOZDVGLYW3KDDHMAF3EX6K", "length": 18494, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..! | Global internet shutdown likely over next 48 hrs - Tamil Goodreturns", "raw_content": "\n» உஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nஇந்திய விமான பயணிகளுக்கு விரைவில் “வைஃபை” இனி ஏரோபிலேன் மோடுக்குப் பை பை..\nடெலிகாம் நிறுவனங்களை ஆதார் சரிபார்ப்பு முறையினை நவம்பர் 5 முதல் நிறுத்த சொன்ன அரசு..\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி\nஇந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் “ஸ்கானியா”.. 500 ஊழியர்கள் நிலை பரிதாபம்\nஜனவரி 31 முதல் இந்த 6 மாநிலங்களில் ஏர்செல் சேவை கிடையாது: டிராய் அதிரடி அறிவிப்பு\nசர்வதேச அளவில் இணையதளச் சேவைகள் வழங்கி வரும் முக்கியச் சர்வவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு முக்கியப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதால் ஆங்காங்கே இணைய��ளச் சேவை துண்டிப்பு ஏற்படும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nஇது குறித்து இன்று அறிக்கை வெளியிட்ட ரஷ்யா சர்வதேச இணையதளப் பயனர்களின் நெட்வொர்க்குகள் இணையதளச் சேவை துண்டிப்புப் பாதிப்பில் சிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் இது சில நிமிடங்கள் அல்லது மணி நேரங்கள்லுக்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.\nபாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயன்\nஇணௌயதளச் சேவை முக்கியமாகத் தேவைப்படும் Domain Name System எனப்படும் DNS அல்லது முகவரி புத்தகத்தில் கூடுதலாகப் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்து சைபர் வலைத்தள மோசடி நடவடிக்கைகளைக் குறைப்பதற்காக இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகவும், இதனால் சர்வதேச அளவில் இணையதளச் சேவை பாதிப்பு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.\nஎந்த இணையதளச் சேவை வழங்குநர்கள் எல்லாம் இன்னும் இந்தப் பராமரிப்பு பணிகளுக்காகத் தயாராகாமல் உள்ளார்களோ அவர்களது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் இந்த இணையதளச் சேவை துண்டிப்பினால் பாதிப்பு இருக்குமாம்.\nஇந்தப் பராமரிப்பு பணிகளின் போது சில இணையதளங்கள் அல்லது பரிவர்த்தனைகள் போன்றவற்றை 48 மணி நேரங்களுக்குச் செய்ய முடியாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது.\nமேலும் புதுப்பிக்கப்படாத ISP வைத்துள்ள பயனர்கள் சர்வதேச அளவில் இந்த இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த இணையதள ஷட்டவுன் மூலம் ஆன்லைன் வணிகச் சேவைகள் பெறும் அளவில் இல்லை என்றாலும் சிறு அளவில் பாதிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/interesting-update-on-saamy-square.php", "date_download": "2018-12-10T03:52:32Z", "digest": "sha1:ZM6VCJWCG7244SZPO7ZKCGI5VQ53EKYN", "length": 11035, "nlines": 138, "source_domain": "www.cinecluster.com", "title": "Interesting Update on Saamy² | Saamy Square, Vikram, Keerthy Suresh | CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கிய��ள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2017/06/blog-post_23.html", "date_download": "2018-12-10T04:31:55Z", "digest": "sha1:PFWHBCDWAGFVZBL6AWTXE6CNSZDOHHRG", "length": 16617, "nlines": 79, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: நடை பழகு", "raw_content": "\n\"வா. வாக்கிங் போலாம்\" என்று அனந்துவை அழைத்தேன்.\n\"ஓகே\" என்று சொல்லி கிடு கிடு என்று பிஞ்ச செருப்பு ஒன்றை மாட்டிக்கொண்டான். எப்பொழுதுமே அதையே ச்சூஸ் செய்வதன் காரணம் அறியேன். \"அதுவேண்டாம். ப்ளூ போட்டுக்கோ\" என்று அவன் மகிழ்ச்சியையும் என் மானத்தையும் தராசில் நிறுத்தி, மானமே மானப்பெரிது என்று தீர்ப்பு வழங்கி கட்டளையாய் அவனிடம் திணித்தேன்.\nஹ்ம்ம்.. சாதா மேட்டருக்கெல்லாம் இப்படி சீமான் கணக்காய் பொங்கத் தேவையில்லையே.. ஆனால் இப்படி Responsible Parentஆய் யோசிப்பதுதான் டிரெண்ட். குழந்தைகளின் தனித்துவத்தைப் பேணுவது என்பது கேனத்தனமான ஒரு விஷயம், என்பது என் தனித்துவமான கருத்து.\nஎனிவே.. ப்ளூ க்ராக்ஸ் செருப்பு மாட்டிக்கொண்டு, படிகளில் துள்ளிக் குதித்து எனக்கு முன்பாக சென்று கொண்டிருந்தான்.\nவீட்டிலிருந்தாலும், மழ மழ என்று தரைபுரள எட்டு முழ வேட்டியே கட்டியிருந்த நான், வேளச்சேரி குடிபெயர்ந்ததும், இரண்டு நாடா வைத்த அரை டிராயர் வாங்கி வைத்திருந்தேன். அதில் ஒன்றில் ஜம்ப் அடித்து நானும் அனந்துவுடன் கிளம்பினேன்.\nரெண்டுங்கெட்டான் காலை வேளை. மணி எட்டரை ஆகியிருந்தது. வீட்டில் இன்னும் இட்லி, குக்கரில் liquid state to solid state ஆகிக்கொண்டிருந்தது. கிழக்கு நோக்கி நடந்தோம். சுளீரெனச் சூரியன் அனந்துவைப் பார்த்துக் கண் அடித்தான்.\n\"அப்பா.. ஒம்ப ஹாட்டா இக்கு \" என்றான் அனந்து. இன்னும் \"ர\" வரவில்லை. நா பிரளவைக்க நானும் ப்ரயத்தனப்படுகிறேன்.\n கொஞ்ச தூரம்தான், அப்புறம் நிழல் வந்துடும்\" என்று அவன் கைபிடித்து இழுத்துக்கொண்டே நடந்தேன்.\nஏழுமாதமாக அயராது வேலையில் மூழ்கி இகபர துக்கங்களனைத்தும் அனுபவித்து, திடீரெனப் பனியாக விலகிய பளுவினால், ஒருவழியாக இலஃகுவாகியிருந்தொரு சனிக்கிழமை அது. குழந்தையோடு இன்றைக்கு ஒரு மெமரி செய்யவேண்டும் என்ற முனைப்பில், இந்த நாள் முழுதையும் கழிக்க எண்ணம்கொண்டிருந்தேன்.\n\"லுக்.. ப்ளாக் டாக்\" என்று நின்றான். அனந்துவுக்கு அத்தனை அனிமல்ஸும் இஷ்டம். கண்களாலேயே வாஞ்சையாகத் தடவிக்கொடுப்பான். கிட்ட நெருங்கினால் பயம். நானும் நின்றேன். எங்கள் இருவரையும் அந்த நாய் முனைப்பே இல்லாமல் படுத்துக்கொண்டே பார்த்தது. காலைச் சோம்பல். கதகதப்பாக மண்ணில் தனக்கென ஒரு நிழலான ஒரு இடத்தில் மெத்தை அமைத்து அன்றைய தேவையை பூர்த்தி செய்துவிட்டது. நிம்மதியை எங்கு கண்டாலும் மனதில் பொறாமை இழையோடுகின்றது. உடனே, சுய பச்சாதாபம் கொஞ்சமும், டிஃபென்ஸிவ் திங்கிங்கும் வந்துவிடும். அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படும் தெரு நாய் அது. எனக்கு சுடச்சுட இட்லி வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறது.. ப்சே.. என்ன லூஸுத்தனமாக யோசிக்கிறோம்.\nஅனந்து குந்திக்கொண்டு உட்கார்ந்து நாயை ரசித்துக்கொண்டிருந்தான். தெருவில் யாரையும் காணோம். காற்று, வாசனை, நாத்தம், வண்டிச்சத்தம், குக்கர் விசில் என எந்தச் சலனமும் இல்லாத காலைப்பொழுதாக நகர்ந்துகொண்டிருந்தது.\n\" என்று அனந்துவிடம் கேட்டேன். பாட்டியோடு தினமும் நடந்து இந்த நகரின் டோப்பாலஜி தெரிந்திருப்பான் என்பது என் கெஸ். ஊர்ஜிதப் படுத்தினான். \"இப்டி போய்.. பாக்கி பால்\" என்றான். அந்த தக்குணூண்டு விரல் காட்டிய திசையில் ஒரு பாஸ்கெட் பால் கோர்ட் இருந்தது.\nஅனந்துவுக்கு பேச்சு மெதுவாகத்தான் வருகிறது. கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், மூணுவயதில் திருக்குறள் ஒப்பிக்கவைக்கும் ஆம்பிஷன் எனக்கு இல்லை என்பதால், not that disappointed. வார்த்தைகள் மழலையாய் விழுகின்றன. வாக்கியங்கள் தான் வரவில்லை. அதெல்லாம் வந்தப்பிறகு மோடி மாதிரி தளை தட்டாமல் பேசுவான் என்பது என் பேரவா. அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறான் அனந்து. தமிழை வண்ணாரப்பேட்டை ஸ்லாங்கில் பொளக்கிறான். ஒரு பக்கம் \"நான் சேர்ல உக்காசினேன்\" என்கிறான். மறுபக்கம் \"ஐ ரெஸ்க்யூட் தி எலிஃபண்ட்\" என்று அதிர ��ைக்கிறான். ஏதோ குழம்பி கலந்துகட்டி கம்யூனிகேட் செய்து விடுகிறான். வளரட்டும் பார்த்துக்கொள்ளலாம்.\nபாஸ்கெட் பால் கோர்ட் தாண்டி இன்னும் நடந்துகொண்டிருக்கிறொம். அனந்துவுக்கு கால் வலிக்குமோ.. தூக்கு என்று சொல்லவில்லை. ஆசையாக உரையாடிக்கொண்டே வருகிறான். எது பார்த்தாலும், \"லுக் அப்பா \" என்று எனக்கும் காண்பிக்கிறான். அவன் பார்வையில் உலகம் அதிசயம் நிறைந்ததாகவே இருக்கிறது. வேளச்சேரியின் வி.ஜி.பி நகரில் நித்ய-கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துகொண்டே இருக்கும். மலையாகக் குவிந்திருந்த மணல் ஜல்லியெல்லாம் வியந்தபடியே நகர்ந்தோம். நானும் அவனுடன் ரசித்தபடியே.\nஅனந்து தினமும் விளையாடும் ப்ளே க்ரவுண்ட் வந்தது. குழந்தைகள் யாருமே இல்லாத ப்ளேக்ரவுண்ட் மயானமய்த் தெரிந்தது. கையை விருட்டென்று இழுத்துக்கொண்டு, ஓடிப்போய் ஸ்விங்கின் அருகில் நின்றான். நானும் நுழைந்தேன். அப்புறம் ஸிஸா அருகில் ஓடி \"ஸீஸா \" என்றான். ஒவ்வொரு விளையாட்டாக எனக்கு அறிமுகம் செய்தான். ஸ்லைடின் மேலேறி \"லுக் அப்பா \" என்றான். ஒவ்வொரு விளையாட்டாக எனக்கு அறிமுகம் செய்தான். ஸ்லைடின் மேலேறி \"லுக் அப்பா ஸோ டால் \" என்றான். \"அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. \"என்று வரிசையாக எல்லா கரணங்களிலும் விளையாடி முடித்ததாக அறிவித்தான். \"லெட்ஸ் கோ ஹோம் \" என்றேன். \"நோ \" என்று பார்க் பெஞ்சைக் காண்பித்து அமர்வித்தான். மீண்டும் ஒரு ரவுண்டு எல்லாவற்றிலும் விளையாடினான். ஸ்விங்குக்கும் சறுக்குமரத்துக்கும் போட்டியே இல்லாமல் சுரத்து கம்மியாக இருந்ததால், அவனும் கிளம்பிவிட்டான்.\nவெயிலின் கடுமை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. இருவர் போட்டிருந்த டி-ஷர்ட்டும் வியர்வைமேவ உடம்பை ஒட்டத் தொடங்கியது. என் ஒற்றை விரலில் அவன் கைகளால் என்னைப் பற்றி பிஞ்சுக்காலடி பூமியில் தாளம்போட்டு நடையைத் தொடர்ந்துகொண்டிருந்தான். இடதுபக்கம் திரும்பினால் வீடு வந்துவிடும்.\nலட்சியம், வீடு, கார், பணம் என்று தேடிக்கொண்டிருந்த வாழ்க்கை அப்படியே அனந்துவுக்காகவே மாறியது எப்போது என்பதை அறியாமல் அவன் காலடித்தாளத்துக்கு ஜதியாக நானும் நடந்துகொண்டிருக்கிறேன்.\nபசங்களோட இயைந்து வாழ்வதுதான் வாழ்க்கை\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2013/11/coconut-water-is-natures-medicine.html", "date_download": "2018-12-10T04:16:06Z", "digest": "sha1:BSHLOSUOYDTSGPGKZWRJJYG2FNWYDI5A", "length": 15843, "nlines": 108, "source_domain": "www.tamilfbnews.com", "title": "இளநீரின் மருத்துவ குணம்..! | Coconut water is nature's medicine ..! - Tamil Puthagam", "raw_content": "\nHome Health Tips இளநீரின் மருத்துவ குணம்..\nகோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சுவையான, சத்தான பானம் இது.\nஇளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும். குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன.\nஇளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.\nஇளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.\nஇவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும்.\nஉடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது.\nவேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.\nஇளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது.\nமுதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.\nசிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது.\nஇதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது.\nஇளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீ��் உதவுகிறது.\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nகாதலர்களாக முதல் முதலாக ஒரு முத்தம் - உண்மையான காதல்\nவிக்ரமாதித்தனும் வேதாளமும் - சிலிர்க்க வைக்கும் அற்புதமான தத்துவக் கதை\nதமிழ்நாட்டில் மட்டுமே வளரக்கூடிய இந்த மூலிகை செடி பற்றி தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\nஒரு தாசியின் வீடும், சந்நியாசியின் குடிலும் - சிரிக்க சிந்திக்க தத்துவக் கதை .\nஒரு தாசியின�� வீடும், சந்நியாசியின் குடிலும் அருகருகே இருந்தன.தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார்.ஒருநாள் அ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nமுதியவரை பார்க்க வந்த மகன் - கண்களை கலங்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/27/airlines.html", "date_download": "2018-12-10T04:49:24Z", "digest": "sha1:S6KEV33DYQWMLGH7J6JEWEMTOMGPIT3B", "length": 14127, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன நேர்ந்தது இந்தியன் ஏர்லைன்சுக்கு? | indian airlines plane stopped in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஎன்ன நேர்ந்தது இந்தியன் ஏர்லைன்சுக்கு\nஎன்ன நேர்ந்தது இந்தியன் ஏர்லைன்சுக்கு\nகோழிக் கோட்டிலிருந்து கோவை வழியாக டில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இயந்திரக்கோளாறுகாரணமாக கோவையில் நிறுத்தப்பட்டது. இதில், இருந்த 69 பயணிகள் கோவை விமான நிலையத்தில் தங்கவைக்கப்ப்டடனர்.\nகடந்த 3 நாட்களாகவே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தொடர்ந்து பிரச்சனையில் சிக்கி வருகின்றன.சென்னை வி���ான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் செல்லப் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக 3 முறை குட்டிக்கரணம்அடித்தது. விமானயின் சாமர்த்தியத்தால் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் அதிலிருந்த 187 பயணிகளும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஇதற்கிடையே புதன்கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து கொழும்பிற்கு செல்லவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் சென்னையில் விமானப்பயணி ஒருவரை விட்டுவிட்டுச் சென்றது. விமானம் ரன்வேயில்ஓடிக்கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணி ஒருவர் விமானம் ரன்வேயில் ஓடுவதைப்பார்த்து விமான நிலைய அதிகாரிகள், விமானிக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானம் திரும்பி வந்தது.பயணியை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.\nஇந்நிலையில் புதன்கிழமை கோழிக்கோட்டிலிருந்து டில்லி செல்ல காலை 10.30 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்திலும் பிரச்சனை ஏற்பட்டது.\nகோழிக்கோட்டிலிருந்து கோவை வந்து கொண்டிருந்த இந்த விமானத்தில் திடீர் என இயந்திரக் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து, இந்த விமானம் கோவையில் நிறுத்தப்பட்டது. இவ்விமானத்தில் பறவை மோதியதால்கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோழிக்கோட்டிலிருந்து டெல்லி செல்ல இருந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 168 பேர் பயணம் செய்தனர்.இவர்கள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாலை வரை இவர்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும்செய்யப்படவில்லை.\nகடந்த செப்டம்பர் 25ம் தேதி மாலை 7.45 மணிக்கு கோவை வந்து சேர வேண்டிய சென்னையிலிருந்து கோவைவழியாக பெங்களூர் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகாரணமாக இது சென்னையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த விமானப் பயணிகள் மாற்று விமானம் மூலம் பயணம்சென்றனர்.\nஅடிக்கடி இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தப்படுவதால், பயணிகள்அதிருப்தியடைந்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/11/06/soviet-anthem-by-paul-rabeson-video/", "date_download": "2018-12-10T05:33:25Z", "digest": "sha1:CLLUCIUZARO5FDRK4MVPSWDU3M7G7UE3", "length": 29169, "nlines": 300, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ ! - வினவு", "raw_content": "\nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nநம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள்…\nகஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு \nயோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nபேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது \nஅமெரிக்க இராணுவத்திற்கு தொழில் நுட்பத்தை வழங்காதே \nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபசுக்களின் கருவிலேயே கன்றுகளின் பாலினத்தை தேர்வு செய்ய முடியுமா \nஇராணுவத்தில் இந்தி : சங்கிகள் பிடிக்கப் போன பிள்ளையார் ’மங்கி’ ஆன கதை \nமனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநூல் அறிமுகம் : பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி\n கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை \nசோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்\nபொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்\nகஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி\nநாங்க தொட்டா சாமி கெட்டா போகும் \nஅரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: தமிழக அரசுக்கு பின்னடைவு \nடீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது \n மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை \nகஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nபல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் \nலியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் \nகல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nதென்கொரியா : சாலையோர சத்துணவும் சலிக்காத புன்னகையும் \nபெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக்…\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nமுகப்பு இதர English அமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ \nஅமெரிக்காவின் பால் ராப்சன் பாடும் சோவியத் கீதம்- வீடியோ \nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் 1898-ஆம் ஆண்டு பால் ராப்சன் பிறந்தார். அவரது தந்தை வர்ஜீனியாவில் அடிமையாக இருந்து சுதந்திர மாநிலங்களுக்கு தப்பி ஓடியவர். தனது தந்தையிடம் இருந்தே அடிமை வாழ்வின் வலிகளையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் தெரிந்து கொள்கிறார். கல்வியிலும் விளையாட்டுக்களிலும் திறமை மிக்கவராகவே திகழ்கிறார் ராப்சன், ஆனாலும் அவர் எங்கு சென்றாலும் நிறவெறி அவரைத் துரத்தியது.\nகருப்பர்கள் விளையாடமுடியாது என கல்லூரி கால்பந்தாட்ட அணியில் சேர்க்கப்படாமல் விலக்கப்படுகிறார், பட்டம் பெற்ற பின்னரும் வழக்கறிஞர் தொழிலை செய்ய முடியாமல் விரட்டப்படுகிறார், மக்களின் துயரங்களை தன் நாடகங்களில் பிரதிபலிப்பதாலும் திரைப்படங்களில் பேசியதாலும் அவரிடம் இருந்து நிறுவனங்கள் துண்டித்துக் கொள்கின்றன.\nஇவற்றியெல்லாம் மீறி தனது கம்பீரக் குரலாலும் மக்களின் வாழ்வை பிரதிபலிப்பதாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ராப்சன். 1927-ல் லண்டனில் தங்கினார். அடிமை உலகிலிருந்து வந்த ராப்சன் இங்கிலாந்தின் வரவேற்பிலும், வசதியிலும் மூழ்கவில்லை. லண்டன் வருடங்களில் சோசலிச அரசியலைக் கற்றுக் கொண்டார். வேல்ஸில் இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து இரண்டறக் கலந்தார். நிறவெறியில்லாமல் வெள்ளையினத் தொழிலாளர்கள், கறுப்பர்களுடன் சேர்ந்து வாழ்வதையும், போராடுவதையும் உணர்ந்து கொண்டார். அதன் பிறகு அவரது விடுதலை வேட்கை கறுப்பின மக்களோடு நில்லாமல், தொழிலாளர்கள், பாசிசத்திற்கு எதிராகப்போராடும் மக்கள், தேசங்கள் என விரிந்து சென்றது.\n“ஒரு கலைஞன் அடிமையாக இருப்பதையோ, விடுதலைக்காகப் போராடுவதையோ கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் இரண்டாவதைத் தெரிவு செய்தேன்” என்றார் பால் ராப்சன்.\n1934-ல் சோவியத் நாட்டில் ராப்சன் மேற்கொண்ட பயணம் சோசலிசத்தின் நடைமுறையை அவருக்குக் காட்டியது. “முதன்முறையாக தன்னை ஒரு நீக்ரோவாக இல்லாமல், மனிதனாக நடத்தியது சோசலிச பூமிதான்”, என்று குறிப்பிட்ட ராப்சன் சோவியத் மக்களுடன் கொண்ட நட்பு அவர் இறப்பு வரை நீடித்தது.\nஅவரின் கம்பீரக்குரலில் பாடப்பட்ட சோவியத் தேசியகீதம் மற்றும் அதன் தமிழாக்கம் கவிதை வடிவில். சேர்ந்து பாடுங்கள் – பகிருங்கள்.\n(வீடியோவில் இப்பாடல் 1945 வெற்றி அணிவகுப்பில் பாடப்பட்டதாக இருக்கிறது. அது தவறு.)\nசோவியத் ஒன்றியத்தின் தேசிய கீதம், தோழர் பால் ராப்சன் அவர்களால்\nதோழமை உழைப்பிலே ஒற்றுமை நிலைக்க\nநம் கம்பீரக் குடியரசுகள் காலத்தை வெல்லும்\nமாபெரும் சோவியத் ஒன்றியம் காலமெல்லாம் வாழும்\nதம் கோட்டையின் உறுதியில் மக்கள் கனவுகள் வாழும்\nவலிமை மிகு மக்களின் கரங்கள் வனைந்து படைத்த\nஎம் சோவியத் தாயகம் வாழ்க வாழ்க\nஒன்றுபட்ட எம் மக்கள் சுதந்திரமாய் வாழ்க\nதீயிலே புடம் போட்ட எம் தோழமை வாழ்க\nஉணர்வெழுச்சி தருகின்ற எம் செங்கொடியே வாழ்க\nஅதன் புகழொளியை பாரெங்கும் மனிதகுலம் காண்க\nஇருள் சூழ்ந்த புயல் வீசும் நாட்கள் – அன்று\nமாமனிதர் லெனின் எம்மை வழிநடத்த, சென்றோம்\nசுதந்திரத்தின் கதிரொளியை கண்ணாரக் கண்டோம்\nமக்கள் பால் நம்பிக்கை கொண்ட\nதலைவர் ஸ்டாலின் தந்த ஊக்கமிது – எழுப்பினோம் நேசமிகு நாட்டை \nவலிமை மிகு மக்களின் கரங்கள் வனைந்து படைத்த\nஎம் சோவியத் தாயகம் வாழ்க வாழ்க\nஒன்று பட்ட எம் மக்கள் சுதந்திரமாய் வாழ்க\nதீயிலே புடம் போட்ட எம் தோழமை வாழ்க\nஉணர்வெழுச்சி தருகின்ற செங்கொடியே வாழ்க\nஅதன் புகழொளியை பாரெங்கும் மனிதகுலம் காண்க\nவருங்காலம் காக்கவே ஆயுதம் எடுத்தோம்\nஆக்கிரமித்த படைகளை பகையும் முடித்தோம்\nஎம் தாய்த்திரு நாட்டினைப் போற்றுவோர் பெருக\nஅதன் பெரும்புகழ் உலகின் நினைவினில் வாழும்\nதலைமுறை வந்து தலைமுறை போகும்\nஎமது தாயகம் அதன் நினைவினில் நிற்கும்.\nவலிமை மிகு மக்களின் கரங்கள் வனைந்து படைத்த\nஎம் சோவியத் தாயகம் வாழ்க வாழ்க\nஒன்று பட்ட எம் மக்கள் சுதந்திரமாய் வாழ்க\nதீயிலே புடம் போட்ட எம் தோழமை வாழ்க\nஉணர்வெழுச்சி தருகின்ற செங்கொடியே வாழ்க\nஅதன் புகழொளியை பாரெங்கும் மனிதகுலம் காண்க\nகார்ப்பரேட் ஊடகங்களுக்கு மத்தியில் உங்கள் பங்களிப்பின்றி வினவு செயல்பட முடியுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதிருவள்ளூர் : குழந்தைகள் பங்கேற்ற நவம்பர் புரட்சி தின விழா\nபாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்\nசமூக அநீதிகளுக்கு எதிராக இளந்தோழர்களின் கலை நிகழ்ச்சி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nDownload Vinavu ஆண்ட்ராய்டு செயலி \n சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா \nஅவனுக்குச் சிறை பிடித்துப் போயிற்று போலிருக்கிறது\nநரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் \nஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி \nஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து\nபாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா \nகாத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் \nசென்னை : மக்களை உறைய வைத்த கண்ணீர்க் கடல் ஆவணப்படம் \nமொழிப்போர் 50-ம் ஆண்டு நினைவு – காவிரி டெல்டா மாவட்டங்களில்\nசென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்ட புமாஇமு\nமதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி\nசோழ நாடு சேர நா��ு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்\nகோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்\nதேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு \nவன்னி அரசு: பொய் மேல் பொய்\nபாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் \nஅகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html", "date_download": "2018-12-10T04:30:42Z", "digest": "sha1:LCCHG7QTTKIPSRZGLOEBWCM7MQEAT6II", "length": 52583, "nlines": 393, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: VGK 26 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?'", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 26 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா \nமிக அதிக எண்ணிக்கையில் பலரும்,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nகதை எல்லாம் நம் கதாசிரியரின் கதைபோல் சிரிக்கவைக்குமா\nசொல்லெல்லாம் நகைச்சுவை சொக்குப்பொடி தூவி நகைக்கவைக்குமா\nவெடிச் சிரிப்பு மட்டுமே வாழ்க்கைப்பாடம் நடத்துமா\nவர்ணணைகளெல்லாம் சுவையோடு விழுந்து எழுந்து உயிர்பெறுமா\nபல் என்ற ஒரே ஒரு இரண்டெழுத்து ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு நகைச்சுவைப் பல்லாங்குழி விளையாட்டு விளையாடி வெற்றியும் பெறுகிறார் கதை ஆசிரியர்..\nசிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ..\nஉழைத்து வாழவேண்டும் ..போலி பல்டாக்டர் போல\nபிறர் உழைப்பில் வாழ நினைந்திடாதே..\nசொட்டுத் தண்ணீர் வைத்து சட்டிசாந்து வழிக்கும் அளவுக்கு கருமை நிறக் கண்ணன்கள் கூட சினிமா நட்சத்திரங்களின் அழகு சாதன சோப்புகளையும் சிவப்பழகு கிரீம்களையும் நாடுவதை சிரிக்கச்சிரிக்க சொல்லி சிந்திக்கவும் வைக்கிறார் கதை ஆசிரியர்..\nபஞ்சாமி பல்லவராயன் என்னும் போலி டாக்டரிடம் பெற்ற அதீத அவஸ்தைகளைப் பக்கத்திலிருந்து பார்த்தமாதிரி பல்கலைக்கழகமாய் பல்வேறு தகவல்களையும் நகைச்சுவை ததும்ப ததும்ப பதிவு செய்திருக்கிறார் கதை ஆசிரியர்..\nதேன் - தானே மருந்தாகி நோய் தீர்ப்பதோடு, மருந்து உண்ணவும் துணைபுரிந்து இனிமை கூட்டுவது போல நகைச்சுவைத்தேன் குழைத்து பற்கள் பற்றிய விழிப்புணர்வும் போலி மருத்துவர் பற்றிய எச்சரிக்கை உணர்வும் தோழமையாய் ஊடுருவி கலந்து கதையாக சிரிக்கச் சிரிக்க ரசித்து அளிக்கப்பட்டிருக்கிறது..\nதிரைப்படத்தை வெற்றியடைய வைக்க ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்ற நிலையில் திரும்பத் திரும்பப் பார்த்து அபிமான நட்சத்திரங்களை சூப்பர் நிலைக்கு ஜொலிக்கச்செய்யும் ரசிகர்களே..காரணமாகிறார்கள்..\nமனதில் சோகமோ, சலிப்போ படரும் நிலையில் இந்த மாதிரி நகைச்சுவைச் சித்திரங்கள் நினைவில் மலர்ந்து மீண்டும் படித்து மனதில் படிந்த கவலைக் கறைகளை அகற்றி புத்துணர்வு பெறச்செய்கிறது..\nஈஸ்ட்மென் கலரில் ஒன்றோடொன்று இணைந்து தேங்காய் துருவிப்பல் பஞ்சாமியின் பெருமை மிகு அடையாளச்சின்னமாம் -\nபற்களில் பாறைகளாய் படிந்த காறைகளை பாளம் பாளமாக பெயர்ந்து எடுப்பதை ரசிக்கும் போது நம் கவலைகளும் பெயர்த்து எடுக்கப்பட்டது போன்ற உணர்வில் புன்னகை மலர்வதை தடுக்கமுடியுமா என்ன\nதுணி துவைக்கும் சொரசொரப்பான கல்லுக்கும் அலசி பிழிந்துவைக்க பக்கத்துப் பல்லையும் உவமானமாக சொல்லும் நேர்த்தியில் நம் துயரங்களும் துவைத்து அலசி பிழிந்து காணாமல் போனதாக சிரிப்பின் மூலம் மாயாஜாலம் நிகழ்த்துகிறார் கதை ஆசிரியர்..\n பல்லு கொஞ்சம் எடுப்பாக இருந்தால் ஆளாளுக்கு எகத்தாளமாகவா பேசுவீர்கள் . உங்களுக்கும் எடுப்பான தேங்காய் துருவ வசதியான, துணிதுவைக்க, அலசிபிழிந்து வைக்க சௌகர்யமான சொரசொரப்பான வண்ணமயமான பல் இல்லையே என்ற பொறாமைதான்.. வேறென்ன\nசிரிக்காமலேயே வெளியில் சம்மனில்லாமல் ஆஜராகும் முந்திரிக்கொட்டைப் பற்களுடன் இருப்பவரைப் பார்த்து சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் என்று பாடவேண்டிய மனைவியே நிலவைப் பார்த்து என்னைத் தொடாதே என்று சொன்ன வானமாக - தீண்டுவீராகில் திருநீல கண்டம் - மாதிரி பல்லிருக்கும் வரை பக்கத்தில வரத் தடையாணை பிறப்பித்த பிறகே, பல்லுப் போனபின் பக்கத்தில் வரவேண்டிய அவசியம் என்ன என தனக்குத் தானே வினவி - சத்தமாக கேட்க ஒரு பயம் தான் - கஸ்தூரி மான் தன் வயிற்றிலிருந்து வரும் கஸ்தூரி வாசத்தை உணராதது போல - தன் சாக்கடை நாற்றம் தனக்கே தெரியாத - நாறவாய் நாராயணசாமியான பஞ்சாமி பல்லழகராக மாற முடி��ெடுத்தவருக்கு ஒரு போலி டாக்டரா கிடைக்கவேண்டும்\nதான் சீராட்டி வெற்றிலை போட்டு ஈஸ்ட்மென் கலரில் வண்ணமயமான பற்களை சுத்தம் செய்ய முடிவெடுக்கிறார்..\nகஸ்தூரி மான் குட்டியோ கண்ணீரை ஏன் சிந்துதோன்னு தாலாட்டி சீராட்டி பக்குவமாக பார்த்துக் கொள்ளவேண்டிய பற்களைப் போய் அதிர அதிர, வெடுக் வெடுக் என்று பிடுங்கி பணமும் பிடுங்கப் படும்போது படிப்பவர் மனமும் பற்களும் கிடுகிடுத்துத்தான் போகின்றன..\nகூடவே மாமனார் வேறு பல்செட் பார்ட்டியானாலும் கரகரன்னு கடித்து கரக்முறக்குன்னு சாப்பிட்டு வெறுப்பேத்துவாரா...\nஅவ்வழியே ஆசைப்பட்டு கட்டிக்கொண்ட பல் செட் பாத்ரூமில் உடைபட்டும், காலி மணிபர்சாக ஆரஞ்சு பழத்தோலாக காட்சிப்படும் போதும், நாக்கு மட்டும் பற்கள் இருந்த இடத்தில் நலம் விசாரிக்கும் சோகத்திலும், சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கிறார் கதை ஆசிரியர்\nஉரலுக்கு ஒருபக்கம் இடி .. மத்தளத்திற்கு இருபக்கம் அடி.. பஞ்சாமிக்கோ திரும்பின பக்கமெல்லாம் இடியா .. என்னதான் செய்வார் பாவம் மனிதர்..\nநம் அபிமான திரை நட்சத்திரங்களும், பல்மருத்துவர்களும் விளம்பரத்தின் மூலம் ஆக்ரமித்து, என்னதான் பல் பாதுகாப்பை போதித்தாலும், அலட்சியமாக கடந்து செல்லுபவர்கள் கூட, அந்த அதிர அதிர பல் மருத்துவம் செய்யும் கருவியையும், குத்துசண்டை போட்டியையும், ஒரே குத்தில் எதிராளியை வீழ்த்தி வெற்றி வாகை சூடும் மைக் டைசனிடம் குத்து வாங்கியது போல வாய் வீங்கி ரத்தக்களறியான பஞ்சாமி வாயையும், கண்ணீர் சிந்தும் பல்லின் படமும், பல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவரவருக்கு உணரவே வைக்கும் உறுதியாக..\nபல்லோடு பலபேரின் சொத்துக்களையும் வெடுக்கென்று பறித்துக் கொள்ளும் பல்டாக்டர் போலி பல்லவராயன் நல்லவேளை பல்கலைகலைகழகம் பக்கம் பயணம் செய்யும்போது போலீசால் பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்..\nஇதுமாதிரி இன்னும் எத்தனை பேர் போலியாக உலவி எத்தனை பேர் பல்லைப்பதம் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ என்று விழிப்புணர்வும் தருகிறார் கதை ஆசிரியர்..\nசந்தையில் மாடுபிடிக்கும்போது மாட்டின் பல்லைப் பார்த்து தேர்ந்தெடுப்பது போல டாக்டரையும் தேர்ந்தெடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும்தான்.. தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப்பார்க்காதே எ���்று ஆராயாமல் போய் பல்லை இழந்துவிட்டாரே பஞ்சமி\nபல் தேய்த்த பற்பொடிகளில் உலகநாடுகளை அறிந்துகொள்ள வைத்த ரோஸ் கலர் தித்திக்கும் பல்பொடி மலரும் நினைவுகளை கிளர்ந்தெழ வைக்கிறது..\nபல்லுபோனால் சொல்லுப்போச்சு ... அத்தோடு விருப்பப்பட்டதை சாப்பிடமுடியாமல் பலமும் போய் அவஸ்தைப்பட்டு பணமும் செலவாகி அதிர்ச்சியடையும் போது, இறைவன் நமக்களித்த உறுப்புகளின் கொடைக்கு நன்றி செலுத்துகிறோம் ..\nபல், கண், காது கை கால் இதயம் -ஏன் நகம், தலை முடிகள் கூட ஆரோக்கியமாக இருக்கும் போது நம் கவனத்துக்கு வராமல் அதனதன் வேலைகளைக் கவனிக்கின்றன..\nஉதிர்ந்தால் முகச்சுளிப்புடன் குப்பைக்குப்போகும் முடி கூட வழுக்கையான பின் எத்தனை கவனம் பெறுகிறது ..\nநிழலின் அருமையை வெயிலில் உணருவது போல் ஆரோக்கியமோ செல்வமோ உறவோ நட்போ இருக்கும்போது கவனம் பெறாமல் விலகியபின் எத்தனை துன்பமும் செலவும் கொடுத்து ஏங்க வைக்கிறது..\nசிறு உடற் குறைபாடுகள்- நேர்ந்தால் செயற்கைக்கு அடி எடுத்துவைக்கும் போது எத்தனை தொல்லைகளை எதிர்நோக்க நேரிடுகிறது என்பதை வலிக்க வலிக்க உணருகிறோம்\nகொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப்போனால் அங்கு இரண்டு கொடுமை டிங்கு டிங்குன்னு ஆடிக் கொண்டிருந்தாற் போலத்தானே காட்சிகள் அமைகின்றன..\nபணம் இன்னிக்குப் போனால் போனது போனதுதான்..\nபோனால் வாராது திரும்பக் கிடைக்காது .. ஆரோக்கியமும் இயற்கை நமக்களித்த உறுப்புகளும் அப்படித்தான் என பொட்டில் அடித்தாற்போல் நச் என ஆணி அறைந்தாற்போல் மனதில் பதிய வைக்கிறார் கதை ஆசிரியர்..\nஅதுவும் குத்துச்சண்டைப் போட்டியில் ஒரேகுத்தில் எதிராளியின் வாயை ரத்தக்களறியாக்கி வெற்றி வாகைசூடும் மைக்டைசனின் காட்சி வேறு படிப்பவர்கள் கையது கொண்டு வாயது பொத்தி மரியாதை செய்ய அநிச்சையாக தூண்டப்படுகிறார்களே..\nகூந்தலுள்ள மகராசி இடமும் முடிவாள் வலமும் முடிவாள் ....\nபல்லிருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்.. கடித்து மென்று, ருசித்துச் சாப்பிடமுடியாமல் மிக்ஸியில் பத்தியமாய் பொடித்துச் சாப்பிட்டு உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பார்த்து ஏங்குவதுபோல -சின்னக்குழந்தை மிட்டாய்க்கு ஆசைப்படுவதுபோல பாவம் பரிதாபப்படவைக்கிறார்..\nவாய்க்கொழுப்பு சீலையில் வடிய கொழுப்பெடுத்துப்போய் எதிராளியையை நாக்கு மேலே பல்ல���ப் போட்டு ஏதாவது பேசப் போய் அங்கே பழி ஒரு பக்கம் பாவம் ஒருபக்கமாக வாங்கிக் கட்டிக்கொள்வது ஒரு பாவமும் அறியாத பல்தானே..\nபல்லைத் தட்டிக் கையில் கொடுத்திடுவேன் என்பார்கள்.. சண்டையில் பல்தான் உடையும் .. காரணமான நாக்கு பத்திரமான முப்பத்திரண்டு சிப்பாய்களான பற்களின் கோட்டை நடுவில் பத்திரமாக அரசோச்சி பாதுகாப்பாக இருந்துகொள்ளுமே..\nஆனால் இத்தனை சோதனைகளுக்குப்பிறகும் தேனிருக்கும் இடத்தினைத்தேடி நாடும் வண்டுபோல பல்லிருந்த வெற்றிடத்தை அடிக்கடி தேடி நலம் விசாரிக்கும் நன்றியுள்ளதாக இருக்கிறதே நாக்கு..\nகதாசிரியர் தானாகட்டும் பல் சுளுக்கும் அளவுக்கு சிரிக்க வைக்க வரிக்கு வரி நகைச்சுவை சொக்குப்பொடி தூவி எழுதி சொக்கவைத்துவிடுகிறாரே..\nவிழுந்து விழுந்து சிரித்து எழுந்து பார்த்தால் காணாமல் போன பற்களுக்கு கதை ஆசிரியரே பொறுப்பு...\nமுழுமையான கவனத்துடன் இலக்கின் மீது வைத்த விஜயனின் குறி தவறாதது போல முரசின் முழக்கமாக நகைச்சுவை வெடிச்சிரிப்பு அதிர, படங்கள் கதைக்கு மகுடம் சூட்ட, உயிரோட்டமான கதை ...\nஇனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள\nதிரு. E.S. சேஷாத்ரி - காரஞ்சன் [சேஷ்]\n“பல் போனால் சொல் போகும்” என்பது பழமொழி. முகத்திற்கு அழகூட்டுவதில் பற்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பற்களைப் பராமரிப்பதின் அவசியத்தை பற்பல கோணங்களில் அலசி ஆராய்ந்து பல்வேறு உதாரணங்களுடன், முழுநீள நகைச்சுவைக் கதையாய் வடித்து, அனைவரையும் பல்லைக்காட்டி சிரிக்க வைத்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.\n“பற்கள் அமைவது கூட பகவான் கொடுக்கும் வரமோ” என எண்ணத் தோன்றுகிறது. பல்வேறு விதமான வர்ணனைகள் மூலம் பஞ்சாமியின் பற்களை நம் மனக்கண்ணில் பதிய வைத்து விடுகிறார் கதாசிரியர். பாத்திரத்தைப் படைப்பதில் மட்டுமின்றி, மனதில் பதிய வைப்பதும் அவருக்கே உரித்தான கலை.\nபல்தானே என அலட்சியப் படுத்தினால் பற்பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை அழகாக விளக்கிச்செல்கிறார். தன் பற்கள் அழகாகப் பளிச்சிட வேண்டுமென்று, உமிக்கருக்கு முதல் நவீன பற்பசைகள் உபயோகித்துப் பார்ப்பதுவரை பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலனளிக்காததில் வருத்தமடைகிறார் பஞ்சாமி.\nஇதற்கிடையில் வாய்நாற்றம் வேறு. நெருங்கியவர்கள் சொன்னாலும் நம்பாத நம் கதாநாயகன், கட்டிய மனைவியே கண்டித்துச் சொல்லும் அளவுக்குப் போனபின்தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தவராகிறார். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா சிறுவயதிலேயே கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் பற்களை சீரமைத்து இருக்கலாம். தாம்பூலம் தரிக்கும் பழக்கம் உள்ளவராய் இருப்பதால் கண்டிப்பாக கறைபடிவதை தடுக்க கவனமுடன் இருந்திருக்கலாம். ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். எனவே கூச்சப்படாமல், குடும்பத்தினர் எச்சரித்தால் உடனே அதற்கான உரிய நிவாரணத்தைத் தேட வேண்டுமென்பதை அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.\nமருத்துவமனையில் தன்னைப் போன்ற பிரச்சினையால் பலர் அவதியுறுவது கண்டு ஆறுதல் அடைவதாகக் காட்டியது, மனித மனங்களின் இயல்பான சிந்தனை என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான்.\nபல்மருத்துவரிடம் சென்றவுடன் அவர் பட்ட பாடுகள் அனைத்தும் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டவிதம், பல்வேறு பல்டாக்டர்களிடம் இக்கதையை எழுதுவதற்காகக் குறிப்புகள் சேகரித்திருப்பாரோ என எண்ணவைத்து விடுகிறது.\nபடங்கள் வேறு ஆங்காங்கே பல்மருத்துவமனையில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்துவிடுகிறது. பல்லை சுத்தம் செய்யும் படத்திற்கு ஒலியும் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாம் பயந்திருப்போம்.\nபோலிப் பற்களைக் கட்டிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் போலியான டாக்டரிடம் சென்றதுதான் தவறு. முகம் அழகு பெறும், வாய்நாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணச் சென்று, அடுக்கடுக்காக பல இன்னல்களைச் சந்தித்து, பொறுமையுடன் அவற்றைத் தாங்கியும் பலனளிக்கவில்லை என அறிகையில் பஞ்சாமி மீது நமக்கு இரக்கம் ஏற்பட்டுவிடுகிறது.\nபோதாக்குரைக்கு மாமனாரின் வருகையால் ஏற்பட்ட மனமாற்றம் அவரை அனைத்துப் பற்களையும் எடுத்துவிடத் தூண்டிவிடுகிறது. பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி, கட்டிக்கொள்ளப்போகும் பல்செட்டைக் கண்ணில் கண்டதும், காதலியுடன் டூயட் பாடும் காதலன் நிலைக்குக் கதாநாயகனைச் சித்தரித்த விதம் கற்பனையின் உச்சம்.\nபற்கள் கட்டிக்கொண்ட பின்னர், ஒருவித அசெளகர்யத்தை உணர்வதும், ஏதோ வேண்டாத பொருள் உள்ளே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதும், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என எண்ணவைத்ததும் மிக இயல்பாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த இன்னல்கள் நாளடைவில் அவருக்குப் பழகிப்போன விஷயங்கள் ஆகி, பல்செட்டைக் கழற்றி வைத்துவிட்டு வாயைக் காற்றாட வைத்துக் கொள்ளும் அளவிற்குப் போனது நகைச்சுவை கலந்த எதார்த்தம்.\nஒரு தெள்ளிய நீரோட்டம் போல் நகைச்சுவையுடன், கதை தொய்வில்லாமல் சென்ற விதம் அருமை. ஒவ்வொரு முறையும் பற்கள் எடுக்கப்படும்போது அவரது முகமாற்றத்தை வர்ணிக்கும் இடங்கள் அருமை. கட்டிய பற்கள் கொட்ட நேர்வதும், விட்டுப் பிரிய மனமின்றி நிரந்தரமாகப் பற்களை பொருத்துவதற்காக ஆகும் செலவைக் கேட்டவுடன், ‘பல்’ பிரச்சனையால் ‘பல்ஸ்’ வீக்காகி விழும் நிலைக்கு ஆளாகிவிடுவதாகக் காண்பித்ததன் மூலம், எந்த ஒரு நோய்க்கும் அல்லது பிரச்சனைக்கும் உரிய நேரத்தில் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, முறையான சிகிச்சையை மேற்கொள்ளுவதன் மூலம் பல்வேறு இன்னல்களைத் தவிர்த்து, பல்வேறு வகையிலும் பாராட்டுக்குரியவராகி பல்லாண்டு நலமுடன் வாழலாம் என்பதை உணர்த்திய ஆசிரியருக்கு பற்பல பாராட்டுகள் பல்லாவரத்தைச் சேர்ந்த போலி டாக்டர் பல்லவராயன் இனி பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகட்டும் என பஞ்சாமியின் குரல் சபிப்பது நம் காதில் ஒலிக்கிறது.\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nஇரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்\nஇந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள\nதனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர\nவாய் விட்டுச் சிரித்தால் ....\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:00 PM\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nஇரண்டாம் பரிசினை வென்றுள்ள இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா\n5/9-ல் 3 தெரிந்தாயிற்று; இன்னும் இரண்டு பாக்கியிருக்கா\nநகைச்சுவை கதைக்கு நகைச்சுவை கலந்ததாய் விமர்சனமும் இருந்தால் தேவலை என்று நடுவர் தீர்மானித்திருப்பார்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் July 27, 2014 at 12:48 AM\nதிரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு. ஈ. எஸ். சேஷாத்திரி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் July 27, 2014 at 8:58 AM\nதிரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nஇரண்டாம் பரிசு எனக்குக் கிடைத்தத�� மகிழ்வளிக்கிறது என்னுடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் திரு.J. அரவிந்த் குமார் அவர்களுக்கு என் பாராட்டுகள் என்னுடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் திரு.J. அரவிந்த் குமார் அவர்களுக்கு என் பாராட்டுகள் வாழ்த்துகள் வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் நன்றிகள்\nஇரண்டாம் பரிசினை வென்றுள்ள இளம் கன்று அரவிந்த் குமார் அவர்களுக்கும்(லொகேஷன் ரொம்ப நல்லா செட் ஆகிடுச்சு போல இருக்கே அம்மாவோடவே அடுத்த போட்டியா) நண்பர் சேஷாத்ரி அவர்க்ளுக்கும் எனது வாழ்த்துகள் அம்மாவோடவே அடுத்த போட்டியா) நண்பர் சேஷாத்ரி அவர்க்ளுக்கும் எனது வாழ்த்துகள் மனம் திறந்த பராட்டுகள் தொடரட்டும் வெற்றிகள் - தொடர்வெற்றிகள்\nஇரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் வாழ்த்துகள்.\nகாரஞ்சன் [சேஷ்] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்\nஇந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.\nஅவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\n’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.\nஅவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nதிரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு.சேஷாத்திரி அவர்களுக்கும் பாராட்டுகள்.\nதிரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு. ஈ. எஸ். சேஷாத்திரி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்\nதிரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு. சேஷாத்திரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nபரிசு வென்ற திரு அரவிந்தகுமாரு திரு சேஷாத்திரி அவங்களுக்கும் வாழ்த்துகள்.\nதிரு அரவிந்தகுமார் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.\nஇரண்டாம் பரிசு எனக்குக் கிடைத்தது மகிழ்வளிக்கிறது என்னுடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் திரு.J. அரவிந்த் குமார் அவர்களுக்கு என் பாராட்டுகள் என்னுடன் பரிசினைப் பகிர்ந்து கொள்��ும் திரு.J. அரவிந்த் குமார் அவர்களுக்கு என் பாராட்டுகள் வாழ்த்துகள் வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் நன்றிகள்\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nஇவருக்கென்று, இவர் பெயரில் தனியே ஏதும் வலைத்தளம் வைத்துக்கொள்ளாமல் இருப்பினும், ’நெல்லைத் தமிழன்’ என்ற புனைப் பெயரில் வலையுலகில்...\nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் \nமிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும் பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின் வருகை மிகவும் மகிழ்வளித்தது. 29.01.2015 குருவ...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்வது.\n2 ஸ்ரீராமஜயம் குண்டலிநீ யோகம் - அதி ஜாக்கிரதை தேவை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சொல்வது: அம்பலப்படுத்தாமல் காப்பாற்...\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n2 ஸ்ரீராமஜயம் ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\n93 ] உயர்ந்த மனிதன் \n2 ஸ்ரீராமஜயம் மனிதன் ஒருவன்தான் காலுக்கு மேலேயும், உடம்பு, தலை என்ற உறுப்புக்களுடன், உயர வாக்கில் வளர்கிறான். ”படைக்கப்பட...\nBy வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இ...\n79 ] அம்மாவும் அம்பாளுமே கதி \n2 ஸ்ரீராமஜயம் பிறக்கிறபோதே அம்மாவிடம்தான் ஒட்டிக்கொள்கிறோம். அவள் உயிரில், அவள் உடம்பில், அவள் உணவில் நாம் உண்டாகிறோம். பி...\n’தனக்குத்தானே நீதிபதி’ போட்டி முடிவுகள் \n’தனக்குத்தானே நீதிபதி’ தீர்ப்புகள் பற்றி ஓர் அலசல்...\nVGK 28 - வாய் விட்டுச் சிரித்தால் .... \nVGK 27 - அவன் போட்ட கணக்கு \nVGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா\nVGK 25 - தேடி வந்த தேவதை ..... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b8ebb3bbfba4bbeba9-baabafbbfbb0bcd-b9abbeb95bc1baab9fbbfb95bcdb95bc1-bb5bbfba4bc8-b89bb0-b95b9fbcdb9fbc1-ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaabaebcd", "date_download": "2018-12-10T05:01:51Z", "digest": "sha1:HI7WITBI64SPFWWVFGFDI4EPVZBHVDMU", "length": 29152, "nlines": 208, "source_domain": "ta.vikaspedia.in", "title": "எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nஇன்றைய காலகட்டத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை பயிரிடும்போது அதிக அளவு ஊட்டச்சத்து தரும் உரங்களை அளிக்க வேண்டியுள்ளது. மண்ணின் மேற்பரப்பில் உரங்களைத் தூவுவதால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் களைச் செடிகளின் வளர்ச்சியும் பயிர்களைப் பாதிக்கும் வண்ணம் அதிகரிக்கின்றது.\nபயிர் செய்யும் பொழுது உரச்சத்துகளின் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க ஆழமாகக் குழி பறித்து இடும் முறைகள் சிறந்தவையாகும். இம்முறைகளைக் கையாள போதிய பணியாளர்களும், போதிய கருவிகளும் கிடைக்காததால் உழவர்கள் இவற்றை கடைபிடிப்பதில்லை. மேலும் உழவர்களுக்கு பயிர் விளைவிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உரங்கள், விதைகள், களைக்கொல்லிகள், பணியாளர்கள் ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இக்காரணங்களால் விளைச்சலை பெருமளவு அதிகரிக்க முடிவதில்லை.\nஇந்த நிலையில் ஊட்டங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உழவர்கள் பயன் பெறும் பொருட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறையினர் ஒரு புதுமையான விதை உர கட்டு என்கின்ற தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விதை உர கட்டுகளைத் தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்து உழவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய புதுடெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உடன் இணைந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தில் இயங்கி வரும் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயார��க்கும் திட்டத்தை 2011- 14 ஆண்டில் ரூ 30.91 இலட்சம் செலவில் செயல்படுத்தியுள்ளது.\nவிதை உர கட்டு வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டிற்கான காரணங்கள்\nவிதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு வில்லை, அடிப்பகுயில் இருப்பது சமச்சீர் உர வில்லை இவை எளிதில் மக்கக்கூடிய பேப்பர் கொண்டு கற்றப்பட்டுள்ளது. கடைசியில் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து செய்தித்தாள் கொண்டு சுற்றி அதன் நுனிப்பகுதி பசையினால் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிரின் விதைகளை மண்ணில் ஊன்றும் போதே விதைக்கு அடியில் அல்லது பக்கத்தில் செரிவூட்டப்பட்ட எரு, உரங்கள் பதிக்கப்படுகின்றன. சத்துக்கள் தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வேர்ப் பகுதியில் வெளிப்படுவதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது. சத்து இழப்புகளும் குறைகின்றது. விதை உர கட்டில் பயன்தரும் நுண்ணுயிரிகள், நுண்னூட்டங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளும் சேர்க்கப்படுள்ளன. ஒருவிரல் அளவுள்ள ஒவ்வொரு விதை உர கட்டையும் மண்ணில் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ பதிக்க வேண்டும். பயிர்க் காலத்திற்கு முன்பே விதை உர கட்டுகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அதிக அளவில் விதை உர கட்டுகளைத் தயாரிக்க இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது அதன் தயாரிப்பு செலவு மிகவும் குறைகின்றது.\nஇந்தியாவில் ஒவ்வொரு உழவரின் சராசரி நில அளவு 2 எக்டர் ஆகும். பெரும்பாலான உழவர்கள் மழைக்காலத்திலோ அல்லது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் சமயத்திலோ பயிர் செய்ய ஆரம்பிக்கின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் பெருமளவு பெருகிவரும் பணியாளர்கள் பற்றாக்குறையினால், ஒரே நேரத்தில் சரியான பயிர் பருவத் தருணங்களில் விதைக்கவும், எருவிடவும், சமச்சீர் உரங்களை அளிக்கவும் முடியாமல் உழவர்கள் அவதிப்படுகின்றனர. பயிர் உற்பத்தியில் இரசாயன உரங்களின் செலவினம் அதிகமாக உள்ளது. திறன் வாய்ந்த முறையில் இராசாயன உரங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.\nநீண்ட காலமாக உழவர்கள் இரசாயன உரங்களைப் பயிருக்கு ஏற்றாற்போல் பகுதிகளாக பிரித்து மண்ணின் மேற்பரப்பில் மனவழி ஊட்டமாக அளித்து வருகிறார்கள். இதற்கு மாற்றாக, உர பயன்பாட்டை அதிகரிக்க மண்���ின் அடிப்பகுதியில் வேருக்கு அருகில் உரமிடும் எளிய முறையான விதை உர கட்டு தொழில் நுட்பம் உழவர்கள் கடைபிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.\nவிதை ஊன்றுவதற்கு பதிலாக விதை உர கட்டுகளை பதிய வைக்கும் போது விதையுடன், பயிர் சாகுபடிக்கு தேவையான எரு, இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவைகள் பயிர் காலம் முழுவதும் கிடைப்பதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். மண்ணின் மேற்பரப்பில் உரமிடுவதை தவிர்த்து விதை உர கட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதால் விளைச்சல் 10 முதல் 30 சதம் வரை தானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களில் அதிகரித்துள்ளது. விதை உர கட்டு தொழில்நுட்பத்தை எளிதில் கடைப்பிடிக்க உள்ள ஒரே வழி தொழில் கூடங்களில் விதை உர கட்டுக்களைத் தயாரித்து, பின் பயிர் விளைவிக்கும் பருவம் தொடங்கும் போது உழவர்களுக்கு அளிப்பது தான். கிராமங்களில் சிறுதொழில் கூடங்களில் பல்வேறுபட்ட இயந்திரங்களைக் கொண்டு விதை உர கட்டுகளைத் தயாரித்து போதுமான அளவில் உழவர்களுக்கு அளிக்க முடியும். இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிப்பதால் ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தையும், வேலை வாய்ப்புகளையும் பெற முடியும்\nஇதுவரை பல இடங்களில் பயிரிட்டு மக்காச்சோளம், நெல், பருத்தி, கார்னேசன், செண்டுமல்லி, காலிப்ளவர், தக்காளி பயிர்களைப் பயிரிட இந்த விதை உர கட்டு தொழில் நுட்ப முறை உகந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.\nவிதை உர கட்டுகளின் பயன்கள்\nவிதை உர கட்டு மூலம் விதை, நுண்ணுயிர்கள், உரம் எரு எல்லாம் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே முறையில் மண்ணில் பதிக்கலாம்.\nஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் பயிர்க்காலம் முழுவதும் பயிர்களுக்கு கிடைக்கின்றது. மேலுரம் இடத்தேவையில்லை.\nமண்ணின் வளம் குறைவதில்லை. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது.\nபயிர் உள்ள வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் களைகள் குறைகின்றதன.\nநுண்ணுயிர் வித்துக்கலவை தழைச்சத்து நிலை நிறுத்துவதற்கும், மணிச்சத்தினை திரட்டுவதற்கும் உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.\nபூச்சிக்கொல்லிகள் ஊட்டமேற்றிய எருவினால் தண்டுத் துளைப்பான், இளங்குருத்து உண்ணும் பூச்சி போன்றவற்றின் தாக்குதல் குறைகின்றது.\nசொட்டு நீர் பாசனத்திற்கும் உகந்தது. நீர்வழியாக உரக்கரைசலை அளிக்க தேவையில்லை.\nவிதை உர கட்டை எளிதில் கிராம தொழில் கூடங்களிலிருந்து பெற்றுக் கொள்வதால் நேரம் மீதமாவதுடன், பணியாளர் தேவை குறைகின்றது.\nஎன்னென்ன உரங்கள், எந்த அளவு, எப்பொழுது அளிப்பது போன்ற தகவல்களைப் பற்றி உழவர்கள் அறிந்திருக்க அவசியம் இல்லை.\nவிதை உர கட்டு தயாரிக்கும் பணியில் கிராம மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும்.\nவிதை உர கட்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை அறிந்து கொள்ள கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் அமைக்கபட்டுள்ள விதை உர கட்டு இயந்திர அறையிலுள்ள முன் மாதிரி இயந்திரங்களை தொழில் முனைவோரும் சுய உதவி குழுக்களும் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். விதை உர கட்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை அறிந்து கொண்டு சுயமாக கிராமங்களில் தொழில் கூடங்களை அமைக்கலாம்\nஆதாரம் : வேளாண்மை உலகம்\nபக்க மதிப்பீடு (51 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்�� சோயா மொச்சை சாகுபடி\nசூரியகாந்தியில் வீரிய ஒட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பம்\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 06, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/blog-post_8.html", "date_download": "2018-12-10T04:14:53Z", "digest": "sha1:FTEM3ESAEYPEGCAW765VOCJXWKSIQOTY", "length": 2609, "nlines": 33, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது\nஇராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் சற்று நேரத்திற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.\nநீண்ட காலமாக இராஜகிரிய பகுதியில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வை வழங்கும் வகையில் இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஸ்பெயின் நாட்டின் நிறுவனமொன்றுடன் உள்நாட்டு நிறுவனமொன்றும் இணைந்து 2016 ஆம் ஆண்டு இந்த நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன.\nகுறித்த மேம்பாலமானது, 4 ஆயிரத்து 700 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநான்கு வழிப்பாதைகளை கொண்ட இந்த மேம்பாலத்தின் நீளம் 533 மீற்றர்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54759-virat-kohli-will-lead-from-front-but-team-effort-will-ensure-test-series-win-in-australia-adam-gilchrist.html", "date_download": "2018-12-10T03:47:08Z", "digest": "sha1:V7T2EGX6RJFERTGWXSQW5BGEUWYFTPNR", "length": 13415, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கோலி மட்டும் போ��ாடினால் போதாது” - கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் டிப்ஸ் | Virat Kohli Will Lead From Front But Team Effort Will Ensure Test Series Win In Australia: Adam Gilchrist", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n“கோலி மட்டும் போராடினால் போதாது” - கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் டிப்ஸ்\nடெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது தொடர்பாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை வழங்கியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் நடந்த முடிந்த டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்புப்படி டி20 தொடர் மழையின் காரணமாகவே சமனில் முடிந்ததாகவும், இல்லையென்றால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.\nநேற்று நடந்த 3-வது டி20 போட்டியில் இந்தியா விக்கெட்டை இழந்து தடுமாறிய போது, கேப்டன் கோலி மட்டும் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இது அவரது தனிப் போராட்டமாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி��ா-ஆஸ்திரேலியா மோதவுள்ளது.\nஇதுதொடர்பாக கருத்துகளை பகிர்ந்துள்ள கில்கிறிஸ்ட், “கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை போன்றே, இந்தத் தொடரில் விராட் கோலி 4 போட்டிகளில் அதிக ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கிறேன். கடந்த சில நாட்களாக நான் அவருடன் உரையாடினேன். அவரது நம்பிக்கையை பார்த்த பின்னர், அவரது சிட்னி பேட்டிங்கை பார்த்தேன். அவர் மட்டும் சரியாக விளையாடவில்லை என்றால் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தியா வெற்றி பெறுவதற்கான வழி, கோலியுடன் சேர்ந்து மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பது தான். கோலியுடன் கூடிய பேட்டிங் மற்றும் சிறந்த பந்துவீச்சு இருந்தால் தான் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வெல்ல முடியும்” என்றார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, 2-0 என்ற கணக்கில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வி அடைந்தது. இருப்பினும் அந்த நான்கு போட்டிகளிலும் விராட் கோலியின் விஸ்வரூபத்தை பார்த்து ஆஸ்திரேலிய அணியே அதிர்ந்துபோனது. 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கோலி 694 ரன்கள் குவித்தார். அப்போது இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், தற்போது இந்திய அணி கோலி தலைமையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. மேலும் கோலி தலைமையை ஏற்ற பின்னர், தொடர்ந்து இந்தியா சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nக்ருனால் பாண்டியாவை செல்ஃபி பேட்டி எடுத்த பும்ரா\nஎந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி.டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 வது இன்னிங்ஸில் இந்தியா 307 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅஸ்வினுக்கு அது தெரியும்: புகழ்கிறார் பும்ரா\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன்ட்\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்\n“நான் கர்ப்பமாக இல்லை.. அது வதந்தி”- அனுஷ்கா ஷர்மா\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nஅஸ்வின் சுழல்: 6 விக்கெட்டை இழந்து ஆஸி. தடுமாற்றம்\nRelated Tags : Virat Kohli , INDvsAUS , Adam Gilchrist , Kohli , விராட் கோலி , இந்தியா , ஆஸ்திரேல���யா , டெஸ்ட் தொடர் , ஆடம் கில்கிறிஸ்ட்\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nக்ருனால் பாண்டியாவை செல்ஃபி பேட்டி எடுத்த பும்ரா\nஎந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=41359", "date_download": "2018-12-10T05:15:40Z", "digest": "sha1:OOAUOM3LD3423BAEX4WQWCJCERQ6TKKV", "length": 6618, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\n – சபையில் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து\nயுத்தத்தின் போது ஏற்பட்ட பல பாதிப்புக்களின் உண்மைத்தன்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்றுபுதன்கிழமை நடைபெற்ற இழப்பீடுகள் தொடர்பான அலுவலக சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“மோதல்கள் இடம்பெற்றபோது ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். யுத்த நிலைமைகளின் பின்னர் நாம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும்.\nஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நடவடிக்கைகள் பழிவாங்கல் காரணிகளாக அமைந்துவிடக்கூடாது. இழப்பீடுகள் குறித்த அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் கொள்கைத் திட்டங்கள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் நிலையில் அவை அரசியல் மயப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன” – என்றார்.\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nமுதல் முஸ்லீம் மாவீரர் லெப்.ஜுனைதீன���\nலெப். கேணல் பாமா / கோதை\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/07/blog-post.html", "date_download": "2018-12-10T04:03:46Z", "digest": "sha1:5CGCWWH7YJZJZ24NMJFWJWFUH36JUKAV", "length": 21188, "nlines": 323, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நாஞ்சில் நெஞ்சம்", "raw_content": "\nநாஞ்சில் நாடனின் எழுத்தைப் போலவே கொஞ்சம் இதமாகவும், இயல்பாகவும் வரவேற்றது நாகர்கோவில்..\nஅது அதிகாலை ஐந்து மணி.\nசாதாரணமாக ஏற்படும் வாய் வழுவலையும்..அதிகாலை தாகத்தையும் பின்னுக்குத்தள்ளி இதமான காற்றும் தூரலும்... கொஞ்சம் ரசனைக்கு முன்னிலை கொடுத்தது. சாலைகளின் வளைவுகளும், போக்குவரத்தின்மையும், மலை போல் மேடாகவும்...கீழ் நோக்கியும் செல்லும் பாதைகளும் ரசிக்க வைத்தன. இதற்கு முன்னால் நாஞ்சில் நாட்டிற்கு வந்தபோதெல்லாம்..அனேகமாக பகல் நேரங்களாகவே இருந்தன. மேலும் தங்கியதெல்லாம், கன்னியாகுமரியாக இருக்கும்.\nஎப்போது வெளியூர் சென்றாலும்..எனக்குக் கொஞ்சம் திமிர் அதிகம்.. எல்லா ஊரிலும் எனக்காக ஒரு விடுதியின் அறை காத்திருக்கும் என்ற மதர்ப்பில் மண்ணள்ளிப் போட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மனோகரனின் மண்.\nமுதலில் பேருந்து நிலையத்திலிருந்து தேடல் தொடங்கியது. செல்ல வேண்டிய இடமான காவல்துறை உயர் அலுவலகம் வரை எங்கெங்கிலும் எனக்காகவே ' அறை இல்லை' என்ற சொல்லை அழகாக, வெவ்வேறு முறைகளில் சொன்னார்கள்.\nகொஞ்சம் குளிர்சாதனம்... ஒரு நல்ல தொலைக்காட்சி... அதைவிட மூட்டைப்பூச்சிகளின் மாநாட்டு மேடையாய் இல்லாத கட்டிலை கனவுகண்டுகொண்டு சென்ற நான் ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வரும்போது மணி 6:40.\nஅதேபோல், எந்தவசதிகளுக்கும் வசதியில்லாத ஒரு அழகான அறை கிடைத்தது.\nஅதுவும், நான் நினைத்ததை ஐந்து மடங்கு குறைவான வாடகையில்.. 'அவ்வளவுதானா..அவ்வளவு���ானா ' என்று இருமுறை விடுதியாளரிடம் கேட்டுவிட்டேன்.\nவிடிய விடிய அறை தேடியதில்..தூக்கம் என்னைக்கெஞ்ச. நான் அதனிடம் கடமைகள் பற்றி கெஞ்ச...போராட்டத்தில் நம்பிக்கையில்லாத கால்கள் தானாகப்போய் கட்டிலில் ஏறி தன் ஆதரவை தூக்கத்திற்கு அளித்தது. தூக்கம் வெற்றிக்களிப்புடன் தன் வேலையைச்செய்தது.\nகாலையில் கிளம்பும்போது 9 மணி ஆகிவிட்டிருந்தது. காலை உணவுக்கு தேடல் ஆரம்பம்.. சம்பந்தமே இல்லாமல் காட்டு விலங்குகளின் இரைதேடும் சிரமங்கள் நினைவுக்கு வந்தது. எவ்வளவு தேடித்தேடி வேட்டையாடி அன்றைய உணவை முடிக்கின்றன அதேபோல் காட்சிசாலை விலங்குகளும் நினைவைத் தடவிச்சென்றன அவைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைத்துவிடுகிறது..ஆனால் சுதந்திரம். அவைகளுக்கு சரியான நேரத்துக்கு உணவு கிடைத்துவிடுகிறது..ஆனால் சுதந்திரம். நாம் கையில் ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்துடனும்., அடுத்த சந்ததிக்கான சொத்துக்களுடனும், ருசியான உணவு எங்கு கிடைக்கும் என்ற வினாக்களுடனும் நாகர்கோவிலின் தெருக்களில் நடமாடிக்கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே ஒரு பழமையான சைவ விடுதியில் நுழைந்தேன்.\nஇப்போதெல்லாம் பெண்கள் வேலைக்கு நுழையாத துறையே இல்லை எனலாம். அதில் சில ஆச்சர்யங்களும் , அசௌகரியங்களும் இருக்கவே செய்கின்றன. பெட்ரோல் போடும் இடங்களில் உள்ள பெண்கள் தங்கள் கடமையை மிகச்சரியாக ஆற்றினாலும், வேறு சில இடங்களில் பெண்களிடம் , பொருள் பெயர் சொல்லி கேட்க முடியாமல் ஆண்கள் தவிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கும் இந்த சங்கடம் இருந்திருக்கும் என்பதையும் உணர முடிகிறது. ஆனால் வீட்டில் ஒரு ஆண் உணவு பரிமாறுவதைவிட பெண்கள் பரிமாறுவதில்..பரிவும் கலந்திருப்பதாகவே தோன்றும். ஏனெனில் ஆண்கள் போதும் என்றால் உடனே நிறுத்திவிடுவார்கள். அதுதான் சரியானதும்கூட.... இருந்தாலும், 'பரவாயில்லை..சாப்பிடு (ங்க ) இருந்தாலும், 'பரவாயில்லை..சாப்பிடு (ங்க ) 'என்று பெண்கள் ஒரு கவளம் அதிகம் வைக்கும்போது பரிமாறுதலின் வாஞ்சை தானாகவே தட்டில் வந்து விழுந்துவிடும். அதனால்தானோ என்னவோ அந்த உணவு விடுதியிலும் பெண்கள் சிலரையும் பரிமாறுபவர்களாக வைத்திருந்தார்கள். ஆனால் உணவு விடுதியில் அதிகமாக ஒரு கவளம் விழாவிட்டாலும் , ஆண்களைவிட ஒரு படி மேல்தான் கவனிப்பு இருக்கும் என்ற கணிப்பு எனக்கு\nவேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு , நல்ல முக அலங்காரத்துடன்..ஒருவர் வந்து என் அருகில் நின்றார்...சாருக்கு என்னவேணும்\n 6ம் நம்பருக்கு 2 இட்லியும் வடையும்..சொல்லிக்கொண்டே உள்ளே சென்றார்..\nஇவ்வாறாக எனக்கான காலை உணவை நான கேட்டுவிட்டுக் காத்திருந்தபோதுதான் எனக்கான அந்த அதீத அதிர்ச்சியும் காத்திருந்தது.\nபடிக்க படிக்க வழுக்கிட்டு போவுதப்பூ... இங்கும் \"த்ரில்\" வைசிச்சிட்டீயா :-)). ட்டி.வி தொடருக்கு ஏதும் முயற்சி செய்றீயோ...\nஅருமையா இருந்துது உங்க கதை..... கதையின் முக்கியமான பகுதி அடுத்த தொடரிலா.....\nதொடரும் போட சரியான இட்ம கிடைக்கலியா அப்பூ சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க.,.\nம்க்கும்.. அடுத்த மாசம்தான்னு நினைக்கிரேன்..\nபடிக்க படிக்க வழுக்கிட்டு போவுதப்பூ...//\nஎனக்கு அப்படியே மிதக்குறமாதிரி இருக்கு\nஇதோ அடுத்த பாகம் வெகு விரைவில்..\nஊட்டி பக்கம் இருக்கே லவ்டேல் அந்த ஊரா\nவாழ்த்துக்கும் ஸ்மைலிக்கும் சிறப்பு நன்றி\nநாளைக்கே அடுத்த பாகம் போட்டுர்றேன்ப்பா..\nபதிவு பெரிசா இருந்தா, தாண்டிப்போயிருவாங்கன்னுட்டுதான்..\nஊட்டி பக்கம் இருக்கே லவ்டேல் அந்த ஊரா\nஇந்த லிங்க்'எ க்ளிக் பண்ணுங்க .... லவ்டேல் மேடி க்கு விளக்கம் தெருஞ்சுக்குங்க...\nஉங்க பயண அனுபவத்தை, அழகா எழுதியிருக்கீங்க.\nஎளிமையான, இயல்பான எழுத்து நடை.\nபயண அனுபவம் அழகா சொல்லியிருக்கீங்க.\nபஸ் ஸ்டாண்ட் பக்கத்துல உடுபி ஹோட்டல் இருக்கு அதுல எடம் கிடைக்கலியா\nலேட்டா வந்துட்டேன் ரெண்டாம் பாகத்துக்கு போறேன்.\nமெகா சீரியல் கணக்கா இருக்கேங்ணா\nஅடடே ட்ரிப் நம்ம ஊருக்கா ரைட் ரைட்....\nபல நல்ல லாட்ஜ்கள் இருக்குங்க... பஸ் ஸ்டான்ட் அருகில் பார்க்காமல் கொஞ்சம் உள்ளே பார்க்கவேண்டும்...\nநாஞ்சில் நெஞ்சம் - பாகம் இரண்டு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) ���ென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T03:47:22Z", "digest": "sha1:WJSUPABH65MHU45A6SJVY65OAXKZ6AEJ", "length": 10650, "nlines": 140, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுழிபுரம் | தினகரன்", "raw_content": "\nசுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு\nசுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கொல்லப்பட்ட சிறுமி ரெஜினா ஆடைக்குள் அணிந்திருந்த ரி-சேர்ட், தலையில் அணியும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றை ஒன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டனஇப்பொருட்கள் யாவும் குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து...\nசுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது\nயாழ்., சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி, பாலியல் கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர்...\nசிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி யாழ்.நகரில் கவனயீர்ப்பு\n\"பாலியல் கொடுமைக்கு கடுமையான, உடனடித் தீர்வு வேண்டும்\"யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் ஆறு வயதுச் சிறுமி ரெஜினா பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை...\nசிறுமி வாய் மூல பாலியல் துன்புறுத்தலின் பின் கொலை\nசட்ட வைத்திய நிபுணர் அறிக்கை22 வயது நபருக்கு ஜூலை 11 வரை விளக்கமறியல்யாழ்., சுழிபுரம் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி அப்பகுதி தோட்டக்...\nவடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை 9 1/2 மணி நேர மின்தடை\nமின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின் பொருட்டு நாளை (21) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 9 1/2...\nவித்தியா கொலை வழக்கிலிருந்து இருவர் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று (28)...\nஊர்காவற்துறையில் 7 மாத கர்ப்பிணி கூரிய ஆயுதத்தால் கொலை\nவல்லுறவுக்குட்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் யாழ். ஊர்காவற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பணிப் பெண் கூரிய ஆயுதத்தால்...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/amazonas-320-watt/", "date_download": "2018-12-10T05:17:40Z", "digest": "sha1:5VRLOGH7R525HD5FBUM5B3PZGRV5POV6", "length": 16208, "nlines": 158, "source_domain": "ta.orphek.com", "title": "அமேசான்ஸ் வாட் • ஆர்பெக் மீன் எலக்ட்ரிடி விளக்கு", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்பெக் அமேசானஸ் X WX - அக்வாரி எல்.ஈ. டி விளக்குகள் வரை 26 லுமன்ஸ்\nOrphek புதிய மாடல்கள் Amazonas XWX லைட் ஃபிக்ஸ்டுகள் ரீஃப் அல்லது நன்னீர் அமைப்புகளில் பயன்படுத்த.\nபுரட்சிகர, சக்தி வாய்ந்த, திறமையான, பல்துறை, நீடித்த ஆர்பெர்க் R & D குழு ஒரு புரட்சிகர உமிழ்ப்பான் எக்ஸ்ப்ரர் XXX வெள்ளை V80 மற்றும் எக்ஸ்பி 4 ப்ளூ\nஆர்பெக் புதிய 4x வாட் மொத்த LED உலகின் மிகவும் முன்னேறிய எல்.ஈ., மிகவும் சரியான வெள்ளை எல்.ஈ. டி எல்.ஈ. டி தற்காப்பு வகைகளை கொண்ட XWX வாட் LED சிப் 80X XXXpc கட்டப்பட்ட,\nஇந்த தொழில்நுட்பம் மெட்டல் ஹாலைட் லைட்டிங் சிற்றலை பிரதிபலிக்கிறது, 18,000K - 20,000K,\nஅனைத்து மாதிரிகள் 4 x 80 வாட் சிப் (கள்) மொத்தத்தில் மொத்தம் 20 வாட் எக்ஸ் மேட்ரிக்ஸ் எக்ஸ் XXX XXX பைசஸ் இடம்பெறும். ஒவ்வொரு மெட்ரிக்ஸ் சிப் நீண்டகால மற்றும் உயர் திறன் உறுதி செய்யப்படும் மட்டுமே 5 வாட் மணிக்கு செயல்படும்.\nIP67 இன் ஒவ்வொரு மாடலின் இன்ட்ரெஸ் பாதுகாப்பு மதிப்பீட்டின் காரணமாக, இந்த மாதிரிகள் பொதுமக்களின் மீன்வழிகள் மற்றும் பிற அதிக ஈரப்பதமான பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றது.\nபுதிய மேட்ரிக்ஸ் சில்லு கவனத்தைத் தடுக்கிறது. எங்கள் தனித்துவமான சிப் கலவை முறையிலான காப்புரிமை பெற்ற உயர் பிரகாசம் LED களை ஒருங்கிணைக்கிறோம். எங்கள் அடர்த்தியான அணி LED சிப் உயர்ந்த CRI மற்றும் சுமூகமாக கலப்பு spectrums கொண்டு சிறந்த ஒளி உருவாக்குகிறது. எல்.ஐ. டி சில்லுகள் அதிக எண்ணிக்கையிலான குழுவாக\nஒன்றாக LED களை சரியான ஸ்பெக்ட்ரம் (380nm - 700nm) மற்றும் வெள்ளை எல்.ஈ. டி பயன்படுத்தி இல்லாமல் penetratingly தீவிர ஒளி வெளிப்படுத்த அனுமதிக்கிறது.\nஎங்கள் மேம்பட்ட வெப்ப சிதைவு தொழில்நுட்பம் நீண்ட ஆயுளுடன் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட உயர் செயல்திறன் அளிக்கிறது.\nஉலோக halide பூர்த்தி செய்ய பயன்படுத்தினால், அனைத்து நீல எல்.ஈ. டி பயன்பாடு நீங்கள் சந்தையில் நீல பரவலான ஸ்பெக்ட்ரம் இது 380 இருந்து 500nm இடையே ஒரு எல்லை கொடுக்கும்.\nபிளக் மற்றும் எல்.ஈ. டி விளையாட, எளிய மாற்ற\nமூன்று வெவ்வேறு அலுமினிய கப் பிரதிபலிப்பான்கள் கிடைக்கின்றன, 60 D 30 D, 15D இல்லை ரசிகர்கள் எந்த சத்தம் பொருள்\nஅனைத்து மாதிரிகள் கிட்டத்தட்ட நீர்ப்புகா உள்ளன (IP67) மற்றும் துரு ஆதாரம் உயர் தர சராசரி MeanWell LED இயக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளது. கிடைக்கும்\n1. XP எக்ஸ்பாக���ஸ் ரீஃப் டே லைட் - SPS / LPS க்கு\n2. எக்ஸ்பி 80 ப்ளூ / வயலட் / UV - SPS / LPS க்கு\n3. எக்ஸ்பி நன்னீர் நீர்ப்பாசனம்\n4. வெள்ளை வெள்ளி - மரைன்\n5. வெள்ளை வெள்ளி - மரைன்\n6. ப்ளூ XX - மரைன்\n7. வெள்ளி - வெள்ளம்\nஎக்ஸ் வாட் எக்ஸ்பி - ரீஃப் எல்இடி LED - வெள்ளை எல்.ஈ. ஸ்பெக்ட்ரம் (80nm - 4nm)\n80 வாட் எக்ஸ்பி UV / வயலட் / ப்ளூ LED ஸ்பெக்ட்ரம் (380 - 500nm)\nஎக்ஸ் வாட் எக்ஸ்பி - LED LED நடப்பட்ட - வெள்ளை எல்.ஈ. ஸ்பெக்ட்ரம் (80nm - 4nm)\nLUX டெஸ்ட் 60D லென்ஸ்\nஅமேசான்ஸ் தயாரிப்பு IES LUX CURVE\nஇயந்திர பரிமாணங்கள்: 28.0 × 28.0XXX (mm)\nதொகுப்பு அமைப்பு: வாரியத்தின் காப்பர் அடிப்படை சிப்\nசிஆர்ஐ (ரா): எக்ஸ்எம்என் மினி.\nவெப்ப எதிர்ப்பு: 0.32C / W\nஒளியியல் சிறந்த டை ஏற்பாடு\nஒளிரும் பளபளப்பான மற்றும் உயர் செயல்திறன் பரந்த அளவிலான\nNeptune Apex கட்டுப்படுத்தி, Reefkeeper, மற்றும் 10VDC அல்லது PWM நடவடிக்கை திறன் மற்ற டிஜிட்டல் கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைக்கிறது\nமல்டி கலர் LED LED\n1. XP எக்ஸ்பாக்ஸ் ரீஃப் டே லைட் - SPS / LPS க்கு\n2. எக்ஸ்பி 80 ப்ளூ / வயலட் / UV - SPS / LPS க்கு\n3. எக்ஸ்பி நன்னீர் நீர்ப்பாசனம்\n4. வெள்ளை வெள்ளி - மரைன்\n5. வெள்ளை வெள்ளி - மரைன்\n6. ப்ளூ XX - மரைன்\n7. வெள்ளி - வெள்ளம்\n80 வாட்ச் இன் 3 வாட் எல்.ஈ.டிகளைக் கொண்ட மேட்ரிக்ஸ் சிப்.\nஎல்.ஈ. தயாரிப்பானது கெல்வின் வெப்பநிலையைப் பொறுத்தது.\nஅலுமினிய பிரதிபலிப்பு கோப்பை: 15 / 30 / XX degree\nஉள்ளீடு மின்னழுத்தம்: வட அமெரிக்காவிற்கான அமெரிக்கன் -9-100VAC மட்டும் அதிர்வெண்: 240-227\nமின் நுகர்வு: ~ XWW வாட்ஸ் PF (பவர் காரணி)> 320\nஉள்ளீடு தற்போதைய (ஆம்ப்ஸ்) 1.65\nஉள்ளீடு மின்னழுத்தம் (V) 230\nவெளியீடு மின்னழுத்தம் (V) 36\nமின் கடையின்: பொருத்தமான இடம்\nலைட் யூனிட் உடல் பொருள்:\nவெப்பமான கண்ணாடி கவர் கொண்ட கருப்பு உயர் தரமான அலுமினிய வீடுகள்.\nமின் அலகு இருந்து நீர்ப்புகா இணைப்பு கொண்ட பவர் நீட்டிப்பு தண்டு ஆற்றல் பெட்டியில்: மொத்தம் XXX \"(118m)\nபவர் கார்ட்: 59 \"(1.5)\nலைட் யூனிட் எடை: எக்ஸ்எம்எல் பவுன்ஸ் (10.6kg)\nபவர் சப்ளை எடை: எக்ஸ்எம்எல் பவுண்ட் (6.6kg)\nதொகுப்பு பரிமாணங்கள் / எடை\nதொகுப்பு எடை: 26 பவுண்டுகள் (22kg)\nதொகுப்பு VW: 26 பவுண்டுகள் (19.8kg)\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த ���திர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/suma.html", "date_download": "2018-12-10T03:55:10Z", "digest": "sha1:RSSANRKKSQHKCVJPHYPXHCS7VCIJMT6D", "length": 22862, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுமாவுக்கு கல்யாணம் சுமா ரங்கநாத் கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகப் போகிறார்.புதுப்பாட்டு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பிறப்பால்தமிழச்சி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்.அங்கே மாடலிங், அரை நிர்வாண போஸ், சினிமா, அதில் மகா கிளாமர் கலக்கல்என்று ஓட்டிக் கொண்டிருப்பவர்.தமிழில் மாநகரக்காவல் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சுமா.ஆனால், இங்கு நிலைக்க முடியாத இவர் அப்படியே தெலுங்குக்குத் தாவினார்.அதுவும் சரிப்பட்டு வராததால் இந்தியிலேயே செட்டிலாகிவிட்டார்.இந்தியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்காமல் சுமா, சும்மா புகுந்து விளையாடிவந்தார். பல ஹீரோக்கள், செகண்ட் ஹீரோக்களுடன் கிசுகிசுக்க்பபட்ட சுமாவுக்குகிளாமர் கொஞ்ச காலமே கை கொடுத்தது. இப்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும்மும்பை பார்ட்டி சர்க்கிள்களில் சுமா நீக்கமற நிறைந்திருப்பார்.இப்படியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சுமாவுக்கும் பண்டி வாலியா என்றஇந்திப் பட தயாரிப்பாளருடன் காதல ஏற்பட்டுள்ளது.இருவரும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். இத்தனைக்கும் பன்டி வாலியா ஏற்கனவேகல்யாணமாகி ஏற்கனவே செட்டிலானவர். இப்போது மறுபடியும் சுமாவோடுசெட்டிலாகப் போகிறாராம்.வரும் 25ம் தேதி சுமாவும், வாலியாவும் கைப்பிடிக்கவுள்ளனர்.சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து கல்யாண மேட்டரைஓபன் செய்தார் சுமா.ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் மறுக்கிறார் சுமா. கல்யாணம் என்பது எனது சொந்தவிஷயம், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்கிறார்.என்னத்தையோ பண்ணுங்க போங்க! | Suma Renganath ro settle with married man! - Tamil Filmibeat", "raw_content": "\n» சுமாவுக்கு கல்யாணம் சுமா ரங்கநாத் கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகப் போகிறார்.புதுப்பாட்டு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பிறப்பால்தமிழச்சி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்.அங்கே மாடலிங், அரை நிர்வாண போஸ், சினிமா, அதில் மகா கிளாமர் கலக்கல்என்று ஓட்டிக் கொண்டிருப்பவர்.தமிழில் மாநகரக்காவல் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சுமா.ஆனால், இங்கு நிலைக்க முடியாத இவர் அப்படியே தெலுங்குக்குத் தாவினார்.அதுவும் சரிப்பட்டு வராததால் இந்தியிலேயே செட்டிலாகிவிட்டார்.இந்தியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்காமல் சுமா, சும்மா புகுந்து விளையாடிவந்தார். பல ஹீரோக்கள், செகண்ட் ஹீரோக்களுடன் கிசுகிசுக்க்பபட்ட சுமாவுக்குகிளாமர் கொஞ்ச காலமே கை கொடுத்தது. இப்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும்மும்பை பார்ட்டி சர்க்கிள்களில் சுமா நீக்கமற நிறைந்திருப்பார்.இப்படியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சுமாவுக்கும் பண்டி வாலியா என்றஇந்திப் பட தயாரிப்பாளருடன் காதல ஏற்பட்டுள்ளது.இருவரும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். இத்தனைக்கும் பன்டி வாலியா ஏற்கனவேகல்யாணமாகி ஏற்கனவே செட்டிலானவர். இப்போது மறுபடியும் சுமாவோடுசெட்டிலாகப் போகிறாராம்.வரும் 25ம் தேதி சுமாவும், வாலியாவும் கைப்பிடிக்கவுள்ளனர்.சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து கல்யாண மேட்டரைஓபன் செய்தார் சும���.ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் மறுக்கிறார் சுமா. கல்யாணம் என்பது எனது சொந்தவிஷயம், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்கிறார்.என்னத்தையோ பண்ணுங்க போங்க\nசுமாவுக்கு கல்யாணம் சுமா ரங்கநாத் கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகப் போகிறார்.புதுப்பாட்டு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பிறப்பால்தமிழச்சி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்.அங்கே மாடலிங், அரை நிர்வாண போஸ், சினிமா, அதில் மகா கிளாமர் கலக்கல்என்று ஓட்டிக் கொண்டிருப்பவர்.தமிழில் மாநகரக்காவல் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சுமா.ஆனால், இங்கு நிலைக்க முடியாத இவர் அப்படியே தெலுங்குக்குத் தாவினார்.அதுவும் சரிப்பட்டு வராததால் இந்தியிலேயே செட்டிலாகிவிட்டார்.இந்தியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்காமல் சுமா, சும்மா புகுந்து விளையாடிவந்தார். பல ஹீரோக்கள், செகண்ட் ஹீரோக்களுடன் கிசுகிசுக்க்பபட்ட சுமாவுக்குகிளாமர் கொஞ்ச காலமே கை கொடுத்தது. இப்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும்மும்பை பார்ட்டி சர்க்கிள்களில் சுமா நீக்கமற நிறைந்திருப்பார்.இப்படியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சுமாவுக்கும் பண்டி வாலியா என்றஇந்திப் பட தயாரிப்பாளருடன் காதல ஏற்பட்டுள்ளது.இருவரும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். இத்தனைக்கும் பன்டி வாலியா ஏற்கனவேகல்யாணமாகி ஏற்கனவே செட்டிலானவர். இப்போது மறுபடியும் சுமாவோடுசெட்டிலாகப் போகிறாராம்.வரும் 25ம் தேதி சுமாவும், வாலியாவும் கைப்பிடிக்கவுள்ளனர்.சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து கல்யாண மேட்டரைஓபன் செய்தார் சுமா.ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் மறுக்கிறார் சுமா. கல்யாணம் என்பது எனது சொந்தவிஷயம், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்கிறார்.என்னத்தையோ பண்ணுங்க போங்க\nசுமா ரங்கநாத் கல்யாணம் செய்து கொண்டுசெட்டிலாகப் போகிறார்.\nபுதுப்பாட்டு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுமா ரங்கநாத். பிறப்பால்தமிழச்சி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்.\nஅங்கே மாடலிங், அரை நிர்வாண போஸ், சினிமா, அதில் மகா கிளாமர் கலக்கல்என்று ஓட்டிக் கொண்டிருப்பவர்.\nத���ிழில் மாநகரக்காவல் உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் சுமா.ஆனால், இங்கு நிலைக்க முடியாத இவர் அப்படியே தெலுங்குக்குத் தாவினார்.அதுவும் சரிப்பட்டு வராததால் இந்தியிலேயே செட்டிலாகிவிட்டார்.\nஇந்தியில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்காமல் சுமா, சும்மா புகுந்து விளையாடிவந்தார். பல ஹீரோக்கள், செகண்ட் ஹீரோக்களுடன் கிசுகிசுக்க்பபட்ட சுமாவுக்குகிளாமர் கொஞ்ச காலமே கை கொடுத்தது.\nஇப்போது எப்போதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும்மும்பை பார்ட்டி சர்க்கிள்களில் சுமா நீக்கமற நிறைந்திருப்பார்.\nஇப்படியாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் சுமாவுக்கும் பண்டி வாலியா என்றஇந்திப் பட தயாரிப்பாளருடன் காதல ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். இத்தனைக்கும் பன்டி வாலியா ஏற்கனவேகல்யாணமாகி ஏற்கனவே செட்டிலானவர். இப்போது மறுபடியும் சுமாவோடுசெட்டிலாகப் போகிறாராம்.\nவரும் 25ம் தேதி சுமாவும், வாலியாவும் கைப்பிடிக்கவுள்ளனர்.\nசமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து கொடுத்து கல்யாண மேட்டரைஓபன் செய்தார் சுமா.\nஆனால் இதைப் பற்றிக் கேட்டால் மறுக்கிறார் சுமா. கல்யாணம் என்பது எனது சொந்தவிஷயம், அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லைஎன்கிறார்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு வி���ாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dharmendra-is-recovering-well-says-hema-malini-043912.html", "date_download": "2018-12-10T05:17:28Z", "digest": "sha1:KV3C6P2FDGKPU3Z7REU6MDOZ4HGREE3D", "length": 9971, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நிலையில் முன்னேற்றம்- ஹேமமாலினி | Dharmendra is recovering well, says Hema Malini - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நிலையில் முன்னேற்றம்- ஹேமமாலினி\nபிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நிலையில் முன்னேற்றம்- ஹேமமாலினி\nமும்பை: பழம் பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமும்பை ஜூஹூவில் வசித்து வரும் அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு டாக்டர்கள் பரிசோதனையில், வயிற்று கோளாறு காரணமாக வாந்தி மற்றும் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.\nசிகிச்சைக்கு பின்னர் அவர் வேகமாக குணமடைந்து வருவதாக அவரது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார். இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் கூறினார்.\nஎன்னங்க ரஜினி சார் இப்படி பண்றீங்களே சார்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/kitchen-corner/articlelist/48909483.cms?curpg=7", "date_download": "2018-12-10T05:15:23Z", "digest": "sha1:GYAX6STPFYV37V4FQJWBJALMDNFYOAVR", "length": 9673, "nlines": 139, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 7- Recipes in Tamil: South Indian Recipes in Tamil | Cooking Tips in Tamil", "raw_content": "\nகாலை செய்திகள் நேரலைWATCH LIVE TV\nபின்னணி பாடகி ஜானகி நடித்த 96 படத்தின் நீக்கப...\nசாக்கடையை அள்ளும் போலீஸ் - விஜய் ஆண்டனியின் த...\nகாதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிர...\nVideo: கஜா புயலால் பாதித்த குடும்பத்தை அடித்த...\nஇன்று (15-11-2018) இந்த ராசிக்காரர் உடல்நலனில...\nமனுஷங்க இங்க இருக்கணும்னா...இந்தப் பறவைகளும் ...\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nகிச்சன் கார்னர்: சூப்பர் ஹிட்\nInd vs Aus Test: அடிலெய்ட் டெஸ்டுக்கான இந்தியா, ஆஸ்திரேலியா ...\nபிளிப்கார்டில் அதிரடி சலுகை: இப்போவே முந்துங்கள்: 6ம் தேதி ம...\n\"ஜியோ ஒர்க் பண்ணல\" நேரடியாக அம்பானியிடமே புகார் அளித்த போட...\nViswasam: தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை ரொம்ப காசு கொடுத்து ...\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்���் வரிசையில் தமிழ்கன்.கா...\nதமிழ்நாடுகேரள முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: அர்ஜுன் சம்பத்\nதமிழ்நாடுSwine Flu Death: பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பில் தமிழகம் 6வது இடம்\nசினிமா செய்திகள்பா.ரஞ்சித் படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கு பிக்பாஸ் பிரபலம்\nசினிமா செய்திகள்Chandini: காதலரை கரம்பிடிக்கும் நடிகை சாந்தினி\nஆரோக்கியம்தினமும் இதை ஒரு முறை செய்யுங்கள்: உடலுக்கு நல்லது\nபொதுஉலக அழகி பட்டம் வென்றார் வனசா பொன்ஸ்\nசமூகம்கௌசல்யாவின் மறுமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி\nசமூகம்பசியால் நேர்ந்த கொடுமை; தன் காலையே கடித்து தின்று தீர்த்த நாய்\nகிரிக்கெட்Rishabh Pant Sledging : எல்லாரும் புஜாரா இல்ல... அவுட்டாக்கு அஸ்வின் : ரிஷப் பண்ட் கிண்டல்\nகிரிக்கெட்Ind vs Aus 1st Test: இன்னும் சில விக்கெடுகளில் இந்தியாவின் சரித்திர வெற்றி உறுதியாகும்\nஇந்தப் பாத்திரத்தில் சமைத்தால் ஆணுறுப்பு சிறியதாகி விடுமாம்; அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்\nதினசரி 5 நிமிஷம் இதைத் தடவுங்கள்; பரு, தழும்பின்றி முகம் அப்படி பளிச்சினு மின்னும்\nகுளிக்கும் போது இந்த இடத்தை எல்லாம் நல்லா சுத்தம் பண்ணுறீங்களா\nதிருமண உறவில் பெண்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்: புதிய ஆய்வு\nபோலீசாரின் \"காக்கி\"க்கு பின்னால் 180 ஆண்டு பாரம்பரிய சுவாரஸ்ய கதை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-12-10T04:14:14Z", "digest": "sha1:75UL7AAFPYKBHFMUD5W63OKIOERX25MY", "length": 22464, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "வேகமெடுக்கும் விஜய், அஜித்... வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்? – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema வேகமெடுக்கும் விஜய், அஜித்… வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்\nவேகமெடுக்கும் விஜய், அஜித்… வேடிக்கை பார்க்கும் ரஜினி, கமல்\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. எப்போதுமே முதலிடத்துக்கு வருவது முதலிடத்துக்கான போட்டியில் இருந்தவர்களாக இருப்பதில்லை. எங்கிருந்தோ ஒருவர் யாருமே எதிர்பாராமல் முதலிடத்தைப் பிடிப்பார்.\nதமிழக அரசியலிலும் இதுபோலத்தான் நடந்திருக்கிறது. அண்ணாவுக்கு பிறகு கலைஞர் பதவியை பிடிப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா வருவார் என்றும் எதிர்பார்க்கவில்லை.\nஇப்போது அதுபோல ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தமிழக அரசியலும் தமிழ் சினிமாவும் தவிர்க்க முடியாத உடன்பிறப்புகள். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஐந்து முதல்வர்களை தந்திருக்கிறது தமிழ் சினிமா.\nஇப்போது இருக்கும் ஹீரோக்களுக்கும் அரசியல் ஆசையோ, ஈடுபாடோ இல்லாமல் இல்லை. சிலர் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்கள். ஹீரோக்களை விட அவர்கள் ரசிகர்கள் தான் ஹீரோக்களை அரசியலுக்கு இழுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். சோஷியல் மீடியாக்கள் இதற்கு தான் அதிகம் பயன்படுகின்றன. ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள் ஓகே… ஆனால் ஹீரோக்கள் தமிழ் ஹீரோக்களின் தற்போதைய மனநிலையை விசாரித்தோம்.\nரஜினி இந்த விஷயத்தில் மற்றவர்களை விட அதிகம் அனுபவமுள்ளவர் ரஜினிதான். அதனாலேயே என்னவோ இரு தரப்பினரையும் மாறி மாறி சமாளித்து செல்வதை இலாவகத்துடன் கையாளுகிறார். அந்த வகையில் அரசியலுக்கு வராமலேயே தேர்ந்த அரசியல்வாதி ஆகிவிட்டார் ரஜினி.\nஇந்த பக்கம் கருணாநிதியைப் புகழ்ந்தால் சில நாட்களிலேயே அந்த பக்கமும் ஒரு வோய்ஸ் கொடுத்து பேலன்ஸ் பண்ணி விடுவார். அதில் லேட்டஸ்ட் ஜெயலலிதாவை புகழ்ந்திருப்பதும், கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததும் சேரும்.\nரசிகர்கள் போராடினாலும் ரஜினி நேரடியாக அரசியலுக்கு வருவது புலி வருது கதையாகத்தான் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. இனி ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்கிறார் ரஜினிக்கு நெருக்கமான மூத்த தயாரிப்பாளர் ஒருவர். “ரஜினியின் மனநிலையோ, உடல்நிலையோ அரசியலுக்கு தயாராக இல்லை. நடித்துக்கொண்டிருக்கும் 2.ஓ படத்தின் படப்பிடிப்பே ரஜினியின் உடல்நிலையால் பலமுறை பாதிக்கப்பட்டது.\nஎனவே ரஜினிக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு அக்‌ஷய் குமாரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். ரஜினி மிகவும் தயங்குவதே தன் குடும்பத்தினரை நினைத்துதா��். எனவேதான் அரசியலே வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார் ரஜினி. நமக்கேன் வம்பு என்று எல்லா தரப்புக்கும் நண்பராக செயல்படுகிறார்,”.\nகமல்ஹாசன் வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமர் ஆவது எப்போது என்று ஒரு மேடையில் சிதம்பரம் முன்பு சொல்லப்போய் அந்த பேச்சு விஸ்வரூபம் எடுத்து கமலை பதம் பார்த்தது. நாட்டை விட்டே போக முடிவெடுக்கும் அளவுக்கு போன பிரச்னை ஒரு வழியாகத் தீர்ந்தது. இதில் தொடங்கிய ஜெயலலிதா கமல் பனிப்போர் உத்தமவில்லன், பாபநாசம் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது வரை தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்கு கூட கமல் அஞ்சலி செலுத்த வரவில்லை.\nஅஞ்சலி செய்தியைக் கூட ‘சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று வேண்டாவெறுப்பாக ஒரு ட்விட்டோடு முடித்துக்கொண்டார். கமலை விட்டு சமீபத்தில் பிரிந்த கவுதமி பிரதமருடன் சந்திப்பு, ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகக் கடிதம் என்று அரசியலில் ஆக்டிவாகி இருக்கிறார்.\nஆனால் கமலோ அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். அதிகபட்சம் கமெண்ட் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார். ஆனால் அதற்கே பிரச்னைகள் வருவதால் இப்போது ஆள் கப்சிப். விஜய்யும் ஜெயலலிதாவால் எதிரியாக பார்க்கப்பட்டவர்தான். காரணம் ஆரம்பத்தில் திமுக ஆதரவாளராக விஜய் வலம் வந்தது. பின்னர் ஜெயலலிதா ஆதரவாளராகி அதுவும் சரி வராததால் பாஜக ஆதரவாளர் ஆனார்.\nஇப்போது கறுப்பு பண விவாகரத்திலும் வாயை விட்டு மாட்டிக்கொண்டுள்ளார். ஜெயலலிதா இருக்கும்வரை அடக்கி வாசித்தவர் அவர் மறைந்த பிறகும் பைரவா ஓடியோ வெளியீட்டை வைக்காமல் நழுவியிருக்கிறார். ஆனால் விஜய் மனதுக்குள் அரசியல் ஆசை இருந்துகொண்டேதான் இருக்கிறது. ரசிகர்களை அழைத்து அடிக்கடி ரகசிய மீட்டிங் போடும் விஜய் ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அப்படியொரு மீட்டிங் போட்டுள்ளார்.\nஎனவே எந்த நேரத்திலும் விஜய் களம் இறங்கலாம். அதற்கான சந்தர்ப்பதுக்கு தான் காத்திருக்கிறார் என்கிறார்கள். ‘அப்பாவை மட்டும் கிட்டத்தில் சேர்க்க வேண்டாம்’ என்ற நெருக்கமானவர்களின் அட்வைஸை ஃபோலோ செய்கிறார். எந்த கட்சியிலும் சேராமல் ரசிகர்கள் பலத்தை தனிக்கட்சியாக மாற்ற திட்டமிடுகிறார்.\nதமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு வந்ததும் ஒரு ரசிகர் மாநாடு நடத்தப்படலாம். ���ஜித் இந்த வரிசையில் அம்மாவின் ஆதரவு பெற்ற ஒரே ஹீரோ அஜித்தான். கருணாநிதி ஆட்சியில் நடிகர்கள் மிரட்டப்பட்டதை அவரிடமே மேடையில் சொல்லி கருணாநிதிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியவர்தான் அஜித்.\nஅதன்பின்தான் அதிமுக ஆதரவாளராக அறியப்பட்டார். அஜித் திருமணத்துக்கு நேராக சென்று வாழ்த்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பின் அடுத்த முதல்வர் லிஸ்டில் அஜித்தின் பெயரும் அடிபட்டது. அதற்கு ஏற்றாற்போல அஜித்தும் ஐரோப்பாவிலிருந்து பல மணி நேரங்கள் பயணம் செய்து ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.\nவிடியற்காலையில் அஜித் வந்து அஞ்சலி செலுத்தியது ‘எப்படியோ’ கவர் செய்யப்பட்டு ஃபோட்டோ, வீடியோவாக வலம் வந்தது. இது எல்லாமே அஜித்துக்கும் அரசியல் ஆசை இருப்பதைத்தான் காட்டுகிறது. ‘தான் பேசாவிட்டாலும் தன்னைப் பற்றி எல்லோரையும் பேச வைக்கிறார்.\n’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா கேரக்டர் இதுதான்\nஇணையத்தில் பட்டையகிளப்பும் பேட்ட படத்தில் உல்லாலா பாடல்- மரணமாஸ் வீடியோ உள்ளே\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nதிரைக்கு வந்த நாள் முதல் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது 2.0. தற்போது 10வது நாள் சென்னையில் 1.32 கோடி நேற்று வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னையில் மட்டும் ரூ.16.89 கோடி வசூல் செய்துள்ளது. சீனாவில்...\nஇஷா அம்பானி ஆடம்பர திருமண சடங்குகள் ஆரம்பம் – வைரல் வீடியோ\nமுகேஷ் அம்பானி இந்தியாவின் முதலாம் நிலையில் இருக்கும் பணக்காரர். இவரின் மகள் இஷா அம்பானி. இவரின் திருமணம் ஆனந்த் பிரமோலுடன் இம்மாதம் 12 ஆம் திகதி நடைப்பெறவுள்ளது. இவர்களின் திருமண சடங்குகள் இன்று ராஜஸ்தான்...\nமனித எச்சங்கள் ஆய்வு காலதாமதம்\n117 நாட்களுக்கும் அதிகமாக மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைளில் 200க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனைகளை...\nபுலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்..\nஇந்த வருடம் நடைப்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கும் பாடச��லைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...\n’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா கேரக்டர் இதுதான்\nபொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் ரஜினியின் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், விஜய்சேதுபதி,திரிஷா,நவாசுதின் சித்திக் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மரண மாஸ்’, ‘உல்லாலா உல்லாலா’ பாடல்கள் ரசிகர்களிடம்...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107474", "date_download": "2018-12-10T04:16:22Z", "digest": "sha1:GFF2S33AYM2MQB3AJTYEIBTVAFSQXW2P", "length": 11112, "nlines": 153, "source_domain": "www.ibctamil.com", "title": "எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் அதிரடி.! - IBCTamil", "raw_content": "\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\n42 ஹோட்டல்களுக்கு அபாய எச்சரிக்கை\n தினம் தினம் அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள்\nகழிவு நீரும் கடல் நீரும் வீடுகளுக்குள்\nசம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nஎடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - உயர்நீதிமன்றம் அதிரடி.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கினை சிபிஐக்கு மாற்ற அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nதமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.முதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.\nலஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக லஞ்ச ஒழிப்பு துறை இந்த விவகாரத்தில் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும். 3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/actor-bharath-signs-an-edge-seated-thriller-for-his-next.php", "date_download": "2018-12-10T04:12:55Z", "digest": "sha1:QXRD7FWK2ZMINUJR4R5NNSRG4J2VDZLU", "length": 17888, "nlines": 133, "source_domain": "www.cinecluster.com", "title": "Actor Bharath signs an edge-seated thriller for his next | CineCluster", "raw_content": "\nகோலிவுட்டில் வந்து பிறக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒவ்வொரு வாரமும் முழுத்தகுதி மற்றும் திறமையுடன் இயக்குனர்கள் வந்து அறிமுகமாவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காத ஷரண் குமார் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.\nஉதவி இயக்குனராக இல்லா விட்டாலும், அதற்கு மாறாக பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது படத்தில் நடிகராக அறிமுகமாகி, சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா, மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்தவர் இவர். தற்போது பரத் நிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரில்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.\n\"நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவது தான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குனரிடம் உதவியாளராக சேர முடியுமா என கேட்க சென்ற இடத்தில் தான் அது நிகழ்ந்தது. அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள். மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு பிறகு, கூடிய சீக்கிரம் இயக்குனர் ஆவதன் அவசியத்தை உணர்ந்தேன். அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்\" என்றார் நடிகர் ஷரண். ஷரண் ஓரிரண்டு குறும்படங்கள் இயக்கியதும், அதில் 'டீ ஆர் காஃபி' குறும்படம் நல்ல வரவேற்பை, பாராட்டுக்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nடார்க் திரில்லர் தான் இயக்கும் முதல் படம் என்று கூறும் ஷரண் மேலும் கூறும்போது, \"பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார், ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் அவர் குடும்பத்தை அதிலிருந்து மீட்பது தான் கதை. இது ஒரு நாயகனை மையப்படுத்திய கதை கிடையாது, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். பரத்துக்கு இந்த கதை ரொம்பவே பிடித்து போனது, உடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.\nசென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த கோகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் தரண் இசையமைக்க, ஜாக்சன் துரை, பர்மா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சன்னி (எடிட்டர்), கார்க்கி (பாடல்கள்), சாய்ராம் கிருஷ்ணன் (நிர்வாக தயாரிப்பு) கருந்தேள் ராஜேஷ் (திரைக்கதை ஆலோசகர் - சூது கவ்வும், இன்று நேற்று நாளை புகழ்) ஆகியோரும் படத்தில் பணி புரிகிறார்கள்.\nபடத்தின் கதைக்கு மலைப்பகுதி பின்னணி தேவைப்படுவதால் கொடைக்கானலில் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. கியூ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லக்கி சாஜெர் தயாரிக்கிறார்.\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; ��யக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2151357", "date_download": "2018-12-10T05:24:42Z", "digest": "sha1:HQ3EARGJK7N2H6MNTMZSTE7FZOMUTCDC", "length": 16489, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "11 ஆயிரம் செயற்கைக் கோள்களை ஏவும், 'ஸ்பேஸ் எக்ஸ்'| Dinamalar", "raw_content": "\n181 சேவையை துவக்கி வைத்த முதல்வர்\nமெகா கூட்டணி : டில்லியில் ஒன்று கூடும் ...\nஅமைச்சர் மீது சசி தரூர் அவதூறு வழக்கு\nமதுரையில் பிளாஸ்டிக்கிற்கு தடை 1\nமின்சாரம் தாக்கி 2 பேர் பலி\nஇந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் : அரவிந்த் ... 3\n5 மாநில தேர்தல் : நாளை (டிச.,11) ஓட்டு எண்ணிக்கை 9\nசொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 1\n11 ஆயிரம் செயற்கைக் கோள்களை ஏவும், 'ஸ்பேஸ் எக்ஸ்'\nஇணைய இணைப்பிற்கான அகல அலைக் கற்றை வசதியை பூமியின் எல்லா பகுதிகளிலும் கிடைக்கச் செய்வதற்கு செயற்கைக்கோள்களை பயன்படுத்தும், 'ஸ்டார் லிங்க்' திட்டத்தை வேகப்படுத்துகிறது, 'ஸ்பேஸ் எக்ஸ்'.\nஅமெரிக்காவின் பிரபல தொழிலதிபர், எலான் மஸ்க்கின் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், இதற்கென அண்மையில் மிகத் தாழ்வட்டப்பாதையில், 7,518 நுண்செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ, அமெரிக்க அரசின் அனுமதிகளைப் பெற்றுள்ளது. ஏற்கனவே தாழ் வட்டப் பாதையில், 4,425 செயற்கைக்கோள்களை செலுத்த அனுமதி பெற்றுவிட்டது.\nஇத்துடன் மொத்தம், 11 ஆயிரத்து, 943 செயற்கை கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் செலுத்தும். கடந்த பிப்ரவரியில் ஏவிய இரு செயற்கைக்கோள்கள் நன்றாக இயங்குகின்றன. வரும், 2019க்குள் இத்தனை செயற்கைக்கோள்களையும் ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் ஏவிவிட திட்டமிட்டுள்ளது.\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nஇனி வரும் ஆண்டுகளில் ஆகாயத்தை செயற்க்கைகோள்கள் ஆக்கிரமித்து கொண்டு பூமியில் சூரிய ஒளி குறையப்போகிறது. பற்பல தெரிந்த தெரியாத மனிதனுக்கு தேவையான இயற்க்கை சூழல்கள் அழியப்போகிறது. விஞ்சானபூர்வமாக சாப்பிடுவதற்கு ஏதாவது கண்டுபிடித்தால்தான் உண்டு. இல்லையெனில் அனைவரும் சாப்பாட்டுக்கு அலைய வேண்டிவரும் . வேறு பல இன்னல்களும் வரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய ப��திய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/mar/13/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2879883.html", "date_download": "2018-12-10T04:51:40Z", "digest": "sha1:TTT6JVSK5HPV3KC5LJUKFQEME4XUFBFQ", "length": 10668, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்னை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!- Dinamani", "raw_content": "\nவங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nBy DIN | Published on : 13th March 2018 05:17 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுதில்லி: வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு வரும் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அரசின் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதார் திட்டத்துக்கான அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்தை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.\nஅப்போது, 'ஆதார் தொடர்பான மனுக்கள் மீது மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிவு எட்டப்படுவது சாத்தியமில்லை என்று கருதுகிறோம். எனவே, ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பி���்கப்படும். கடைசி நேரத்தில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டால், வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறை நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே, அதனை கருத்தில் கொண்டு, உரிய காலத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும்' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.\nமுன்னதாக இந்த அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், 'ஆதார் தொடர்பான வழக்கு நீண்டகாலம் நடந்து வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களின் பயன்பெற ஆதாரை இணைக்க வேண்டும் என்பதற்கான காலக்கெடுவை கடந்த காலத்தில் ஏற்கெனவே சிலமுறை நீட்டித்துள்ளோம். எனவே, இப்போதுள்ள காலக்கெடுவான மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது' என்றார்.\nஇந்நிலையில் வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கானது செவ்வாயன்று மீண்டும் அரசியல் சாசன அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:\nவங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கினை அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது; எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.\nஇவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/nool-aragam/2018/mar/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2874512.html", "date_download": "2018-12-10T04:30:05Z", "digest": "sha1:OGYVEKRNU3MNBI4W3UGYSKNZCNUEZUK5", "length": 8775, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ் யாப்பியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 05th March 2018 01:09 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ் யாப்பியல் - பன்முக வாசிப்பு - மு.கஸ்தூரி; பக்.200; ரூ.180; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044-24896979.\nசங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிற்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் யாப்பியல் தொடர்பான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன- மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அவ்வரிசையில் இந்நூலையும் சேர்க்கலாம். இதிலுள்ள ஒன்பது கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை. செய்யுளில் அமைந்த ஓசை நயத்துக்கு யாப்பமைப்பு எந்த விதத்தில் உதவுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது இந்நூல்.\nதமிழில் உள்ள இலக்கியங்களின் யாப்பியலை ஆராய்வதன் மூலம் அந்தந்த கால யாப்பியல் வளர்ச்சிகளை வரலாற்று நோக்கில் கண்டு தெளியவும்; வடிவ மரபைப் போற்றி வளர்க்கவும் யாப்பியல் தொடர்பான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. வடிவ மரபோடு மட்டுமன்றி, இலக்கணங்களின் காலம், பாடபேதம் முதலிய பிறவற்றிலும் யாப்பியலின் தொடர்ச்சியைக் காண முடிகிறது. இதனால் காலந்தோறும் யாப்பியல் தொடர்பான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.\nயாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்வதன் மூலம் இலக்கிய வடிவ மாற்றங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் என்பதையும், அத்தகைய பயன்களைக் கருத்தில் கொண்டே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் நூலிலுள்ள கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன.\nயாப்பியல் மரபுகள் எவையெவை, தொல்காப்பியச் செய்யுளியலின் பாவியல் கோட்பாடு, வண்ணக் கோட்பாடு, வெண்பாவின் ஈற்றுச் சீரும், ஈற்றயற்சீரும், யாப்பு உறுப்பான \"கூன்' பற்றிய விளக்கம், பத்துப்பாட்டில் யாப்பு பயின்றுவந்துள்ள விதம், குருமகுருபரரின் யாப்பியல் புலமை, எஸ். வையாபுரிப்பிள்ளையின் யாப்பியல் சிந்தனைகள் ஆகிய கட்டுரைகள் யாப்பியல் தொடர்பான பன்முகத் தகவல்களைப் பதிவு செய்திருக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவ���றக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54604-india-vs-australia-2nd-t20-match-abandoned-in-melbourne-australia-maintain-series-lead.html", "date_download": "2018-12-10T04:40:35Z", "digest": "sha1:QQDBQF4UTL6GOU2HOTRKCLJZ6QNDUNQZ", "length": 12103, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழையால் இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது | India vs Australia 2nd T20 : Match abandoned in Melbourne, Australia maintain series lead", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமழையால் இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது\nஇந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.\nஇந்தியா ஆஸ்திரேலிய�� அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியை போலவே இன்றைய போட்டியிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி முந்தைய போட்டியை போலவே பீல்டிங்கை தேர்வு செய்தார்.\nஇந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடக்கம் முதலே திணறினர். விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தனர். 10 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.\nதொடர்ச்சியாக மழை பெய்ததால் ஆஸ்திரேலியா அணி கடைசி ஒரு ஓவரை பேட்டிங் செய்யமுடியவில்லை. இதனையடுத்து இந்திய அணிக்கு 19 ஓவரில் 137 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், அஹமது தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் வாரி வழங்கினர். குல்தீப் 4 ஓவரில் 23 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.\nஇதனையடுத்து, தொடர்ச்சியாக மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதனையடுத்து, மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 25 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும், இந்திய அணி வென்றால் தொடர் சமன் ஆகும்.\nஎண்பது திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது\n“இதுவே என் கடைசிக் கடிதம் என நினைக்கவில்லை” - அமெரிக்க இளைஞரின் வாக்குமூலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி.டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்\nஅடிலெய்ட் டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு\nஅஸ்வின் சுழல்: 6 விக்கெட்டை இழந்து ஆஸி. தடுமாற்றம்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமுதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார் 12 பேர் கொ���்ட இந்திய அணி அறிவிப்பு\nமழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு லீவு இல்லை..\nசெயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலரச் செய்வோம் - தமிழிசை\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎண்பது திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது\n“இதுவே என் கடைசிக் கடிதம் என நினைக்கவில்லை” - அமெரிக்க இளைஞரின் வாக்குமூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/bigg-boss-2-tamil/", "date_download": "2018-12-10T05:00:50Z", "digest": "sha1:THEV6WX3OD7KH4BYVGUFA23SO3EBXAOP", "length": 18834, "nlines": 180, "source_domain": "www.cinemapettai.com", "title": "Bigg Boss 2 Tamil | Latest Tamil News on Bigg Boss 2 Tamil | Breaking News - Cinemapettai", "raw_content": "\nவைரலாகுது ஐஸ்வர்யா தத்தாவுக்கு முத்தம் கொடுக்கும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோ.\nபிக் பாஸ் இரண்டாவது சீசன் வின்னர் ஆக ரித்விகா சென்றாலும், கடந்த சீசன் காட்டிலும் இந்த சீசன் பலர் ரசிகர்களின் மனதை கவர்ந்தனர். ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் அதில் முக்கியமானவர்கள். இதில்...\nநித்தியா – பாலாஜி தம்பதியை வறுத்தெடுக்கும் மும்தாஜ் வெளியானது புதிய ப்ரோமோ வீடியோ \n வேறு பக்கம் திரும்பிய மக்கள்\nசினிமாக்காரர்களின் போட்டிகளை விட தொலைக்காட்சிகளின் கோடி அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. மக்களைக் கட்டிப் போட்டு வீட்டிலேயே ஒரு இடத்தில் உட்கார வைத்துவிடும் இந்த தொலைக்காட்சி. நாடகங்களில் ஆரம்பித்து செய்திகள் விளையாட்டுகள் பட்டிமன்றங்கள்...\nநேற்றைய பிக்பாஸில் யார் வெளியேறினார்கள் தெரியுமா அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவிஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது பல நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் இன்னும் சில நாட்களில் விடுதலை. இந்த நிலையில் நேற்றைய...\nபிக்பாஸில் இருந்து வெளிவந்த டேனியலுக்கு இந்த இயக்குனர் படத்தில் வாய்ப்பா.\nபிரபல விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அதில் டேனியலும் ஒருவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வீட்டில் கலகலப்பாக எல்லோரிடம் பேசி வந்தார். முதலில் இவர் பேசியதே...\nபிக்பாஸ் ஜூலி நடிக்கும் அம்மன் தாயி படத்தின் டீசர்.\nமோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்.\nவிஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் நிலையில் வருகிறது, இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் 2 நாட்களாக அதிக சண்டைகள் தான் இருக்கிறது, தற்போது பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா,...\nஅனைவரையும் ஆட்டி படைத்த ஐஸ்வர்யாவுக்கா இந்த நிலைமை.\nபிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களின் மன உறுதியை சோதனை செய்யும் டாஸ்க்காக அமைந்துள்ளது ஒரு போட்டியாளர் பஸ்ஸரில் கை வைத்திருக்க வேண்டும் அவரை மற்ற போட்டியாளர்கள்...\nபிக்பாஸ் மகத் கொடுக்கும் லிப் லாக் முத்தம் வைரலாகும் புகைப்படம்.ஆனா காதலிக்கு இல்லைங்க, யாருக்கு தெரியுமா.\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் மஹத், பிக் பாஸ் ஆண் போட்டியாளர்களிலேயே ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என்றால் அது...\nகட்டிருக்கும் புடவையை துண்டு துண்டாக வெட்டும் விஜயலட்சுமி. கண்ணீருடன் யாஷிகா வீடியோ உள்ளே\nபிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகிறது, இறுதிகட்டத்தை நெருங்குவதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்கிறது, கடந்த சீசனில் உள்ள டாஸ்க்குகளை விட இந்த...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்\nஹாலிவுட்டில் பிக் பிரதர் என்று ஆரம்பித்து வெற்றி பெற்று பின்பு இந்தியாவில் பாலிவுட்டில் பிக் பாஸ் இன்று ரிலீஸ் ஆகி நல்ல வெற்றி பெற்றது. அதன்பின் தமிழ்நாட்டில் பிக் பாஸ் நடந்தது அதில்...\nஇந்த வாரம் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்.\nதனியார் தொலைக்காட்சி என விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சி ��ிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாம் அனைவரும் எதிர்பார்க்காத...\nபிக்பாஸில் புதிதாக வந்த இவர் யார் தெரியுமா. போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் வீடியோ உள்ளே.\nபிரபல விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் சீசன் 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, இந்த நிலையில் இரண்டாவது சீசனில் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது வரவழைக்கப்பட்டார்கள்...\nதிடீரென மயங்கிய சென்னை-28 பட நடிகை விஜயலட்சுமி.\nதிடீரென மயங்கிய சென்னை-28 பட நடிகை விஜயலட்சுமி. ப்ரோமோ வீடியோ. பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது, இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் தாடி...\nபிக்பாஸ் எல்லாரையும் சமமா பாருங்க ஞாயமா நடந்துக்கோங்க. பிக்பாஸிடம் கேட்க்கும் போட்டியாளர்கள் வீடியோ உள்ளே.\nபிக்பாஸ் எல்லாரையும் சமமா பாருங்க ஞாயமா நடந்துக்கோங்க. பிக்பாஸிடம் கேட்க்கும் போட்டியாளர்கள் வீடியோ உள்ளே. பிக்பாஸிடம் கேட்க்கும் போட்டியாளர்கள் வீடியோ உள்ளே.\nஇந்த வாரம் நாமினேஷில் இவரா ரசிகர்கள் அதிர்ச்சியில்.\nஇந்த வாரம் நாமினேஷில் இவரா ரசிகர்கள் அதிர்ச்சியில். https://www.youtube.com/watch\nதமிழ் நாட்டின் திருமகளே பிக்பாஸின் மருமகளே ஐஸ்வர்யாவை புகழும் ஆர்த்தி.\nதமிழ் நாட்டின் திருமகளே பிக்பாஸின் மருமகளே ஐஸ்வர்யாவை புகழும் ஆர்த்தி. https://www.youtube.com/watch\n பகீர் கிளப்பிய பிக்பாஸ் போட்டியாளர்\nபிக்பாஸ் முதல் சீசன் அளவுக்கு ரெண்டாம் சீசன் போகவில்லை மக்கள் கொஞ்சம் தெளிவா ஆயிட்டாங்க. மக்களை முட்டாளாக்க இன்னும் என்னலாம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். இதில் கமல் சேர்ந்தது மிகபெரிய வருத்தம். இதெல்லாம்...\nமூன்று பேரை தேர்ந்தெடுத்த பிக்பாஸ்.\nமூன்று பேரை தேர்ந்தெடுத்த பிக்பாஸ். அதிர்ச்சியான போட்டியாளர்கள்.\nதலையில் அடித்துக்கொண்டு அழும் ஐஸ்வர்யா. நடந்தது என்ன இதோ வீடியோ.\nதலையில் அடித்துக்கொண்டு அழும் ஐஸ்வர்யா. நடந்தது என்ன இதோ வீடியோ. நடந்தது என்ன இதோ வீடியோ. இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் அதற்க்கு மும்தாஜ் சமாதனப்படுதுகிறார். https://youtu.be/0DwMFgf0u3o\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F", "date_download": "2018-12-10T05:34:06Z", "digest": "sha1:UVOG3H2VGO3DMRZERSVDBZ6QJEUOIBSZ", "length": 3484, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐநா முன் புகைப்பட கண்காட்சி Archives - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாகுமரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்ட���ம்\nTag Archives: ஐநா முன் புகைப்பட கண்காட்சி\nஐ. நா முன் தமிழினப்படுகொலை புகைப்படகாட்சி\nஜெனிவாவில் 37 வது ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தாெடர் நடைபெற்று வருகின்றது. இதே வேளை நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்ந்து ஈழத்தில் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டுக்கு மேலாக சிங்களபேரினவாதம் நடத்திய இனப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை தமிழீழ ஆதரவாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கஜன் தலைமையிலான இன உணர்வாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197247/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T04:31:01Z", "digest": "sha1:2I7DOTILNINYJ5SZWOKYFNBOH7UY4XKA", "length": 10158, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "வடகொரியா கடும் கண்டனம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nவடகொரியாவிற்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை நீக்கப்படாமைக்கு தமது கடும் கண்டனத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக வடகொரிய வெளிவிவகாரத்துறை அமைச்சு கருத்து தெரிவிக்கையில் அமெரிக்காவுடன் உறுதியான நல்லெண்ண செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nவடகொரியாவின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா எந்தவிதமான நன்றியினை வெளிப்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nவடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்கள் குறித்து அமெரிக்கா முழு அளவில் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகொரியாவிற்கு எதிரான பொருளாதார தடையினை முற்றாக நீக்குவதற்கு, வடகொரியா முழு அளவிலான அணு ஆயுத பரவலை முற்றாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nவிவசாயம் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய விடயம்\nநான்கு வாரங்களாக பிரான்ஸில் இடம்பெற்று...\nபிற மொழி ஊர்கள் விரைவில் தமிழ் மொழிக்கு\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்பட்டு...\nஇரண்டு வகையான நுழைவு அனுமதி முறைமை\nஜப்பானிய குடிவரவு சட்டம் குறித்து...\nஇராணுவ ஆலோசகராக ஜென்ரல் மாக்\nதமது முதல் தர இராணுவ ஆலோசகராக ஜென்ரல்...\nஅவுஸ்திரேலியா சென்றுள்ள தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் குழு\nவடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்\nகுழப்ப நிலைக்கு மத்தியிலும் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்\nசோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஇரவில் ஒளிர்ந்த தாமரை கோபுரம்\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் மின்... Read More\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு\nமூன்று வயதான தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய தாயிக்கு நேர்ந்த கதி\nமகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதிரடி..\nபரபரப்பாக இடம்பெறும் இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி - இரு அணிகளும் போராட்டம்\nபரபரப்பாக மாறியுள்ள இந்திய, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி\nஇந்திய அணி வலுவான நிலையில்\nஅவுஸ்திரேலியாவை 235 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இன்று இரண்டு போட்டிகள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n2.0 படத்தின் முதல் வார பிரமாண்ட வசூல் விபரம்\nதெய்வத்திருமகள் நிலாவின் தற்போதைய நிலை (புகைப்படம் இணைப்பு)\nஎப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி - படங்கள்\nபூதாகரமாக வெடித்துள்ள சம்பவம் தொடர்பில் அப்போதே சொன்ன தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/12/maruthi.html", "date_download": "2018-12-10T03:54:17Z", "digest": "sha1:GPWO2VNXOGPW4BVNW2WBMZ4TT7OLLFXN", "length": 12270, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாருதி நிறுவன ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக் | maruti output drops 86pc as employees boycott work - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளிய���ட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nமாருதி நிறுவன ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்\nமாருதி நிறுவன ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்\nமாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனத்தின் 4700 ஊழியர்கள் வியாழக்கிழமை திடீர்வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இதனால் நிறுவனத்தின் 86 சதவீத உற்பத்திப் பணிகள்ஸ்தம்பித்தன.\nஇதுகுறித்து மாருதி உத்யோக் நிறுவன நிதித்துறை இயக்குநர் ஏ.ஆர்.ஹலஸ்யம்கூறுகையில், கார் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. இருப்பினும் இருந்த சிலஊழியர்களை வைத்துப் பணிகள் நடந்தன.\nஇனிமேல் வேலைநிறுத்தம் போன்ற நிறுவனத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுக்குமாறு நிறுவனம் பிறப்பித்தஉத்தரவை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடந்தது.\nதினசரி 1500 கார்கள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். வேலைநிறுத்தம் காரணமாகவியாழக்கிழமை 200 கார்களே தயாரிக்க முடிந்தது. வேலைநிறுத்தம்சட்டவிரோதமானது.\nகம்பெனி சட்டப்படி நிறுவன பணிகளுக்கு ஊழியர்கள் குந்தகம் விளைவிக்கும்வகையில் செயல்படக் கூடாது என்றார்.\nஊழியர் சங்க பொருளாளரும், செய்தித்தொடர்பாளருமான வாலியா கூறுகையில்,வியாழக்கிழமை காலை ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, திடீரென ஒருஅறிக்கையைக் காட்டி, இனிமேல் ஸ்டிரைக்கில் ஈடுபட மாட்டோம் என்றுகையெழுத்திடுமாறு நிர்வாகம் வலியுறுத்தியது. இது நியாயமற்றது.\nஇதுபோன்ற உத்தரவில் கையெழுத்திடுவது எங்களது அடிப்படை உரிமைகளைப்பறிப்பதாகும். இதை எதிர்த்துதான் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தோம்.உண்மையில் வேலை பார்க்கும் எண்ணத்தில்தான் நிறுவனத்திற்கு வந்தோம். ஆனால்நிர்வாகம் எங்களை ஸ்டிரைக்கில் தள்ளி விட்டு விட்டது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/samsung-galaxy-y-duos-white-price-p3hWbV.html", "date_download": "2018-12-10T05:20:45Z", "digest": "sha1:SQXRS2A4FZRPPZ2L5OBZCL2E3CWWZU26", "length": 24346, "nlines": 531, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் கலட்சுயை ய? டுவ்ஸ் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசாம்சங் கலட்சுயை Y டுவ்ஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\n டுவ்ஸ் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\n டுவ்ஸ் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\n டுவ்ஸ் வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\n டுவ்ஸ் வைட்அமேசான், ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட், ஈபே கிடைக்கிறது.\n டுவ்ஸ் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஈபே ( 14,283))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிப���ர்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\n டுவ்ஸ் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் கலட்சுயை ய டுவ்ஸ் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\n டுவ்ஸ் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 670 மதிப்பீடுகள்\n டுவ்ஸ் வைட் - விலை வரலாறு\nடிஸ்பிலே சைஸ் 3.1 Inches\nடிஸ்பிலே கலர் 256 K\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Yes, with Multitouch\nரேசர் கேமரா 3 MP\nஇன்டெர்னல் மெமரி 160 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Upto 32 GB\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Polyphonic\nஆடியோ ஜாக் 3.5 mm\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nசார் வலுக்கே 0.733 W/Kg\n( 118268 மதிப்புரைகள் )\n( 10103 மதிப்புரைகள் )\n( 15607 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 133 மதிப்புரைகள் )\n( 171 மதிப்புரைகள் )\n( 19609 மதிப்புரைகள் )\n( 4307 மதிப்புரைகள் )\n( 11770 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n4/5 (670 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/sony-xperia-m-purple-price-p6ffif.html", "date_download": "2018-12-10T04:26:19Z", "digest": "sha1:V3MUDOZT2WRA4X25F7RD3IPFNYZ6JQIK", "length": 23300, "nlines": 502, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலேபைடம், பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 13,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 3485 மதிப்பீடுகள்\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே - விலை வரலாறு\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Xperia M\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Scratch-Resistant Glass\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nஒபெரடிங் சிஸ்டம் v4.1 (Jelly Bean)\nஅலெர்ட் டிப்ஸ் MP3, Vibration\nபேட்டரி சபாஸிட்டி 1750 mAh\nமியூசிக் பழைய தடவை Up to 39 hrs 24 mins\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n( 432651 மதிப்புரைகள் )\n( 1240739 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 421 மதிப்புரைகள் )\n( 335 மதிப்புரைகள் )\n( 218 மதிப்புரைகள் )\n( 148 மதிப்புரைகள் )\n( 90 மதிப்புரைகள் )\n( 4730 மதிப்புரைகள் )\n( 2420 மதிப்புரைகள் )\nசோனி ஸ்பிரிங் ம் புறப்பிலே\n4.2/5 (3485 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-oct-21/column/145078-worst-bitcoin-scams.html", "date_download": "2018-12-10T04:40:51Z", "digest": "sha1:TPG5VHEOPTYANHKDM5DH5NVVNCC4TTSY", "length": 25595, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nநாணயம் விகடன் - 21 Oct, 2018\nஇ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா\nகுறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா\nகச்சா எண்ணெய் விலையேற்றம்...என்ன காரணம்\nசிக்கல் இல்லாத முதலீட்டு முறை\nவேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்\nடைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்\nபண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்\nட்விட்டர் சர்வே: எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்தீர்கள்\nஎண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா\nமஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்\nஷேர்லக்: நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற சந்தை\nநிஃப்டியின் போக்கு: செய்திகளின் மீது கவனம் வையுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்\n - 16 - வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 7 - சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை ஜெயிக்க முடியுமா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 7 - ஹீரோ என்னும் மாயை\nசொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4பிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35பிட்காயின் பி��்தலாட்டம் - த்ரில் தொடர் - 36பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nத்ரில் தொடர் - 32\nஏட்ரியனுக்கு கடைசியாக அதிர்ஷ்டம் அடித்தது. ட்வீட் கோட்டில் இருந்த ஒருவனின் முகம் ஸ்கேன் டேட்டாபேஸில் இருப்பது தெரிய வந்தது. உமர் பாரூக், இரண்டாம் தலைமுறை அமெரிக்கர். நியூயார்க்கில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறான். மூன்று வருடங்களுக்குமுன் அவனுடைய அப்பா இறந்தவுடன் அவர் செய்த தொழிலைத் தொடர்ந்து செய்கிறான்.\nஅவனைக் கைது செய்ய இந்த வீடியோ மட்டும் போதாது, ஆனால், மேற்கொண்டு விசாரணை செய்ய இது போதுமானது. கோனே ஐலேண்டின் காபி ஷாப்புக்குச் சென்றதாக உமர் ஒப்புக்கொண்டான். அப்போது அங்கிருந்த நிக்கி டானை மறைந்த செனட்டரின் மனைவி எனத் தெரிந்துகொண்டு அவரிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததாகக் கூறியதோடு, அவரை கார் இருக்கும் இடம் வரை கூட்டிச் சென்றது ஒரு மரியாதை நிமித்தம்தான் என்றும் சொன்னான். வீடியோவில் ஏ.டி.எம் கொள்ளையர்கள் இவனிடம் ஏதோ சொல்வதுபோல் இருப்பது பற்றியும், விறைப்பாக இருப்பது ஏன் எனவும் கேட்டபோது, பயம்தான் காரணம் என்றான்.\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்\nரவி சுப்ரமணியன் Follow Followed\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b8ab9fbcdb9fb9abcdb9aba4bcdba4bc1?b_start:int=30", "date_download": "2018-12-10T04:40:01Z", "digest": "sha1:NF7Q4YJK2LUBIRYPSXYEUTTQUXRPEBRD", "length": 11458, "nlines": 168, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஊட்டச்சத்து — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / ஊட்டச்சத்து\nஇந்த பகுதியில் ஊட்டச்சத்து பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nமசாலா மற்றும் வாசனைப் பொருட்கள்\nமசாலா மற்றும் வாசனைப் பொருட்களில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nபல்வேறு ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளுடன் தொடர்பு உடைய ஊட்டக்குறை நோய்களைப் பற்றி இங்கு காண்போம்.\nஊட்டச்சத்தும் உடல்நலமும் பற்றி தெரிந்துக் கொள்ள படிக்கவும்.\nஇந்தியர்களுக்கான சமவிகித உணவு வழிமுறைகள்\nஉணவு வகைகள் மற்றும் அவற்றின் சத்துக்கள்\nகோதுமைப்புல் பொடியில் உள்ள நன்மைகள்\nஆண்களுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள்\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nகறுப்புக் கொண்டைக் கடலை பயன்பாடுகள்\nஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்\nஇளங்குழவிக்குத் தேவையான உணவூட்டம் (0 முதல் 12 மாதங்கள் வரை)\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவூட்டம்\nமுன்பள்ளி பருவ வயதினருக்கான உணவூட்டம்\nபள்ளிப் பருவ குழந்தைகளுக்கான உணவூட்டம் (6 முதல் 12 வருடங்கள் வரை)\nகுமரப்பருவத்தினரருக்கான உணவூட்டம் (13 முதல் 19 வருடங்கள் வரை)\nபெரியவர்களுக்கான உணவூட்டம் (19 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nதானியங்கள் மற்றும் அவற்றின் விளை பொருட்கள்\nமாமிச உணவுகள் மற்றும் முட்டை\nமசாலா மற்றும் வாசனைப் பொருட்கள்\nபுத்துணர்ச்சி ஊட்டும் (REFRESHING) பானங்கள்\nஉணவு, சத்துணவு மற்றும் ஆரோக்கியம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nஊட்டச்சத்து – வளர்ச்சிக்கான பாதை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2-795591.html", "date_download": "2018-12-10T04:08:14Z", "digest": "sha1:RI7UFLQM5LQ3KKTIEMBOPPP6XIR2G5IP", "length": 10812, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "கரியாம்பட்டி-நடுப்பட்டி கலவரத்தில் காயமடைந்த முதியவர் சாவு: கிராம மக்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகரியாம்பட்டி-நடுப்பட்டி கலவரத்தில் காயமடைந்த முதியவர் சாவு: கிராம மக்கள் போராட்டம்\nBy வத்தலகுண்டு, | Published on : 05th December 2013 12:19 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலில் காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.\nகரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி கிராமத்தில் கலவரத்தைத் தூண்டியவர்கள் என மொத்தம் 150 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கிராமங்களில் நுழைய, இயக்கத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த கிராமத்துக்குள் தடையை மீறி நுழைய முற்பட்டனர். அவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தினர்.\nஇந்த கிராமங்களில் அத்துமீறல் நடைபெற்றதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில், நிலக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கிராமங்களில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஉடனடியாக, நிலக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கருப்புச்சாமி அறிக்கை சமர்பித்ததன்பேரில், திண்டுக்கல் கோட்டாட்சியர் புஷ்பமாரியம்மாள் பரிந்துரையின்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம், நிலக்கோட்டை தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.\nஇதனிடையே, கரியாம்பட்டியைச் சேர்ந்த ஆச்சிமுத்து (63) என்பவர், கலவரத்தின்போது காயம் அடைந்து, நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், கரியாம்பட்டியில் ஒரு தோட்டத்தில் தனியாக இருந்த இவர் இறந்து கிடந்தார்.\nஇதையடுத்து, கரியாம்பட்டி கிராம மக்கள் ஆச்சிமுத்துவின் சடலத்தை கோயில் முன்பாகக் கிடத்தி, போராட்டம் நடத்தினர். ஆச்சிமுத்து சாவில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் தாக்கியதால் அவர் இறந்ததாகவும் குற்றம்சாட்டினர்.\nதிண்டுக்கலில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் ஜஸ்டின் திரவியம் மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்து, ஆச்சிமுத்துவின் சாவில் மர்மம் உள்ளதாக, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.\nஅதனடிப்படையில், ஆச்சிமுத்துவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக, கரியாம்பட்டி, நடுப்பட்டி, மன்னவராதி, உச்சணம்பட்டி, பாலம்பட்டி, நரியூத்து, மாவூத்தன்பட்டி, சிலுக்குவார்பட்டி, பழையசிலுக்குவார்பட்டி, கவிராயபுரம், சீரகம்பட்டி ஆகிய பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/blog-post_87.html", "date_download": "2018-12-10T04:14:40Z", "digest": "sha1:CDEQX7TDFIB7VVV3ACUB4EDBSA3MYMRK", "length": 4345, "nlines": 36, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL உலகச்செய்தி உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு\nஉலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு\nஇந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார்.\nஇந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.\nஇதேபோன்று, துருக்கியைச் சேர்ந்தவர் சுல்தான் கோசென் (36) 8 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். உலகின் மிக உயர்ந்த மனிதரான இவரையும் ஆம்கேவையும் தங்களது நாட்டிற்கு வரும்படி எகிப்து அழைப்பு விடுத்தது.\nஎகிப்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி வாரியம் விடுத்த அழைப்பினை ஏற்று இருவரும் அங்கு சென்றனர்.\nஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன.\nகடந்த 2009 ஆம் ஆண்டில் உலகின் உயர்ந்த மனிதரானார் கோசன். உலக வரலாற்றில் 8 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நபர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர் இவர் தான். பிட்யூட்டரி சுரப்பியினால் அவர் அதிக வளர்ச்சியுடன் காணப்படுகிறார்.\nஇதேபோன்று, அகண்டிரோபிளேசியா என மருத்துவ உலகில் அழைக்கப்படும் குறைபாட்டு நோயினால் குள்ள வடிவத்தினை ஆம்கே பெற்றுள்ளார். அவர் 2 வயது குழந்தையின் சராசரி அளவை விட உயரம் குறைந்தவராகக் காணப்படுகிறார்.\nஇவர்கள் இருவரும் ஒன்றாகத் தோன்றிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/ranil-wickremesinghe", "date_download": "2018-12-10T04:17:49Z", "digest": "sha1:374GFYVPPKQFPVEYSYMEMIM3WDWPTXI4", "length": 6801, "nlines": 145, "source_domain": "www.manthri.lk", "title": "ரணில் விக்கிரமசிங்க – Manthri.lk", "raw_content": "\nபிரதம மந்திரி - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, கொழும்பு மாவட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவ��ாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nகுடும்ப அரசியல் ஈடுபாடு: Nephew - Ruwan Wijewardene\nபல்கலைக்கழகம் / தொழில்முறை தகுதிகள்: Deakin University\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nபாராளுமன்றத்தில் அதிக பங்களிப்பு செலுத்திய பா.உ.கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/09/ayodhya-facts/", "date_download": "2018-12-10T03:55:53Z", "digest": "sha1:HEUHTTX3QNZELIPV3EER2KNDMU5SWDDQ", "length": 309836, "nlines": 834, "source_domain": "www.tamilhindu.com", "title": "அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி\nஅயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.\nஇங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.\nபாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ள���.\n‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.\nஇவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஇதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.\nசுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.\nஇதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.\nஇதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும். இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nகுப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.\nஇக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. இது ஒரு கோயிலின் வடிவமாகவே காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.\nஇது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக எழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.\nஇப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.\nஇக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என ஊகிக்கமுடிகிறது. இங்கு பல மண் விளக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விளக்குகள் இக்கட்டடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இதன் மேல்தான் பாபர் மசூதியைக் கட்டியுள்ளார்.\nபாபர் மசூதி கட்டிய காலத்தில் இருந்து செலிடான் என்ற வகை பீங்கான் பானை ஓடுகளும், மேல் புறத்தே பீங்கான் போன்ற வழவழப்பான மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மனித உடல்களைப் புதைத்ததால் எஞ்சியிருக்கும் மனித எலும்புகளும் கிடைக்கின்றன.\nபாபர் மசூதி கட்டியபிறகு இங்கு ஜனநடமாட்டம் குறைந்து போன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது.\nபிற்கால கரித்துண்டுகள் அங்கு தொடர்ந்து வரலாற்றுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாகக் காட்டியுள்ளன. தொடக்க காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் எதற்காக பயன்பட்டன எனக்கூற இயலாது.\nஆனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கான கட்டிடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும், வாயில் நிலைகளும், சிற்பங்களும், அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும், மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன. இவை பாபர் மசூதியின் நேர் கீழே காணப்படுகின்றன. இக்கட்டத்தின் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை. இதுதான் மத்திய தொல்லியல் துறை அளித்துள்ள அறிக்கையாகும்.\nஇந்த அகழாய்வு முற்றிலும் உயர்நீதிமன்ற அதிகாரியின் நேர்முகப் பார்வையில் நடைபெற்ற ஒன்றாகும். மேலும் இருதரப்பு பிரதிநிதிகளும் அகழாய்வின்போது உடன் இருந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்களைப் பற்றியோ, அன்றி பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்துள்ளது என்பதைப் பற்றியோ இனி ஐயம் எதுவும் இருக்க முடியாது.\nடாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர். தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர். தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர். பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர். வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.\nநன்றி : விஜயபாரதம் (10-9-2010) இதழ்\nகுறிச்சொற்கள்: அகழ்வாராய்ச்சி, அயோத்தி, அயோத்தி பிரசினை, ஆலயங்கள், இந்திய சரித்திரம், இந்திய வரலாறு, இந்து உரிமைகள், இந்துக் கோவில் இடிப்பு, இராமாயணம், இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமியப் படையெடுப்பு, கல்வெட்டுகள், குப்தர்கள், கோயில், கோயில் தகர்ப்பு, சிற்பம், தொல்லியல் ஆய்வு, பாபர் மசூதி, போராடும் இந்துத்துவம், மன்னர்கள், முகலாய ஆட்சி, மொகலாயக் கட்டிடக் கலை, ராமஜென்ம பூமி, ராமர் பிறப்பு, வரலாறு, வரலாற்று ஆய்வுகள், வழக்குகள், ஸ்ரீராமர்\n73 மறுமொழிகள் அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி\nவிரிவான – அருமையான – பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்தக் கருத்துப் பெட்டகத்தைத் தந்து இருக்கிறார் ஆசிரியர். மிக்க நன்றி.\nஇவ்வளவு தூரம் ஆதாரம் இருக்கும் போது, நீதி மன்றங்கள் மாற்றி தீர்ப்பு சொல்ல முடியாது. மக்களின் மனதில் ஸ்ரீ ராம ஜன்ம பூமி குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது பா.ஜ.க. காலப்போக்கில் அப்போதிருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக ரிடையர் ஆகிவிட்டார்களோ என்னவோ.. இப்போது பா.ஜ.க. ஒரு சடங்காகத்தான் இப்பிரச்சனையை கையாளுவதாகத் தோன்றுகிறது. நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் எப்படி போகும் என்று பார்க்க வேண்டும்.\nபாபரின் முகலாயப் படைத் தளபதி மீர் பாகி என்பான் தலைமையில் தான் ராமனின் ஆலயம் இடிக்கப் பட்டது\n‘சீதா கி ரசொயி ‘-அதாவது சீதையின் சமையல் அறை என்று காலம் காலமாக வழங்கப்பட்ட இடமும் அதற்குள் அடக்கம்.\nநமக்கு சமீபத்திய நிகழ்வான மசூதி என்று சொல்லப் பட்ட கட்டடம் இடிக்கப் பட்டது மட்டுமே தெரியும்\nஆனால் ராமனின் ஆலயம் இடிக்கப் பட்டதிலிருந்து தொடர்ந்து ஹிந்துக்கள் அதை மீட்டெடுக்கப் போராடியுள்ளனர் என்பது தெரியாது.\nபல்வேறு கால கட்டங்களில் நடந்த அந்தப் போராட்டங்களில் ஆயிரக் கணக்கான ஹிந்துக்கள் கொல்லப் பட்டுள்ளனர்.\nபாபர் கட்டிடம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பைப் பறைசாற்றக் கட்டப்பட்ட்து. அங்கு எப்பொழுதுமே தொழுகை நடந்ததுகிடையாது. 1950லிருந்து 1992 வரை 42 ஆண்டுகள் பொறுமை காத்த ஹிந்துக்கள் அரசியல்வாதிகளாலும் நீதிமன்றங்களாலும் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று அறிந்து கொண்டு, தங்கள் பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றின் புகழை மீட்க இடையில் வந்த அடிமைச்சின்னத்தை அழித்தனர். அம்மீட்பு நிகழ்ச்சியில் ஒரு உயிர் இழப்பு கூட இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nபாபர் கட்டிடத்தைக் கட்டிய பாபரே அது ராமர் கோவிலை அழித்துக் கட்டப்பட்டது தான் என்று குறித்திருக்கிறார். ஔரங்கசீப்பின் பேத்தியும் அதை ஆவணப்படுத்தியிருக்கிறார்.\nபரபங்கி மாவட்ட காஸட்டியரில் (H.R. Neville in the Barabanki District Gazetteer, Lucknow, 1905, pp 168-169) ஹெச்.ஆர்.நெவில் என்னும் ஆங்கிலேயர் ”ஜன்மஸ்தான் கோவில் பாபரால் அழிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஃபைசாபாத் மாவட்ட காஸட்டியரில் (Fyzabad District Gazetteer, Lucknow, 1905, pp 172-177) 1528-ஆம் ஆண்டு பாபர் அயோத்தியா வந்து ஒரு வாரம் தங்கியிருந்து கோவிலை அழித்து மசூதியைக் கட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது அகழ்வாராய்ச்சி ஆவணங்கள் ராமர் கோவில் இருந்த்தற்கான ஆதாரங்களைப் பரிபூரணமாக நிரூபித்து விட்டன.\nஇதற்குப் பிறகும் நீதிமன்றம் ஹிந்துக்கள் பக்கம் நியாயமாகத் தீர்ப்பு சொல்லாமல் போலி மதச்சார்பின்மை பேசி இழுத்து அடித்தால், அது கோழைத்தனம் மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட.\nபகிர்வுக்கு நன்றி. போராட்டத்தின் பின் உள்ள நியாயம் புரிய இது உதவும்.\nஆனாலும் ஏற்கனவே புதைக்கப் பட்ட, இடிக்கப்பட்ட இடத்துக்கு இது வரை நாம் கொடுத்த விலை மிக அதிகம். இந்த வரலாறோ அதன் பின்னணியோ அதன் முக்கியத்துமோ தெரியாத புதிய தலைமுறையை மறுபடியும் இதே காரணுதுக்க்காக இழக்க முடியுமா\nநீதி மன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை இரு தரப்பும் உணர்ச்சிபூர்வமாக அணுகி மேற்கொண்டு எந்த நஷ்டமும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் . இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக போய் ஒரு நல்ல முடிவுக்கு வருவதே சிறந்தது.\nகட்டுரையின் தலைப்பை வாசித்தவுடன், நான் ஒரு முடிவிற்கு வந்து\nவிட்டேன். சேது சமுத்திர திட்டத்தைப்பற்றின வழக்கில் மத்திய தொல்துறை\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கிற்கு அவசியமே இல்லாமல் “இராமர் ஒரு\nகாவியப்பாத்திரம், இராமர் உயிருடன் வாழ்ந்ததாக ஆதாரமே இல்லை”\nஎன்றெல்லாம் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது.\nஇந்த கட்டுரையிலும், இந்த அரசாங்கத்திற்கு ஆமாம் சாமி போடும்\n), அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய பகுதியில் கோயில்\nமட்டுமல்ல, எந்த கட்டமைப்பும் இருக்க வில்லை என்று அறிவித்திருக்கும்.\nஅதை சுடச்சுட தமிழ் ஹிந்து வெளியிடுகிறது என்றே நான் அனுமானித்தேன்.\nஆனால், அதிசயம், இன்னும் சிலர் உண்மையை தைரியமாக கூற\nஎல்லா தரப்புக்கும் பொது நபர்கள் இந்த குழுவில் இருந்ததால் இந்த\nமட்டிற்கு நம் தலை (தன்மானம்) தப்பியது.\nஆனால், இது தற்காலிகமானது. உச்ச நீதிமன்றத்தில் ஹிந்துக்களு��்கு\nசாதகமாக தீர்ப்பு வரும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களும்\nகாங்கிரஸ் அரசியல்வாதிகளால் (மறைமுகமாக) நியமிக்க படுவதாலும்,\nமதச்சார்பற்ற நிலையை நிலைப்படுத்தவும், தீர்ப்பு எதையும் கொடுக்காமல்\nEscape ஆகி விடுவார்கள் என்று நம்புகிறேன்.\nதப்பிததவறி ஹிந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்து விட்டால் அது\nதற்பொழுதுதான் ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. அயோத்தியா\nவிவகாரத்திற்கான தீர்ப்பு செப்டம்பர் 24ம் தேதி வழங்கப்படும் என்று\nலக்னோ உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.\n(1)3 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்க இருக்கிறது.\nநீதிபதிகளின் பெயர்களை கவனித்தேன். ஒருவர் இஸ்லாமிய பெயரை\nகொண்டவராகவும், இருவர் இந்து பெயர்களை கொண்டவர்களாகவும்\n(2)இதற்கு நடுவே இவ்வழக்கில் ஆஜராகிய வக்கீல் இந்த தீர்ப்பு தள்ளிப்\nபோடப்பட வேண்டும் என்று கோருகிறார். நாட்டில் சமய சண்டைகள்\nஏற்பட்டு விடும் என்று அதற்கு சப்பைக்கட்டும் கட்டுகிறார்.\nஇவர்கள் பேசுவதை பார்த்தாலே தெரிகிறது. நியாயம் ஹிந்துக்களின்\nபக்கம் இருக்கிறது. அதை தடுக்க முயல ஒரு எட்டப்பனின் கூட்டம்\nசெப்டம்பர் 24ல் தீர்ப்பு வருமா என்பது சந்தேகமே\nமேலும் பிறகு உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் செய்யப்படும். ஆகவே\nஇவ்வழக்கு கூடிய விரைவில் முடிய வாய்ப்பில்லை.\nஎன்பவரின் பேட்டியை கண்டேன்.கடினமான வழக்குகளில் நீதிபதிகளின் தீர்ப்பைப்பற்றி அவர் கீழ்வருமாறு விளக்கினார்.\nஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் கட்டிக்காக்க சில நேரங்களில்\nமக்களிடம் பிரபலமாகாத (Non-Popular) தீர்ப்புகளை தர வேண்டியிருக்கும்.\nஇதை அதிபர் (இந்தியாவில் பிரதமர்) முடிவெடுப்பது நடக்காது. ஏனெனில்\nதன் ஆட்சிக்கு பாதிப்படையாமல்தான் அவர் முடிவு எடுப்பார்.\nசட்டமியற்றும் சபைகள் (நாடாளுமன்றம்) போன்றவை எடுக்காது.\nஏனெனில் மக்களின் ஆதரவை பெறாத சட்டங்களையோ, திருத்தங்களையோ எடுக்க அவர்களால் முடியாது.\nஇது போன்ற இக்கட்டான நேரங்களில் நீதிமன்றம்தான் கடின தீர்ப்புகளை\nதர வேண்டியிருக்கும். நீதிபதிகளுக்கு பணபலமோ, ஆயுத பலமோ அல்லது\nஅதிகார பலமோ இருக்காது. ஆனால் மக்களின் விருப்பு வெறுப்புகளை\nகருத்தில் கொள்ளாமல் அரசியல் சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்த\nஅயோத்தியா வழக்கில், அகழ்வாராய்ச்சியின் ச���ன்றுகள் முகத்தில்\nஅறைவது போன்று கொடுக்க பட்டுள்ளன.\nசர்ச்சைக்குரிய பகுதியில் மசூதி கட்டப்படுவதற்கு முன்னால் கோயில்\nஇருந்தது என்று தைரியமாக நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளிக்க வேண்டும்.\nஇந்து-முஸ்லீம் சண்டைகள் வரும் என்று ஜோசியம் கூறும் எட்டப்பன்களின்\nஹேஷ்யங்களுக்கு செவி சாய்க்காமல் லக்னோ உயர்நீதிமன்ற பெஞ்ச்\n60 வருடமாக ஏன் பல நூற்றாண்டுகளாக அக்கிரமங்களை சகித்து\nவந்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் விடிவு வருமா\nதமிழ்ஹிந்து » அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி…\nபத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த…\nதிரு R. பாலாஜி அவர்களின் மறுமொழியில் உள்ள அனுமானம்:\nநீதிமன்றங்கள் மட்டுமே ஜனரஞ்சகமில்லாத ஆனால் நியாய, தர்ம, ஜனநாயக நெறிகளைக் காக்கவல்ல தீர்ப்புகளைத் தரமுடியும் என்பது சரியே.\nசமீபத்தில் பாகிஸ்தானில் உச்சநீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள், வழக்கறிஞர்களின் போராட்டம், தலைமை நீதிபதி மாற்றம், பதவி நீக்கம், மறுபதவிஏற்கத் தீர்ப்பு இவைஎல்லாம் இவ்வகைத்தே.\nபாரதத்திலும் கூட இந்திராகாந்தியின் தேர்தல் வழக்கில் இதே அலஹாபாத் உயர்நீதிமன்றம்தான் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட தீர்ப்பைத் தந்தது. இவ் வழக்கில் வாதி ராஜநாரயணன் தரப்பில் சாட்சி சொன்ன சத்யப்ரகாஷ் மாளவியாவின் கட்டுரையை இங்கே படியுங்கள். நீதிபதி சின்ஹா எந்த அளவுக்கு நேர்மையைக் கடைப்பிடித்தார், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு தருவதாகச் சொன்னதை ஏற்காமல் மிகக் கடினமான தீர்ப்பை வழங்கினார் என்பதை மாளவியா விளக்குகிறார்.\nஇதனால்தான் நாட்டில் முதன் முறையாக அவசர நிலைப் பிரகடனம், அடக்குமுறை உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின.\nமிகவும் வியக்கத்தக்க வகையில் முன்னாள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியனரும், எல்லாராலும் பெரிதும் மதிக்கப்படுபவருமான உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் பன்னிரெண்டே நாட்களில் அலஹாபாத் தீர்ப்பை நிறுத்திவைத்துத் தீர்ப்புத் தந்ததுடன், ஐந்தே மாதத்தில் தீர்ப்பை மாற்றி இந்திரா தேர்தலைச் செல்லும் என்றும் அறிவித்தார். எப்பேர்ப் பட்ட நியாயவான் ஆகிய கிருஷ்ண ஐயர் கூட அவசர நிலையின் கடுமையில் இப்படித் தீர்ப்பு எழுதிவிட்டாரே என்றே அனைவரும் வியந்தனர்.\nஆக, ஒரு கடுமையான அரசும் அரசுத்தலைமையும் “தீர்ப்பைப் பாதிக்கும் விதம் நடக்க முடியும்” என்பதும், “தீர்ப்பைப் பாதிக்கும் விதம் நடக்க முடியாது” என்பதும் இந்த ஒரே வழக்கில் நிகழ்ந்த வரலாறு\nஆனால் தீர்ப்பின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மத்திய அரசு உணர்ந்தே உள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் தீர்ப்பின் தாக்கம் நமது தேசத்தையும் தாண்டிச் செல்லக் கூடும் என்பது கண்கூடு. அப்படியிருக்க, உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கூட தீர்ப்பின் போக்கை முன் கூட்டியே மத்திய மாநில அரசுகளுக்குத் தெரிவித்து விடுவார்கள் என்பதும் நிச்சயம். நாட்டின் அமைதி, நிர்வாகக் காரணங்கள் இவற்றில் அடங்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் நமது உள்துறை அமைச்சரின் சமீபத்திய காவிக் கருத்துக்கும், இதே வழக்கில் ஏழாவது வாதியின் பேச்சுவார்த்தை மனுவுக்கும் தொடர்பு இருப்பதுபோலத் தோன்றுகிறது. உள்துறை அமைச்சரின் பேச்சே இந்தத் தீர்ப்புக்கான முன்னோடி அல்லது தீர்ப்புடன் தொடர்புடையது போலவுமே தோன்றுகிறது.\nமத்திய அரசு மானில அரசுகளுக்கு ஏற்கனவே வாய்மொழியாகத் தயார் நிலையில் இருக்கும்படியாக அறிவுறுத்தியுள்ளதையும் இங்கே நோக்கவேண்டும்.\nதிரு. ந. உமாசங்கர் அவர்களே\nநானும் எமர்ஜென்ஸி காலத்திய நீதிபதிகளின் பல்டியை நினைவு படுத்தி\nசுதந்திர இந்தியாவில் நீதிமன்றங்களின் பங்கு அப்படி ஒன்றும் பெருமை\nபடுவதாக இல்லை. ஜனரஞ்சகமில்லாத முடிவுகளை பெரும்பாலான\n(1)டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு\nசட்டத்தில் வெறும் 10 வருடங்களுக்கே இடஒதுக்கீடு கொடுக்கப்பட\nவேண்டும் என்ற ஷரத்து இருக்கிறது. பல வழக்குகளில் இந்த ஷரத்தின்\nஇன்றைய தேவையைப்பற்றி நீதிமன்றங்கள் மௌனம்தான் சாதித்துள்ளன.\n(2)இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது\nஎன்ற உச்சநீதிமன்றத்தின் பழைய வழக்கின் தீர்ப்பு இருந்தாலும்\nதமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டைப்பற்றி நீதிமன்றங்கள்\n“நமக்கேன் வம்பு” என்றே விட்டேத்தியாக இருந்துள்ளன.\n(3)உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது\nநீதிமன்றங்கள் பொருளாதார நிலையில் மேம்பட்ட மாணவர்களுக்கு\nஇடஒதுக்க��டு வழங்கக்கூடாது என்ற நிலையை எடுத்தது.\nபொருளாதார நிலையை அளக்க வருட வருமானம் என்ற அளவுகோலை\nஏற்கச்செய்தது. கடைசியில் இது ஒரு நகைச்சுவையாக மாறினது\nநமக்கு தெரியும். வருட வருமானம் 4,00,000 ரூபாய்க்கு கீழே உள்ள\nகுடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் இடஒதுக்கீட்டை பெறலாம்\nஎன்று மத்திய அரசு கூறிய வாதத்தை ஏனென்று கேட்காமல்\nஒப்புக்கொண்டது நகைச்சுவையின் உச்சம். (இந்த அளவுகோல் தமிழ்நாடு\nஅரசிடமிருந்து புகுத்தப்பட்டது என்பது ஊரறிந்த விஷயம்).\nகிட்டத்தட்ட 35000 ரூபாய் மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு\nஇடஒதுக்கீடு வழங்க வகை செய்த இந்த தீர்ப்பு இந்திய நீதித்துறை\nவரலாற்றில் ஒரு களங்கமாகவே இருக்கும்.\nஇப்படிப்பட்ட வரலாறு கொண்ட இந்திய நீதித்துறை அயோத்தியா\nவழக்கில் தீர்ப்பை வழங்க இருக்கிறது. ஏதோ ஒரிருவர் உண்மையான\nநீதிபதிகளாக இன்றும் இருப்பர். செப்டம்பர் 24ம் தேதி தெரிந்துவிடும்.\n“தி ஹிந்து” என்ற பெயருடன் ஹிந்துக்களின் தன்மானத்தைத தரணி எங்கும், தயாநிதி மாறனின் உறவுடன் விற்றுத் திரியும் மஞ்சள் பத்திரிகை ஒன்றே போதும்,”பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்திருக்க முடியாது” என்று கொக்கரிப்பதற்கு.\nநீதி மன்றத் தீர்ப்பு 24 september அன்றோ வேறு என்றோ வரும்போது. எப்படி இருந்தாலும், “தி ஹிந்து” பத்திரிகையை வாங்குவதில்லை என்று ஹிந்துக்கள் அனைவரும் முடிவெடுத்தலே , ஹிந்து மதத்திற்கு நாம் செய்யும் தொண்டாகும்.\nடாக்டர் நாகசாமி ஒரு வரலாற்று நிபுணர். அவர் அங்கே கோவில் இருந்திருக்க வேண்டும், அதன் மேல்தான் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அப்படித்தான் இருக்க வேண்டும். அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.\nஇந்த முடிவுகளில் உண்மையான முக்கியத்துவம் முஸ்லிம் அமைப்புகள் மேல் இப்போது ஒரு தார்மீக ரீதியில் அழுத்தம் ஏற்படும் என்பதே என்று எனக்கு தோன்றுகிறது. பல முஸ்லிம் அமைப்புகளும் இந்த மசூதி ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டது என்று ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. அப்படி கட்டப்படவில்லை என்பதை ஒரு தர்ம, நியாய ரீதியான அடிப்படையாக அவர்கள் பயன்படுத்தினர். இனி மேல் அது முடியாது என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்றே நான் கருதுகிறேன்.\nஆனால் இந்த முடிவின் சட்ட ரீதியான significance என்ன நான் வக்கீல் இல்லைதான���, ஆனால் இந்த உண்மைக்கு சட்ட ரீதியாக எந்தவிதமான significance-உம் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.\nஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு, ஒரு ராஜா அந்த அரசின் சட்ட, நியாய, தர்மப்படி ஒரு கோவிலை இடித்து அங்கே ஒரு மசூதியைக் கட்டினான். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று “ஹிந்துத்துவவாதிகள்” பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அகழ்வாராய்ச்சியும் அவர்கள் தரப்பை மேலும் வலுவாக்குகிறது. அது அந்த அரசு eminent domain என்ற கோட்பாட்டை அதன் சட்ட நியாயங்களுக்கு உட்பட்டு கடைப்பிடித்ததால் உருவான ஒரு நிலை. அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னால் இந்தியாவை விட்டு வெளியே போன கோஹினூர் வைரத்தை இனி மேல் ஆங்கிலேய அரசியிடமிருந்து திருப்பி வாங்கமுடியுமா Statute of Limitations என்று ஒன்று இல்லையா அந்த “அநீதியை” இன்றைய அரசு சரி செய்ய வேண்டும் என்று வாதிட்டால் சொத்து என்று ஒரு கோட்பாடு உருவாவதற்கு முன்னால் எல்லாம் எல்லாருக்கும் சொந்தம்; இப்போது இருக்கும் சொத்துரிமை அநீதி என்று எல்லாரும் அவர்கள் அவர்கள் பாங்க் கணக்கில் உள்ள பணத்தை அரசிடம் கொடுத்துவிடுவீர்களா\nதமிழ் ஹிந்து தளத்தில் சட்ட ரீதியாக இதைப் பற்றி யாராவது நிபுணர்கள் (சுப்ரமணிய சாமி மாதிரி யாரையாவது பிடிக்க முடியுமா) எழுதினால் என் போன்ற layman-களுக்கு உதவியாக இருக்கும்.\nFor the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்கப்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.\nபாபர் ஒரு இஸ்லாமிய படையெடுப்பாளன்.அவனுக்கு தர்மம் என்ற வார்த்தையே தெரியாது.\nசட்டம் ,தர்மப்படி கோயிலை இடிப்பார்களா\nஇது ஹாஸ்யத்தின் உச்ச கட்டம்\nஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது\nஇது எல்லா நாட்டினருக்கும் பொருந்தும்\nஅயோத்தி என்றாலே குழந்தைக்குக் கூட ஞாபகம் வருவது ராமன்\nஅதுவும் ஹிந்துக்கள் கலாச்சாரம் இல்லாத காட்டுமிராண்டிகள் இல்லை\nலட்சக் கணக்கான மகான்கள் ,யோகிகள்,ரிஷிகள், முனிபுங்கவர்கள்,சித்தர்கள்,சாதுக்கள் பெரியோர்கள் இவர்கள் ராமன், ராமாயணம் , அயோத்தி கோசல நாடு ,சரயு நதி இவற்றைப் பற்றி எழுதி,பேசி,பாடி,கொண்டாடி நாட்டையும் மக்களையும் நல் வழிப் படுத்த தம் வாழ்வை அர்ப்பண��த்துள்ளனர்.\nஒன்றா ,இரண்டா கணக்கில் அடங்காத புராணங்கள்,கதைகள், பாடல்கள் இவை எல்லா பாரத மொழிகளிலும் ராமன் மற்றும் ராமாயணம் பற்றி உள்ளன.\nநாட்டுப் புறப் பாடல்களும், செவி வழிச் செய்திகளும் ஆயிரம் ஆயிரம்\nகாஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பிறக்கும் லட்சக் கணக்கான குழந்தைகள் அன்று தொட்டு இன்று வரை ராமனின் பெயர் தாங்குகின்றனர்\nஅவன் பதாம் பட்ட இடங்கள் இன்றும் அவன் பெயரை சொல்கின்றன. மக்களால் பேசப் படுகின்றன\nநாம் மெக்காவிலோ, பெத்லஹெமிலோ ராமனின் ஆலயம் கேட்கவில்லை\nஎல்லா விஷயத்திலும் சட்டப் படியே நடக்க முடியாது\nஅதிலும் நம் நாட்டில் சட்டம் என்பது வேண்டாத ஹிந்துக்களை தண்டிக்கவே\nஷா பனோ வழக்கில் விவாக ரத்து ஆன முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பை முஸ்லிம் அடிப்படைவாதிகள் எதிர்த்த போது ராஜீவ் அரசு சட்டத்தையே மாற்றியது .\nகாஷ்மீர் நம் நாட்டின் ஒரு மாநிலமாக இருந்தாலும் அதற்கு தனி அந்தஸ்து கொடுக்கப் பட்டுள்ளது\nஅங்கு வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க முடியாது.நிரந்தரமாக் தங்க முடியாது\nமுஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஒரு கல்வி நிலையம் ஆரம்பிக்க வேண்டுமென்றால் சிவப்புக் கம்பளம் விரிக்கப் படுகிறது\nஆனால் ஹிந்துக்களுக்கோ ஏராளமான தடைகள்\nஹிந்துக்களின் கோயில்கள் அரசு, ஹிந்து விரோத மற்றும் அரசியல் கட்சிகளின் பிடியில் உள்ளன\nஅவற்றின் சொத்துக்கள கொள்ளை அடிக்கப் படுகின்றன\nஆனால் மற்றவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் மசூதி,சர்ச்களை அவர்களே நிர்வகிக் கின்றனர் .\nஇதற்கெல்லாம் சட்டம் என்ன செய்தது \nஎனவே இந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் நீதிமன்ற வழக்கில் ஒரு முக்கிய ஆதாரமே ஆகும். இது ஆதாரமாகாது என்றால் இந்த அகழ்வாராய்ச்சியை ஏன் அரசு அனுமத்திருக்க வேண்டும் இது போக, இந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டால், தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரயோகப்படுத்தப் பட வேண்டும், இந்த இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி முழு அளவிலான உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே முறையான அடுத்த நடவடிக்கை இது போக, இந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டால், தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரயோகப்படுத்தப் பட வேண்டும், இந்த இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி முழு அளவிலான உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே முறையான அடுத்த நடவடிக்கை\n2) சரி, அப்படி தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கைகள் நிகழவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை அதற்கும் பின்னர், தற்போது அங்கே வழிபாடு நடைபெறுவதால் அவ்வழிபாடு பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை\n3 ) On the question of limitation: தொடர்ந்து வழக்குகளும், கேட்பும் மறு கேட்பும் (claims and counter claims) இருந்து வரும்போது எந்த நாளில் limitation துவங்குகிறது துவக்கமே இல்லாதபோது ஏது limitation துவக்கமே இல்லாதபோது ஏது limitation பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து claim இல்லாவிட்டால்தானே லிமிடேஷன் வர முடியும் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து claim இல்லாவிட்டால்தானே லிமிடேஷன் வர முடியும் இங்கேதான் தொடர் நிகழ்வுகள் உள்ளனவே இங்கேதான் தொடர் நிகழ்வுகள் உள்ளனவே மாற்று அரசனின் காலம் முடிந்த பின்னர்தான் இதற்கு லிமிடேஷன் துவங்க வேண்டும் என்றால் அதற்கு என்ன பதில் இருக்க முடியும் மாற்று அரசனின் காலம் முடிந்த பின்னர்தான் இதற்கு லிமிடேஷன் துவங்க வேண்டும் என்றால் அதற்கு என்ன பதில் இருக்க முடியும் இந்த அயோத்திப் பிரச்சினை ஒரு முடிவில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் மட்டுமன்றி இன்று வரை தொடர்ந்திருக்கும்போது எங்கே வரும் லிமிடேஷன் இந்த அயோத்திப் பிரச்சினை ஒரு முடிவில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் மட்டுமன்றி இன்று வரை தொடர்ந்திருக்கும்போது எங்கே வரும் லிமிடேஷன்\n4 ) இது போக சுற்றி உள்ள நிலத்தை எல்லாம் ராம பக்தர்கள் வாங்கி விட்டபோது அவர்களின் சொத்துரிமைக்கு உண்டா limitation\n5 ) ராம பக்தர்களின் சொத்துக்களை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் மீது இந்த அகழ்வாராய்ச்சிகளின் தாக்கம் என்ன இந்த அகழ்வாராய்ச்சி முடிவைக் கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப் படும் கையகப் படுத்தும் அரசின் நடவடிக்கை எப்படிச் செல்லும் இந்த அகழ்வாராய்ச்சி முடிவைக் கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப் படும் கையகப் படுத்தும் அரசின் நடவடிக்கை எப்படிச் செல்லும்\n///For the record, கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாவிட்டாலும் மசூதி இடிக்க��்பட்டது நியாய, தர்ம, சட்ட ரீதியாக பெரும் அநீதி, குற்றம் என்பது என் உறுதியான கருத்து.///\nஒரு கருத்தைக் கொள்வதும் அதில் உறுதியாக இருப்பதும் உங்கள் தனி உரிமை.\nநியாய தர்மப் படி, இந்த இடத்தில் கோவில் இருப்பது அகல்வாராய்ச்சியினால் உறுதிப் பட்ட பின்னர், அந்த இடம் ஜன்மஸ்தான் என்பதை 1940 வரை அங்கே வழிபட்ட இஸ்லாமியர் உள்பட அனைவரும் ஒப்புக்கொண்ட பட்சத்தில், இந்த இடத்தில் ராம ஜன்மச்தானக் கோவில் திரும்பவும் கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே உண்மை. நியாயமும் தர்மமும் இதைத்தான் சொல்லும். வேறு வழியில்லை. விட்டுக் கொடு என்பது வேறு. செய்வது தவறு என்பது வேறு. செய்வது தவறில்லை என்பதே நியாய, தர்மம். இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் (மாற்று மதத்தினர் உள்பட) உறுதியாகவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.\nசட்டப்படியான விளக்கத்தை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.\nஇடித்தது குற்றம்தான் என்றாலும், கும்பலான நடவடிக்கைகள் என்றுமே சட்டத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. உணர்வுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. அதிலும் கூட சொத்துரிமையை நிலை நாட்ட உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும் அமைதியான நடவடிக்கைகளாக அமைவதில்லை, அத்துமீறல்கள் உண்டுதான். அவற்றை நீதிமன்றம் நிச்சயமாக நடவடிக்கை மூலம் நேர் செய்யும்.\nஎனது மேற்கூறிய கருத்துக்களை ஒட்டிய கருத்துக்கள் அடங்கிய இந்த yahoo கட்டுரையைப் பாருங்கள்:\nஒரு சமுதாயம் அல்லது நாடு பல காலம் அடிமைப்பட்டபின் அதிலிருந்து மீண்டு வரும்போது முன்பு ஆண்டவர்களின் அடிமைச் சின்னங்களை அப்புறப் படுத்துவது என்பது இயற்கையே\nஇந்தியாவில் மட்டுமே முதல் கவர்னர் ஜெனரலாக மவுன்பட்டேன் நியமிக்கப் பட்டதிலிருந்து,ஆங்கிலேயர்கள் வைத்த சிலைகள்,தெருப்பெயர்கள்,ஊர்ப்பெயர்கள், அவர்களது நினைவுச் சின்னங்கள் இவற்றை அப்படியே வைத்திருக்கிறோம்.\nசிலோன், சிறிலங்காவாக மாறியது,பர்மா, மியன்மாராக மாறியது, ரொடீசியா ,ஜிம்பாப்வே ஆக மாறியது .ஆனால் இவ்வளவு புராதனப் பாரம்பரியம் உள்ள இந்திய தன் பெயரைக் கூட ‘பாரதம்’ என்றுமாற்ற வக்கில்லாமல் உள்ளது.\nஅதே போல் மதுரா ,காசி கோயில்கள் இடித்து கட்டப் பட்ட மசூதிகள் , அப்சல் கானின் கல்லறை,அவுரங்கசீப்பு பேரில் சாலைகள்,ஜின்னாவின் வீடு இன்னும் எத்தனையோ ���ப்படியே விட்டு வைத்துள்ளோம்.\nஇது ஹிந்துக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது\nஆனால் இது வெறும் ஒரு வழிப் பாதையாக உள்ளது.\nமற்றவர்கள் இதை மதிப்பதில்லை .\nமாறாக ஹிந்துக்கள் மேலும் கொடுமையும் இழிவும் படுத்தப் படுகிறார்கள்.\n///ஆனால் இவ்வளவு புராதனப் பாரம்பரியம் உள்ள இந்திய தன் பெயரைக் கூட ‘பாரதம்’ என்றுமாற்ற வக்கில்லாமல் உள்ளது. ///\nநமது அரசியலமைப்புச் சட்டம் முதல் பிரிவே இப்படிச் சொல்கிறது.\nஇந்தியா, அதாவது பாரதம் ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும்.\nஇந்த தேசத்தை நாம்தான் பாரதம் என்று சொல்லிப் பழகவேண்டும். இதனால்தான் நான் பாரதம் பாரதம் என்றே எழுதி வருகிறேன். எனது ‘உலக சகோதரத்துவ தினமாக’ கட்டுரையில் மட்டும் இந்தியா என்ற சொல்லைக் குறிக்கக் காரணம் அது உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்றால் அடிப்படைவாதியால் இது எழுதப்பட்டது என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதால்தான்.\nநாம் அனைவரும் ‘பாரதம்’ என்றே கூற ஆரம்பித்தால் காலப்போக்கில் இப்பெயர் நிலைக்கும். அப்படிக் கூறாதது நமது பிழையே. பாரதம், பாரதீயர் என்றே வழங்க ஆரம்பிக்கவேண்டும். இது நமது பாரம்பரியம் என்ற உணர்வை எழுச்சி பெறச்செய்யவேண்டும்.\n1940 வரை ஜன்மஸ்தான் மசூதி என்றே அழைக்கப் பட்ட இடத்தை, பாப்ரி மசூதி என்று அழைக்கத் துவங்கி எந்த அளவுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nசப்தர்ஜங் முகமத் முக்கீம் என்பவர் பெர்சியாவில் 1722 ல் பிறந்து பாரதத்டுக்குப் புலம் பெயர்ந்தவர். முகலாய மன்னர் முகமத் ஷாவின் ஆளுகையில் ஔத் பிரதேசத்தின் மன்னரானவர். காஷ்மீரத்தின் கவர்னர் ஆகவும் பதவி வகித்தவர். 1755 இல் மறைந்த இவருக்கு தில்லியில் இருக்கும் கல்லறை பல நூறு ஏக்கரில் பிரம்மாண்டமாக இருக்கிறது.\nநசீருத்தீன் முகமத் ஹுமாயூன் பாபரின் மகன். 1508 இல் பிறந்து 1556 இல் இறந்தவர். தற்போதைய ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், வடஇந்தியா உள்ளடக்கிய தேசத்தின் மன்னர். தில்லியில் இருக்கும் ஹுமாயூனின் கல்லறை பிரம்மாண்டமானது. ஆயிரம் ஏக்கர் இருக்கும்.\nஹுமாயூனின் கல்லறை உலக பாரம்பரியச் சின்ன்னமாகப் (ஐ. நா. ஆதரவுடன்) பாதுகாக்கப்படுப் பராமரிக்கப் படுகிறது.\nஆனால், நமது பாரதத்தின் பாரம்பரியத்துக்கு இந்த மரியாதை இல்லை. ராம ஜன்ம பூமியை இது ஜன்ம பூமி என்று நிரூபிக்கமுடியாமல் திணறுகிறோம். சுதந்திர பாரதத்துக்கு வெட்கக் கேடு.\nபாரதத்தின் பாரம்பரியம் அன்னியரின் கல்லறைகள் என்று என்னும் அளவுயக்கு, தூத்துக்குடி ஆஷ் துரையின் கல்லறை முதல், தரங்கம்பாடியின் டேனிஷ் மனிதர்களின் கல்லறை, பாண்டிச்சேரிப் பிரஞ்சுக்காரர்களின் கல்லறை, புலிக்காட்டுப் போர்ச்சுகீசியர்கள் கல்லறை, கோவாவின் போர்ச்சுகீசியர்களின் கல்லறை (சேவியர் கல்லறை உள்பட) என நீண்ட பட்டியலின் சிகரம்தான் ஹுமாயூன் கல்லறை. நமது தேசம் காலனீயக் கல்லறைகளின் தேசம் என்ற நிலை என்றுதான் மாறுமோ\n// இப்போது மட்டுமல்ல, 1940 வரையிலும் கூட… // அங்கே கோவில் இருந்தது என்பதில் நாம் இருவரும் வேறுபடவில்லையே\n// இந்த இடத்தில் ஒரு கோவில் இருந்தது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டால், தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம் பிரயோகப்படுத்தப் பட வேண்டும், இந்த இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தி முழு அளவிலான உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே முறையான அடுத்த நடவடிக்கை (immediate next logical step, aimed at the logical conclusion) சரி, அப்படி தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கைகள் நிகழவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை (immediate next logical step, aimed at the logical conclusion) சரி, அப்படி தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கைகள் நிகழவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை அதற்கும் பின்னர், தற்போது அங்கே வழிபாடு நடைபெறுவதால் அவ்வழிபாடு பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை அதற்கும் பின்னர், தற்போது அங்கே வழிபாடு நடைபெறுவதால் அவ்வழிபாடு பாதுகாக்கப் படவேண்டும் என்பதுதானே அடுத்த நடவடிக்கை\nதொல்பொருள் பாதுகாப்பு சட்டம் பற்றி விவரமாக பேசும் அளவுக்கு நான் வல்லுனன் இல்லை. ஆனால் தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டால் அங்கே ஏன் வழிபாடு பாதுகாக்கப்பட வேண்டும் மிஞ்சி மிஞ்சிப் போனால் 60 வருஷமாகத்தான் அங்கே வழிபாடு நடக்கிறது மிஞ்சி மிஞ்சிப் போனால் 60 வருஷமாகத்தான் அங்கே வழிபாடு நடக்கிறது (1947-இல் சட்டத்தை மீறி அங்கே விக்ரகம் வைத்ததாக நினைவு) பாபர் மசூதி கட்டும் முன் வழிபாடு என்று சொல்வீர்களானால் சிந்து சமவெளி நாகரீகத் தளங்கள் (பேர் மறந்து ���ிட்டது, லோதாலா (1947-இல் சட்டத்தை மீறி அங்கே விக்ரகம் வைத்ததாக நினைவு) பாபர் மசூதி கட்டும் முன் வழிபாடு என்று சொல்வீர்களானால் சிந்து சமவெளி நாகரீகத் தளங்கள் (பேர் மறந்து விட்டது, லோதாலா) கூட தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அங்கே இடிபட்டுக் கிடக்கும் வழிபாட்டு தளங்களில் எல்லாம் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன) கூட தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அங்கே இடிபட்டுக் கிடக்கும் வழிபாட்டு தளங்களில் எல்லாம் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன தொல்பொருள் துறையைப் பொறுத்தவரை ஆள் வராமல் இருந்தால்தான் ஒரு பழங்கால சின்னத்தை காப்பாற்ற முடியும். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் மனம் கவர்ந்த தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்களை ஏன் எல்லாரும் பார்க்கும்படி வைக்கவில்லை\n// தொடர்ந்து வழக்குகளும், கேட்பும் மறு கேட்பும் (claims and counter claims) இருந்து வரும்போது எந்த நாளில் limitation துவங்குகிறது\nபாபர் இறந்து ஒரு அறுநூறு வருஷம் இருக்குமா அவர் கட்டிய மசூதியை இடிக்க வேண்டும் என்று மொகலாய அரசில் கேஸ் போட முடியாது. 1800களில் கேஸ் போட்டுவிட்டாயிற்று என்று வைத்துக்கொண்டாலும் முன்னூறு வருஷம் முன்னால் நடந்த “அநீதிக்கு” statue of limitation பொருந்தும் என்றே நினைக்கிறேன்.\n// சுற்றி உள்ள நிலத்தை எல்லாம் ராம பக்தர்கள் வாங்கி விட்டபோது அவர்களின் சொத்துரிமைக்கு உண்டா limitation ராம பக்தர்களின் சொத்துக்களை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள்… //\nசுற்றி உள்ள நிலம் ஒரு பிரச்சினையா என்று எனக்கு தெரியாது. சட்டப்படி வாங்கி இருந்தால், அரசு eminent domain கோட்பாட்டை செலுத்தாத வரையில் அவர்களுக்கு என்ன பிரச்சினையும் இருக்கக் கூடாது என்றே என் குறைந்த சட்ட அறிவுக்கு படுகிறது. ஆனால் அரசுக்கு eminent domain கோட்பாட்டை அமல்படுத்த எல்லா உரிமையும் உண்டு.\n// இடித்தது குற்றம்தான் என்றாலும், கும்பலான நடவடிக்கைகள் என்றுமே சட்டத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. உணர்வுகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. அதிலும் கூட சொத்துரிமையை நிலை நாட்ட உரிமையாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும் அமைதியான நடவடிக்கைகளாக அமைவதில்லை, அத்துமீறல்கள் உண்டுதான். அவற்றை நீதிமன்றம் நிச்சயமாக நடவடிக்கை மூலம் நேர் செய்யும். //\nஉணர்வுகளின் அடிப்படையில் இடித்தது சரி என்று சொன்னால், அந்த கோட்பாட்டை வைத்து எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். உங்களைப் போன்று சீர்தூக்கி ஆராயக் கூடிய ஒருவரே இந்த கோட்பாட்டை முன் வைப்பது வருத்தத்தை தருகிறது. 1984 டெல்லி கலவரமும் உணர்வுகளின் அடிப்படையில் நடந்ததுதான். 1993 பம்பாய் குண்டு வெடிப்பும் அப்படித்தான். கோத்ரா அப்படித்தான். அஹமதாபாதும் அப்படித்தான்.\n// பாபர் ஒரு இஸ்லாமிய படையெடுப்பாளன்.அவனுக்கு தர்மம் என்ற வார்த்தையே தெரியாது. // சரி ஹலால் என்ற வார்த்தை தெரிந்திருக்கும் இல்லையா 🙂 Jokes apart, உங்கள் பதில் இதயபூர்வமாக, உணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. லாஜிக் கொஞ்சம் மிஸ்ஸிங். // ஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது // என்றால் கோர்ட் கீர்ட் எல்லாவற்றையும் மூடிவிட்டு எல்லா பிரச்சினைக்கும் referendum வைக்கலாம். உங்கள் வாதத்தை நீட்டித்தால் பாகிஸ்தானில், பங்களாதேஷில், மலேஷியாவில், ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு கொடுமையும் நியாயப்படுத்தலாம். அப்புறம் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கை என்று எழுதுகிறீர்கள். பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப் போடும் ஒவ்வொருவரும் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட பாரதீய ஜனதா இன்னும் இந்தியாவில் 51% சதவிகிதம் வாக்குகள் பெறவில்லை என்பதை நினைவுபடுத்துகிறேன்.\n// ஒரு சமுதாயம் அல்லது நாடு பல காலம் அடிமைப்பட்டபின் அதிலிருந்து மீண்டு வரும்போது முன்பு ஆண்டவர்களின் அடிமைச் சின்னங்களை அப்புறப் படுத்துவது என்பது இயற்கையே… // ஆனால் நீங்கள் சொல்லும் மாற்றங்கள் அரசு மக்களின் உணர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு சட்டபூர்வமாக செய்தவை. என் பக்கத்து வீட்டுக்காரனின் முப்பாட்டன் செய்த “அநீதிக்கு” பழி வாங்க நான் இன்று சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் ungaL முப்பாட்டனும் என் முப்பாட்டனும் அவரவர் மனைவியை, பெண் குழந்தைகளை, சகோதரிகளை இன்றைய விழுமியங்களின்படி அடக்கி ஆண்டிருப்பார்கள். அதனால் தினமும் ஒரு பெண் உங்களை வந்து அடிப்பாள், நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஒரு விதி போடமுடியுமா என்ன\nஅரசியல் நிர்ணயச் சட்டத்தில் India that is Bharat\nஎன்று இருந்தாலும் நமது அரசு அலுவலகங்களில், மற்றும் கோப்புகளில்,ஆவணங்களில் ஆங்கிலத்தில் எழுதும்போது\nநீங்கள் சொல்வதில் அர்த்தம் இல்லை. முற்போக்கு பேச்சு பேசுகிறீர்கள். உங்கள் வாதப் படியே அந்தக் காலத்தின் வழக்கப் படி அந்தக் காலத்தில் தலித்துக்களை தீண்டத்தகாதவர்களாக வைத்திருந்தார்கள். ஆகவே இப்பொழுது அவர்களுக்கு உரிமை கொடு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்ப்பதும் உங்கள் லாஜிக் படி முறையற்றதுதானே. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று சொல்வீர்களா ஒரு தவறு அதுவும் இமாலயத் தவறு நடந்து விட்டால் அதைத் திருத்துவதுதானே அரசாங்கத்தின் கடமை. மேலும் நீங்கள் சொல்வது போல அந்த இடத்தின் மீதான இந்துக்கள் உரிமை கோருவது காலவதியாகி விடவில்லை இடித்த நாளில் இருந்தே தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் அதற்கு ஏராளமான ஆவணங்கள் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே அநியாயமாக இடிக்கப் பட்ட ஒரு கோவிலுக்காக அன்றில் இருந்து இன்று வரை இடைவெளியே இல்லாமல் உரிமை கோரி வருகிறார்கள் ஆகவே காலவதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தக் காலத்தில் நடந்த தவறுக்காக ஏன் ஜப்பான் சீனாவிடம் மன்னிப்புக் கோருகிறது ஒரு தவறு அதுவும் இமாலயத் தவறு நடந்து விட்டால் அதைத் திருத்துவதுதானே அரசாங்கத்தின் கடமை. மேலும் நீங்கள் சொல்வது போல அந்த இடத்தின் மீதான இந்துக்கள் உரிமை கோருவது காலவதியாகி விடவில்லை இடித்த நாளில் இருந்தே தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் அதற்கு ஏராளமான ஆவணங்கள் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே அநியாயமாக இடிக்கப் பட்ட ஒரு கோவிலுக்காக அன்றில் இருந்து இன்று வரை இடைவெளியே இல்லாமல் உரிமை கோரி வருகிறார்கள் ஆகவே காலவதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தக் காலத்தில் நடந்த தவறுக்காக ஏன் ஜப்பான் சீனாவிடம் மன்னிப்புக் கோருகிறது ஏன் போப் யூதர்களிடம் மன்னிப்புக் கோருகிறார் ஏன் போப் யூதர்களிடம் மன்னிப்புக் கோருகிறார் இன்றும் கூட ஹோலோகாஸ்ட் குற்றவாளிகள் என்று யாரும் கண்டு பிடிக்கப் பட்டால் அவனுக்குத் தண்டனை உறுதிதான். ஆகவே ஒரு சில தவறுகளுக்குக் கால நியதி என்று எதுவும் கிடையாது அதில் இந்த ராமர் கோவிலும் உண்டு. நாகசாமி அவர்கள் மட்டும் அல்ல என் எஸ் ராஜாரம் அவர்களும் கூட இன்று முழுமையான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தமிழ் இந்துவில் விரை���ில் மொழி பெயர்ப்பு வரும் அதையும் படியுங்கள். இல்லை என் எஸ் ராஜாராமை விட, நாகசாமியை விட நீங்கள் எடுக்கும் நிலைப்பாடு சரியானது என்று நீங்கள் கருதினால் அது தவறான நிலைப்பாடு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சோமநாதபுரத்திலும், மதுராவிலும் காசியிலும் கூட இந்துக் கோவில்கள் இடித்துத்தான் மசூதிகள் கட்டப் பட்டிருந்தன ஏன் வல்லபாய் படேல் அது காலாவதியான ஒன்று என்று விட்டு விட்டுப் போகாமல் புனர் நிர்மாணம் செய்து மீண்டும் கோவில்களை எழுப்பினார் இன்றும் கூட ஹோலோகாஸ்ட் குற்றவாளிகள் என்று யாரும் கண்டு பிடிக்கப் பட்டால் அவனுக்குத் தண்டனை உறுதிதான். ஆகவே ஒரு சில தவறுகளுக்குக் கால நியதி என்று எதுவும் கிடையாது அதில் இந்த ராமர் கோவிலும் உண்டு. நாகசாமி அவர்கள் மட்டும் அல்ல என் எஸ் ராஜாரம் அவர்களும் கூட இன்று முழுமையான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தமிழ் இந்துவில் விரைவில் மொழி பெயர்ப்பு வரும் அதையும் படியுங்கள். இல்லை என் எஸ் ராஜாராமை விட, நாகசாமியை விட நீங்கள் எடுக்கும் நிலைப்பாடு சரியானது என்று நீங்கள் கருதினால் அது தவறான நிலைப்பாடு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சோமநாதபுரத்திலும், மதுராவிலும் காசியிலும் கூட இந்துக் கோவில்கள் இடித்துத்தான் மசூதிகள் கட்டப் பட்டிருந்தன ஏன் வல்லபாய் படேல் அது காலாவதியான ஒன்று என்று விட்டு விட்டுப் போகாமல் புனர் நிர்மாணம் செய்து மீண்டும் கோவில்களை எழுப்பினார் ஒரு சில தவறுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட சரி செய்யப் படத்தான் வேண்டும். இட ஒதுக்கீடுக்கு ஒரு சட்டம் இந்துக் கோவில்களுக்கு வேறு சட்டம் என்பது இரட்டை வேடமாகும். இட ஒதுக்கீட்டுக்கு இல்லாத காலவதியை இந்துக் கோவிலுக்கு மட்டும் அழைக்கிறீர்கள். அது இரட்டை வேடம். அதைத்தான் நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.\nஉங்கள் வாதப்படியே ஷா பானு வழக்கில் ஏன் தற்கால சட்டத்தை அஹமதாபாத் கோர்ட் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் ராஜீவ் காந்தி சட்டத்தையே மாற்றினார். ஆக முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு ஒரு சட்டமா முதலில் அது ஒரு மசூதியே கிடையாது அது வெறும் கும்முட்டம் மட்டுமே அதில் வழிபாடும் நடத்தப் பட்டது கிடையாது. பாபர் அந்தக் காலத்தில் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்தது சரியென்றால் அந்தத் தவறைச் சரி செய்ய இன்று இடித்ததும் சரியே. முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. சட்டம் என்றால் எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் பொதுவாக இருக்க வேண்டும், முஸ்லீம்களுக்காக ஷா பானு வழக்கில் அரசியல் சட்டமே திருத்தப் படுகிறது ஆனால் இந்துக்களின் இடிபட்ட கோவிலை மீட்க வேண்டும் என்றால் உங்களுக்கு சட்டம் எல்லாம் வந்து விடுகிறது. முதலில் அந்தக் கும்முட்டத்தை மசூதி என்று சொல்வதே பெரிய அயோக்யத்தனம். அது ஒரு காட்டுமிராண்டி மன்னனின் காட்டுமிராண்டித் தளபதியால் இடிக்கப் பட்ட கோவில் இருந்த இடம். அந்த அவமானச் சின்னம் இடிக்கப் பட்டது சட்டப் படி, தர்மப் படி, நீதியின் படி, முற்றிலும் நியாயமான ஒரு செயலே. கும்முட்டம் இடிக்கப் பட்டது இந்துக்களின் உணர்வுபூர்வமான ஒரு செயல் அதில் எவ்விதத் தவறும் கிடையாது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இது போல இடித்து அதன் மேல் மசூதிகள் கட்டப் பட்டுள்ளன. அவற்றையும் இடித்து அந்தக் கோவில்கள் அனைத்தும் புனர் நிர்மாணம் செய்யப் பட வேண்டும். சட்டம் என்பது ஒரு வழிப் பாதையாக இருக்குமானால் அந்தச் சட்டம் நாசமாகப் போகக் கடவது.\n//அதே போல் மதுரா ,காசி கோயில்கள் இடித்து கட்டப் பட்ட மசூதிகள் , அப்சல் கானின் கல்லறை,அவுரங்கசீப்பு பேரில் சாலைகள்,ஜின்னாவின் வீடு இன்னும் எத்தனையோ அப்படியே விட்டு வைத்துள்ளோம்.\nஇது ஹிந்துக்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது\nஆனால் இது வெறும் ஒரு வழிப் பாதையாக உள்ளது.\nமற்றவர்கள் இதை மதிப்பதில்லை .//\nபெருந்தன்மை என்று நாம் தான் நினைத்து கொண்டிருக்கிறோம். அவர்கள் இதனை இளிச்சவாய்தனமாகத்தான் பார்க்கிறார்கள். அதனால் தான் மேலும் மேலும் நம் மேல் தாக்குதல் நடத்துகிறார்கள்.\nஅயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள் « கூட்டாஞ்சோறு on September 22, 2010 at 11:36 pm\n[…] சுட்டிகள்: தமிழ் ஹிந்து தளத்தில் டாக்டர் நாகசாம… 37.523851 -122.047324 […]\n// இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது… // இட ஒதுக்கீடு அன்றைய அநீதிக்கு இன்றைக்கு பரிகாரம் இல்லை. இன்றைய சமூக ஏற்றத்தாழ்வுக்கு பரிகாரம். தமிழ் நாடு அரசு சென்னைக்கு அடிப்படை வசதிகள் இருக்கும் அளவுக்கு ராமநாதபுரத்துக்கு இல்லை, அதனால் இந்த பட்ஜெட்டில் ராமநாதபுரத்துக்கு சென்னையை விட நிறைய பணம் செலவழிக்கப் போகிறோம் என்று சொன்னால் அதுவும் இட ஒ��ுக்கீடுதான்.\n// இடித்த நாளில் இருந்தே தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் // யாரிடம் பாபர், அக்பர், ஷாஜஹாநிடமா\n// அந்தக் காலத்தில் நடந்த தவறுக்காக ஏன் ஜப்பான் சீனாவிடம் மன்னிப்புக் கோருகிறது ஏன் போப் யூதர்களிடம் மன்னிப்புக் கோருகிறார் ஏன் போப் யூதர்களிடம் மன்னிப்புக் கோருகிறார் // பாபர் இறந்தது 1530 வாக்கில். அதனால் மசூதி அதற்கு முன் இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜப்பானின் மன்சூரிய ஆக்கிரமிப்பு 1936 -இல். ஹோலோகாஸ்ட் 1940 -களில் என்பதை சவுகரியமாக மறந்துவிடுகிரீர்களே\n// இல்லை என் எஸ் ராஜாராமை விட, நாகசாமியை விட நீங்கள் எடுக்கும் நிலைப்பாடு சரியானது… // என்.எஸ். ராஜாராம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது – ஏதோ சிந்து சமவெளி நாகரீகம், ஃ போட்டோஷாப் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். டாக்டர் நாகசாமி எந்த அரசியல், சட்ட நிலையையும் இங்கே எடுக்கவில்லையே சரியாக படித்துப் பாருங்கள். அவரது முடிவுகளின் சட்ட, நியாய முக்கியத்துவம் என்ன என்பது பற்றித்தானே பேச்சு சரியாக படித்துப் பாருங்கள். அவரது முடிவுகளின் சட்ட, நியாய முக்கியத்துவம் என்ன என்பது பற்றித்தானே பேச்சுஅதனால் வேறு வேறு நிலைப்பாடு என்ற பிரச்சினையே எழவில்லையேஅதனால் வேறு வேறு நிலைப்பாடு என்ற பிரச்சினையே எழவில்லையே வரவர எதையும் முழமையாக படிக்காமல் அவசரக் கோலமாக எழுதுகிறீர்கள்.\n// சோமநாதபுரத்திலும், மதுராவிலும்… // இங்கே கேஸ் நடக்கிறது. ஆராய்ச்சி முடிவுகள் கேசை எப்படி பாதிக்கும் என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அயோத்தியில் 1992-இல் நடந்தது சட்டப்படி குற்றம் என்பதையாவது ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். சோம்நாத்தில் படேல் சட்டத்தை மீறி கட்டடங்களை உடைத்தாரா என்ன\n// உங்கள் வாதப்படியே ஷா பானு வழக்கில் ஏன் தற்கால சட்டத்தை அஹமதாபாத் கோர்ட் தீர்ப்பை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் ராஜீவ் காந்தி சட்டத்தையே மாற்றினார். ஆக முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு ஒரு சட்டமா // அது ராஜீவின் தவறு. ஆனால் “சட்டப்படிதான்” தவறு செய்திருக்கிறார். கல்யான் சிங்கும் ஒரு ordnance பாஸ் செய்திருக்கலாம். சட்டப்படியான தவறாக இருந்திருக்கும். இதை எல்லாம் நீட்டித்தால் பாஜக அரசு என் ஷா பானோ சட்டத்தை மாற்ற ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்றும் கேட்கலாம். கிள்ளிப்��ோட்டுவிட்டால் விஷயம் தீர்ந்துவிடும், அடுத்த முறை எதை சொல்லி ஓட்டு கேட்க முடியும் என்றா // அது ராஜீவின் தவறு. ஆனால் “சட்டப்படிதான்” தவறு செய்திருக்கிறார். கல்யான் சிங்கும் ஒரு ordnance பாஸ் செய்திருக்கலாம். சட்டப்படியான தவறாக இருந்திருக்கும். இதை எல்லாம் நீட்டித்தால் பாஜக அரசு என் ஷா பானோ சட்டத்தை மாற்ற ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்றும் கேட்கலாம். கிள்ளிப்போட்டுவிட்டால் விஷயம் தீர்ந்துவிடும், அடுத்த முறை எதை சொல்லி ஓட்டு கேட்க முடியும் என்றா கவனிக்கவும் மாற்ற முயற்சி செய்து தோற்கவில்லை, மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைத்தான் சொல்கிறேன்.\n// முதலில் அது ஒரு மசூதியே கிடையாது அது வெறும் கும்முட்டம் மட்டுமே அதில் வழிபாடும் நடத்தப் பட்டது கிடையாது. // வழிபாடு நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன அங்கே அன்னதானம் செய்யப்பட்டிருந்தால் நல்ல காரியம் என்று விட்டுவிடுவீர்களா அங்கே அன்னதானம் செய்யப்பட்டிருந்தால் நல்ல காரியம் என்று விட்டுவிடுவீர்களா சட்டப்படி எனக்கு சொந்தமான கட்டடத்தை நீங்கள் ஏறி உடைக்கலாம் என்றால் அப்புறம் சட்டம் எதற்கு சட்டப்படி எனக்கு சொந்தமான கட்டடத்தை நீங்கள் ஏறி உடைக்கலாம் என்றால் அப்புறம் சட்டம் எதற்கு இந்த லாஜிக்கை நீட்டித்தால் நாளை கருனாநிதிச் சோழன் காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகம் மீது படையெடுத்தும் போகலாம். ஒரு சுதந்திர நாட்டில் dispute resolution mechanism என்று ஒன்று வேண்டும். அது நம் நாட்டில் கோர்ட். அதை விட்டுவிட்டு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றால் எப்படி\n// முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. // விஸ்வாமித்ரா, தமிழக பிராமணர்களில் “அந்நிய, ஆரிய ரத்தம்” அதிகம், அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், முதலில் இருந்த நிலை திரும்பி வரவேண்டும் என்றால் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இப்படி சொல்ல உங்களுக்கு தயக்கம் இல்லை. Consistency என்று ஒன்று வேண்டாமா\n// உணர்வுபூர்வமான ஒரு செயல் அதில் எவ்விதத் தவறும் கிடையாது // உங்கள் வாதமும் உணர்வுபூர்வமாகத்தான் இருக்கிறது. உணர்வுபூர்வமான செயலில் தவறாகாது என்றால் பம்பாயில் குண்டு வெடித்தவனும் இதையேதான் சொல்வான்.\nசட்டம் என்று பார்த்தால் நம் ஜனநாயக நாட்டில் பெரும்பான்மைக்கு என்ன சட்டம் இருக்கிறது\nமசூதி இடித்தது தவறு என்பதில் நானும் உடன்படுகிறேன். இடித்ததில் அரசியல் கலந்து இருக்கிறது என்பதற்காக அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது\nநீங்கள் இங்கு எழுதியபடி போராட்டம் எதோ 60 ஆண்டுகளாக நடப்பதாக நினைத்தால் அது தவறு. நானும் சுதந்திரத்துக்குப் பின் இது அரசியல் ஆதாயத்துக்கு ஆரம்பிக்கப்பட்டது என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். சில வருடங்கள் முன் இந்தியா டுடே விலும் மேலும் சில பத்திரிக்கைகளிலும் கூட வந்ததாக நினைவு, அங்கே அந்தப் போராட்டம் காலம் காலமாக நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. பின்னாளில் அதற்கு அரசியல் கட்சிகள் கை கொடுத்து பின் அது கொஞ்சம் அரசியல் சுய நலத்துக்காக வேறு அவதாரம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அங்கே உள்ள மக்களின் உண்மை உணர்வுகள் வெளியில் தெரியும் அரசியல் உணர்வுகளால் நாம் ‘அரசியல்’ என்று முத்திரை குத்தி விட்டோம்.\nஒருவனின் பூர்வாங்க இடம் என்று கருதும் ஒன்றின் முக்கியத்துவம் அவனுக்கு புரியும் அளவு ஊடகங்களின் பார்வையில் பார்க்கும் நமக்குப் புரியாது.\nஇங்கு கோவில் இருந்தது. ஆனால் சட்டம் இல்லை என்பதால் உனக்கு இல்லை என்று சொல்லுவதை விட இரு தரப்பையும் வைத்து இரு தரப்புக்கும் இசைவான ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதை அரசியல், சட்ட அளவுகோல் கொண்டு பார்ப்பதை விட அங்கு வாழும் மக்களின் ( இரு தரப்பு மக்களும் தான்) உணர்வுகள் கொண்டு பார்க்க வேண்டும்.\n//// முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. // விஸ்வாமித்ரா, தமிழக பிராமணர்களில் “அந்நிய, ஆரிய ரத்தம்” அதிகம், அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், முதலில் இருந்த நிலை திரும்பி வரவேண்டும் என்றால் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இப்படி சொல்ல உங்களுக்கு தயக்கம் இல்லை. Consistency என்று ஒன்று வேண்டாமா\nமிகவும் சரிதமிழ் நாட்டை விட்டு மட்டும் அல்ல , இந்தியாவை விட்டே வெளியேறவேண்டும், அதே போல் பூர்வ குடிகளும் பூர்வ மதமாகிய இந்து மதமும் மட்டுமே இங்கே இருக்கட்டும். புதிதாக படைஎடுப்புகளினாலும், பரப்பல்களினாலும் இங்கே வந்த வழக்கில் உள்ள மற்ற மதங்களும் , மத கொள்கைகளும் அடியோடு வெளியேறட்டும்.\nAnubulla நண்பர்களே முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். எப்படியும் சட்டம் உங்களுக்கு சாதகம் இல்லை என்பது முன்பே தெரிந்து இப்போது லாஜிக் “ஒரு பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை விட பெரிய உயர்ந்த சட்டம் எதுவும் கிடையாது’ என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டிர்கள். எப்படியாவது தீர்ப்பை தள்ளி வைக்க முயற்சி செய்திர்கள். முடியவில்லை.\nஅதுதான் இதை வைத்து ஒரு முறை ஆட்சி கட்டிலில் கூட ஏறி விட்டிர்கள். அத்துடன் மொத்தமாக இருந்த நீங்கள் அதிகார போதை வந்ததும் துண்டு துண்டாக பிரிந்து விட்டிர்கள்.\nராமன் ஒரு மிக அமைதியான கடவுள் அவதாரம் என்றுதான் நான் நினதுகொண்டு இருக்கிறேன். இப்படி இன்னொரு சமுதாயத்தை அவமதிக்க sollavillai\n/// விஸ்வாமித்ரா, தமிழக பிராமணர்களில் “அந்நிய, ஆரிய ரத்தம்” அதிகம், அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும், முதலில் இருந்த நிலை திரும்பி வரவேண்டும் என்றால் உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் இப்படி சொல்ல உங்களுக்கு தயக்கம் இல்லை. Consistency என்று ஒன்று வேண்டாமா\nஇதை சொல்லுவதற்கு முன் அதற்கும் ஆதாரம் தரணும். உங்களுடைய இந்த சம்பந்தம் இல்லாத கருத்து வேறு சிலருக்கு இந்த பதிவின் திசையை மாற்ற கிடைக்கும் சாதனமாக அமையுமே தவிர இந்த விவாதத்துக்குஉதவாது.\nகீழ்கண்ட சர்வேயில் கலந்து கொண்டு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்\nதிரு virutcham மற்றும் RV அவர்களே,\nஎன் மேல் கோபம் வேண்டாம், உங்களுக்கு சங்கடபடுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். நான் உங்களை காயபடுத்துவதற்காக இவ்வாறு கூறவில்லை.\nநான் கூறியது வெறும் வாதத்திற்காக, இதனால் சிலர் மனம் வருந்தியிருந்தால் மன்னிக்கவும். என் எண்ணமும் அது அல்ல.\nஅதை போல் நீங்கள் குறிப்பிட்டது ஒரு சிலரை மனம் வருத்தியிருக்கும். அதனால் நான் குறிப்பிட்டது நியாயம் ஆகாது. அதுபோல்\nதிரு விஸ்வாமித்ரா அவர்கள் கூறியதும் கூட சிலரை மனம் வருத்தியிருக்கும், அதற்காக நீங்கள் கூறியதும் சற்று முகம் சுளிக்க கூடியது தான்.\nவாடகை வீட்டை காலி பண்ணவே மனசு இல்லாத இந்த காலத்தில் மத உணர்வு சம்மந்த பட்ட விசயத்தை காலி செய்வது என்பது எளிதாக மனம் வரக்கூடிய விஷயம் அல்ல. அதையும் அவர்கள் தங்கள் வெற்றியின் அடையாளமாக சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் இந்த இடத்தில் ராமன் பிறக்கவே இல்லை ராமன் பிறந்ததது வேறு எங்கோ உள்ள அயோத்யா. இந்த அயோத்யாவின் வயதே வெறும் 2700 வருடங்கள் தான். இங்குதான் கோவில் இருந்து அதனை இடித்து மசூதி கட்டபட்டிருந்தால் எங்களுக்கு அதனை விடுவதற்கு எந்த கஷ்டமும் இல்லை என்று கூறி மெயில் அனுப்பியும் வருகிறார்கள்.\nநான் இந்த பதிவை திசை மாற்ற விரும்புகிறேன் என்று யாரும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்,என்னால் அப்படி நடக்க வேண்டாம் மீண்டும் மன்னிக்கவும். உங்கள் கருத்துக்கள் தொடரட்டும்.\nஇங்கே பிரச்னையின் மையத்தை அலசுபவர்களின் அளவுக்கு எனக்கு இதில் விஷயம் தெரியாது, உங்கள் அனைவரிடம் இருந்து தான் நிறைய தெரிந்து கொள்கிறேன்.\nஉச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்து விட்டது.\n29ம் தேதி மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்க படும்-இது இப்படியே செல்லும்\nஎன எதிர்பார்க்கலாம். சில வாரங்கள் கழித்து மக்கள் மறந்து விடுவார்கள்\nஇந்திய நீதிமன்றங்களுக்கு முதுகெலும்பு உடைந்து மாமாங்கம் ஆகிவிட்டது.\nஇதை தடுத்த புண்ணியவான் ஒரு ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியாம்.\nஇந்து-முஸ்லீம் சண்டை வந்து விடுமாம். எனக்கென்னமோ காங்கிரஸ்\nஅரசே இவரை தூண்டி விட்டிருக்கும் என தோன்றுகிறது. நாம்தான்\nஅளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து கிடந்தோம்.\nஅதற்குள்ளாக நீண்ட S.M.Sக்கு தடையாம். பள்ளிகளுக்கு விடுமுறையாம்.\nஒரு செயற்கை பதற்றத்தை உருவாக்கி வேண்டியதை சாதித்து\nவிட்டார்கள். ஹிந்துக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும் என்று\nநேற்றோ அதற்கு முன் தினமோ இதே போன்ற வழக்கில் (இந்து முஸ்லீம்\nசண்டை வந்துவிடும், ஆகவே தீர்ப்பை வழங்க கூடாது என்ற வழக்கில்),\nஉச்சநீதிமன்றம் தான் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த வழக்கின்\nநடைமுறையில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.\nஆனால் அதை போன்ற இன்னொரு வழக்கில் இன்று தலையிடுகிறது.\nJurisdiction இன்று வந்து விட்டது போல.\nயாரேனும் வக்கீல் இருந்தால் இந்த கண்ராவியை விளக்கவும்.\n//பாபர் இறந்து ஒரு அறுநூறு வருஷம் இருக்குமா அவர் கட்டிய மசூதியை இடிக்க வேண்டும் என்று மொகலாய அரசில் கேஸ் போட முடியாது. 1800களில் கேஸ் போட்டுவிட்டாயிற்று என்று வைத்துக்கொண்டாலும் முன்னூறு வருஷம் முன்னால் நடந்த “அநீதிக்கு” statue of limitation பொருந்தும் என்றே நினைக்கிறேன்//\nபல ஆயிரம் வருடங்கள் முன்னால் ப���ராமனர்கள் வந்தேரிகளாக வந்து நம்மை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று கூறி அதற்காக இன்று சட்டப்படி அவர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் எதுவும் கிடைக்கப்படக் கூடாது என்று ஒரு அரசு சட்டமியற்றுவது சரி என்றால் பல நூறு வருடங்கள் முன்பு ஒரு ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட மசூதியை சட்டப்படி அகற்றுவதும் ஞாயமானதாகவே படுகிறது. சட்டப்படி அல்லாமல் அகற்றி விட்டனர். இனி அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை\nசம்பந்தப்பட்ட வாதியும் பிரதிவாதியும் தீர்ப்புக்குத் தயாராக இருக்கிறார்கள். தீர்ப்பு தரப்போகும் உயர்நீதிமன்றமும் தயாராகிவிட்டது. இதில் மூக்கை நுழைக்க சம்பந்தமில்லாத மூன்றாம் நபருக்கோ, ஏன் உச்ச நீதிமன்றத்திற்கோ உரிமை இல்லை என்றே நினைக்கிறேன்.\nமுந்தா நாள் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த மனுவை ஏற்க மறுத்து சார்பதிவாளருக்கு திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் இன்று இரண்டு நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வு, மனுவை எடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்க ஒரு வாரம் தடை வழங்கியுள்ளது. This is unprecedented\nகீழ் கோர்ட்டின் தீர்ப்புக்கு (வழங்கிய பிறகு) மேல் கோர்ட் தடை வழங்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கே தடை விதிப்பது, அதுவும் சம்பந்தப்பட்ட வாதி பிரதிவாதிகளும் நீதிமன்றமும் தயாராக இருக்கும்போது, அதற்குத் தடை விதித்தோ அல்லது அதைத் தள்ளி வைத்தோ செய்வது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஇந்த ஆசாமி ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் முயற்ச்சி செய்தபோது, விஷமச் செயல் என்ற கண்டனத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார். பிறகு உச்சநீதிமன்றத்திற்கு வந்தபோது முந்தா நாள் ஏற்பு மறுக்கப்பட்டு இன்று “எப்படியோ” நம்பர் வாங்கி நுழைந்துவிட்டார்.\nபாலாஜி சொல்வதுபோல் இது காங்கிரஸ் அரசின் சதிச் செயல் தான். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் லட்சணம் தான் வழக்கறிஞர்கள் சாந்தி/பிரஷாந்த் பூஷன்களால் சந்தி சிரிக்கிறதே. இது பச்சை அயோக்கிக்யத்தனம்.\nநான் சொல்வது உணர்ச்சிவசப்பட்டுச் சொல்வதாகவே உங்களுக்குத் தோன்றும் ஆச்சரியமில்லை. இந்தியாவில் சட்டம் என்று எதுவும் கிடையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டே வருகிறது. இந்தியாவில் இருப்பது மைனாரிட்டிகளின் ஓட்டைப் பொறுக்கும் ஒரே சட்டம் தான். ஷா பானு கேஸில் ராஜீவ்காந்தி தனக்கு பாராளும்னறத்தில் தன் அம்மா செத்ததின் காரணமாக கிடைத்த இழவு மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு இந்திய அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கினார். அவர் செய்தது சட்டபூர்வமாகச் சரியாக்த் தெரியலாம் உண்மையில் அது பாராளுமன்றத்தில் அன்று இருந்த மெஜாரிட்டிகளின் ரவுடித்தனம் மட்டுமே ஆகும். ஆக ராஜீவ் காந்தி தன் மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு சட்டபூர்வமாக ஒரு அராஜகத்தை செய்தது சரியென்றால் இந்துக்கள் அன்று இருந்த மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு பாபர் கும்முட்டத்தை இடித்ததும் சரியே. ஷா பானு வழக்கிற்குப் பிறகுதான் பாபர் கும்முட்டம் விஷயத்தில் அரசிடமிருந்து சட்டபூர்வமாக நியாயம் கிடைக்காது என்று நான் உட்பட இந்துக்கள் நினைக்க ஆரம்பித்தனர். அதன் விளைவே அந்த உடைப்பு சட்டம் என்பது இல்லாமல் போனபின் அதை மதிக்க வேண்டும் என்று நினைப்பதும் முட்டாள்த்தனமே. இந்தியாவின் சுப்ரீம்கோர்ட்டில் இருந்த கடந்த 16 நீதிபதிகளில் 4 பேர்கள் மட்டுமே குற்றம் சொல்ல முடியாத நியாயமான நீதிபதிகள் என்று சாந்திபூஷன் சொல்லியிருக்கிறார். ஆக மூத்த வழக்கறிஞரின் குற்றசாட்டின் படி 12 கிரிமினல்கள் தான் நமக்கு இது வரை நீதி வழங்கி வந்திருக்கிறார்கள் அதை சட்டம் என்றும் அதை மதிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம் நான் நினைக்கவில்லை. சட்டம் என்று எல்லோருக்கும் பொதுவாக அமுல் படுத்தப் படுகிறதோ அன்று அதை அனைவரும் மதிப்பார்கள்\nஇட ஒதுக்கீட்டு முறையே கடந்த 2000 ஆண்டுகளாக நடந்து வந்த அநியாயத்திற்கு தீர்வு என்று சொல்லித்தான் சட்டமே இயற்றியிருக்கிறார்கள் இன்று நடைபெறும் அநியாயங்களுக்காக வன்கொடுமை போன்ற சட்டங்கள் மட்டுமே வந்துள்ளன இட ஒதுக்கீடு என்பது 2000 ஆண்டுக்கான தவறைத் திருத்தும் சட்டமே. நீங்கள் சொல்வது திரிப்பு தவறு. நன்றாகப் படித்து விட்டுச் சொல்லவும். கடந்த கால பிழைகளைத் திருத்தும் ஒரு முயற்சியே இட ஒதுக்கீடு. ஜப்பானும், ஜெர்மனும் கடந்த காலத் தவறுக்குத்தானே மன்னிப்புக் கேட்டன உங்கள் வாதப் படி ஏன் கேட்டிருக்க வேண்டும் அது 300 வருடமாக இருந்தால் என்ன 30 வருடமாக இருந்தால் என்ன அது 300 வருடமாக இருந்தால் என்ன 30 வருடமாக இருந்தால் என்ன தவறு அது ஆயிரம் ஆ���்டுகளுக்கு முன்னால் நடந்திருந்தாலும் கூட தெரிந்தபின் திருத்துவதே முறை.\nஅடுத்து நாகசாமி அவர்களின் கருத்தை நீங்களே அவரிடம் நேரில் கேட்டு அறியலாம்., அவர் சொல்லாமல் சொல்லும் தீர்ப்பு ராமர் கோவில் திருப்பித் தரப் பட வேண்டும் என்பதே. அவர் இதை ஆனந்த விகடனில் சொல்லவில்லை ஆர் எஸ் எஸ் பத்திரிகையான விஜயபாரதத்தில் சொல்லியுள்ளார். புரியா விட்டால் அவரிடமே கேட்டு அறியவும்.\nகாட்டுமிராண்டி பாபரினால் கட்டப் பட்ட அந்த கும்முட்டம் இடிக்கப் பட்டது சரியே. ஷா பானு சட்டத் திருத்தலுக்குப் பின்னால் சட்டம் என்பது இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதினால் அந்த அராஜக சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்று பலர் நினைத்தால் அதில் தவறு இருக்கவே முடியாது.\nதமிழ் நாட்டு பிராமணர்கள் அந்நியர்கள் ஆரியர்கள் என்பதை பாபர் கும்முட்டத்தின் கீழே கோவில் இருந்தது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபித்தது போல முதலில் நிரூபியுங்கள் அதன் பின்னால் அவர்கள் வெளியேற வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பேசலாம். நான் சொல்வது அறிவியல் பூர்வமான ஒரு உண்மையின் அடிப்படையில் நீங்கள் சொல்வது நிரூபிக்க முடியாத ஒரு கேனத்தனமான வெறுப்பு வாதத்தின் அடிப்படையில். நான் ஆய்வுபூர்வமாக கண்டுபிடிக்கப் பட்ட ஒரு முடிவின் பேரில் பேசுகிறேன் நீங்கள் வெறுப்பின் மீது கட்டப் பட்ட ஒரு பொய்யின் மீது நின்று கொண்டு பேசுகிறீர்கள். தர்க்கரீதியாக தவறான ஒரு ஒப்பீடு கொஞ்சம் லாஜிக்க்லாக வேறு ஏதேனும் உதாரணம் யோசித்து வாருங்கள். நான் சொன்ன இட ஒதுக்கீட்டு உதாரணம் கடந்த கால தவறுகளை சரி செய்ய உருவாக்கப் பட்ட ஒரு சட்டமே அதே போல ஆராய்ச்சி செய்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்யப் பட்ட ஒரு உண்மையின் அடிப்படையில் பாபர் செய்த தவற்றை திருத்துமாறு கேட்க்கிறேன். இரண்டும் அடிப்படையில் ஒன்றே. அதில் ஒன்றை ஆதரிக்கும் நீங்கள் மற்றொன்றை எதிர்ப்பது வினோதமான முரணே\nவிருட்சம், // சட்டம் என்று பார்த்தால் நம் ஜனநாயக நாட்டில் பெரும்பான்மைக்கு என்ன சட்டம் இருக்கிறது // புரியவில்லை. // மசூதி இடித்தது தவறு என்பதில் நானும் உடன்படுகிறேன். இடித்ததில் அரசியல் கலந்து இருக்கிறது என்பதற்காக அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது // எனக்கு “சொந்தமான சொத்தை” யார் வேண்டுமானாலும் உடைக்கலாம், சட்ட ரீதியாக எனக்கு பாதுகாப்பு கிடையாது என்ற உணர்வுகளையும் அலட்சியப்படுத்தவதர்கில்லை. // அங்கே அந்தப் போராட்டம் காலம் காலமாக நடக்கிறது // காலம் காலமாக என்றால் எப்போதிலிருந்து // புரியவில்லை. // மசூதி இடித்தது தவறு என்பதில் நானும் உடன்படுகிறேன். இடித்ததில் அரசியல் கலந்து இருக்கிறது என்பதற்காக அங்கு வாழும் மக்களின் உணர்வுகள் , இது எங்கள் ராம ஜன்ம பூமி என்ற உணர்வுகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது // எனக்கு “சொந்தமான சொத்தை” யார் வேண்டுமானாலும் உடைக்கலாம், சட்ட ரீதியாக எனக்கு பாதுகாப்பு கிடையாது என்ற உணர்வுகளையும் அலட்சியப்படுத்தவதர்கில்லை. // அங்கே அந்தப் போராட்டம் காலம் காலமாக நடக்கிறது // காலம் காலமாக என்றால் எப்போதிலிருந்து பாபர் கோவிலை இடித்தார் என்றால் 1530 வாக்கில் என்பது தெளிவு. பலரும் காலம் காலமாக போராட்டம் என்று சொல்கிறார்கள், எப்போதிலிருந்து என்று சொல்வதில்லை… // இதை சொல்லுவதற்கு முன் அதற்கும் ஆதாரம் தரணும்… // எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. வந்தேறி என்று சொல்லப்படுவதற்கா பாபர் கோவிலை இடித்தார் என்றால் 1530 வாக்கில் என்பது தெளிவு. பலரும் காலம் காலமாக போராட்டம் என்று சொல்கிறார்கள், எப்போதிலிருந்து என்று சொல்வதில்லை… // இதை சொல்லுவதற்கு முன் அதற்கும் ஆதாரம் தரணும்… // எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. வந்தேறி என்று சொல்லப்படுவதற்கா இல்லை விஸ்வாமித்ரா இப்படி சொன்னால் கோபப்படுவார் என்பதற்கா இல்லை விஸ்வாமித்ரா இப்படி சொன்னால் கோபப்படுவார் என்பதற்கா வந்தேறி என்று சொல்வதை படிக்க வேண்டுமென்றால் ஏதாவது தமிழ் ஓவியா மாதிரி தளத்துக்கு போங்கள். விஸ்வாமித்ரா கோபப்படுவார் என்பதற்கு ஆதாரம் வேண்டுமென்றால், அவரது மறுமொழி வரும் வரை காத்திருங்கள். 🙂\nபாபு, // மிகவும் சரிதமிழ் நாட்டை விட்டு மட்டும் அல்ல , இந்தியாவை விட்டே வெளியேறவேண்டும்… // நான் கேட்டது ஒரு rhetorical question 🙂 ஆனால் உங்கள் பதிலும் அதே பாணியில்தான் என்பதை புரிந்து கொள்ள சிரமமாம்க இருந்தது.\nராம், // பல ஆயிரம் வருடங்கள் முன்னால் பிராமனர்கள் வந்தேரிகளாக வந்து நம்மை அடிமைப்படுத்தி ஆள்கி���ார்கள் என்று கூறி அதற்காக இன்று சட்டப்படி அவர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் எதுவும் கிடைக்கப்படக் கூடாது என்று ஒரு அரசு சட்டமியற்றுவது சரி என்றால் பல நூறு வருடங்கள் முன்பு ஒரு ராமர் கோவில் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட மசூதியை சட்டப்படி அகற்றுவதும் ஞாயமானதாகவே படுகிறது. சட்டப்படி அல்லாமல் அகற்றி விட்டனர். இனி அதை முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை // பிராமணர்களுக்கு அரசாங்க அனுகூலங்கள் கிடைக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றவருக்கு அனுகூலம் இருக்க வேண்டும் என்றுதான் சட்டம் இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது இன்றைய சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடு. (அதில் இருக்கும் குறைகளைப் பற்றி பேச இது சரியான இடமில்லை) இட ஒதுக்கீட்டுக்கும் “வந்தேறி” கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இந்தியா பூராவும் இட ஒதுக்கீடு இருக்கிறது, தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் வந்தேறி என்ற குரல் கேட்பதில்லை என்று நினைவுபடுத்துகிறேன்.\nஅஞ்சனாசுதன், // கீழ் கோர்ட்டின் தீர்ப்புக்கு (வழங்கிய பிறகு) மேல் கோர்ட் தடை வழங்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கே தடை விதிப்பது, அதுவும் சம்பந்தப்பட்ட வாதி பிரதிவாதிகளும் நீதிமன்றமும் தயாராக இருக்கும்போது, அதற்குத் தடை விதித்தோ அல்லது அதைத் தள்ளி வைத்தோ செய்வது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது. // சட்டம் தெரியாத எனக்கு இது வெறும் கேனத்தனமாகத்தான் தோன்றுகிறது.\nவிஸ்வாமித்ரா, // தமிழ் நாட்டு பிராமணர்கள் அந்நியர்கள் ஆரியர்கள் என்பதை பாபர் கும்முட்டத்தின் கீழே கோவில் இருந்தது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபித்தது போல முதலில் நிரூபியுங்கள் அதன் பின்னால் அவர்கள் வெளியேற வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி பேசலாம் // மன்னிக்க வேண்டும், வந்தேரினாலும், போயேறினாலும் அது ஒரு பொருட்டு அல்ல, தமிழ் நாட்டிலிருந்து பிராமணர்களை மட்டுமல்ல, நாயக்கர்கள், ரெட்டிகள், போயர்கள், ஒட்டர்கள், மார்வாடிகள், ஆங்கிலோ இந்தியர்கள், டீக்கடை நாயர்கள் யாரையும் வெளியேறச் சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது என்று என்னைப் போலவே நீங்களும் கருதுபவர் என்ற��� தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். பிராமணர்கள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் வெளியேற வேண்டியவர்களே என்று நீங்கள் நினைப்பவர் என்று புரிந்துகொள்ளவில்லை.\nசரி தமிழகத்தை விடுங்கள்; அமெரிக்காவில் செவ்விந்தியர்களைத் தவிர அனைவரும் – இங்கே குடியேறி உள்ள தமிழர்கள் உட்பட – வந்தேறிகள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் வாழும் தமிழர்கள் ஓலோனி செவ்விந்தியர்களிடம் சட்ட, நியாய, தர்மப்படி வீட்டு சாவியை கொடுத்துவிட்டு விமானம் ஏறிவிட வேண்டுமா\nஇங்கு சட்டத்தை பற்றி பேசும் நல்லவர்கள் இதையெல்லாம் சட்டப்படி முயன்று பார்க்கலாம்\nகாஷ்மீரில் ஒரு செண்டு நிலம் வாங்கலாம்\nநமது அரசியல் நிர்ணய சட்டம் பரிந்துரை செய்த- ஆனால் இன்றளவும் அரசு அமல் படுத்தாத- பொது சிவில் சட்டம் இயற்ற பாடு படலாம்\nஅதே அரசியல் நிர்ணய சட்டம் பரிந்துரை செய்த- ஆனால் அமல் படுத்தபடாத- பசுவதை தடை சட்டம் இயற்ற முயற்சிக்கலாம்\nகாஷ்மீருக்கு ஒரு சில வருடங்களே தனி அந்தஸ்து என்று அரசியல் நிர்ணய சட்டம் கூறியது-ஆனால் முஸ்லிம்களை தாஜா செய்ய காங்கிரஸ் அதை அப்படியே வைத்துள்ளது. இதை விளக்க சட்டத்தின் துணை நாடலாம்\nபாகிஸ்தான், சவுதி அரேபியா,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் நாடுகளெல்லாம் மத சார்பற்ற நாடுகளாக மாற வேண்டும் என்று சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.\nநீங்கள் அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லாத ஒன்றை உதாரணமாகக் காட்டுகிறீர்கள் என்பதற்காக ஆதாரம் காட்டுங்கள் அதன் பின்னால் அதைப் பற்றி பேசலாம் என்று மட்டும்தான் சொன்னேன் என்ன பேசுவேன் என்பதை நான் சொல்லவேயில்லை நீங்களாகவே தப்புக் கணக்குப் போட்டால் நான் என்ன செய்வது.\nநான் சொல்லுவது கோவில் இருந்தது என்பதற்கு திட்டவட்டமாக இருக்கும் ஆதாரம். அதே போல பிராமணர்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் என்பதற்கு ஏதேனும் அதே போன்ற ஆதாரம் இருந்தால் அதை உதாரணமாகக் காட்டுங்கள் இல்லாவிட்டால் வேறு உதாரணத்திற்குப் போங்கள்\nசெவ்விந்தியர்களுக்கு ஐரோப்பியர்கள் இழைத்த பாவத்தை குறைந்த பட்சம் இன்று ஒப்புக் கொண்டு மன்னிப்பாவது கேட்க்கிறார்கள். ராமர் கோவிலை மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்களை இடித்து அதன் மேல் மசூதி கட்டியதற்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வந்து தங்கள் முன்னோர் செய்ததற்கு மன்னிப்பு கேட்டதுண்டா அப்படிக் கேட்டிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காதே. ராமர் கோவிலை மட்டும் அல்ல வோர்ல்ட் ட்ரேட் செண்ட்டரையும் இடித்து விட்டு இடித்த இடத்தில் தான் மசூதி கட்டுவோம் என்று அன்று பாபர் முதல் இன்று அமெரிக்க மூஸ்லீம்கள் வரை மூர்க்கமான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார்கள்.\nதவறு நடந்ததற்கு சிறு மன்னிப்புக் கூடக் கேட்க்க மறுக்கும் ஒரு மதத்தினருக்காக நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள் அவர்களிடம் சட்டப் படி நடக்க வேண்டும் என்கிறீர்கள். சட்டம் பெரும்பான்மை இந்துக்களுக்கு மறுக்கப் படும் பொழுது அந்த சட்டம் மதிக்கப் பட வேண்டியதில்லை சட்டத்தை விட தனி மனித பாதுகாப்பும் இந்துக்களின் மானமும் உயிரும் உடமையும் முக்கியம் என்று நினைத்தால் அதில் தவறு இல்லை. அரசாங்கம் வந்து காக்காது இந்துக்களின் உயிரை, அமெரிக்கா வந்து காக்காது அவர்கள் மட்டுமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது தெரியாமல் போனதினால்தான் கொத்துக் கொத்தாக குண்டு வெடிப்புக்கு இன்று செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் கூட ஆயிரக்கணக்கான கோவில்களை அவர்கள் திரும்பிக் கேட்க்கவில்லை. ஒரே ஒரு கோவிலை அதையும் கூட அங்கு கோவில் இருந்தது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து விட்ட பின்னாலேயே கேட்க்கிறார்கள் அதைக் கூடத் தர மனமில்லாத ஒரு மதத்தினரிடம் இனியும் இந்துக்கள் நாகரீகத்துடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது அபப்டி நடந்து கொண்டால் அவர்களது பேரழிவை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள். ராமர் கோவில் அங்கு இல்லவே இல்லை என்று உங்களைப் போன்றவர்கள் சாதித்தீர்கள். இப்பொழுது ஆதாரம் கொடுத்தவுடன் எங்கே அந்த ஆதாரம் வெளியில் தெரிந்து விடுமோ என்று தீர்ப்பைத் தள்ளிப் போடுகிறார்கள்.\nமீண்டும் சொல்கிறேன் இந்த ராமர் கோவில் இருந்த ஆதாரம் அறிவியல் பூர்வமாகக் கொடுத்த பின்னும் இந்த ஒரு கோவிலை மட்டுமாவது இந்துக்களின் உணர்வை மதித்து முஸ்லீம்களும் இந்திய அரசும் கட்ட அனுமதிக்கவில்லை என்றால் இந்தியா முழுவதும் இப்படி காட்டுமிராண்டிகளால் இடித்துக் கட்டப் பட்ட அத்தனை கோவில்களையும் ��ீட்க சட்டத்தை மீறி இந்துக்கள் போராட வேண்டிய நிலை வரும்.\n{ அஞ்சனாசுதன், // கீழ் கோர்ட்டின் தீர்ப்புக்கு (வழங்கிய பிறகு) மேல் கோர்ட் தடை வழங்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கே தடை விதிப்பது, அதுவும் சம்பந்தப்பட்ட வாதி பிரதிவாதிகளும் நீதிமன்றமும் தயாராக இருக்கும்போது, அதற்குத் தடை விதித்தோ அல்லது அதைத் தள்ளி வைத்தோ செய்வது இந்திய நீதிமன்ற வரலாற்றில் இது தான் முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது. // சட்டம் தெரியாத எனக்கு இது வெறும் கேனத்தனமாகத்தான் தோன்றுகிறது.}\n//இட ஒதுக்கீட்டுக்கும் “வந்தேறி” கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை// நீங்கள் இந்த உலகத்தில் தான் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை\nநான் உருவ வழிபாடு செய்வதில்லை. அதனால் நான் எல்லா ஊருக்கும் படை எடுத்து சென்று அங்கு உள்ள சிலைகளையும், அவை இருக்கும் கோயில்களையும் களைந்து விட புறப்பட்டால் அதை நீங்கள் தருமம் என்றோ, ஞாயம் என்றோ ஒத்து கொள்கிறீர்கள. இது தான் பாபர் செய்தது. என்னை போன்ற ஒரு ஹிந்து கடவுளின் மூர்த்தி இல்லாத கோயிலுக்குள் வழிபடுவதை விரும்புவதில்லை. இதை நிறைய பேர் மசூதிகளில் செய்கிறார்கள். மூர்த்தி இல்லாத கோயில்களே நான் இடித்து விட்டு அதன் மேல் ஹிந்து கோயில்களை கட்டுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா.\nஉனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நீ செய்யாதே. நீ ஒரு வழியில் வாழ்ந்தால் இன்னொருத்தன் இன்னொரு வழியில் வாழ்கிறான். அது உன்னை எந்த வழியிலாக பாதித்தால் அவனிடம் பொய் பேசி சமாதான படுத்து. இந்தியாவில் ஆர்ய சமாஜிகள் கூட உருவ வழிபாட்டை ஏற்காதவர்கள் தான். ஓர் இறை கொள்கை உடையவர்கள் தான். அவர்கள் என்ன கோயில் கோயிலாக சென்று உடைக்கின்றனர். பாபர் என்ற வெளி நாட்டவர், பாரத முறைகளை ஏளன படுத்தி ஒரு கோயிலை இடித்ததற்கு இன்று ஹிந்துக்கள் தீர்வு காண வேண்டும்.\nபாபர் கட்டியது மசூதி தான் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா. அதற்கு முஸ்லிம்களிடம் ஆதாரம் உள்ளதா. தாஜ் மஹால் ஒரு மசூதியா இல்லையா. நான் ஆதாரத்துடன் சொல்கிறேன், பாப்ரி கட்டிடம் ஒரு மசூதியே இல்லை என்று. பாப்ரி கட்டிடம் ஒரு காதலன் கட்டியது. ஆதாரம் இங்கே பாருங்கள்.\n// இந்தியாவில் சட்டம் என்று எதுவும் கிடையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் ���ட்டே வருகிறது. //\nசட்டம் வளைக்கப்படுகிறது என்று சொல்ல பல காரணங்கள் இருந்தால் சட்டம் வேலை செய்கிறது என்று சொல்ல இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால் சுப்ரமணிய சாமியை கேட்கலாம். உங்களுக்கு இன்னொருவருக்கும் ஒரு தகராறு வந்தால் அதை எப்படித்தான் தீர்ப்பது உங்களுக்கு பிடித்த மாதிரி தீர்ப்பு வந்தால் சட்டம் வேண்டும், இல்லாவிட்டால் வேண்டாம் என்பது வேலைக்காகாது.\n// இந்துக்கள் அன்று இருந்த மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு பாபர் கும்முட்டத்தை இடித்ததும் சரியே… // என்னங்க இது அப்புறம் அழகிரிக்கு அன்று இருந்த மெஜாரிட்டியை வைத்து தினகரன் ஆ ஃ பீசை எரித்ததும் சரிதான் என்று ஒருவன் சொல்லுவான்; தர்மபுரியில் அதிமுகவுக்கு இருந்த மெஜாரிட்டியை வைத்து மூன்று பெண்களை கொன்றதும் சரிதான் என்று ஒருவன் சொல்வான். ஒரு ஸ்டேட்மென்ட் விடுவதற்கு முன் கொஞ்சமாவது யோசியுங்கள். உணர்ச்சிபூர்வமாக வாதாட முயற்சிக்காமல் லாஜிக்கை பாருங்கள்.\n// இட ஒதுக்கீடு என்பது 2000 ஆண்டுக்கான தவறைத் திருத்தும் சட்டமே. // 2000 ஆண்டுக்கான தவறை திருத்தும் சட்டம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது குற்றம் என்று சொல்லும் சட்டம். ஏனெறால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதுதான் 2000 ஆண்டு தவறு. இட ஒதுக்கீடு இன்றைய ஏற்றத்தாழ்வை குறைக்க ஒரு முயற்சியே.\n// அடுத்து நாகசாமி அவர்களின் கருத்தை நீங்களே அவரிடம் நேரில் கேட்டு அறியலாம்., அவர் சொல்லாமல் சொல்லும் தீர்ப்பு … // சொல்லாமல் சொல்வது, உட்கருத்து என்றெல்லாம் இழுக்காதீர்கள். அவர் மனதில் என்ன இருக்கிறது என்று அவர்தான் சொல்ல வேண்டும், நீங்கள் சொல்லக்கூடாது. அப்படி ஆரம்பித்தால் இதற்கெல்லாம் ஒரு முடிவே இருக்காது. வெளியே சொல்லப்படுவதைப் பற்றி பேசுவோம்.\n// முதலில் அங்கு என்ன இருந்ததோ அதுவே திரும்ப வருவதுவே முறை. // என்று எழுதினீர்கள். பிறகு தமிழக பிராமணர்கள் கைபர் கனவாய் வழியாக வந்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் வெளியேற வேண்டியதில்லை என்று பொருள்படும்படி எழுதுகிறீர்கள். முதலில் இருப்பது திரும்ப வருவது முறை என்றால் “கைபர் கனவாய் வந்தேறிகள்” ஏன் வெளியேறவேண்டாம் கைபர் கனவாய் வந்தேறிகள் வெளியேறவேண்டாம் என்றால் முதலில் இருப்பது திரும்பி வரும் கோட்பாடு என்ன ஆயிற்று கைபர் கனவாய் வந்தேறிகள் வெளியேறவேண்டாம் என்றால் முதலில் இருப்பது திரும்பி வரும் கோட்பாடு என்ன ஆயிற்று (இந்த தளத்தில் புரிந்து கொள்ளாமல் குதிப்பவர்கள் அநேகம் – அவர்களுக்காக இந்த விளக்கம் தர வேண்டி இருக்கிறது. பிராமணர்கள் வந்தேறிகளா இல்லையா என்பது ஒரு பொருட்டே இல்லை. தமிழக மார்வாடிகளும் தமிழர்களே என்றே நான் கருதுகிறேன். வந்தேறி hypothesis நிரூபிக்கப்பட்டால் இந்த கோட்பாடு அங்கே செயல்படுத்தப்பட வேண்டும் என்று விஸ்வாமித்ரா சொல்வாரா இல்லையா என்பதைப் பற்றி.)\nஅஞ்சனாசுதன், // உலக்கைக் கொழுந்துதான் போங்கள் // மன்னிக்கவும், என் கேனத்தனம் கமென்ட் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். தீர்ப்பை வழங்கக்கூடாது என்று உத்தரவு எனக்கு கேனத்தனமாக படுகிறது. நான் எழுதிய விதத்தை வைத்து நீங்கள் எழுதிய கருத்து கேனத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம். ambiguity-க்கு மன்னிக்கவும்.\n// பாப்ரி கட்டிடம் ஒரு மசூதியே இல்லை // என்ன இழவாக இருந்தால் என்ன அடுத்தவர் சட்ட ரீதியாக கையகப்படுத்தி இருக்கும் கட்டடத்தை – அது ஒரு கக்கூசாக இருந்தாலும் – இடிக்கக் கூடாது என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறேன்\n//இட ஒதுக்கீட்டுக்கும் “வந்தேறி” கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை// நீங்கள் இந்த உலகத்தில் தான் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை // ராம், மீண்டும் சொன்னதை சொல்ல வேண்டி இருக்கிறது. வந்தேறி என்ற குரல் தமிழகத்தில் மட்டுமே கேட்கும் ஒன்று. இட ஒதுக்கீடு இந்தியா பூராவும் இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கு வந்தேறி கோட்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் // ராம், மீண்டும் சொன்னதை சொல்ல வேண்டி இருக்கிறது. வந்தேறி என்ற குரல் தமிழகத்தில் மட்டுமே கேட்கும் ஒன்று. இட ஒதுக்கீடு இந்தியா பூராவும் இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கு வந்தேறி கோட்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் சொல்வதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.\n// அதனால் நான் எல்லா ஊருக்கும் படை எடுத்து சென்று அங்கு உள்ள சிலைகளையும், அவை இருக்கும் கோயில்களையும் களைந்து விட புறப்பட்டால் அதை நீங்கள் தருமம் என்றோ, ஞாயம் என்றோ ஒத்து கொள்கிறீர்கள. // இது போன்ற வாதங்கள்தான் இங்கே பேசுவது வெட்டி வேலை என்ற அலுப்பை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம��களால் பயன்படுத்தப்படாத பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று இத்தனை தீவிரமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கோவிலை இடிக்கப் புறப்பட்டால் அது நியாயம், தர்மம் என்று சொல்கிறேன் என்று புரிந்து கொள்கிறீர்கள். மன்னிக்க வேண்டும் ராம், கொஞ்சமாவது மூளையை பயன்படுத்துங்கள்.\nஇந்த மாதிரி விவாதங்களை தவிர்க்கலாம் என்பதே என் கருத்து. எல்லோரும் ஒத்துப் போகும் கருத்து என்று எல்லாவற்றிலும் இருக்காது. பொதுவாக யாரும் இப்போது இது சம்பந்தமாக எந்த ஒரு வன்முறையையும் ஆதரிக்கவில்லை தானே. அதையே பொதுக் கருத்தாக வலியுறுத்துவது நல்லது.\nவளர்ப்புத் தாயின் வாக்குக்காக ராஜ்யத்தையும், மக்களுக்காக கர்ப்பமான மனைவியையே அதுவும் இவ்வவளவு போராட்டத்தின் பின் மீட்டு வந்த மனைவியையும் வாரிசையும் இழக்கத் தயாரா இருந்த ராமன் அவன் பிறந்த இடத்துக்காக மக்களை இழக்க விரும்ப மாட்டான்.\nஇந்துக்கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டியது தவறா இல்லையா\nபாபர் மசூதியை இடித்து கோவில் கட்டியது தவறா இல்லையா\nஇப்போது கோவிலை இடித்து மசூதி கட்டுவது தவறா இல்லையா\nசட்டத்தை எது எதுக்கு மதிக்க வேண்டும் எது எதுக்கு மதிக்கக் கூடாது என்பதை அந்தந்த சம்பவம் தீர்மானிக்கிறது. முஸ்லீம்கள் சட்டத்தை மதிக்காவிட்டால் அதை அரசாங்கம் சரி என்று அவர்களுக்கு ஏற்ற மாதிரி சட்டத்தை மாற்றி அமைக்கிறது அதையே இந்துக்களுக்கும் ராமர் கோவில் விஷயத்தில் செய்யச் சொல்லிக் கேட்க்கிறோம். சட்டம் என்பது இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம் இல்லாவிட்டால் அந்த சட்டத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் அப்படியாகப் பட்ட விஷயத்தில் சட்டம் மதிக்கப் படாமல் போனாலும் அது சரிதான் என்கிறேன் நான். இல்லை முஸ்லீம்கள் சட்டத்தை மதிக்காவிட்டால் சரி ஆனால் இந்துக்கள் மட்டும் மதிக்கா விட்டால் தப்பு என்கிறீர்கள். அது உங்கள் ஊர் நியாயம் போல் இருக்கிறது\nஇட ஒதுக்கீடு 2000 காலத் தவறை சரி செய்ய கொண்டு வரப்பட்டது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இன்னும் சந்தேகம் இருப்பின் அம்பேத்கார் சொன்னதைப் போய் படிக்கவும். அது போலவே இந்தத் தவறையும் சரி செய்ய ஒரு சட்டம் கேட்க்கிறோம் மறுத்தால் சட்டம் கையில் எடுக்கப் படும் அப்படி எடுக்கப் பட்டால் ஷா பானு வழக்கை முன் வைத்த��� சரியான ஒரு செயலாகவே இருக்கும். ஷா பானுவுக்கு ஒரு சட்டம் ராமருக்கு இன்னொரு சட்டம் என்று நீங்கள் சொன்னால் நான் சொல்கிறேன் அந்த சட்டம் நாசமாகப் போகக் கடவது என்று\nநாகசாமி போன்றவர்கள் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதாகத் தெரிகிறது. இலக்கியத்தில் சினிமாவில் புரிந்து கொள்ளும் உங்களால் இந்தக் கட்டுரையில் உள்ள பூடகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது மறுக்கிறீர்கள் என்றால் நான் என்ன செய்வது அவரிடம் நீங்கள் நேராகவே போய் கேட்டு தெளிந்து கொள்ளுங்கள் எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. இதுக்கு எல்லாம் கோனார் நோட்ஸ் போட முடியாது நேரடியாகப் போய் கேட்டுக் கொள்ளுங்கள்\nஉங்களை மாதிரியான ஆசாமிகளுக்காக இந்த தளத்தில் மிக அருமையாக விளக்கியிருக்கிறார் முடிந்தால் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்\nநான் மேலே போட்டிருக்கும் பதிலும் உங்களுக்கு சமாதானமாகவில்லையென்றால் அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை\nஆர் வி என் எஸ் ராஜாராம் என்ற அறிஞர் ஆதாரத்துடன் சொல்வதையும் படியுங்கள். படித்து விட்டு ராஜா ராம் என்ன அங்கு கோவில் கட்ட வேண்டும் என்றா சொல்கிறார் அவர் என்ன மசூதி இடித்தது சரியென்று சொன்னாரா என்று கேட்க்காதீர்கள். அப்படித்தான் சொல்கிறார் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவரிடம் தனி மடலிலோ அல்லது தொலைபேசியிலோ கேட்டு அவர் எதை ஆதரிக்கிறார் என்று கேட்டுக் கொள்ளவும். ஒரு சில விஷயங்களை துறைசார் அறிஞர்கள் பூடகமாகத்தான் சொல்வார்கள் நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் டிப்ளமாட்டிக் லேங்குவேஜ் அது. குறிப்பால் உணர்ந்து கொள்ள வேண்டும்.\n// பாப்ரி கட்டிடம் ஒரு மசூதியே இல்லை // என்ன இழவாக இருந்தால் என்ன அடுத்தவர் சட்ட ரீதியாக கையகப்படுத்தி இருக்கும் கட்டடத்தை – அது ஒரு கக்கூசாக இருந்தாலும் – இடிக்கக் கூடாது என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறேன் அடுத்தவர் சட்ட ரீதியாக கையகப்படுத்தி இருக்கும் கட்டடத்தை – அது ஒரு கக்கூசாக இருந்தாலும் – இடிக்கக் கூடாது என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறேன்\nஉங்களுடைய வாதம் முழுவதும், பாப்ரி கட்டிடத்தை இடித்தது தவறு, சட்ட பூர்வமான அணுகுமுறையை தவிர இந்த விஷயத்துக்கு வேறொன்று தீர்வாக அமையாது – இதுதானா \nஇது சட்டம் மூலமாக தீர்த்து வைக்க படாததற்கு முக்கிய காரணம் – இந்த பாரத நாடு கடந்த 900 ஆண்டுகளாக இந்த மண்ணின் பாரம்பரியத்தை ஆதரித்தவர்கள் ஆட்சியில் இல்லை. பிரிட்டிஷ் காரனோ, அல்லது அதன் பிறகு வந்த அதன் சேவகர்களான திரு. நேரு போன்ற அவர்களோ தொன்று தொட்ட கலாசார மரபினை ஆதரித்தது கிடையாது. ராமர் ஆட்சி காலத்திலே இருந்து இது வரை அணைத்து ஆவணங்களும் சேகரிக்க பட்டு வைக்க பட்டிருந்தால் மட்டுமே சட்ட பூர்வமான தீர்வு காண முடியும். படை எடுத்து வந்தவர்கள், நூலகங்கள் முதலாக அனைத்தையும் அப்புரபடுத்தினர். இதனால் பாரத மரபினருக்கு உரிய ஆதாரங்கள் சிலவே எஞ்சி இருக்கின்றன. இந்த பிரச்சினையை நீங்கள் எந்த காலகட்டத்தில் இருந்து ஆராய வேண்டும் என்கிறீர்கள். என்னை கேட்டால், அந்த இடத்தில முதன் முதலாக யார் கோயில் கட்டினாரோ அதன் முதற்கொண்டு அணைத்து ஆவணங்களும், பத்திரங்களும் இருந்தால் மட்டுமே சரியான தீர்ப்பு வழங்க முடியும். இதை கடந்த 100 ஆண்டுகள் நடந்த நிகழ்வுகளை மட்டுமே பார்த்து தீர்ப்பு வழகுவது நிச்சயமாக சரியான தீர்ப்பு ஆகாது.\nதிரு ஆர்.வி. அவர்கள் இந்தப் பிரச்சினையை வெறும் ரியல் எஸ்டேட் என்கிற கோணத்தில் மட்டுமே பார்ப்பதால்தான் அவருக்கு இவ்வாறெல் லாம் வாதம் செய்யத் தோன்றுகிறது என நினைக்கிறேன். முதலில் அயோத்தி பாரமப்ரியமாக ஹிந்துக்கள் போற்றிவரும் ஏழு தலையாய புண்ணியத் தலங்களுள் ஒன்று என்பதை நினைவில் கொள்வது நலம். அங்கு மாற்று சமயத்தினரின் வழிபாட்டுத்தலம் ஏதும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு மாற்று சமய அந்நியனின் வெற்றிச் சின்னத்திற்கும் அங்கு இடமில்லை. ஆகவே அவ்வாறான ஒன்று அயோத்தியில் அதிக்கிரமமாக எழுப்பப்பட்டபோதே அதற்கு ஹிந்துக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்து அதன் விளைவாக அடக்கி ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. 1857-ல் ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ச்சி எழுந்தபோது ஹிந்து-முஸ்லிம் இரு தரப்பினரும் ஒற்றுமையாகக் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக அயோத்தி நவாப் (ஒளத் சமஸ்தானம்) வாஜித் அலி ஷா கிளர்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றதும் அந்த நினைவு மண்டபத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைத்துவிடுவதாக வாக்களித்ததாகவும், ஆனால் கிளர்ச்சி வெற்றி பெறாததோடு அதன் பிறகு வாஜ��த் அலி ஷாவின் சமஸ்தானமே ஆங்கிலேயரால் பறித்துக்கொள்ளப்பட்டுவிட்டதால் அந்த வாக்குறுதி நிறைவேறாமல் போனதாகவும் கூறப்படுகிறது. ஹிந்துக்கள் ரியல் எஸ்டேட் கண்ணோட்டத்தில் ராமஜன்ம பூமியைப் பார்க்கவில்லை.\nஅத்தகைய கண்ணோட்டத்துடன் நியாயஸ்தலத்தின் படியேறியவர்கள் முஸ்லிம்கள்தான். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ராமஜன்ம பூமி தங்களின் புனிதத்தலம் என்றும் அதனை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்டுத்த்ரவேண்டும் என்றும் ஹிந்துக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதனை நமது புனிதத்துவதை மதிக்காத ஆங்கிலேய நீதிபதிகள் ரியல் எஸ்டேட் கண்ணோட்டத்துடன் தள்ளுபடி செய்தனர். அதே கண்ணோட்டம் இப்போதும் தேவைதானா\nசென்னையில் இருந்த கொடுங்கோலன் நீல் சிலை அகற்றப்பட்ட சம்பவத்துடன் பாபர் நினைவு மண்டப இடிப்பைப் பொருத்திப் பார்ப்பதே முறை அல்லவா இரண்டுமே தேசிய அவமானச் சின்னங்கள் எனக் கருத்ப்பட வேண்டியவையே. ஏனெனில் பானிப்பட்டில் அந்நிய முஸ்லிமான பாபர் போரிட்டு வென்றது இந்திய முஸ்லிமான சுல்தான் இப்ராஹிம் லோடியைத்தான். ஆகவே நியாயப்படி இந்திய முஸ்லிம்களும் பாபரி கட்டிட இடிப்பை ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\nகுஜராத்தில் சோமநாதர் ஆலயம் இருந்த இடம் ஹிந்துக்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே முகமதியரின் இடுகாடாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1947 ஆகஸ்ட் 15-குப் பின் வல்லபாய் பட்டேல் மேற்கொண்ட முயற்சியினால் அந்த இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு மீண்டும் சோமநாதர் ஆலயம் எழுந்தது. இதே மாதிரியான நடவடிக்கைதான் பாப்ரி விஷயத்திலும் நடந்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழாமல் போனதற்குக் காரணம் அது நேருவின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட அன்றைய ஐக்கிய மாகாணத்தில் இருந்துவிட்டதுதான். நான் கலாசாரப் பின்னணியில் ஒரு முஸ்லிம், கல்விமுறைப்படி ஐரோப்பியன், பிறப்பால் மட்டுமே ஹிந்து என்று பெருமைப்பட்டுக்கொண்டவர் ஆயிற்றே, நமது ஜவஹர்லால் நேரு அவரது பெயரே இஸ்லாமியக் கலப்புள்ளதுதானே அவரது பெயரே இஸ்லாமியக் கலப்புள்ளதுதானே ஜவாஹிருல்லா என்னும் பெயர் முஸ்லிம்களிடையேயும் உண்டே\nமுதலில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டதால் அதைப் பின்னர் மாற்றிக் கொள்வது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோலாகிவிடுமே என்கிற ஈகோ எதையும் இந்த வி��யத்தில் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nவிஸ்வாமித்ரா, // சட்டத்தை எது எதுக்கு மதிக்க வேண்டும் எது எதுக்கு மதிக்கக் கூடாது என்பதை அந்தந்த சம்பவம் தீர்மானிக்கிறது. // சட்டத்தை மதிப்பதும் மதிக்காமல் இருப்பதும் ஒரு சம்பவத்தைப் பற்றி அவரவர் என்ன நினைக்கிறார் என்பதே தீர்மானிக்கிறது என்றால் சட்டம் பொருளற்றது. இந்த விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கும் உங்களுக்கும் மசூதி இல்லை இல்லை கும்பட்டமோ என்னவோ ஒன்று இடிக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி வேறு வேறு நினைப்பு இருக்கிறது. நாளை தீர்ப்பு “ஹிந்துத்தவவாதிகளுக்கு” ஏற்ற மாதிரி வந்தால் அந்த தீர்ப்பை, தீர்ப்பின் பின்னால் இருக்கும் சட்டத்தை மதிக்காமல் இருக்கும் உரிமை எனக்கு உண்டா Dispute Resolution Mechanism எதுவும் அடிப்படை விதிகளை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்பட முடியும். தர்மபுரியில் பஸ்ஸை எரித்த மூன்று பேருக்கு மரண தண்டனையாம், அவர்களுக்கு சட்டத்தை மதிக்காமல் இருக்கும் உரிமை இருந்தால் ஒரு பஸ் இல்லை, நூறு பஸ் எரியும் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படி ஒரு நிலை எடுத்தால் கருணாநிதி சோழனும் அழகிரி பாண்டியனும் சட்டத்தை மதிப்பதில்லை என்று குறைப்பட அப்புறம் நமக்கு என்ன உரிமை மிஞ்சும்\nஅநீதியான சட்டத்தை மீறுவது ஒரு exception. அதை காந்தி செய்தார். ஆனால் அவர் தான் சட்டத்தை மீறினேன் என்று எப்போதும் கோர்ட்டில் ஒத்துக்கொண்டவர். (அப்படி அத்வானியும் உமா பாரதியும் செய்திருந்தால் குறைந்த பட்சம் நேர்மையாளர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் என்றாவது ஒரு நம்பிக்கை இருந்திருக்கும்.) அது அன்னியர் ஆட்சி, சட்டத்தை மாற்ற நமக்கு உரிமை இல்லாத காலம். இன்று என்ன\nசட்டம் மதிக்கப்பட வேண்டும் என்பது ஒரு fundamental tenet. இதைப் பற்றி இனி மேலும் பேச எனக்கு எதுவுமில்லை.\n// அதையே இந்துக்களுக்கும் ராமர் கோவில் விஷயத்தில் செய்யச் சொல்லிக் கேட்க்கிறோம். // தாரளமாக கேளுங்கள். ஆனால் என்னிடம் கேட்டு பயனில்லை. கல்யான் சிங் ஏன் அப்படி ஒரு ordinance கொண்டுவரவில்லை என்று கேளுங்கள். வாஜ்பேயி பதவி வந்ததும் ஏன் இதை மறந்துவிட்டார் என்று கேளுங்கள். நாளை பா.ஜ.க.வுக்கோ இல்லை ஒரு கீ.ஜ.க.வுக்கு பிரச்சாரம் செய்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து இந்த நிலத்தை eminent domain கோட்பாட்டின் படி க��யகப்படுத்த சொல்லுங்கள். ஆனால் இது எதுவும் இடித்தது குற்றம் என்பதை மாற்றாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். (இதைத்தான் நான் முதலிலும் எழுதி இருந்தேனே வர வர படிக்காமலே மறுமொழி எழுதுகிறீர்கள் வர வர படிக்காமலே மறுமொழி எழுதுகிறீர்கள்\n// இட ஒதுக்கீடு 2000 காலத் தவறை சரி செய்ய கொண்டு வரப்பட்டது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. // மன்னிக்கவும், என் கருத்தை தவரகா புரிந்துகொண்டிருக்கிறீர்கள். // 2000 ஆண்டுக்கான தவறை திருத்தும் சட்டம் பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது குற்றம் என்று சொல்லும் சட்டம். ஏனெறால் பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பதுதான் 2000 ஆண்டு தவறு. இட ஒதுக்கீடு இன்றைய ஏற்றத்தாழ்வை குறைக்க ஒரு முயற்சியே. // என்றுதான் எழுதி இருக்கிறேன். இட ஒதுக்கீடு வேறு, ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு என்ற சட்டம் வேறு. அதுதான் சொல்கிறேனே, வர வர படிக்காமலே எழுதுகிறீர்கள்.\n// நகாசாமி… என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. // அவர் என்ன சொல்கிறார் என்பது எனக்கு தெளிவாக புரிகிறது. 🙂 நீங்கள் அதில் சொல்லாமல் சொல்வது என்ன என்று wishful thinking-இல் ஈடுபட நினைப்பது உங்கள் உரிமை, இஷ்டம்.\nசந்தீப் எழுதிய சுட்டியைப் படித்தேன். மன்னிக்கவும் விஸ்வாமித்ரா, இங்கே நீனகள் சொல்லாத எதை அவர் சொல்லிவிட்டார் ஏன் இப்படி ஹோம்வொர்க் கொடுத்து என் உயிரை வாங்குகிறீர்கள் ஏன் இப்படி ஹோம்வொர்க் கொடுத்து என் உயிரை வாங்குகிறீர்கள் 🙂 அரைத்த மாவை நீங்கள் மீண்டும் அரைக்க விரும்பினால் அது உங்கள் இஷ்டம், அதற்கு மாவு தள்ள என்னை ஏன் இழுக்கிறீர்கள் 🙂 அரைத்த மாவை நீங்கள் மீண்டும் அரைக்க விரும்பினால் அது உங்கள் இஷ்டம், அதற்கு மாவு தள்ள என்னை ஏன் இழுக்கிறீர்கள்\n// என் எஸ் ராஜாராம் என்ற அறிஞர்… // சிந்து சமவெளி, ஃபோட்டோஷாப் என்று இவரைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். மீண்டும் கேட்கிறேன், என்ன புதிதாக இதில் இருக்கிறது என்று நீள நீளமாக இதையெல்லாம் கட் பேஸ்ட் செய்து போடுகிறீர்கள் இங்கே கோவில் மேல் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி ஏதாவது விவாதம் நடக்கிறதா என்ன\nராமகிருஷ்ணன், // கடந்த 100 ஆண்டுகள் நடந்த நிகழ்வுகளை மட்டுமே பார்த்து தீர்ப்பு வழகுவது நிச்சயமாக சரியான தீர்ப்பு ஆகாது…. // அதாவது statute of limitations செல்லாது என்கிறீர்கள். சரி, அமேரிக்கா செவ்விந்தியர்களிடம் இருந்து அநியாயமாக கைப்பற்றப்பட்ட நாடு; இதற்கு எல்லா ஆவணனகளும் இருக்கின்றன. அங்கே வாழும் இந்தியர்கள் செவ்விந்தியர்களிடம் தங்கள் அமெரிக்க சொத்துகளை ஒப்படைத்துவிட்டு இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களா (இந்த கேள்வியையும் நான் முன்னால் கேட்டிருக்கிறேன்)\nவிருட்சம், // எல்லோரும் ஒத்துப் போகும் கருத்து என்று எல்லாவற்றிலும் இருக்காது. // உண்மை. ஆனால் என்ன அடிப்படையில் விவாதிக்கிறோம் என்பது தெளிவாகும். அந்த அடிப்படை consistent ஆக இருக்கிறதா என்று தெளிவாகும். உதாரணமாக விஸ்வாமித்ரா சட்டத்தை சவுகரியப்ப்படும்போது மதித்தால் போதும் என்கிறார். இந்த உரிமையை எதிர்கட்சிக்காரனும் எடுத்துக் கொண்டால் என்னாகும் என்று கேள்வி வருகிறது. Statute of limitations செல்லாது, எந்த அநீதியும் எவ்வளவு காலம் முன் நடந்திருந்தாலும் சரி செய்யப்பட வேண்டும் என்று விஸ்வாமித்ரா உட்பட்ட சிலர் சொல்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் குடி புகுந்த இந்தியர்களைப் பற்றியும், “வந்தேறி” என்று நிரூபிக்கப்பட்டால், தமிழக பிராமணர்கள் என்ன செய்ய வேண்டும் எனபது பற்றியும் என்ன நிலை எடுக்கிறார்கள் என்று கேள்வி வருகிறது. சட்டம் ஒரு கோல்ட் ஸ்டாண்டர்ட் என்று நான் கருதுகிறேன். அதில் எத்தனையோ ஓட்டை இருக்கிறதே, அப்படி இருக்கும்போது சட்டத்தை ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்வியை விஸ்வாமித்ரா எழுப்புகிறார்.\nஅயோத்தி நவாப் வாஜித் அலி ஷா மக்கள் நலம் பேணாத சிற்றின்பப் பிரியராக இருந்த போதிலும், ஹிந்து மத விரோதியாக இல்லை எனப்து குறிப்பிடத்தக்கது. ஹிந்துக்களின் மத உணர்வை மதிப்பவராகவும் அவர் இருந்தார். நிர்பந்தம் காரணமாகவே 1857 கிளர்ச்சிக்கு அவர் ஆதரவு அளித்தார். இந்த விஷயத்தில் அவர் தில்லி பாதுஷா பஹதூர் ஷா சபர் போலத்தான் ப்ரேம் சந்த் எழுதிய, சத்தியஜித் ராய் எடுத்த ஷத்ரஞ்ச்கீ கிலாடி ஹிந்தி திரைப் படம் நினைவிருக்கிறதா\nநாளை நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்து நாம் கோவில் கட்டினாலும் சரி பிரச்னை வேண்டாம் பொதுவான ஒரு பூங்கவோ நினைவு சின்னமோ அல்லது பொது நூலகமோ கட்டி இந்திய தாய் நாட்டுக்கு அர்பனித்தாலும் சரி,நிச்சயம் அடுத்த பத்து ஆண்டுகளில் ஜிகாத் செய்து அதனை மீண்டும் இடித்து கலவரம் உண்டாக்கி, அந்த பிரச்னைக்கு மீண்ட��ம் நாம்தான் காரணம் என்று எல்லா ஊடகங்களிலும் முழங்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஅதனை பொது இடமாக அறிவிக்க இந்துக்கள் மட்டுமே ஒரு சிலர் ஒத்து கொள்பவராக உள்ளனர் என்பதை நினைவில் கொள்க.\nபெரும்பாலான என்ன எல்லா முஸ்லிம்களும் அங்கே மீண்டும் மசூதி வருவதையே விரும்புகின்றனர்.\nஅவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அல்லாவின் தீர்ப்பாக கூறி கொண்டாட ஆரம்பிப்பார்கள்.அங்கே மசூதி நிச்சயம்.\nஇந்து இயக்கங்கள் எல்லாம் தலையிட்டு இதனை அரசியல் ஆக்க பார்கின்றன என்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ஒப்பு கொண்டாலும், முஸ்லிம் இயக்கங்கள் இதனை வைத்து அரசியல் செய்யவில்லையா அரசியல் மத ரீதியாக மாற்ற அடித்தளம் போட்டதே இவர்கள் தான்.\nஜிகாத்துக்கு எல்லாம் நாம் யாரும் போகமாட்டோம், போகவும் கூடாது.\nஅரசியலிலும் நமக்கு ஆதரவு கிடையாது, எப்படியும் நாம் கோட்டை விடத்தான் போகிறோம். ஏன் வீணாக கிடந்து நமக்குள்ளேயே சண்டை போடவேண்டும்.\nதமிழ் நாட்டில் ராமன் நமக்கு எதிரி . அனால் பாபர் நமக்கு நெருங்கிய உறவினர் என்பது போன்ற ஒரு திராவிட மாயை வேறு பலரிடம் பரப்பப்பட்டு உள்ளது.\nஇட ஒதுக்கீடு என்பது ஆயிரம் ஆண்டு கொடுமையைப் போக்கவே என்பதை சட்டத்தை உருவாக்கியவர்களே சொல்லி விட்டார்கள். ஆகவே அது பழைய தவறை நீக்கக் கொண்டு வரப் பட்ட சட்டமே. அதை வரவேற்கும் நீங்கள் இதை எதிர்ப்பது உங்கள் ரெட்டை வேடத்தை மட்டுமே காட்டுகிறது\nஐயா நான் சட்டத்தை மதிக்க வேண்டாம் என்று சொல்வது இந்த ஒரு விஷயத்துக்கும் இதைப் போலவே இனிமேலும் முஸ்லீமுக்கு ஒரு சட்டமும் இந்துவுக்கு வேறு சட்டமும் கொண்டு வரப்பட்டால் அதையும் மட்டுமே. அந்த அடிப்படையில் கும்முட்டத்தை இடித்தது சரியான ஒரு செயலே.\nஅத்வானியும் வாஜ்பாயும் இடிக்கவில்லை மேலும் அவர்கள் ஏறியவர்களை இறங்கவே சொன்னார்கள் அதற்கு எதுக்கு அவர்கள் போய் தண்ட்னை அனுபவிக்க வேண்டும்., உண்மையாகவே இடித்த எவருமே அதை மறுக்கவில்லை பெருமையாக ஒத்துக் கொண்டு தண்டனை அனுபவிக்க ரெடியாகவே இருக்கிறார்கள் போய் அவர்களைத் தூக்கில் போடுங்கள் மகிழ்ச்சியுடன் சாவர்கள் இங்கு இடித்த யாருமே தான் இடிக்கவில்லை என்று சொல்லவில்லை. ஆம் இடித்தோம் சரியான செயல்தான் என்ன வேண்டுமானாலும் செய் என்கிறார்கள். முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் இந்துக்களுக்கு வேறு சட்டம் என்றால் அந்த சட்டம் மீறப் படவே செய்யும். அது சரியான ஒரு செயலாகவே இருக்கும். ஷா பானு கேசில் சட்ட திருத்தம் நடந்திருக்காவிட்டால் இந்த கும்முட்டம் இடிக்கப் பட்டே இருக்காது.அப்படியே இடிக்கப் பட்டிருந்தாலும் நான் ஆதரித்திருக்க மாட்டேன், நான் இதை ஆதரிக்கும் காரணம் ஷா பானு சட்ட திருத்தமே. ஒரு தவறு மற்றொரு சரியை சரியாக்குகிறது. சட்டம் மத விஷயத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்திருக்குமானால் நானும் உங்களைப் போல இடித்தது தவறு என்றே சொல்லியிருந்திருப்பேன் ஆனால் இந்தியாவில் அப்ப்டி இல்லை ஆகவே இடித்ததைச் சரி என்கிறேன்.\nநாகசாமி அவர்களிடம் தனியாகப் பேசித் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியாகி விட்டது மேலும் மேலும் விஷ்ஃபுல் திங்கிங் என்று நீங்களாகவே விஷ்ஃபுல் திங்க் செய்தால் என்ன அர்த்தம். ஒரு சில விஷயங்களைப் பெரியவர்கள் பூடகமாவேதான் சொல்லுவார்கள். நான் கொடுத்திருப்பதை முழுதாகப் புரிந்து படித்திருந்தால் மீண்டும் மீண்டும் இதே கேள்வியைக் கேட்க்க மாட்டீர்கள். திம்மித்தனம் அளவில்லாமல் போனால் நம் அழிவுக்கு வித்திடும் என்று நினைக்கிறேன் ஆகவே இந்தியா மற்றொரு முஸ்லீம் நாடாக மாறுவதை தடுக்க இந்த கும்முட்டம் இடிக்கப் பட்டதை ஆதரிக்கிறேன். முஸ்லீம்களுக்காக ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்றால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளும் மதிக்க ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்று நினைக்கிறேன். சட்டம் என்பது மாற்றப் படக் கூடியது அதை இந்துக்களுக்கு எதிராக மறுக்கும் பொழுது அதை மீறினால் தவறு இல்லை என்றும் நினைக்கிறேன். சம்பவத்தைப் பொருத்து என் நிலை மாறும். இங்கு இரண்டு ம்த உணர்வுகளில் ஒன்று மட்டும் ஏற்கப் படுகிறது மற்றொன்று நிராகரிக்கப் படுகிறது அதை எதிர்க்கிறேன். இதை அனுமதித்தால் இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன்\nராஜன், // ஐயா நான் சட்டத்தை மதிக்க வேண்டாம் என்று சொல்வது இந்த ஒரு விஷயத்துக்கும் இதைப் போலவே இனிமேலும் முஸ்லீமுக்கு ஒரு சட்டமும் இந்துவுக்கு வேறு சட்டமும் கொண்டு வரப்பட்டால் அதையும் மட்டுமே. அந்த அடிப்படையில் கும்முட்டத்தை இடித்தது சரியான ஒரு செயலே. // உங்களுக்கு இந்த ஒரு விஷயம்; எனக்கு இன்னொரு விஷயம்; தகவல் துறை அமைச்சர் ��ாஜாவுக்கு மற்றுமொரு விஷயம்; கருணாநிதி சோழனுக்கு இன்னும் ஒரு விஷயம். இப்படி எல்லாரும் அவரவர் இஷ்டப்பட்ட ஒரு அல்லது சில விஷயங்களில் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்தால் என்ன ஆகும் என்று நீங்கள் புரிந்து கொள்ளாதது இல்லை இல்லை புரிந்து கொள்ள விரும்பாதது துரதிருஷ்டமே.\n// உண்மையாகவே இடித்த எவருமே அதை மறுக்கவில்லை பெருமையாக ஒத்துக் கொண்டு தண்டனை அனுபவிக்க ரெடியாகவே இருக்கிறார்கள் // ரொம்ப சரி, எல்லாரும் பெருமையோடு கோர்ட்டில் ஒத்துக்கொண்டுவிட்டார்கள், அதனால்தான் பதினெட்டு வருஷம் ஆகியும் இன்னும் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. அத்வானி ஒன்னும் தெரியாத பாப்பா என்று அவரே கூட சொல்லமாட்டார். கொஞ்சம் விட்டால் ராஜீவுக்கு 1984 டெல்லி கலவரங்களில் பங்கே கிடையாது ஏனென்றால் அவர் தன் கைகளால் யாரையும் கொல்லவில்லை என்பீர்கள் போலிருக்கிறது.\n// இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன் // உங்கள் தீர்வு இந்தியாவை ஒரு ஹிந்து பாகிஸ்தானாக ஆக்குகிறது என்றே நான் அஞ்சுகிறேன். பாருங்கள் எனக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் இல்லாவிட்டால் சட்டத்தை மீறலாம், கோர்ட்டில் கேஸ் நடக்கும்போது பெரும் கூட்டத்தை கூட்டி அது என்னங்க குந்தட்டமா என்னவோ ஒன்றை இடிப்பது சரியே, “பெரும்பான்மை” மக்கள் இதையே விரும்புகிறார்கள் என்று நீங்கள் உள்ளிட்ட பலரும் வாதாடுகிறீர்கள். அதாவது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகராறு வந்தால் சட்டம் எப்போதும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வோம் என்று பேசுகிறீர்கள். பாகிஸ்தான் மைனாரிடிகளை நடத்தும் முறையே சரி, அந்த முறையையே இந்தியாவும் தன் mainaaritikal விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு தீர்வு வருமானால் அந்த தீர்வு பிரச்சினையை விட மோசமானது\nநண்பரே உங்களின் இவ்வளவு விளக்கங்கள் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன\nஅந்த இடம் அவர்களுக்கு விட்டு கொடுக்கப்பட வேண்டும் அவர்களே அங்கே மசூதி கட்டி கொள்ளட்டும் என்பதா\nஇது ஒரு குழப்பமான விஷயம், நமக்குள் பேசி முடிய போகும் விஷயம் அல்ல. நாம் (இந்து, முஸ்லிம் இருதரப்பும்) எந்த முடிவு வந்தாலும் எப்படி அதனை எடுத்து கொள்ள போகிறோம் என்பதே இன்றைய ���ேவையாக தெரிகிறது. பிரச்னை வளராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் இதுவே இன்றைய தேவை. அரசியல் பற்றிய அலசல் தனி.\nபத்து வருடம் முன்பு இந்துக்கள் இடித்தது தவறு என்றால் அதற்கு முன்பு முஸ்லிம்கள் இடித்ததும் தவறுதான். இந்துக்கள் பல சம்பவங்களில் விட்டு கொடுத்தோ அல்லது ஒன்றும் செய்ய முடியாமல் அடிபணிந்தோ போவது தான் இங்கே நடக்கும் நிதர்சன உண்மை.\nஇந்துக்கள் இன்று இடித்ததை சுட்டிக்காட்டும் அது தவறு என்பதில் மிக உறுதியாக உள்ள நீங்கள்,இதற்கு முன் அவர்கள் இடித்ததை பற்றி நீங்கள் எந்த கருத்தும் கூறவில்லை.அதுவும் அகழ்வாராய்ச்சி முடிவுகள் கோவில் இருந்ததை உறுதி செய்த பிறகும்.\nமேலும் சட்டப்படி அவர்கள் வசம் இருந்தது என்று ஒருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்கள் ஆட்சி காலத்தில் இடித்து கையகபடுத்தபட்ட ஒரு இடம் சட்டப்படி அவர்கள் பெயரில் மாற்றப்பட்டு இருந்தாலும், அது அதிகார துஷ் பிரயோகத்தால் செய்யப்பட்டது என்பதனை விட்டு விட்டு சட்டப்படி அவர்களுக்கு சொந்தமானது என்கிறீர்கள்.\nஅகழ்வாராய்வு முடிவுகளையே நீங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் அது வேறு விஷயம்.\nஇப்பவும் நம்மவர்கள் செய்தது சரி என்பதல்ல என் வாதம். ஆனால் உங்கள் வாதங்கள் அனைத்தும் அவர்களுக்கு சப்போர்ட் செய்வதாகவே தெரிகிறது.\nபேசாமல் இந்த தீர்ப்பு இன்னும் சொல்லபடாமலே சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் இறக்கும் வரை தள்ளி போவதே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போகும் என்று கூட என்ன தோன்றுகிறது.\n// இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன் //\nஇதை மட்டும் எடுத்து பதில் கூறுகிறீர்கள் .\nமுதல் வரியும் சேர்த்து படித்தால் தான் முழுமையான அவர் சொல்ல வரும் அர்த்தம் முழுமையாக புரியும் என்று நினைக்கிறன்.\n//இங்கு இரண்டு ம்த உணர்வுகளில் ஒன்று மட்டும் ஏற்கப் படுகிறது மற்றொன்று நிராகரிக்கப் படுகிறது அதை எதிர்க்கிறேன். இதை அனுமதித்தால் இந்தியா பாக்கிஸ்தானாக பங்களாதேசமாக மாறி விடும் அதனால் எதிர்க்கிறேன்//\nஎன் புரிதலின் படி அவர்களுக்கு சாதகமான உங்கள் நிலைபாட்டை தான் நீங்கள் இங்கே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தெரிகிறது.\nசண்டை வேண்டாம் விட்டு கொடுப்போம் என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்தால் நேரடியாக அப்படியே சொல்லுங்கள். ஓகே ஒரு ���ட்புறவினை வளர்க்கும் உணர்வாக எடுத்து கொள்ளலாம்.\nநடு நிலை என்பது இந்த விசயத்தில் எந்த பக்கமும் சலுகை இல்லாமல் அதனை பொது இடமாக அறிவிப்பது ஒன்றுதான்.இப்படிப்பட்ட தீர்ப்பினை நம்மவர்கள் பொருத்து கொண்டாலும் அவர்கள் இத்துடன் பிரச்னையை விட மாட்டார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா\nரெண்டு பக்கமும் செண்டிமெண்ட் இருக்கும் இதில் விட்டு கொடுப்பதற்கு,அதிலும் நமக்கு ஆதாரம் கிடைத்து சாதகமான சுழல் இருக்கும் போது சாதக சூழல் உள்ளவர்கள் மனநிலை எப்படி இருக்கும்.\n//பெரும்பான்மை” மக்கள் இதையே விரும்புகிறார்கள் என்று நீங்கள் உள்ளிட்ட பலரும் வாதாடுகிறீர்கள். அதாவது ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகராறு வந்தால் சட்டம் எப்போதும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வோம் என்று பேசுகிறீர்கள்.//\nகிழே பாருங்கள் அவரின் வரிகள் என்ன சொல்கின்றன நீங்கள் என்ன புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று தெரியும்.ஹிந்துக்களுக்கு ஆதரவாக சட்டம் செயல் பட வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. மிக தெளிவாக குறிபிட்டுள்ளார்.\n//முஸ்லீம்களுக்காக ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்றால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளும் மதிக்க ஒரு சட்டம் மாற்றப் படலாம் என்று நினைக்கிறேன். சட்டம் என்பது மாற்றப் படக் கூடியது அதை இந்துக்களுக்கு எதிராக மறுக்கும் பொழுது அதை மீறினால் தவறு இல்லை என்றும் நினைக்கிறேன்//\nமேலும் பிராமணர் வந்தேறிகள் என்பது நிரூபணம் இல்லாத சர்ச்சைக்கு உரிய கருத்து.இதனை திரும்ப திரும்ப சொல்வதில் உங்களுக்கு ஆவல் உள்ளது போல் தோன்றுகிறது ( சத்த்யமாக நான் பிரமணன் அல்ல). ஆனால் இஸ்லாமியர் இங்கு படை எடுத்து வந்து கோவில்களை இடித்து மசூதி கட்டியது எந்த சந்தேகமும் இல்லாத வரலாறு. இந்த விசயத்தில் அவர்கள் மறுத்து வந்த போதிலும் இப்போது ஒரு ஆராய்ச்சி செய்து அங்கே கோவில் இருந்ததை நிரூபித்தும் விட்டார்கள். எப்படி ஒரு நிரூபிக்கப்பட்ட கருத்துக்கு, ஒரு சர்ச்சையில் உள்ள கருத்தினை ஒப்பிடுகிறீர்கள்\nஇவை எல்லாமே உங்கள் வாதத்தின் அடிப்படையிலான என் புரிதல், என் மேல் கோபப்பட வேண்டாம்.\nசகோதரி சத்யபாமாவின் கருத்தை நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன்.\n//முதலில் ஒரு கரு��்தைச் சொல்லிவிட்டதால் அதைப் பின்னர் மாற்றிக் கொள்வது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோலாகிவிடுமே என்கிற ஈகோ எதையும் இந்த விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன் தனிப்பட்ட கருத்து, நாம் போராட்டத்துடன் கோவில் கட்டி பயந்து பயந்து அல்லது அவர்களுடன் சண்டை போட்டுகொண்டு கோவிலை காப்பாற்றுவதற்கு பதில்.அதனை பொதுவான இடமாக அறிவித்து விட்டு நிம்மதியாக இருப்பதே மேல். அனால் நம்முடைய நியாயத்தை பெற்ற பின். கோவிலை விட உயிர்களும் நாட்டின் நிம்மதியும் விலை மதிப்பற்றது. ராமபிரானும் இதையே விரும்புவான் என்று நினைக்கிறேன்.\nஇந்த வழக்கு நடந்து ஆராய்ச்சியில் அங்கே கோவில் இருந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில் அந்த கட்டிடம் இந்துக்களால் இடிக்கபடாமல் இருந்து இருந்தால் உங்களின் கருத்து என்னவாக இருக்கும்\nஅந்த கட்டிடத்தை இடித்த ஒரு தவறை சுட்டி காட்டி இன்று வரை பல தீவிரவாத செயல்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு தீவிரவாத செயலுக்கும் இந்த ஒரு இடிபாட்டை காட்டி நியாயப்படுத்தி விட பார்க்கிறார்கள். அமெரிக்க ரெட்டை கோபுர தாக்குதலே இதனால் தான் எனும் அளவுக்கு கூறுகிறார்கள். இதனை நீங்களும் ஏற்றுகொள்கிறீர்களா\nபாபு, நீங்கள் ஒரு மறுமொழியை மட்டும் படித்துவிட்டு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். // இதற்கு முன் அவர்கள் இடித்ததை பற்றி நீங்கள் எந்த கருத்தும் கூறவில்லை… // இதைப் பற்றி விலாவாரியாக முன்னால் நிறைய எழுதி இருக்கிறேன். மீண்டும் எழுத பொறுமை இல்லை. சுருக்கமாக – பாபர் தன் கால விழுமியங்கள், சட்டம், நியாயம், தர்மப்படி கோவிலை இடித்தார். அது இன்றைய விழுமியங்களின் படி தவறே. ஆனால் பாபர் கால விழுமியங்கள் வேறு. இதற்கு மேலும் விளக்கம் தேவை என்றால் முந்தைய மறுமொழிகளைப் படித்துக் கொள்ளுங்கள்.\n// ரெண்டு பக்கமும் செண்டிமெண்ட் இருக்கும்… // சட்டத்துக்கும் செண்டிமெண்டுக்கும் என்ன சம்பந்தம் என் தாத்தா வாழ்ந்த வீட்டை யாரோ ஏமாற்றி கைநாட்டு வாங்கி கையகப்படுத்திக் கொண்டால் எனக்கு அந்த வீடு சென்டிமென்டலாக முக்கியமானது, அதை அவர் சந்ததியினர் எனக்கு கொடுத்து/விற்று விட வேண்டும் என்று நான் வற்புறுத்த முடியுமா\n// முஸ்லீம்களுக்காக ஒரு சட்டம் மாற்ற���் படலாம் என்றால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளும் மதிக்க ஒரு சட்டம் மாற்றப் படலாம் // மீண்டும் சொல்கிறேன், முன்னால் எழுதியதை எல்லாம் படியுங்கள். சட்டம் மாற்றப்பட்டால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டம் மீறப்படுவதையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாளை ஒரு முஸ்லிம் கும்பல் தெருக்கோடியில் இருக்கும் மாரியம்மன் கோவில் முகமது நபியின் முன்னோர் வாழ்ந்த இடம், அங்கே எங்களுக்கு ஒரு மசூதி கட்ட வேண்டும் என்று அதை இடிக்கப் போனால் அதையும்தான் எதிர்ப்பேன்.\n// மேலும் பிராமணர் வந்தேறிகள்… // மன்னிக்க வேண்டும் உங்கள் புரிதல் தவறானது. பிராமணர்கள் வந்தேரினாலும் போயேறினாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதை பல முறை explicit ஆக எழுதியும் இருக்கிறேன், நீங்கள் படித்தீர்களா என்று தெரியவில்லை. ஆனால் முன்னால் இருக்கும் நிலை திரும்ப வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை சொல்லும் விஸ்வாமித்ரா போன்றவர்கள் பிராமணர்கள் வந்தேறிகள் என்ற hypothesis , சர்ச்சைக்குரிய கருத்து நாளை நிரூபிக்கப்பட்டால் என்ன நிலை எடுப்பார்கள் என்றுதான் கேள்வி. அந்த hypothesis நிறுவப்பட்டாலும் நிருவப்படாவிடாலும் எனக்கு அக்கறை இல்லை – ஏனென்றால் நான் முன்னால் இருக்கும் நிலை திரும்ப வேண்டும் என்ற நிலையை எடுப்பவன் இல்லை. அந்த கோட்பாட்டை தங்கள் வாதங்களுக்கு moral , ethical underpinning ஆக பயன்படுத்துபவர்கள் இந்த hypothesis நிறுவப்பட்டால் எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு சம்மதம்தானா உங்களுக்கு இன்னும் குழப்பம் என்றால் அமேரிக்கா – செவ்விந்தியர்கள் – இங்கே வாழும் இந்தியர்கள் என்ற கேள்வியைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.\n// இந்த வழக்கு நடந்து ஆராய்ச்சியில் அங்கே கோவில் இருந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில் அந்த கட்டிடம் இந்துக்களால் இடிக்கபடாமல் இருந்து இருந்தால் உங்களின் கருத்து என்னவாக இருக்கும் // “ஹிந்துத்துவவாதிகள்” சரியான முறையில் போராடுகிறார்கள் என்று இருந்திருக்கும். அவர்களுக்கு சட்ட ரீதியாக வெற்றி கிடைக்குமா என்று சந்தேகம் போயிருக்காது.\n// அந்த கட்டிடத்தை இடித்த ஒரு தவறை சுட்டி காட்டி இன்று வரை பல தீவிரவாத செயல்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்… // இது தவறு என்று ஒத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒருவராவது உணர���கிறீர்களே காரணம் எதுவாக இருந்தாலும் தீவிரவாதம் தண்டிக்கப்பட வேண்டியது என்று நான் சொல்லவும் வேண்டுமா\n//தெருக்கோடியில் இருக்கும் மாரியம்மன் கோவில் முகமது நபியின் முன்னோர் வாழ்ந்த இடம், அங்கே எங்களுக்கு ஒரு மசூதி கட்ட வேண்டும் என்று அதை இடிக்கப் போனால் அதையும்தான் எதிர்ப்பேன்.//\nமாரியம்மன் கோவில் கண்டிப்பாக நபியின் முன்னோர் வாழ்ந்த இடத்தில் இருக்கவே இருக்காது. அதனால் கண்டிப்பாக எதிர்பீர்கள்.\nநான் உங்களுடன் விவாதத்திற்காக எதையும் எழுதவில்லை, புரிதலுக்கான கேள்வியே.\n//சட்டம் மாற்றப்பட்டால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சட்டம் மீறப்படுவதையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். //\nஓகே அப்போ சட்டம் மாற்றுவதற்கான போராட்டம் இந்து அமைப்புகள் நடத்தினால் உங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் அல்லது குறைந்த பட்சம் எதிர்கமாலாவது இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஆனால் அப்படி சட்டத்தை மாற்றி இந்துக்கள் அந்த இடத்தை பெற்றாலும் பிரச்னை தீர்ந்து விடாது என்பது என் கருத்து. மீண்டும் பிரச்னை தலை தூக்கும் ( இதை தான் நான் செண்டிமெண்டல் பிரச்னை என்று குறிப்பிட்டேன்)\nநான் சொல்ல வந்தது உங்கள் கருத்துக்கள் அவர்களின் செய்கையை நியாயபடுத்தி அவர்களுக்கு சொந்தமானதாக கூறுவதாகவே உள்ளது போல் எனக்கு தோனுகிறது.\nஆனால் அது நம்மிடம் இருந்து அடித்து பிடுங்கப்பட்ட இடம் அதனை நாம் உரிமையாக திரும்ப பெற்று மீண்டும் பிரச்னை வராத படிக்கு இரு தரப்புமே உபயோகிக்கும் பொது இடமாக மாற்ற பட்டாள் நாளைய இந்தியாவில் இதனால் பிரச்னை வராமல் இருக்குமோ என்ற நப்பாசை தான்.\n// இந்த வழக்கு நடந்து ஆராய்ச்சியில் அங்கே கோவில் இருந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில் அந்த கட்டிடம் இந்துக்களால் இடிக்கபடாமல் இருந்து இருந்தால் உங்களின் கருத்து என்னவாக இருக்கும் // “ஹிந்துத்துவவாதிகள்” சரியான முறையில் போராடுகிறார்கள் என்று இருந்திருக்கும். அவர்களுக்கு சட்ட ரீதியாக வெற்றி கிடைக்குமா என்று சந்தேகம் போயிருக்காது//\nஇப்படி நடக்காமல் போய் விட்டதே என்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.\n//முன்னால் இருக்கும் நிலை திரும்ப வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை சொல்லும் விஸ்வாமித்ரா போன்றவர்கள் பிராமணர்கள் வந்தேறிகள் என்ற hypothesis , சர்ச்சைக்குரிய கருத்து நாளை நிரூபிக்கப்பட்டால் என்ன நிலை எடுப்பார்கள் என்றுதான் கேள்வி. அந்த hypothesis நிறுவப்பட்டாலும் நிருவப்படாவிடாலும் எனக்கு அக்கறை இல்லை//\nமீண்டும் சொல்கிறேன் உங்கள் கருத்து ஏற்புடையாதாக இருந்தாலும் நம்மில் ஒருவராக உள்ளவர்களை அன்னியபடுத்தி பேசும் கோட்பாட்டை நாம் ஏன் கையில் எடுக்கவேண்டும். hypothesis என்று அல்ல உண்மையாகவே வெளியில் இருந்து வந்த அவர்களின் கருத்துக்களை பழக்க வழக்கங்களை வெளியேற்ற வேண்டும் (மனிதர்களை அல்ல) என்ற ஒரு கருத்தை சொன்னதே உங்களுக்கு ஒத்து கொள்ள முடியவில்லை.இவர்களும் நம்மில் ஒருவரே. என்னடா இவன் சுத்தி சுத்தி இங்கேயே வருகிறானே என்று நினைக்க வேண்டாம்.\n// அந்த கட்டிடத்தை இடித்த ஒரு தவறை சுட்டி காட்டி இன்று வரை பல தீவிரவாத செயல்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்… // இது தவறு என்று ஒத்துக்கொண்டதற்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒருவராவது உணர்கிறீர்களே\nஉணர்ச்சி வசப்பட்டு நம் ஆட்கள் செய்த தவறுதான் அது. வெற்றி வாய்ப்பு நமக்கு நிறையவே இருக்கும் போது அந்த தவறை செய்யதிருந்திருந்தால், இன்று நீங்கள் மற்றும் உங்களை ஒத்த கருத்துடையோர் நம் பக்கம் இருப்பார்கள்.\nபாபு, // ஓகே அப்போ சட்டம் மாற்றுவதற்கான போராட்டம் இந்து அமைப்புகள் நடத்தினால் உங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் அல்லது குறைந்த பட்சம் எதிர்கமாலாவது இருப்பீர்கள் என்று நம்புகிறேன். // இதில் ஒரு clarification கொடுக்க வேண்டி இருக்கிறது. சட்டம் மாற்றப்பட்டால் process சரியாக இருக்கிறது, விளைவுகள் தவறு என்று நினைத்திருப்பேன். அதாவது சட்டத்தை மாற்ற அரசுக்கு உரிமை உண்டு, ஆனால் அந்த உரிமை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைத்துரிப்பேன். ஷா பானோ கேசிலும் அப்படித்தான் – சட்டத்தை மாற்றும் உரிமை துஷ்பிரயோகம் செய்யப்பட்ட்டது – என்று நினைக்கிறேன்.\n// உங்கள் கருத்து ஏற்புடையாதாக இருந்தாலும் நம்மில் ஒருவராக உள்ளவர்களை அன்னியபடுத்தி பேசும் கோட்பாட்டை நாம் ஏன் கையில் எடுக்கவேண்டும். // முதலில் இருந்த நிலை திரும்ப வேண்டும் என்ற கோட்பாடு இங்கே வாதங்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு moral , ethical underpinning ஆக பயன்படுத்தப்படுகிறது. அது சரியான கோட்பாடு அல்ல என்று நிறுவவே.\nஇந்தப் பதிவின் மறுமொழிப் பெட்டி மூடப் படுகிறது.\nஅயோத்தி பற்றிய தங்கள் ��ருத்துக்களை அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை பதிவிலும் மற்றும் அதற்குப் பின்வரும் பதிவுகளிலும் தெரிவிக்க வேண்டுகிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nபாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்\nபறிக்கப்படும் இந்துக்களின் இடஒதுக்கீடும் வாழ்வுரிமைகளும்\nஆயி மகமாயி [பாரதி பிறந்ததின சிறப்புச் சிறுகதை]\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு\nநம்பிக்கை – 9: மௌனம்\nகுரு வலம் தந்த கிரி வலம்\nமலேகான் முதல் மகாடெல்லி வரை\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/100.html", "date_download": "2018-12-10T04:51:01Z", "digest": "sha1:K22ECQAOFZBNW5KNZSBDN3U2WR75L6FD", "length": 5539, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 100 வகை நெல் ரகங்களை சேகரிக்க பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n100 வகை நெல் ரகங்களை சேகரிக்க பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார்\nபதிந்தவர்: தம்பியன் 06 December 2018\n100 வகை நெல் ரகங்களை மீட்க பாடுபட்ட விவசாயி நெல் ஜெயராமன் புற்றுநோய் காரணமாக காலமானார்.\nதிருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுவந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nசாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் இன்று காலை காலமானார்.\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.\n0 Responses to 100 வகை நெல் ரகங்களை சேகரிக்க பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 100 வகை நெல் ரகங்களை சேகரிக்க பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-39513913", "date_download": "2018-12-10T05:42:31Z", "digest": "sha1:CKWAAIC3G544R5PQOXKCPNWZTHUQBFK3", "length": 8804, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "\"உயிர் பெற்ற\" கங்கை.... - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியாவின் பெருமைமிகு நதிகளில் ஒன்றான கங்கை நதியும் அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் “உயிருள்ள நபர்கள்” என்று இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகங்கை நதி உற்பத்தியாகும் இமயமலையின் பனிமுகடு வேகமாக உருகிவருகிறது.\nகடந்த 25 ஆண்டுகளில் 850 மீட்டர் அளவுக்கு அது குன்றியுள்ளது.\nஎனவே இந்த பனிமுகட்டை உயிருள்ள நபராக இந்திய நீதிமன்றம் அறிவித்திருப்பது அதை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுமார் 450 மில்லியன் மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் கங்கை நதியை பல்லாயிரம் பக்தர்கள் புனிதமானதாக வழிபடுகிறார்கள்.\nஇந்துக்கள் தமது பாவங்களை கங்கையில் குளித்து நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.\nஇறந்தவர்களின் அஸ்தியும் இந்த நதியின் நீரில் கரைக்கப்படுகிறது.\nஅதேசமயம் ஏராளமான கழிவுகளும், மலஜலமும் இந்த நதியில் கொட்டப்படுவதால் கங்கை நதி மிக மோசமாக மாசடைந்துள்ளது.\nதற்போது நீதிமன்றம் அளித்திருக்கும் \"உயிருள்ளமனித\" அங்கீகாரத்தின் மூலம் கங்கை நதியும் அதன் தோற்றுவாயான இமயமலை பனிமுகடும் சட்டப்பாதுகாப்பை பெற்றுள்ளன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nவீடியோ சமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nவீடியோ 'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\nவீடியோ குழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nவீடியோ இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு போதும் என்றாரா அம்பேத்கர்\nஇட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு போதும் என்றாரா அம்பேத்கர்\nவீடியோ குழந்தைகளின் கல்விச் செலவு���்காக திட்டமிடும் வழிகள்\nகுழந்தைகளின் கல்விச் செலவுக்காக திட்டமிடும் வழிகள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10668/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-12-10T04:27:26Z", "digest": "sha1:WUGZRUZ35HO7T3S2IN4PPKP6NVTEOL5C", "length": 12746, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது விவசாயத்தில் அதிக விளைச்சல் கிடைக்காததால் விவசாயி ஒருவர் மனமுடைந்துள்ளார்.\nதான் பயிரிட்ட கொத்தமல்லி சரியான விளைச்சளைத் தராததால் குறித்த விவசாயி நடு வீதியில் வைத்து கொத்தமல்லியை கொட்டி, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nவிளைச்சலுக்கான போதியளவு நீர் கிடைக்காததால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.\nதன்னைப் போலவே ஏனைய விவசாயிகளும் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குறித்த விவசாயி தெரிவித்துள்ளார்.\nஎனவே அவர்களுக்கான உரிய தீர்வுகளை உடன் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கூறியுள்ளார்.\nஅரசியலுக்கு வர மாட்டேன் ராகவா லோரன்ஸ் \nஈரானுக்கும், ஈராக்குக்குமிடையில் நில நடுக்கம் ....\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\nநயனின் காதலன் ஓட்டுனராக வீதியில் ....\nவிஜய் அப்படி என்ன தவறு செய்தார் ; கொந்தளிக்கும் விஷால், குஷ்பூ \nகொலை மிரட்டல் விடுத்த தளபதி ரசிகர்களுக்கு நடந்த விபரீதம்...\nபிரபல Fashion designer படுகொலையும் - பின்ணணியும்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nவிஷாலுடன் சன்னி லியோன் ; அதிர்ச்சியில் திரையுலகம்\nஇந்த நேரங்களில் மட்டும் நீங்கள் தண்ணீரே குடிக்கக் கூடாது....\nகள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவரை, தோசைக் கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி...\nகர்ப்பிணிப் பெண்ணை அடித்தே கொலை செய்த பெற்றோர்கள்... அதிர வைக்கும் பின்னணி....\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழ��ம் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\n''திருமணத்தின் பின்னர் முதன்முதலாக கணவர் இதைத் தான் கூறினார்''... நெகிழும் வைக்கம் விஜயலெட்சுமி\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_48.html", "date_download": "2018-12-10T04:07:20Z", "digest": "sha1:WSDAWVRVD4QYZBKEA3AM7MFADALYAFWL", "length": 9814, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "”அமைச்சர் ரிசாத் பதியுதீனை கொலை செய்ய திட்டம் ” - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n”அமைச்சர் ரிசாத் பதியுதீனை கொலை செய்ய திட்டம் ”\nகைத்தொழில் வணிக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீனைக் கொலை செய்து, தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு பிரான்ஸிலிருந்து துசார பீரிஸ் என்பவர் பணம் வழங்கியது தொடர்பாக இரகசிய பொலிஸார் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக பொதுநிர்வாக சட்டமும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு பிரான்ஸிலிருந்து துசார பீரிஸ் என்பவர் வழங்கிய பணிப்புரை மற்றும் பணம் அனுப்பப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தலைவர்களை தாக்கி தமிழ்-முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்றும் இது குறித்து தமிழ் - முஸ்லிம் மக்கள் பீதி கொள்ளத்தேவையில்லை எனும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇதேநேரம் இந்த விசாராணை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்ததாவது, நாமல் குமாரவின் வாக்குமூலங்கள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, உரையாடிய காணொளி நீதிமன்ற உத்தரவின் படி அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம் இந்தக் காணொளியில் குறிப்பிடப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதவிப் பொலிஸ் அத்தியட்சக உட்பட சகலரிடமும் மூலங்கள் பெறப்பட்டுள்ளன.\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டு தேவையான சில ஆவணங்களும் பெறப்பட்டுள்ளன, அத்தோடு இது தொடர்பாக கொழும்பு மஜிஸ்திரேட் நீதவானுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்���ப்பட்டுள்ளதுடன் இரகசியப் பொலிஸாரின் விசாரணை தொடர்கிறது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A/", "date_download": "2018-12-10T05:12:06Z", "digest": "sha1:CQSO3PSUUAYESYCJXPQLZ757ISIPXQAJ", "length": 43215, "nlines": 166, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும் | தமி���்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், விவாதம்\nஇந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்\nநடந்து முடிந்த குடியரசு தினத்திற்கு முன், மத்திய அரசின் செய்தி ஒலிப்புரப்பு துறை ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. அந்த விளம்பரம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பாகும். இந்த முகப்பில் சோசலிஸ்ட் ( Socialist) மற்றும் செக்யூலர் ( Secular) என்ற வார்த்தைகள் இல்லாத முகப்பை வெளியிட்டு இருந்தார்கள். இதன் காரணமாக சிவசேன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜாய் ராவட் என்பவர், நிரந்தரமாகவே இந்த இரண்டு வார்த்தைகளையும் அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையிலிருந்து நீக்கி விடலாம் என்றார். இதையே சாக்காக வைத்துக் கொண்டு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மோடி அரசு ஹிந்துத்துவாவை புகுத்த அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த போகிறது என கூச்சல் போட துவங்கினார்கள். இவர்களின் கூச்சல்களுக்கிடையே தமிழகத்திலிருந்து தி.மு.கவும் தனது பங்கிற்கு சில அறிக்கைகளை வெளியிட்டது. இத் தருனத்தில் செய்தி ஒலிப்பரப்பு துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள வாசகம் பற்றி விவாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது, இந்த விவாதம் மூலாம் நாடு எதை விரும்புகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியதால், விவாதம் அனல் பறக்க தொடங்கியது.\nஉண்மையில் 1950-ம் வருடம் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சோசலிஸ்ட் மற்றும் செக்யூலர் என்ற வார்த்தை இடம் பெற்றதா என்ற கேள்விக்கு பதில் கூற எதிர்க் கட்சிகள் தயாராக இல்லை. நமது நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க முனைந்து போது, இது பற்றி பெரிய விவாதம் நடைபெறவில்லை. நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியாவிற்கு என ஒரு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க டாக்டர் அம்பேத்கார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சோசலிஸ்ட், செக்யூலர் என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும் 1976-ல் சேர்க்கப்பட்ட கால சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\n1976க்கு பின்னர் தான் இந்த இரண்டு வார்த்தைகளும் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் சேர்க்கப்பட்டது. 1950-ல் உருவாக்கப்பட���ட அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள வாசம் To constitute India into a Sovereign Democratic Republic என்ற இருந்த வாசகத்தை திருமதி இந்திரா காந்தி தனது அரசியல் சுய நலத்திற்காக Soverign Socialist Secular Democratic Republic என மாற்றினார். இந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன. 1973-ல் உச்ச நீதி மன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் அதாவது கேசவானந்த பாரதி க்கும் கேரள அரசுக்கும் நடைபெற்ற வழக்கு, இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் தெளிவாக குறிப்பிட்டது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை திருத்த எவருக்கும் அதிகாரம கிடையாது இந்த தீர்ப்பை அடிப்டையாக வைத்துக் கொண்டு பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு எடுத்த ஜனநாயக விரோத காரியங்களில் முட்டுக் கட்டை போட்டது.\nஅரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 42-ன் படி இந்த வார்த்தைகள் இடையில் சேர்க்கப்பட்டன. டிசம்பர் மாதம் 18ந் தேதி 1976-ம் வருடம் இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத திருமதி இந்திரா காந்தி, 1975-ல் நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தி ஒரு வருடம் கழித்து இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் வெளிப் பார்வைக்கு ஏதே இந்திரா காந்தி மதசார்பற்ற தன்மைக்கும் ,சோசலிஸ சிந்தனைக்கும் உரியவர் என்பது போல் பாசாங்கு காட்டியவர்கள் காங்கிரஸ் கட்சிகார்ர்கள். இந்த 42வது திருத்த்த்தின் மூலம் வெளியே மதசார்ப்பற்ற மற்றும்சோசலிசம் என்று கூறினாலும், மாநில அரசின் அதிகாரங்கள், உச்ச நீதிமன்றும் மற்றும் உயர் நீதி மன்ற அதிகாரங்கள் அனைத்தும் தடுக்கும் விதமாக அரசியல் சட்ட ஷரத்து 19 மற்றும் பிரிவு 14,21,22 ஆகியவை திருத்தப்பட்டு அதிகாரங்கள் அனைத்தும் பிரதமரிடம் இருப்பது போல் சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன.\nஇதில் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உள்ளது. உண்மையில் திருமதி இந்தரா காந்திக்கு சோசலியத்தின் மீதும், மதச்சார்ப்பற்ற தன்மையின் மீதும் அதிதீவிர நம்பிக்கை இருந்திருக்குமானால் அரசியல் சட்ட திருத்தம் 42-ந் படி இரண்டு வார்த்தைகளை மட்டும் இணைக்க விவாதம் நடத்தியிருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக அரசியல் ஷரத்து 31, 31சி, 39, 55, 74, 77, 81, 82, 83, 100, 102, 103, 105, 118, 145, 150, 166, 170, 1725, 189, 191, 192, 194, 208, 217, 225, 226, 227, 228, 311, 312, 330, 352, 353, 356, 357, 358, 359, 366, 368, மற்றும் 371எஃப் அகிய ஏழாவது அட்டவனையில் உள்ள பிரிவுகள் திருத்தப்பட்டன. இந்த திருதத்தை மத்திய சட்ட அமைச்சர் ஹெச.ஆர்.கோகலே கொண்டு வந்தார். எதற்காக இந்த சட்ட திருத்தங்கள் என்பதை இப்போதாவது காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுக்குமா ஷரத்து 103, 150, 192, 226 ஆகியவற்றிக்கு மாற்றாக வேறு ஒரு ஷரத்து இணைக்க வேண்டிய அவசியம் என்ன ஷரத்து 103, 150, 192, 226 ஆகியவற்றிக்கு மாற்றாக வேறு ஒரு ஷரத்து இணைக்க வேண்டிய அவசியம் என்ன மேலும் புதிதாக இரண்டு பிரிவுகள் IV A, XIV A என உருவாக்கப்பட்டன இத்துடன் 31டி, 32ஏ, 39ஏ என புதிய ஷரத்து இணைக்கப்பட்டது. இவ்வளவு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை மறைப்பதற்காகவே, அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்பில் இரண்டு வார்த்தைகளை இணைத்த்து என்பதை மறக்க கூடாது. இவ்வாறு ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்ட இந்திரா காந்தி கொண்டு வந்த இந்த இடைச் செருகலை ஏன் நீக்க கூடாது.\nஒரு சர்வாதிகாரியாக மாறுவதற்கு என்ன தேவையோ அதை கனகச்சிதமாக இந்திரா காந்தி செய்து முடித்தார். நீதிமன்ற பரிந்துரை இல்லாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் அரசியல் சாசன சட்ட பிரிவை திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டது. அரசியல் ஷரத்து 368 திருத்தப்பட்டதால், உச்ச நீதி மன்றம் கேசவானந்த பாரதி வழக்கில் கொடுத்த தீர்ப்பு நீர்த்து போக செய்த்து, எந்த அடிப்படையிலும் உச்ச நீதி மன்றம் கேள்வி கேட்க முடியாது என்ற வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. எல்லையில்லா அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது, ( The Parliament was given unrestrained power to amend any parts of the constitution )இதன் மூலம் அரசியல் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம் என்பதாக திருத்தப்பட்டது. 42 வது திருத்த்த்தின் படி நீதி மன்றங்கள் restricted the power of the courts to issue stay orders or injunctions.\nசட்ட மன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் ஆயுள் ஐந்தாண்டு என்பதை அரசியல் ஷரத்து 172ஐ திருத்தியதின் காரணமாக ஆறு ஆண்டுகள் என மாற்றப்பட்டன. பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு , 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தான் நடைபெற வேண்டும் என்பதற்காக சட்ட திருத்தம். 2026 வரை பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூட்டுவதற்கு தடை விதிக்கும் விதமாக சட்ட திருத்தம்.\nஇன்றைக்கு மத்திய அரசு வெளியிட்ட விளம்பரத்தில் இல்லை என்று தெரிந்தவுடன் கூச்சல் போடும் காங்கிரஸ் கட்சியினருக்கும், கம்யூனிஸ்ட் மற்றும் நாட்டு பற்று இல்லாத தி.மு.க. உட்பட்ட கட்சிகள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அங்கீகாரம் பெறுவதற்கு பாராளுமன்றத்தில் நடந்த விவாத்த்தை தெரிந்து கொள்ள வேண்டும். 1946-ல் நடந்த விவாத்த்தில் கே.டி.ஷா ஒரு திருத்தம் கொண்டு வந்தார், அந்த திருத்தம் முகப்பில், Secular, Federal, Socialist Nation என மாற்றம் செய்ய வேண்டும் என்றார். இதற்கு அம்பேத்கார் கொடுத்த பதில் முக்கியமானது, My objections, stated briefly are two. In the first place the Constitution……. Is merely a mechanism for the purpose of regulating the work of the various organs of the State. It is not a mechanism where by particular members or particular parties are installed in office. என தெளிவாக குறிப்பிட்டதை காங்கிரஸ்கார்ர்கள் படித்திருக்க மாட்டார்கள்.\n1977-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தவுடன், ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு இந்திரா காந்தி கொண்டு வந்த அரசியல் சட்ட திருத்தங்களை மீன்டும் கொண்டு வந்த போது, பாராளுமன்றத்தின் மேல் சபையில் தேவையான எண்ணிக்கை இல்லாததின் காரணமாக தோல்வியை சந்தித்து.\nஅரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் உள்ளது அரசியல் சட்டமே என்பது போல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கூறிய பின்னரும் கூட திருத்தம் கொண்டு வர ஏன் முயல வேண்டும். இதற்கு உரிய விடை, அவரச நிலையின் போது நடந்த ஒரு சம்பவம். அவசர நிலையின் போது, எவ்வித காரணமும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் மீது கைது நடவடிக்கை நடந்தது. இதை எதிர்த்து, அலகாபாத், ஆந்திர பிரதேசம், பாம்பே, டெல்லி, கர்நாடகா, சென்னை, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற ஒரு பெஞ்ச் அமைத்தது.\nஇதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.என்.ராய், ஹெச்.ஆர். கண்ணா, எம்.என்.பெக், ஒய்..வி.சந்திரசூட், பி.என்.பகவதி ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை விசாரித்தார்கள். இந்த விசாரனையின் போது அட்டார்னி ஜெனரல் நரேன் தேவ், பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் அதிகாரம் நிறுத்தி வைக்கப்பட்டதால், இதுபற்றி விசாரிக்க முடியாது என்றார். இந்நிலையில் நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா உடனடியாக தலையிட்டு, அரசியல் ஷரத்து 21-ன் படி உயிருக்கு உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது, தங்களின் வாதப்படி இதுவும் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார், சட்ட விரோதமாக உயிரையும் எடு���்தாலும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றார். ( ஆதாரம் ஷா கமிஷன் ரிப்போர்ட் பற்றிய புத்தகம் பக்கம்28) இதன் பின்னர் தான் திருமதி இந்திரா காந்தி 42வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே அதிகாரங்கள் அனைத்தும் தன்னிடம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது, தன்னை சர்வாதிகாரியாக நினைத்து விட கூடாது என்பதற்காகவே சோசலிஸ்ட் , செக்யூலர் என்ற இரு வார்த்தைகளையும் முகப்புரையில் இணைத்துக் கொண்டார்.\nஅரசியல் ஷரத்து 368-ன் படி ஆறு மாநிலங்களை தவிர காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 42வது அரசியல் சட்ட திருத்த மசோதவிற்கு ஆதரவு அளித்தனர். பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த முழுமையான விவாதம் இல்லாமல இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 1976-ம் வருடம் செப்டம்பர் மாதம் 1ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது, 1976-ம் வருடம் அக்டேபர் மாதம் 25ந் தேதி முதல் நவம் 2ந் தேதி வரை விவாதம் என்ற பெயரில் நடத்திய நாடகம், எதிர் கட்சி வரிசையில் ஒருவரும் இல்லாமல் தனக்கு தானே விவாதித்த்து ஜனநாயக கேலிக் கூத்தாகும். ஆகவே இந்திரா காந்தியின் அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது, மேலும் இது பற்றிய முழு விவாதம் நடைபெற வேண்டும்.\nஏன் இதை நிரந்தரமாகவே நீக்க வேண்டும் என்பதற்கு அதிக காரணங்கள் உள்ளன. செக்யுலர் அரசியல் கட்சிகள் பதவிக்கு வரும்போது சட்டத்தின்படி ஆட்சி செய்யாமல், வாக்கு வங்கி அரசியல் நடத்துக்கிறது. ராஜீவ் காந்தி காலத்தில், ஷா பானு வழக்கு முக்கியமானது, மதசார்பற்ற என்ற வார்த்தையை அரசியல் அமைப்பு சட்ட முகவுரையில் இணைத்தும் கூட, இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற வேண்டி, அரசியல் ஷரத்து 25-ன் படி நடக்காமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. சோசலிஸ்ட் என்பதற்கும் கூட நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் தனியார் மயம் என்ற கொள்கையை கடைபிடிக்கும் போது எவரும் வாய் திறக்க்வில்லை என்பதையும் நினைவுப் படுத்த வேண்டும்.\n26 ஆண்டுகள் அதாவது 1950 முதல் 1976 வரை இந்த நாட்��ில் மதசார்பற்ற தன்மையில் ஆட்சி நடந்தது. இந்த நாடு ஒரு சோசலிச நாடாகவே இருந்தது. காரணம் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளது. JUSTICE Social economic and political – LIBERTY of thought expression belief faith and worship – EQUALITY of status and of oppoutunity என தெளிவாக குறிப்பிட்டு இருப்பதை கண்டு கொள்ளமால், சிறுபான்மையினரையும், ரஷ்யாவையும் திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1950-ல் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றியவர்களில் ஒருவர் அல்லாடி கிருஷணசாமி அய்யங்கார், அவர் கூறியதை பார்க்க வேண்டும் so far as the Preamble is concerned, Though in an ordinary statute. We do not attach any imjportance to the Preamble, all importance has to be attached to the Preamble in a constitutional statute. என்று கூறியதை நினைவு கூற வேண்டும்.\nஇரண்டாவது 1973-ல் நடந்த கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. எஸ்.எம். சிக்ரி, கூறியதையும் கவனிக்க வேண்டும். இரண்டு விதமான கருத்துக்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார் ஒன்று Preamble was the part of consititution இரண்டாவது Secular nature of the constitution என்பதையும் தற்போது நினைத்து பார்க்க வேண்டும் இறுதியாக ஒரு விஷயத்தை நன்கு கவனிக்க வேண்டும். 1955-ல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் சோசலியம் பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது, 1955லிருந்து மத்தியில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியிலிருந்தது, அப்போது அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் செக்யூலர் மற்றும் சோசலியம் என்ற வார்த்தையை முகவுரையில் நுழைக்க எவரும் சிந்திக்கவில்லை.\nஆகவே தற்போது இது பற்றிய முழு விவாதம் நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவும், சிறுபான்மையினரின் ஓட்டுக்காகவும் செக்யூலர் என்ற பத்த்தை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு, அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளை திருத்தியதைப் பற்றி தற்போது எவரும் வாய் திறப்பதில்லை.\nகுறிச்சொற்கள்: இந்திய அரசியலமைப்பு சட்டம்-1950, குடியரசு, குடியரசு தினம், சட்டங்கள், சட்டத் திருத்தம், சட்டம், செக்யுலரிசம், சோஷலிசக் குடியரசு, சோஷலிஸம், ஜனநாயகம், நெருக்கடி நிலை, போலி மதச்சார்பின்மை, மதச்சார்பின்மை\n2 மறுமொழிகள் இந்தியக் குடியரசும் “மதச்சார்பற்ற, சோஷலிச” அடைமொழிகளும்\nகழக கண்மணிகள் மற்றும் காங்கிரஸ் அறிவிலிகள், கம்யூனிச கைக்கூலிகள் பிடியில் இருந்து இந்தியனை விடுவித்தால் சில காலங்களில் சிந்தனையில் சிறிது முன்னேற்றம் அடைவோம். செயல்களில் வெற்றி பெறுவதும் திண்ணம்.\nபொதுவாக எந்த ஒரு சட்டம் திருத்தப்பட்டாலும் அந்த திருத்தப்பட்ட ஷரத்துக்களின் உள்ளே தகுந்த குறியீட்டின் மூலம் திருத்தப்பட்ட வருடம் குறிப்பிடப்படும். ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவு இந்த திருத்தம் குறித்த எந்த குறியீட்டையும் கொடுக்கவில்லை. இப்பொழுது காணப்படுவது நோக்கின், இந்த அமைப்பு 1949முதல் அரசியல் சாசனத்தில் உள்ளடக்கியதாக தோற்றம் தருகிறது. என்னே நமது சனநாயக சிங்கங்களின் தந்திரம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• குழவி மருங்கினும் கிழவதாகும் – 6\n• அஞ்சலி: நெல் ஜெயராமன்\n• சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\n• கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்\n• குற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\n• மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\n• திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1\n• கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n• தீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (244)\nசில திருக்குறள்கள் குறித்த ஒரு பார்வை\nமாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…\nஅரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nபுன்னகை மன்னர் [மந்த்ராலயப் பயணம்]\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6\nசிந்திப்பீர் வாக்களிப்பீர் – கார்ட்டூன்\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\nஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்\nதமிழ் இலக்கிய வாசிப்பை எங்கிருந்து தொடங்குவது\nஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை யானை\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 1\nகார்ப்பரேட் வணிக ரீதியில் கிறிஸ்தவ சூழ்ச்சிகள்: நமது எதிர்வினை என்ன\nயதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா: கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு, ஐயா, உங்கள் நவம்…\nR Nanjappa: இது மிகவும் வருத்தம் தரும் செய்தி.இந்தியப் பாரம்பரிய நெல்வகை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5100", "date_download": "2018-12-10T04:33:07Z", "digest": "sha1:XYTYFQ72FLU57MGH2RNOW7POHY3WBH63", "length": 8099, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு.! | Virakesari.lk", "raw_content": "\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nபிறக்கவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇம் மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை கைதிகளுக்கு உறவினர்கள் தரும் உணவை வழங���க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறு கொண்டுவரப்படும் உணவுகளை அதிக சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும், கூறியுள்ளார்.\nசிறைக்கைதி உணவு சிறைச்சாலைகள் திணைக்களம்\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nடெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார்.\n2018-12-10 09:56:41 பரீட்சை அம்பியூலன்ஸ் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகாலி - மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.\n2018-12-10 09:31:03 விபத்து காலி மாத்தறை\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\n2018-12-10 09:22:54 கேக் களுவாஞ்சிக்குடி பிறந்தநாள்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 08:38:29 அமைச்சர்கள் கொடுப்பனவு நீதிமன்றம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 08:18:37 இரத்தினபுரி பாணந்துறை கொரக்க\nஅம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி\nமுச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nபிறந்த நாளுக்கு கேக் வாங்கச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/106090-i-want-to-cook-for-bharani-brother-says-his-fan-from-america.html?artfrm=read_please", "date_download": "2018-12-10T03:52:48Z", "digest": "sha1:7P2E7EXEECCX44AKUTHTJRDUI7NQYC6I", "length": 24965, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "“பரணி அண்ணனுக்கு சீக்கிரமே சமைச்சுப் போடணும்!” பரணியின் அமெரிக்க பிக்பாஸ் தங்கச்சி #VikatanExclusive | \"I want to cook for Bharani brother\", says his fan from America", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:41 (27/10/2017)\n“பரணி அண்ணனுக்கு சீக்கிரமே சமைச்சுப் போடணும்” பரணியின் அமெரிக்க பிக்பாஸ் தங்கச்சி #VikatanExclusive\n“ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு மனசளவுல பரணி அண்ணாவோட தங்கச்சியானேன். இப்ப அவரை நேர்ல பார்த்ததுமே, அவர் குடும்பத்துல ஒருத்தியாகிட்டேன்'' - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் பிரியதர்ஷினி. யார் இந்த பிரியதர்ஷினி என்பவர்களுக்கு ஒரு குட்டி ப்ளாஷ் பேக்\n“எனக்காகச் சமைச்சுப்போடுறேன்னு சொன்ன அமெரிக்கத் தங்கச்சிக்கு நன்றி\" என 'பிக் பாஸ்' ஃபைனல் நிகழ்ச்சியில் நடிகர் பரணி சொன்ன தங்கச்சிதான், மேலே உள்ள பாராவுக்குச் சொந்தக்காரர்.\n“நானும் என் கணவரும் அமெரிக்காவில் வசிச்சோம். வீட்ல நிறைய தமிழ் சேனல் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். அதைப் பார்க்கிறப்ப எனக்குத் தோணுற கருத்துகளை வீடியோவா ரெக்கார்டு பண்ணி, ஃபேஸ்புக்ல போடுவேன். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஆரம்பத்துல இருந்தே விடாமப் பார்த்தேன். அதுல பரணி அண்ணாவைச் சக போட்டியாளர்கள் டார்கெட் பண்ணி அவர் மனசைக் காயப்படுத்திட்டிருந்தாங்க. அதைப் பார்க்கிறப்ப ரொம்பவே வருத்தப்பட்டேன். அவருக்கு ஒருத்தர்கூட சப்போர்ட் பண்ணலையேனு, பலமுறை அழவும் செய்திருக்கேன்.\nஉடனே அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரியும், அவரோட ஃபேமிலிக்கு ஆறுதல் சொல்ற மாதிரியும் ஒரு வீடியோவைப் பதிவு பண்ணினேன். குறிப்பா அந்த வீடியோ பதிவில், ‘பரணி அண்ணாவுக்குச் சீக்கிரமே சாப்பாடு போடுறேன்’னும் சொல்லியிருந்தேன். அதன் பிறகு ‘பிக் பாஸ்' வீட்டுலேருந்து அவர் வெளியே வந்துட்டார். அப்புறம் அவர்கிட்ட போன்ல பேச நினைச்சாலும், 'முன்பின் அறிமுகமில்லாத என்னை அவருக்குத் தெரியாதே; அதோடு நான் பேசின வீடியோவை அவர் பார்த்திருக்க வாய்ப்பிருக்கா'னு எனக்கு நானே கேள்வி கேட்டு அமைதியாகிட்டேன்.\nஅதுக்கப்புறம் அந்த நிகழ்ச்சியோட ஃபைனல் அன்னிக்கு பரணி அண்ணா 'எனக்குச் சாப்பாடு போடுறேன்னு சொன்ன அமெரிக்கத் தங்கச்சிக்கு நன்றி'னு டிவியில சொன்னதைப் பார்த்து நெகிழ்ந்துட்டேன். என் அன்பை அவர் ஏத்துகிட்டதும் செம சந்தோஷமாகிடுச்சு. உடனே, 'என்னை மறக்காம ஞாபகம் வெச்சு ஃபைனல் நிகழ்ச்சியில பேசினதுக்கு நன்றி'னு ஒரு வீடியோவைப் ப��ிவு பண்ணினேன்.\nரொம்பக் கஷ்டப்பட்டு பரணி அண்ணா நம்பர் வாங்கி அவருக்குப் படபடப்போட கால் பண்ணினேன். என்னைப் பத்தி சொன்னவுடனே, 'உங்க வீடியோவைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டேன். உங்ககிட்டப் பேசணும்னு நினைச்சாலும், நம்பர் கிடைக்காம தவிச்சேன்'னு சொன்னார், அப்படியே அவர் மனைவி ரேவதிகிட்டேயும் பேசினேன். 'அவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில இருந்து வெளிய வரப்போ நான் உடம்பு சரியில்லாம இருந்தேன். அப்பதான் உங்க வீடியோவைப் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு'னு அண்ணி சொன்னாங்க. அதுக்கப்புறம் அவங்ககிட்ட தொடர்ந்து பேச ஆரம்பிச்சேன்\" என்றவர் பரணியை நேரில் சந்தித்துப் பேசிய நிகழ்வைப் பற்றி சொன்னார்.\n“நானும் அமெரிக்காவில் ஐடி வேலை செய்துகொண்டிருந்த கணவர் ராஜசேகரும் தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக திருநெல்வேலியில இருக்குற மாமியார் வீட்டுக்கு வந்திருக்கிறோம். அதை தீபாவளி சமயம் பரணி அண்ணாகிட்ட சொன்னேன். 'சூரசம்ஹாரம் நிகழ்வைப் பார்க்க திருசெந்தூர் வருவோம். அப்போ கட்டாயம் உங்க வீட்டுக்கு வந்து எல்லோரையும் பார்க்கிறோம்'னு ரேவதி அண்ணி சொன்னதோட, அண்ணாவுக்கு அதைப் பத்தி பலமுறை நினைவூட்டியிருக்காங்க.\nநேத்து காலையில என் அம்மா வீட்டுக்கு என்னைப் பார்க்க பரணி அண்ணா குடும்பத்தோட வந்தாங்க. அண்ணா சஷ்டி விரதம் இருக்கிறதால அவருக்கு ஸ்பெஷலா எதுவும் சமைச்சுப் போட முடியலை. ஆனா, அவருக்கு ஸ்வீட், ஆப்பிள் ஊட்டிவிட்டேன். அவர் ஃபேமிலி, எங்க ஃபேமிலி பேசின அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு முன், பின் நிகழ்ந்த மாற்றங்கள். சொந்த ஊர் பத்தின விஷயங்கள் மற்றும் சினிமாத் துறை விஷயங்களைப் பத்தி அண்ணா நிறைய பேசினார்.\nநான் கொடுத்த வாக்குறுதிப்படி, 'சீக்கிரமே சென்னைக்கு வந்து, உங்க ஃபேமிலிக்குச் சமைச்சுப்போடுறேன்'னு சொன்னேன். பரணி அண்ணாவும், 'சரி'னு சொல்லிச் சிரிச்சார். தீபாவளிக் கொண்டாட்டத்துக்குத் தமிழ்நாட்டுக்கு வந்த நானும், கணவரும் இனி இங்கேயே நிரந்தரமா தங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதன்படி சீக்கிரமே சென்னைக்கு ஷிஃப்ட் ஆகி, பிசினஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கிறோம். சில நாள்கள்ல சென்னைக்கு ஷிஃப்ட் ஆனதும், பரணி அண்ணாவுக்கு என் கையால சமைச்சுப் போடணும்\" எனப் புன்னகைக்கிற��ர் அன்பு தங்கச்சி பிரியதர்ஷினி.\n'பிக் பாஸ்' பரணி அமெரிக்கத் தங்கச்சி bigg boss actor bharani sister\n''அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும்'' - கான்ஸ்டபிள் சரண்யாவின் நைட் டியூட்டி கனிவு #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/99591-bigg-boss-tamil-updates-day-54-is-gayathri-missing-love-what-happened-in-bigg-boss-house.html", "date_download": "2018-12-10T04:34:44Z", "digest": "sha1:HURMAADBSRV7OS4OEXMYJB5IAJ24ZL2L", "length": 47214, "nlines": 445, "source_domain": "cinema.vikatan.com", "title": "காதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 54) #BiggBossTamilUpdate | Bigg boss tamil updates day-54 Is Gayathri missing love? what happened in bigg boss house", "raw_content": "\nஇந்த கட்���ுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:22 (19/08/2017)\nகாதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி - என்ன நடந்தது பிக் பாஸில் - என்ன நடந்தது பிக் பாஸில்\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்\n‘ஒரு நாள் வீட்ல இருந்து கிளம்பி மறுபடியும் வீடு போய்ச் சேர்றதுக்குள்ளே உசுரு போயி உசுரு வருது’ என்பார் வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில். அதைப் போலவே பிக் பாஸ் வீட்டு நிகழ்வுகளைப் பற்றி என்னதான் எழுதுவது என்று இப்போதெல்லாம் தினமும் தோன்றுகிறது. அந்தளவிற்கு சுவாரசியமற்றதாக சமீபத்தில் மாறிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ்.\nசிம்பு பாடலான ‘லவ் பண்லாமா, வேண்டாமா’ போல ‘சாப்பிடலாமா, வேண்டாமா’ என்றொரு பஞ்சாயத்தை வைத்து இன்றைய நாளை நீண்ட நேரம் ஓட்டினார்கள். “நீங்க சாப்பிடுங்க..” “இல்ல.. எங்களுக்கு வேணாம்’' என்கிற வசனங்களையே எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பது\nசிக்கன் உள்ளிட்ட விதம் விதமான உணவுகளை ஒதுக்கி வைத்து விட்டு வெட்டி வீம்புடன் இவர்கள் செய்து கொண்டிருந்த பஞ்சாயத்துக் காட்சிகளை, காய்ந்த ரொட்டியும் நேற்றைய சாம்பாரையும் வைத்து உண்டு கொண்டே பார்த்தேன். என்ன கொடுமை\nதிரைத்துறையில் இருந்து இன்னொரு ‘பிரபலத்தை’ நிகழ்ச்சியில் இன்று இறக்கியிருக்கிறார்கள். பிரபலம் என்கிற சொல்லுக்கு பிக் பாஸ் அகராதியில் என்ன பொருள் என்று தெரியவில்லை. புது வரவான காஜலின் தோரணைகளைப் பார்த்தால் காயத்ரிக்கு சரியான போட்டியாக இருப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் இது தொடர்பான சண்டைக்காட்சிகள் சாத்தியமாக வேண்டுனெ்றால், காயத்ரி இந்த வாரம் வெளியேறாமல் இருக்க வேண்டும்.\n பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக ஆண்களுக்குள் சண்டை நிகழ்ந்தை வேண்டுமானால் இன்றைய நாளின் முக்கிய விஷயமாக சொல்லலாம். ஆனால் இதற்கும் பின்னால் ஒரு பெண்தான் இருந்தார் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. காயத்ரி கூட்டணியுடன் ரைசா மறுபடியும் இணைந்து கொண்டார். பழைய ரைசாவிற்கான தோரணைகள் மறுபடியும் அவரிடம் தென்படுகின்றன. இவர்கள் இணைந்து சிநேகனை குறிவைக்கிறார்கள் போல.\nவையாபுரி எந்த அணியில் இருக்கிறார் என்றே புரியவில்லை. . திடீரென்று எவரையோ நோக்கி கத்துகிறார். சிலரிடம் சமாதானமாகப் பேசுகிறார்.\n53-ம் நாளின��� தொடர்ச்சியாக ஒரு துண்டுக்காட்சியைக் காட்டினார்கள். புது வரவான ஹரீஷை அமர்த்தி வைத்துக் கொண்டு காயத்ரி கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘தன்னைப் பற்றியும் சக்தியைப் பற்றியும் வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்’ என்பதை அறிய பயங்கர ஆர்வமாக இருக்கிறார். ஹரீஷ் குத்துமதிப்பாக சில விஷயங்களைச் சொல்லிச் சமாளித்தார்.\nமுதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் ஓர் ஆண் இத்தனை நேர்த்தியாக நடனமாடியது குறிப்பிடத்தக்க மாற்றம். ‘என் உச்சி மண்டைல சுர்ருங்குது’ பாடலுக்கு காலையில் ஹரீஷ் நன்றாகவே ஆடினார். தனக்கு நடனமாடுவது பிடிக்காது என்று சொன்ன வையாபுரி கூட தன்னிச்சையாக ஆடியது வேடிக்கை. புது போட்டியாளரான ஹரீஷின் இந்த நடவடிக்கைளை ஆரவ் எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தது போல் பட்டது. ‘அக்கா’ காயத்ரி அழைத்தவுடன் அங்கு சென்று தஞ்சம் அடைந்தார். ஆரவ்வின் மண்டையில் சுர்ரென்று எரிச்சல் தோன்றியிருக்க வேண்டும்.\nபிந்து மற்றும் ரைசா செய்யும் ராகிங்கை, ஹரீஷ் திறமையாகவே எதிர்கொள்கிறார். ‘இன்னிக்கு நீங்கதான் சமைக்கணும்’ என்று இருவரும் ஹரீஷிடம் மல்லுக்கட்ட சாமர்த்தியமாக நழுவினார். ‘நேற்று நடந்த task-ஐ நெனச்சு தூங்கலையா என்றார் ரைசா. “ஏங்க.. அதை நினைச்சு நான் ஏன் தூங்காம இருக்கணும். ஏமாந்தது நீங்கதானே என்றார் ரைசா. “ஏங்க.. அதை நினைச்சு நான் ஏன் தூங்காம இருக்கணும். ஏமாந்தது நீங்கதானே'' என்று சரியான பதிலடி கொடுத்தார் ஹரீஷ். அதுவரை தங்களிடம் வழியும் ஆண் போட்டியாளர்களை மட்டுமே பார்த்தி்ருந்த பெண் மயில்கள் ‘யார்ரா.. இவன்'' என்று சரியான பதிலடி கொடுத்தார் ஹரீஷ். அதுவரை தங்களிடம் வழியும் ஆண் போட்டியாளர்களை மட்டுமே பார்த்தி்ருந்த பெண் மயில்கள் ‘யார்ரா.. இவன்’ என்று எரிச்சலுடன் அங்கிருந்து அகன்றார்கள். ஹரிஷ், கண்ணா..ஆண்களின் மானத்தைக் காப்பாற்றுகிறாயடா. வெல்டன்.\nசுஜாவை காயத்ரி குழு ராகிங் செய்து கொண்டிருந்தது. (இன்னுமா இந்த ராகிங் முடியலை). ‘ஓவியாவோட மைக்’ வெச்சிருப்பதால நீ ஓவியா மாதிரிதான் நடந்துக்கணும். ஓவியா சண்டையே போட மாட்டாங்க. நாங்கதான் காரணமேயில்லாம சண்டை போடுவோம்” என்றெல்லாம் காயத்ரி சொல்லிக் கொண்டிருந்தார். (காயத்ரி மேடம், கிண்டல் செய்யறதா நெனச்சுக்கிட்டு நீங்க உண்மையை கொட்டிக்கிட்டிருக்கீங்க”)\n‘ஓவியா மாதிரி நான் ஏன் இருக்கணும் நான் நானா இருப்பேன். ஓவியாவின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது’ என்று சுஜா அழுத்தம் திருத்தமாக சொன்னது சிறப்பு. வெளியில் சிரித்துக் கொண்டே இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் காயத்ரிக்கு உள்ளூற நிச்சயம் எரிச்சல் தோன்றியிருக்க வேண்டும்.\nஉள்ளே இருக்கும் போட்டியாளர்களும் சரி, வெளியே இருந்து வரும் புதிய நபர்களும் சரி, ஓவியாவின் பெயரை சர்வஜாக்கிரதையாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பெயர் தொடர்பாக சிறிய அளவிலான எதிர்மறைக் கருத்தைச் சொன்னால் கூட பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.\n‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்று ஆரவ்விடம் ஜாலியாக பேசிக்காட்டினார் சுஜா. ‘நான் இந்த கேம்லயே இல்லைங்க’ என்று விரக்தியாகப் பேசினார் ஆரவ். (விரக்திக்கு ஹரீஷ்தான் காரணமா)\nகாயத்ரி, ரைசா, ஆரவ் என்று மூவர் கூட்டணி சிநேகனைப் பற்றி உற்சாகமாக புறம் பேசிக் கொண்டிருந்தது. காயத்ரியுடன் இணைந்த பழக்க தோஷமோ என்னமோ, ஆரவ் பேசிய உரையாடலில் ஓரிடத்தை அமைதியாக்கி எடிட் செய்தார்கள். எதிரணியில் இருந்த ரைசா இப்போது காயத்ரி குழுவில் நன்றாக ஐக்கியமாகி விட்டார். ‘both are sailing in the same boat’ என்பது போல நாமினேஷன் வரிசையில் காயத்ரியுடன் இணைந்து நிற்பது காரணமா, அல்லது எப்படியும் காயத்ரி இந்த வாரம் உறுதியாக வெளியேறி விடுவார் என்கிற நம்பிக்கை காரணமா\n‘அரிசி புடைத்தல்’ என்றொரு task.\nஓ… இந்த நெல்லுக்குள்ள இருந்துதான் அரிசி –ன்ற மேட்டர் வெளியே வருதா என்று சிலர் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் எல்லாம் கிடைக்கும் என்கிற மேட்டிமைத்தனம் உள்ளவர்களுக்கு சில பொருட்கள் எப்படி உற்பத்தியாகின்றன என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம்.\n‘புதிய பணிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது போன்ற taskகளை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கமல் சொன்னதை மறந்து விட்டு, வழக்கம் போல் வையாபுரி தன் எரிச்சலை காட்டிக் கொண்டிருந்தார். உடலுழைப்பு சம்பந்தமான task என்றால் இவருக்குப் பிடிப்பதில்லை போல. வயதானவர் என்பதால் அவருக்கு முடியாமல் இருக்கலாம். ஆனால் இப்படிக் கத்திக் கூப்பாடு போட்டு மற்றவர்களை discourage செய்வது தவிர்க்கப்பட வேண்டும். இன்றைய task பிடிக்கவில்லை என்பதால் அதன் விளைவாக தனது அணிக்கு பரிசான கிடைத்த உணவையும் தொட மறுத்தார்.\n‘அரிசி புடைத்தல்’ போட்டியில் சிநேகன் அணி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு விதம் விதமான உணவுகள் பரிசாக வழங்கப்பட்டது. எல்லோரும் அதைப் பகிர்ந்து சாப்பிடலாம் என்கிற நாகரிகத்துடன் காயத்ரியை அழைத்தார் சிநேகன். ‘இல்ல.. நாங்க.. லஞ்ச் செய்யத் துவங்கிட்டோம். அது வேஸ்ட்டா போயிடும்’ என்று மறுத்தார் காயத்ரி.\nபிறகு துவங்கியது அந்த நீண்ட பஞ்சாயத்து. கணேஷ் சொன்னது போல எதிரணிக்கு கிடைத்த பரிசாக இருந்தாலும் உணவு போன்ற விஷயங்களை பகிர்ந்து உண்பதுதான் அடிப்படையான நாகரிகமும் கலாசாரமும். வெட்டி வீம்பிற்காக உணவை மறுப்பதும் அது பாழாகும்படி போக விடுவதும் உணவிற்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி.\nநம்முடைய வீடுகளில் அல்லது விழாக்களில் கூட இதைப் பார்த்திருக்கலாம். உற்சாகமாக இணைந்து விதம்விதமான உணவுகளை தயார் செய்வார்கள். அப்போது எவரோ ஒருவர் கிளப்பிய ஓர் அற்ப விவகாரம் அப்படியே பற்றிக் கொண்டு தீயாக பரவும். காரசாரமான விவாதங்கள், பரஸ்பர வசைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து ‘உணவைச் சாப்பிட மாட்டோம்’ என்று மறுப்பார்கள். சுவையான உணவுகள் அப்படியே ஆறிப் போய் கிடக்கும். இதில் என்னவொரு கூடுதல் கொடுமையென்றால், இந்தப் பஞ்சாயத்திற்கு தொடர்பேயில்லாத அப்பாவிகள் கூட பசியுடன் மனதில் எச்சில் ஊற அந்த உணவுகளை பார்த்தும் பார்க்காமலிருப்பது போல பாவனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.\nகாயத்ரியின் பிடிவாதத்தாலும் வீம்பினாலும் அவரது அணியில் உள்ளவர்கள் சுவையான உணவுகளை சாப்பிட முடியாமல் போயிற்று. ‘எனக்கு அழைப்பு வந்திருந்தால் சாப்பிட்டிருப்பேன்’ என்றார் ரைசா. ‘நான் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். பிறகு இந்த பஞ்சாயத்து காரணமாக எடுப்பதை தவிர்த்தேன்’ என்றார் பிந்து. காயத்ரி பேரவையின் தளபதியான ஆரவ், முதலிலேயே உறுதியாக மறுத்து விட்டார்.\nசிநேகன் மீதுள்ள கருத்து வேறுபாடுகளை, கோப தாபங்களை உணவின் மீது காட்டுவது அநியாயம். ‘மானம் ரோஷம் இருக்கறவன் இதைச் சாப்பிடுவானா” என்று வெட்டி வீறாப்பாக கத்திக் கொண்டிருந்த வையாபுரி, பசியுடன் காயத்ரி செய்யப் போகும் சாம்பார் சாதத்திற்காக பரிதாபத்துடன் காத்திருந்தார். தேவையா இது\nகாயத்ரி கூட்டணியின் இந்த புறக்கணிப்பை தாங்க முடியாத சிநேகன், ‘இனி இந்த வீட்டில் எனக்கு நானே சமைச்சுக்கறேன்’ என்று ஆரவ்விடம் கூற, ‘எதுக்கு என் கிட்ட கத்தறீங்க” என்று அவர் பதிலுக்கு கத்த, இந்த உணவுப்பஞ்சாயத்தின் சூடு இன்னமும் கூடியது. எதுவும் தெரியாத அப்பாவி போல அமர்ந்திருந்தார் காயத்ரி.\n‘திரும்பத் திரும்ப பேசற நீ’ காமெடியாக இந்த சாம்பார் சாத பஞ்சாயத்து நீண்ட நேரமாக ஓடியது. சாப்பாடு மூலம் கிடைத்த சக்தியெல்லாம் இதிலேயே செலவாகியிருக்கும்.\nவெற்றி பெற்ற அணிக்கு மட்டும் சுவையான உணவுகளை பரிசளிப்பதின் மூலம் நிச்சயம் கலகம் உருவாகும் என்று கணக்குப் போட்ட பிக் பாஸின் ஆசையை போட்டியாளர்கள் திறம்பட நிறைவேற்றி வைத்தார்கள்.\n‘இந்தச் சண்டையில் யார் பக்கம் தப்பு –ன்னு நெனக்கறீங்க என்று ஹரீஷின் வாயைக் கிளறினார் காயத்ரி. இதன் மூலம் அவர் எந்த தரப்பின் பக்கம் இருக்கிறார் என்று அறிந்து கொள்வது காயத்ரியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். தான் புதுசு என்பதாலோ என்னமோ, கணேஷைப் போலவே.. ‘அவன் உயரமாவும் இருப்பான், குள்ளமாவும் இருப்பான். கருப்பாவும் இருப்பான், வெள்ளையாவும் இருப்பான்’ என்று சாமர்த்தியாக சாட்சியம் கூறினார் ஹரீஷ்.\nபெண்கள் சண்டையாக இருந்தால் ஒரு வாரத்திற்கும் மேல் ஓடியிருக்கும். ஆண்கள் இந்த விஷயத்தில் சுத்த வேஸ்ட். ஆரவ்வை அழைத்த சிநேகன் ‘தம்பின்ற உரிமைலதான் உங்க கிட்ட சத்தம் போட்டேன்’ என்று பாசமழை பொழிய ‘அதனால என்ன ப்ரோ’ என்று இறங்கி வந்தார் ஆரவ்.\nஆனால் இன்னொரு புறம் காயத்ரியிடம் சென்று ‘எங்கிட்ட ஸாரி கேட்டாரு. நான் பதிலுக்கு ஸாரி சொல்லலை. அடிங் மவனே.. இந்த டகால்ட்டி வேலையெல்லாம் யாரு கிட்ட’ என்றும் ஆரவ் புறம் பேசத் தவறவில்லை. கூடாநட்பு. காயத்ரி சகவாசம்.\nஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்..\nபரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்\nரைசா 50 ரூபாய்க்கு நடித்தால், காயத்ரி 1000 ரூபாய்க்கு நடிக்கிறாரோ..\nஇந்த ரணகளத்தின் இடையே கிளுகிளுப்பாக ‘நான் எப்போது நடிக்கத் துவங்கணும்’ என்று அப்பாவியாக கேட்டுக் கொண்டிருந்தார் சுஜா. பிக் பாஸ் வீட்டின் விதிகளின் படி சில சண்டைகளை நா���ாகப் போட வேண்டும் என்று பிந்து சொல்லியிருந்ததால் ‘நான் எப்ப சண்டை போடணும்’ என்று அப்பாவியாக கேட்டுக் கொண்டிருந்தார் சுஜா. பிக் பாஸ் வீட்டின் விதிகளின் படி சில சண்டைகளை நாமாகப் போட வேண்டும் என்று பிந்து சொல்லியிருந்ததால் ‘நான் எப்ப சண்டை போடணும்’ என்று வெள்ளந்தியாக கேட்டுக் கொண்டிருந்தார்.\nபுதுவரவான காஜல் தடபுடலான தோரணைகளுடன் வீட்டிக்குள் நுழைந்தார். புஸ்வாணங்கள் வெடிக்க அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் வந்து இறங்கினார். பிந்துவிற்கு பல்லக்கு. காஜலுக்கு ஆட்டோ. நபர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப பிக்பாஸ் ஏதோவொரு ப்ரோட்டாகாலை கறாராக பின்பற்றுகிறார் போலிருக்கிறது.\n‘அடப்பாவிகளா.. ஆம்பளைங்கன்னா.. சுவரேறி குதிக்கச் சொல்றாங்க.. ஒரு ஓலைப்பட்டாசு கூட வெடிக்கலை. பொம்பளைங்கன்னா.. என்னா ஏற்பாடு’ என்று ஹரீஷ் மனதிற்குள் வெம்பியிருக்க வேண்டும்.\nசரளமான ஆங்கில உச்சரிப்புடன் எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொண்டார் காஜல். இவர் வந்தவுடனே காயத்ரி இவரை வெறுக்கத் துவங்கி விட்டார் என்று தெரிகிறது. ‘மாஸ்டர்.. கீஸ்டர்ன்றா.. யாருன்னே தெரியாது’ என்று கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ரைசாவிடம் சொன்னவர், சட்டென்று காமிராவை நோக்கி ‘இந்த வாட்டி என்னை அனுப்பிடுச்சுங்க.. இல்லாட்டி அழுதுடுவேன்’ என்று விளையாட்டுத்தனமாக பேசிய போது, அதுவரை அப்படியொரு காயத்ரியைப் பார்த்திராத நாம், பூச்சாண்டியைப் பார்த்த கைக்குழந்தை போலவே அலற வேண்டியிருந்தது.\n‘நீங்க flirt செஞ்சிக்கிட்டிந்த பொண்ணு. திடீர்னு ‘லவ் யூ’ சொன்னா ஏத்துக்குவீங்களா – இப்படியொரு taskஆம். ‘உங்க மனசுல எது இருக்கோ, அதைக் கேளுங்க’ன்னு சொல்லி அனுப்பிச்சாங்க.. எனக்கு இதைத்தான் கேட்கத் தோன்றியது’ என்றார் காஜல்.\nஇது கனகச்சிதமாக ஆரவ்விற்கு வைக்கப்பட்ட செக் மேட். பாவம், மனிதர் தர்மசங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார்.\n‘ஏன் லவ் –னு சொன்னவுடனே பயந்துட்டீங்களா’ என்று ஆர்வ்விடம் நேரடியாகவே கேட்டார் காஜல். தனது கேள்விகளை பட்டவர்த்தனமாக கேட்கும் காஜலிடம் அதற்கான தெளிவு இல்லை. என்று தோன்றுகிறது. வழவழவென்று மாறி மாறிச் செல்லும் துண்டு துண்டான வார்த்தைகளால் குழப்புகிறார். காஜல் தந்த சாக்லெட்டை சம்பிரதாயத்திற்கு நன்றி சொல்லி வ���ங்கிய ஆரவ் வெறுப்புடன் பக்கத்தில் வைத்தார்.\n‘சக்தியோட சேர்த்து என்னையும் அனுப்பியிருக்கலாம். இனி இங்கே என்னால் தங்க முடியாது. மத்தவங்க லவ் ஸ்டோரிய கேட்கறதுக்கு பதில் ‘என் லவ் ஸ்டோரியைப் பார்க்கப் போகலாம்’ என்றெல்லாம் காயத்ரி புலம்பிக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது... இத்தனை வாரங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள்ளே நிலவும் சண்டைகளுக்கு வியூகம் வகுத்துக் கொண்டிருந்த காயத்ரி, சில நாட்களாக வீட்டுக்கு வெளியே செல்வதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதுவும் காதல் பற்றியெல்லாம் பேசுவதைப் பார்த்தால், தன் காதலை மிஸ் செய்கிறாரோ காயத்ரி என்றே தோன்றுகிறது.\nஅசரிரீக்குரல் சொன்னது போல, புதிய வரவுகள் காரணமாக ஏற்கெனவே இருக்கும் போட்டியாளர்கள் விரக்தியடைகிறார்கள் என்று தெரிகிறது. தாங்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகி விடுமோ என்று சலிப்படைகிறார்கள்.\nஎன்ன செய்ய, ஓர் ஓட்டப்பந்தயத்தில் இவர்தான் உறுதியாக வெற்றி பெறுவார் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் போது, இறுதிச்சுற்றில் எங்கிருந்தோ மின்னல் போல வேறொருவர் வந்து வெற்றிக் கோட்டை தாண்டிச் சென்று பரிசு பெறலாம். விளையாட்டிலுள்ள எதிர்பாராத தன்மைதான் இதன் சுவாரஸ்யமே.\nஏ.ஆர்.ரஹ்மான்... ஷ்ரேயா கோஷல் - எப்போதும் ஏமாற்றாத குரல்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/zodiac-signs-who-express-love-through-physical-touch-023687.html", "date_download": "2018-12-10T03:55:24Z", "digest": "sha1:TWTNJGRNBJZ44IRQODDKBMY22RHNIOO2", "length": 17549, "nlines": 140, "source_domain": "tamil.boldsky.com", "title": "வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா? | zodiac signs who express love throught physical touch - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா\nவித்தியாசமா காதலை சொல்றதுல இந்த 4 ராசிகள் தான் கில்லாடிகளாம்... யார் யார்னு தெரியுமா\nகாதலை வெளிபடுத்த பல்வேறு வழிகள் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும் ஒரு வழியை தேர்ந்தெடுக்கின்றனர். நீங்கள் எந்த வழியில் உங்கள் காதலை வெளிப்படுத்துவீர்கள்\nஅதற்கும் நம்முடைய ராசிக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் ஜோதிட வல்லுநர்கள் இருக்கின்றது என்று தான் குறிப்பிடுகிறார்கள். அதிலும் சில குறிப்பிட்ட ராசிகள் தங்களுடைய காதலை வெளிப்படுத்துவதில் வித்தியாசமான போக்கை கடைபிடிக்கும் கில்லாடிகளாகவே இருக்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜோதிடம் மூலம் நாம் நம் வாழ்க்கையின் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தைப் பற்றி நமக்கு கூறுவது ஜோதிடம், இன்னும் சொல்லப் போனால், நமது குணநலன்களைக் கூட ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ள முடியும். இன்னும் ஒரு விஷயம் சொல்லவா காதலை நீங்கள் எப்படி வெ���ிப்படுத்துவீர்கள் என்பது கூட ஜோதிடத்தின் மூலம் அறிய முடியும். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதா\nMOST READ: எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை அட நீங்களும் இந்த ராசியா\nசிலர் தனது காதலை இரண்டு நிமிட பேச்சில் வெளிபடுத்துவார்கள், சிலர் ஒரு நெருக்கமான அணைப்பின் மூலம் வெளிபடுத்துவார்கள். சிலர் கண்களால் பேசி தனது காதலை தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் உடல் மொழி மூலம் அதாவது தொடுதல் மூலம் தனது காதலை வெளிபடுத்துவர்கள். இதனைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம். உங்கள் ராசிப்படி, நீங்கள் தொடுதல் மூலம் காதலை வெளிபடுத்துபவரா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.\nமேஷ ராசியினருக்கு வார்த்தையை விட செயல் சிறப்பாக வரும். அவர்களுடைய உணர்வுகளை உடல் மொழி மூலம் வெளிபடுத்துவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் சாதாரணமாக பேசும்போது கூட மற்றவர்களின் தோளைப் பிடித்துக் கொண்டு பேசுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது காதலுக்கும் பொருந்தும். இரவு உணவிற்கு வெளியில் செல்லும்போது தனது காதலின் கைகளைப் பற்றி கொண்டு நடப்பது அவர்களுக்கு பிடிக்கும். காலை நேர நடைபயிற்சியிலும் இதே பழக்கம் அவர்களுக்கு உண்டு. மேஷ ராசியினரின் காதல் தொடுதல் என்ற உடல் மொழி வழியாக உணரப்படும் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளலாம்.\nMOST READ: இனிமேல வெறும் டீக்கு பதிலா அதுல இப்படி ஒரு பட்டையை போட்டு குடிங்க... ஏன்னு தெரியுமா\nரிஷப ராசியினர் எப்போதும் தீவிர சிந்தனையில் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை கணிக்க முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி வெளியில், பொது இடங்களில் தெரிவிக்கவும் மாட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் அலட்சியம் செய்வதில் அவர்களை விட புத்திசாலி வேறு யாரும் இருக்க முடியாது. ஆகவே பலரையும் அவர்கள் கவனிக்க தவறிவிடுகின்றனர். ஆனால் தனது காதல் துணையிடம் அவர்கள் உடல் மொழியால் தொடுதல் மூலமாக காதலை வெளிபடுத்துகின்றனர். அதனால் ரிஷப ராசியினரின் காதல் ஜோடி, அவரின் முழு கவனத்தையும் தன் வசம் வைத்துக் கொள்கின்றனர்.\nவிருச்சிக ராசியினரை பேச்சில் யாராலும் வெல்ல முடியாது, ஆனால் காதல் என்று வந்துவிட்டால், அவர்கள் உடல் மொழியான தொடுதலை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் தங்கள் காதலை வெளிபடுத்த கைகள் மற்று ஒட்டுமொத்த உடல் பாகங்களையும் பயன்படுத்தி காதலை வெளிபடுத்துகின்றனர். அவர்கள் நேசிப்பதை உணரவும், தங்களுடைய அன்பை வெளிக்காட்டவும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி தொடுதல் மொழி.\nMOST READ: இந்த ராசிக்காரர் இன்னைக்கு கேட்கிற இடமெல்லாம் பணம் கிடைக்குமாம்... கேட்டு பாருங்களேன்\nதனுசு ராசியினர், எதையும் வெளிக்காட்டத் தெரியாதவர். ஆனால், நீங்கள் அவருக்கு மிகவும் சிறப்பானவர் என்பதை உங்களுக்கு உணர்த்த தொடுதல் மொழியை அவர் தேர்வு செய்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் நீண்ட நேரம் பேசி, ஆதிக்கம் செலுத்தி விருச்சிக ராசியினருக்கு நல்ல ஒரு போட்டியாக வரலாம். ஆனால் காதலில் தனுசு ராசியினர் அடங்கிப் போக விரும்புவார். அவரின் காதல் துணை ஆதிக்கம் செலுத்துவதை அதிகம் விரும்புவார். அவரின் காதல் ஜோடி, தொடுதல் மூலம் காதலை வெளிபடுத்தலாம். இது அவரின் உணர்ச்சி மிகுந்த தன்மை மட்டுமல்ல, அவரின் உண்மையான அன்பையும் ஒரு சிறு நட்பான அணைப்பின் மூலம் வெளிபடுத்த விரும்புவார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த எண்ணெய்யில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nDec 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்...\nநீங்கள் சாப்���ிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nசீனாவின் முகத்திரையைக் கிழித்தெறிந்தப் புகைப்படக் கலைஞர் - திகைப்பில் சீனா #Photos\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/more-than-500-teachers-got-transfer-through-counselling-000462.html", "date_download": "2018-12-10T04:08:51Z", "digest": "sha1:ESD3UO57FPQCY2ISEFJ54F4XZDQJ3SIQ", "length": 9862, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆன்-லைனில் கவுன்சிலிங்: 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்! | More than 500 teachers got transfer through Counselling - Tamil Careerindia", "raw_content": "\n» ஆன்-லைனில் கவுன்சிலிங்: 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்\nஆன்-லைனில் கவுன்சிலிங்: 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்\nசென்னை: ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கவுன்சிலிங் மூலம் தற்போது டிரான்ஸ்பர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறைக்கு ஆசிரியர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற ஆன்-லைன் கவுன்சிலிங்கில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.\nஉயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 249 பேர் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளும், 98 பேர் மாவட்டம் விட்டு மாவட்டமும் டிரான்ஸ்பர் பெற்றனர்.\nசிறப்பாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கவுன்சிலிங்கில் ஓவிய ஆசிரியர்கள் 32 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 15 பேருக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் 45 பேருக்கும், இடைநிலை ஆசிரியர்கள் 56 பேருக்கும், தையல் ஆசிரியர்கள் 9 பேருக்கும் டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை(ஆகஸ்ட் 18) நடைபெறுகிறது. இதற்கான பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் 1 முதல் 450 வரை இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ள கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாத��... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்னல் மார்க் இல்லை - தேர்வுத் துறை\nஎம்பிஏ முடித்தவருக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/coimbatore/", "date_download": "2018-12-10T04:41:43Z", "digest": "sha1:ELYIKG6EEFLJIXSRELGI74OATH5JBSNQ", "length": 23911, "nlines": 220, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Coimbatore Tourism, Travel Guide & Tourist Places in Coimbatore-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» கோயம்புத்தூர்\nகோயம்புத்தூர் - தென் இந்தியாவின் மேன்செஸ்டர்\nகோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது, பெருநகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரிய தொழில் துறை மையமான இந்த நகரம் \"தென் இந்தியாவின் மேன்செஸ்டர்\" என்று அழைக்கப்படுகிறது.\nகல்வி மற்றும் தொழில்மயமாக்கலில் கோயம்புத்தூர் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது.இருப்பினும் இந்நகரின் வண்ணமயமான கடந்தகால வரலாற்றை இன்றும் நம்மால் காண முடியும்.\nதென் இந்தியாவின் மாபெரும் ராஜவம்சங்களான சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களாலும் கூட கோயம்புத்தூர் ஆளப்பட்டிருக்கிறது.\nஇன்னும் சொல்லப்போனால் கோயம்புத்தூர் என்ற பெயரே நாயக்கர்களின் பிரதம மந்திரியான கோயன் என்பவரின் பெயரிலிருந்தே உருவானது என்று இங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.\n17-ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் மைசூர் ராஜ்ஜியத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்தது. 1799ல் ஆங்கிலேயர் இந்நகரைக் கைப்பற்றிய பின் கோயம்புத்தூர் ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு பகுதியாக மாறியது.\nநவீன கோயம்புத்தூரின் வரலாறு இருபதாம் நூற்றாண்டு வரை துவங்கவில்லை. 1930ஆம் வருடத்திற்குப் பிறகே இந்த நகரம் ஜவுளித்துறையின் காரணமாக மிக வேகமாக வளரத் துவங்கியது.\nஇனிமையான காலநிலை, வளமான மண் மற்றும் கடுமையாக உழைக்கும் மக்கள் எனப் பல விஷயங்கள் ஒன்றிணைந்து கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றன.\nஜவுளி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கியமான நகரம் ஆகும். புராதன கைவினைத் தொழில்கள் மற்றும் புதிய தொழிநுட்பக் கண்டுபிடிப்புகள் ஒன்றாக கைகோர்த்து செல்லும் இடம் இது.\nசென்னைக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டின் இரண்டாவது அதிக வருமானம் ஈட்டும் நகரமான இது, தென் இந்தியாவில் வருமான அடிப்படையில் நான்காவது நகரமாக வரிசைப்படுத்தப்படுகிறது.\nஇந்நகரம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பாலும் ஜவுளித் துறையை சார்ந்து இருப்பதால் இந்தியாவின் பருத்தி நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஆயிரக்கணக்கான, லட்சக்கணகான மக்களின் வருமானத்திற்கு ஜவுளித்துறையே மூலமாக விளங்குகிறது.\nஇந்நகரைச் சுற்றிலும் நிறைய பருத்தி வயல்கள் உள்ளன. இது மட்டுமல்லாது நாட்டிலேயே அதிகமாக உள்ளாடைப் பொருட்கள் தயாராவதும் இங்கு தான். நாட்டின் மிகப் பெரிய பண்ணைத் தொழில் இந்த நகரில் உள்ளது.\nகோயம்புத்தூரில் பல சிறிய மற்றும் பெரிய ஜவுளி ஆலைகள் அமைதியான முறையில் இயங்கி வருகின்றன. இந்த ஜவுளி ஆலைகள் கோயம்புத்தூர் நகரிலும் அதற்கு வெளியிலும் உள்ள பல மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றன.\nஇன்னும் சொல்லப் போனால் பல மாணவர்கள் வெளியிலிருந்து தங்களது ஆராய்ச்சிப் பணிகளுக்காக இங்குள்ள ஜவுளி ஆராய்ச்சி நிறுவனங்களான \"மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR) , தென் இந்திய ஜவுளி ஆராய்சிக் கழகம் (SITRA) மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை பள்ளி ஆகியவற்றுக்கு வருகின்றன. நகரத்துக்குள் தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு மையங்கள் அமைந்துள்ளன.\nமெடிடெக் எ���ப்படும் ஒரு சிறப்பு மையம் ஸிட்ராவிலும் (SITRA, மற்றொன்றான இந்துடெக், பி.எஸ்.ஜி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலும் அமைந்துள்ளன.\nதகவல் தொழிழ்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த பிற தொழில்களின் வளர்ச்சி\nகடந்த பதினைந்து வருடங்களில் கோயம்புத்தூர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளில் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இந்த நகரம் அதிகமான மென்பொருள் பட்டதாரிகளை உருவாக்குகிறது.\nதகவல் தொழில்நுட்ப வளாகங்களும் , பீ.பி.ஓ (BPO)க்களும் டைடல் பார்க்கில் நிறுவப்பட்டபின் தொழில்நுட்பம் இந்நகரில் எல்லை தாண்டிய வளர்ச்சி பெற்றுள்ளது. காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெல், ராபர்ட் பாஸ்ச், ஐ.பி.எம் முதலிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வளாகத்தில் அமைந்துள்ளன.\nஇந்த நகரில் அதிகமாக பார்வையிடப்படும் இடங்கள் மருதமலை கோயில், தியானலிங்க ஆலயம், இந்திரா காந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் பிளாக் தண்டர் தீம் பார்க் ஆகியன.\nவெப்பம் நிறைந்த கோடைக்காலம் , மிதமான மழைக்காலம், கடும் குளிர்காலம் என இந்நகரின் காலநிலை மாறுபடுகிறது. கோயம்புத்தூரில் விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியன இருப்பதோடு அருகிலுள்ள நகரங்களோடு சிறந்த சாலை அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.\nகாரமடை ரங்கநாத ஆலயம் 3\nவன பத்திரகாளி அம்மன் ஆலயம், மேட்டுப்பாளையம்\nபிளாக் தண்டர் தீம் பார்க், மேட்டுப்பாளையம் 3\nஅனைத்தையும் பார்க்க கோயம்புத்தூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க கோயம்புத்தூர் படங்கள்\nபல முக்கிய சாலைகளும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் இந்நகர் வழியாகச் செல்கின்றன. இந்த சாலைக்கட்டமைப்பு இங்கிருந்து அருகிலுள்ள ஊர்களுக்கும் மற்ற நகரங்களுக்கும் சிறப்பான பேருந்து சேவைகள் அமைவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இங்கு பல முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கான பேருந்துகளைப் பிடிக்க இயலும். பயணிகளை கோயம்புத்தூரிலிருந்து பிற ஊர்களுக்கு தனியார் டாக்சிகளும் அழைத்துச் செல்கின்றன. ஆனால் அவை நகரப் பேருந்துகளை விடவும் செலவு அதிகமானதாய் இருக்கின்றன.\n1852ல் தான் முதல் முதலாக கோயம்புத���தூருக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுடன் ரயில் தடங்கள் வாயிலாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுக்கு இங்கிருந்து அகல ரயில் பாதை வழியாக ரயில்கள் செல்கின்றன.\nகோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் நகரின் மத்தியில் இருந்து 11 கி.மீ. தூரத்தில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. சூளூர் அருகே விமானப்படை தளம் ஒன்றும் உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து வந்து செல்லும் விமானங்கள் வழியாக கோயம்புத்தூர் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்தும் கோயம்புத்தூருக்கு வழக்கமான விமான சேவைகள் உள்ளன.\n67 km From கோயம்புத்தூர்\n164 km From கோயம்புத்தூர்\n251 km From கோயம்புத்தூர்\n133 Km From கோயம்புத்தூர்\n173 km From கோயம்புத்தூர்\nஅனைத்தையும் பார்க்க கோயம்புத்தூர் வீக்எண்ட் பிக்னிக்\n200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\nகோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ள அழகிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில்நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரைச் சுற்றி பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் கேரளத்தை ஒட்டி இருப்பதால் மிகுந்த வரவேற்பையும், சுற்றுலா புகழையும் கொண்டு விளங்குகின்றன. சுற்றுலா அழகு மட்டுமில்லாமல் ஆன்மீக வளங்களையும், வரலாற்று நினைவுகளையும் சுமந்து நிற்கும் கோயம்புத்தூரின் மூலை\nவளமான வாழ்வு தரும் கோவில்கள் இந்த ராசிக்காரங்களுக்கு வெற்றி நிச்சயம்\nபணத்தை விட மானமே பெரிது என நினைத்து வாழும் மீன ராசிக்காரர்கள் இந்த கோவிலுக்கு சென்றால், வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் போன்றவற்றில் நினைத்தது நிறைவேறுமாம். வாருங்கள் எந்த கோவிலுக்கு செல்வது என்று காண்போம். எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்.\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nசென்னையிலிருந்து ஆரம்பித்து தெற்கே கன்னியாகுமரி வரை மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் முன்பு வரை மதராச மாநிலமாக இருந்த தமிழகம், இயற்கை வனப்பிலும், சுற்றுலா சிறப்பிலும் பெருமை கொண்டு விளங்கியது. கர்நாடகமும், கேரளமும் பிரிக்கப்பட்டதும் கிட்டத்தட்ட மலைகள், காடுகள் என பல இயற்கைகள் எல்லை பிரிக்கப்பட்டன. அதன்பின்பும் எஞ்சிய மலைகளும் காடுகளும் தமிழகத்தை வளமாக்கிக் கொண்டுதான் இருந்தன.\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/06/threat.html", "date_download": "2018-12-10T05:43:45Z", "digest": "sha1:NY5B74YLITX4FCI7477ENCW6UO7ASU27", "length": 12914, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.எல்.ஏ.க்களைக் கடத்த வீரப்பன் திட்டம்? | veerappan planning to abduct mlas and mps? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஎம்.எல்.ஏ.க்களைக் கடத்த வீரப்பன் திட்டம்\nஎம்.எல்.ஏ.க்களைக் கடத்த வீரப்பன் திட்டம்\nராஜ்குமார் கடத்தலைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களைக் கடத்த வீரப்பன்திட்டமிட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவலையடுத்து போலீஸார்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nகன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் பிரச்னை இன்னும் முடிவடையாத நிலையில்தற்போது புதிய சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது. ராஜ்குமாரைக் கடத்திச் சென்றதன் மூலம்இன்னும் பிரச்னை தீரவில்லை என்று எண்ணியுள்ள வீரப்பன்,எம்.எல்.ஏ.,எம்.பி.,க்களைக் கடத்தலாம் என போலீசாருக்கு உளவுத் தகவல்கள்கிடைத்துள்ளன.\nஇந்த தகவலையடுத்து தற்போது வீரப்பன் நடமாட்டம் உள்ளதாகச் சந்தேகிக்கப்ப��ும்தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர், அந்தியூர் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவீரப்பனின் கடத்தல் நாடகம் அடுத்துத் தொடராமல் இருக்க, கோபிச் செட்டிபாளையம்எம்.பி.யான காளியப்பனுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புஅளிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம், இந்த எச்சரிக்கையை மீறி வரும் பவானிசாகர் எம்.எல்.ஏ.,வானஆண்டமுத்துவால் போலீசாருக்குப் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.ஆண்டமுத்துவின் சொந்த ஊர் நம்பியூர் அருகே உள்ள வெட்டைப்பாளையம் ஆகும்.இங்கு ஆண்டமுத்து சென்று வந்தாலும், அடிக்கடி அவர் தங்குவது பவானியில் உள்ளபவானி இல்லத்தில் தான்.\nபவானி இல்லம், எம்.எல்.ஏ.,தங்குவதற்கு ஏற்ற இடமல்ல. இங்கு போலீசாரால் சரிவரபாதுகாப்பு அளிக்க இயலாது எனக் கருதுகின்றனர். எனவே, எம்.எல்.ஏ.,விடம்நேரடியாக போலீசார் தெரிவித்து விட்டனர். ஆனால் அவரோ இந்த எச்சரிக்கையைபொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.\nஎனவே, போலீசார் இந்த தகவலைத் தெரிவித்ததற்கான அத்தாட்சியாகஎம்.எல்.ஏ.,விடமே எழுதி வாங்கிக் கொண்டனர். தொடர்ந்து அவருக்கு உரியபாதுகாப்பை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும், ஏதாவது அசம்பாவிதம்நடந்து விடுமோ என்ற அச்சத்தில் போலீசார் இருந்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/prithvi-shaw-dedicated-his-debut-century-347510.html", "date_download": "2018-12-10T04:35:11Z", "digest": "sha1:KB3TT7NWOBGYF4QNWF35BVN7B3OOYLU6", "length": 10129, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அறிமுக டெஸ்ட் சதத்தை யாருக்கு சமர்ப்பித்தார் ப்ரித்வி ஷா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஅறிமுக டெஸ்ட் சதத்தை யாருக்கு சமர்ப்பித்தார் ப்ரித்வி ஷா\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியில் தன் அறிமுக போட்டியில் ஆடிய ப்ரித்வி ஷா சதம் அடித்து பல சாதனைகள் செய்தார்.\nஅறிமுக டெஸ்ட் சதத்தை யாருக்கு சமர்ப்பித்தார் ப்ரித்வி ஷா\nஉஸ்மான் கவாஜா கேட்சை பாய்ந்து பிடித்த ரோஹித்-வீடியோ\n09-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nடெஸ்ட் போட்டியில் T20 ஆடிய ரிசப் பந்த்-வீடியோ\nஅஸ்திவாரத்தை ஆட்டிய அஸ்வின், ஆஸி. தடுமாற்றம்-வீடியோ\nரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் கோபம்-வீடியோ\nஆஸ்திரேலியா பந்து வீச்சில் திணறிய இந்தியா, காப்பாற்றிய புஜாரா-வீடியோ\nவெற்றியை நோக்கி செல்லும் இந்திய அணி-வீடியோ\nகணவர் சக்தியுடன் பறையிசைத்த உடுமலைபேட்டை கவுசல்யா-வீடியோ\nஒற்றை கையில் கேட்ச் பிடித்து கோலியை அவுட்டாக்கிய ஆஸி. வீரர்-வீடியோ\nஅடிலெய்டு முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா பௌலிங் ஆதிக்கம்-வீடியோ\n2018 காமன்வெல்த்தில் அசத்திய இந்திய வீரர்கள்: பதக்கங்கள், சாதனைகள் பட்டியல்-வீடியோ\nஹனுமா விஹாரியுடன் போட்டி போடும் ரோஹித் சர்மா-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/18230846/Actress-Preeti-Zinta-refuses-to-release-exboyfriend.vpf", "date_download": "2018-12-10T05:22:26Z", "digest": "sha1:KOMSXZEEDGWGDXLN23DZ766J6JIQPODK", "length": 11695, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Preeti Zinta refuses to release ex-boyfriend from the case || வழக்கில் இருந்து முன்னாள் காதலரை விடுவிக்க நடிகை பிரீத்தி ஜிந்தா மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅடிலெய்டு டெஸ்ட்; இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | மனைவி கடத்தல்; பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசில் புகார் | பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி சேவை எண் 181; முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார் |\nவழக்கில் இருந்து முன்னாள் காதலரை விடுவிக்க நடிகை பிரீத்தி ஜிந்தா மறுப்பு + \"||\" + Actress Preeti Zinta refuses to release ex-boyfriend from the case\nவழக்கில் இருந்து முன்னாள் காதலரை விடுவிக்க நடிகை பிரீத்தி ஜிந்தா மறுப்பு\nபிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. இவருக்கும் தொழில் அதிபர் நெஸ் வாடியாவுக்கும் காதல் இருந்தது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 19, 2018 04:30 AM\n2014–ம் ஆண்டு மே மாதம் 30–ந் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நெஸ்வாடியா தன்னிடம் தகாத முறையில் நடந்ததாக பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் அளித்தார்.\nஇது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நெஸ்வாடியாவுக்கு அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து விடுபட நெஸ்வாடியா முடிவு செய்து மீண்டும் கோர்ட்டை அணுகினார்.\nபிரீத்தி ஜிந்தாவின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை கோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்தார். வழக்கை ரத்து செய்வது குறித்து பதில் அளிக்கும்படி பிரீத்தி ஜிந்தாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று பிரீத்தி ஜிந்தா கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். இதன்மூலம் வழக்கை முடிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.\nநெஸ்வாடியா வழக்கறிஞர் கோர்ட்டில் கூறும்போது ‘‘பிரீத்தி ஜிந்தா வழக்கினால் நெஸ்வாடியா மன அழுத்தத்தில் இருக்கிறார். எனவேதான் இந்த வழக்கை முடித்து வைக்க கோருகிறோம்’’ என்றார்.\n1. நெஸ் வாடியாவுக்கு எதிரான பாலியல் வழக்கு; நடிகை பிரீத்தி ஜிந்தா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதொழிலதிபர் நெஸ் வாடியாவுக்கு எதிரான பாலியல் வழக்கை முடித்து வைக்கும் மனு மீது பதிலளிக்க நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n2. காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்\n3. அ.தி.மு.க.வ��ல் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு\n4. சாரா அலிகானின் அம்மாவும்.. சித்தியும்..\n5. சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-5/", "date_download": "2018-12-10T04:46:35Z", "digest": "sha1:EZ3VUYUDKGVWBCLDA4IIJFTINU54BCJQ", "length": 7113, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "சமுர்த்தி நிவாரணம் கோரி 5 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nசமுர்த்தி நிவாரணம் கோரி 5 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பம்\nசமுர்த்தி நிவாரணம் கோரி 5 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பம்\nபுதிதாக சமுர்த்தி நிவாரணம் கோரி 5 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே. தடல்லகே இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்துள்ளவர்களின் தகைமை குறித்து ஆராயும் நடவடிக்கை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், தகைமையுடைய 150,000 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, தற்போது 13 இலட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் வெளியீடு\n2019ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக\nகாட்டு யா���ைகளின் நடமாட்டம்: அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கிய நெடியமடு மக்கள்\nமட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெடியமடுக் கிராமத்திற்குள் காட்டு யானைகளின் நட\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1520", "date_download": "2018-12-10T04:19:06Z", "digest": "sha1:C7HZJ24AX7XR4BSJYBXSHWQZZQUG3FJK", "length": 5727, "nlines": 47, "source_domain": "tamilpakkam.com", "title": "பத்தே நாளில் பத்து கிலோ எடையை குறைக்க வேண்டுமா? – TamilPakkam.com", "raw_content": "\nபத்தே நாளில் பத்து கிலோ எடையை குறைக்க வேண்டுமா\nவாழ்க்கை முறை மாறியதால் உடல் பெருத்த மக்களின் பெரும் கனவுக்கு இங்கே விடை காண முயலும் விதமாக இந்த கொடம்புளி.\nபத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா \nஆனால் பத்து நாளில் குறையாது\nஆனால் நாற்பது நாளில் குறையும்\n-கீழ் வரும் விசயங்களை நீங்கள் கடை பிடித்தால் \n1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிடணும்.\nகொடம்புளி சூப் எப்படி செய்யணும்\nகொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும்.\nகொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் .\nகாலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும்.\nஇந்த நூறு மிலியாக வற்றவைத்து -வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.\n2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கவே கூடாது\n3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது 3 மணி நேர��ாவது இடைவேளை விடணும்.பகலில் தூங்கவே கூடாது .\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்தணும்.\n5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.\n6 .வாழப்பழத்தை சாப்பிடவே கூடாது\n8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும்.அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.\n9 .எண்ணையில் பொறித்த உணவுகளை ,சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.\n10 . டிவி பார்த்து கிட்டே சாப்பிட கூடாது.சாப்பிடும் போது பேச கூடாது.\nமந்திரத்தில் மாங்காய் காய்க்காது .உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் செய்யணும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநரம்பு கோளாறு மற்றும் அஜீரணம் நீங்கும் பெருங்காயம். அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்\nஅதிகம் அசைவம் சாப்பிடுபவரா நீங்கள்ஒரு நிமிடம் ஒதுக்கி கண்டிப்பா இதையும் பாருங்க\nமுருகனுக்கு காவடி எடுப்பதன் காரணம் என்ன\nஇரத்தத்தில் உள்ள அதிகமான சர்க்கரை அளவைக் குறைக்கும் அற்புத மருந்து\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்\nமுருங்கை பூவின் மருத்துவ நன்மைகள்\nவெற்றிலையில் வாசம் செய்யும் மஹாலக்ஷ்மி\nவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3500", "date_download": "2018-12-10T04:34:34Z", "digest": "sha1:TMQ3APFJP755ZIQ76IVOOP3DTGNJKJVL", "length": 4673, "nlines": 29, "source_domain": "tamilpakkam.com", "title": "10 நாள் இதை தடவினால் முடி பயங்கர நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்! – Video – TamilPakkam.com", "raw_content": "\n10 நாள் இதை தடவினால் முடி பயங்கர நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்\n10 நாள் இதை தடவினால் முடி பயங்கர நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம். இந்த HAIR SERUM முடி உதிர்தலை உடனடியாக தடுத்து புது முடி வளர பெரிதும் உதவும். முடியையும் பட்டு போல மென்மையாக வைத்திருக்கும். இந்த சீரம் செய்ய தேவையான மூலிகைகள் கருவேப்பிலை, மருதாணி மற்றும் ப்ரமி. இந்த மூன்றுமே முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இந்த சீரமில் சேர்ந்திருக்கும் சோற்றுக்கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் இ எண்ணெய் முடியை மென்மையாக வைத்திருக்கும். வீடியோவை பார்க்க கீழே செல்லவும்.\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடித்த���ருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போல அழகு மற்றும் மருத்துவ குறிப்புகளுக்கு எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ வீடியோக்களுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nதிருமணமான ஆண் பெண்கள் தயவு செய்து இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க மிக பெரிய பாவமாம்\nவீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள்\nவழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் வேகமாக தூண்டும் கிராமத்து வைத்தியம்\nஇளஞ்சூடான தண்ணீரை குடிச்சா இவ்ளோ நன்மைகளா கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள். – வீடியோ பதிவு.\nபொன்னாங்கண்ணி கீரையின் பொன்னான 10 மருத்துவ நன்மைகள் அறிந்து கொள்ளுங்கள்\nராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் (27.07.2017 முதல் 13.02.2019 வரை)\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nநம் உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/dr-ishari-k-ganesh-TNEA-and-IEA-maritime-skills-education-award.php", "date_download": "2018-12-10T03:52:55Z", "digest": "sha1:4GZRQHE24FZ5APKEB2LMLDM7DBFDV7NM", "length": 10984, "nlines": 125, "source_domain": "www.cinecluster.com", "title": "Dr. Ishari K. Ganesh - TNEA and IEA - Maritime Skills Education Award | CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்���ை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/01/blog-post_63.html", "date_download": "2018-12-10T04:15:47Z", "digest": "sha1:R6PHBJEUY3DIBRNFCP5GQZPCHDCOCHJI", "length": 6308, "nlines": 38, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "மதுபானம் தொடர்பான மங்கள சமரவீரவின் வர்த்தமானியை ஜனாதிபதி ரத்து செய்தார் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை மதுபானம் தொடர்பான மங்கள சமரவீரவின் வர்த்தமானியை ஜனாதிபதி ரத்து செய்தார்\nமதுபானம் தொடர்பான மங்கள சமரவீரவின் வர்த்தமானியை ஜனாதிபதி ரத்து செய்தார்\nஇலங���கையில் பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமத்துகம - அகலவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமதுபான கொள்வனவு மற்றும் மதுபானசாலைகளில் தொழில் புரிதல் தொடர்பில் இதுவரை காலம் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை ரத்து செய்யும் வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, \"நான் ஊடகங்களின் ஊடாகவே அதனை அறிந்து கொண்டேன். மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் நான் ஊடகங்களிலேயே அறிந்தேன்.\nகாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என நான் கேள்வியுற்றேன். கூட்டமொன்றிற்கு காரில் சென்றுக் கொண்டிருக்கும் போதே அதனை நான் கேள்வியுற்றேன். பெண்கள் மதுபானசாலைகளுக்கு சென்று மதுபான போத்தல்களை கொள்வனவு செய்ய முடியாது என சட்டம் ஒன்று இருந்தது. அந்த சட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக எனக்கு அறிய கிடைத்தது.\" என்றார்.\nபெண்கள் மதுபானசாலைகளுக்கு சென்று மதுபான போத்தல்களை கொள்வனவு செய்கின்றமை தொடர்பில் அரசாங்கம் கொண்டு வருகின்ற சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன.\nஇந்த பின்னணியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.\nஇந்த விடயம் குறித்து தான் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினரும் கலந்துரையாடியிருந்ததாகவும், புதிய வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு தான் அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன்பிரகாரம், இந்த வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் ரத்து செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nமதுபான பாவனையினால் இலங்கையில் வருடமொன்றுக்கு 10,000 - 15,000 பேர் வரை உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5736.html", "date_download": "2018-12-10T04:26:27Z", "digest": "sha1:OUUU4465ZTHLWY3RAAGTAEHLTMVEJQO5", "length": 10548, "nlines": 64, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nவங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் - விஜய் மல்லையா..\nவங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் என்று விஜய் மல்லையா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nதொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.\nஇந்த நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.\nகடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது.\nவிமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பி‌ஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பி‌ஷர் விமான நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.\nநஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது. தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவீதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன்.\nமாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது.\nஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை.\nஎன்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினை. ஆனால் அதில் மிக முக்கியமானது மக்கள் பணம்தான். அதை 100 சதவீதத்தையும் முழுமைய���க திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்\nவிஜய் மல்லையா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.\nநாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதேபோன்று மல்லையா, நிரவ்மோடி மற்றும் மெகுல் ஜோக்கி ஆகியோரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.\nஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதல...\nரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்த...\nதி.மு.க. கொடி பேனரால் நிறுத்தப்பட்ட திர...\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி ம...\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில...\nமிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிக...\nபிரான்சில் மஞ்சள் சட்டை போராட்டம் தீவ...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-12-10T05:18:34Z", "digest": "sha1:JDHEHJAAXX6COSH6BSTXY2JS6STBGQKU", "length": 17324, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "செங்கொடியின் புதல்வர்களாய் மாநாட்டுப் பணியில் இளைஞர்கள்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜீவா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»செங்கொடியின் புதல்வர்களாய் மாநாட்டுப் பணியில் இளைஞர்கள்\nசெங்கொடியின் புதல்வர்களாய் மாநாட்டுப் பணியில் இளைஞர்கள்\nஆர்.உமாநாத் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஏராள மான தொண்டர்கள் பணி யாற்றி வருகின்றனர். இதில் நாகப்பட்டினம் புளிய மரத்துக்கொடியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஆர்.உமாநாத்தும் ஒருவர். பணியாற்றி வரும் தொண் டர்களிலேயே குறைந்த வயது இவருக்குத்தான். நாகப்பட்டினத்தில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் இவர், மாநாடு குறித்து கூறு கையில், எங்கள் ஊரில் மாநாடு நடக்கிறது என்று எங்க அப்பா சொன்னார் . இரவு பகலாக மாநாட்டுப் பணி செய்து வந்தார். மாநாட்டிற்கு தொண்ட ராக வருகிறாயா எனக் கேட்டார். நானும் ஆர்வத் துடன் சரினு சொன் னேன். எனது பேரும் உமா நாத். இங்க வந்திருக்கிற தலைவர்கள்ல ஒருத்தரும் உமாநாத். அவரை நான் நேரில் பார்த்தேன். அவர் கட்சியில் மத்தியக்குழு உறுப்பினர்னு எங்க அப்பா சொன்னாரு. கட்சித்தலை வர்களுக்கு தண்ணி கொடுக் கிறது உள்ளிட்ட வேலை களைச் செய்றேன். எங்க வீட்டுக்கு வருகிற தீக்க திரை இங்கு நிறைய பேர் வைத்திருந்தார்கள். அத னால் அந்த பேப்பரைப் படிக்கணும்னு ஆசை வருது. எங்க ஊருல ரோடு வசதி வேணும். ஆஸ்பத்திரிக்கு போன கூட்டம் நிறையா இருக்கு, அதிகமான டாக் டர்கள் போடணும் என் றார். படிச்சு இஞ்ஜினிய ராக வருவேன் என்று ஆர்.உமாநாத் கூறினார். பா.குணசுந்தரி(26) மாநாட்டில் பணி யாற்றும் பெண் தோழர் களில் மிகக் குறைவான வயதுத் தோழர் இவர்தான். இவரது சொந்த ஊர் டி. மணல்மேடு. தனியார் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிக்காக படித்து வருகிறார். மாநில மாநாட்டில் தொண்டராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பி.எஸ்.ஹோசிமின் மாநாட்டில் இளம் வயது செந்தொண்டராக தரங்கம்பாடியைச் சேர்ந்த பி.எஸ்.ஹோசிமின் பணி யாற்றிவருகிறார். மேல் நிலைக்கல்வி இரண்டா மாண்டு படித்து வருகிறார். பிரதிநிதிகளுக்கு உதவி செய்வதும் பாதுகாப்புக் கொடுப்பதும் மனதிற்கு நிறைவைத் தருகிறது. மக் கள் நலனுக்காக பாடுபட்ட மூத்த தலைவர்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சி யளிக்கிறது. உணர்வுப் பூர்வமாக மக்களுக்காகப் போராடும் கட்சி என கேள்விப்பட்டிருக்கிறேன். எனது நண்பர் இந்தப் பணிக்கு அழைத்த மாத்தி ரத்தில் ஓடி வந்தேன். இங்கு வந்தபிறகு தோழர்கள் அணுகுமுறை என்னை வியக்கவைத்தது. ச.ரமேஷ்குமார் மாநில மாநாட்டில் நாகப்பட்டினம் தீக்கதிர் செய்திப்பிரிவு மற்றும் அலுவலகப்பணிகளுக்கு தேவையான கணிப்பொறி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப சாதனங் களையும் திறம்பட நிர் வகித்தவர் ச.ரமேஷ்குமார். 30 வயது நிரம்பிய இவர், எம்.எஸ்.சி. கணிதம் அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வியில் படித்து வருகிறார். மாநாட்டு வரவேற்புக்குழு உறுப்பினர்களில் ஒருவர். மாநாட்டையொட்டி தோழர்கள் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டிய போது, அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள், கட்சியின் மீது மக்களுக் குள்ள மரியாதை ஆகி யவை தம்மை வியக்கவைத் தாகக் கூறிய ரமேஷ்குமார், தனியாக டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளார். சுனாமி யால் நாகை மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப் பட்டு அதிலிருந்து மீளத் துவங்கிய போது, உற வினர்கள், தந்தை, தாயை இழந்தவர்கள் மன அழுத் தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களை இந்த துயர நிகழ்விலிருந்து மீட்டெ டுக்க சிறப்பு வகுப்புகளை நடத்தியுள்ளார். இதில் 15 பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மாலா என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்துள்ளார். இவரது வகுப்பில் சேர்ந்து, மன அழுத்தத்திலிருந்து விடு பட்டுள்ளார். தற்போது தஞ்சையில் உள்ள பொறி யியல் கல்லூரி ஒன்றில் பி.இ. முதலாமாண்டு படித்து வருகிறார். இப் பணியை செய்து கொண் டிருந்தபோது, அறிவியல் இயக்கத்தில் சேர்ந்து பணி யாற்றும் வாய்ப்பு கிடைத் துள்ளது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை பார்த்த இவர் கட்சியில் இணைந்துள்ளார். இன் றைக்கு கடலூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் அலு வலகச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.\nPrevious Articleவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nNext Article தலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nதீராத டெல்டா சோகம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை தாக்கிய விவசாயிகளை அடித்த எஸ்.பி\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\nஆங்கிலத்தில் குறிப்பிடும் ஊர் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/nagapattinam/", "date_download": "2018-12-10T04:38:00Z", "digest": "sha1:H4XNBWCAFIT5Y6S6HFYBA3Q3SWKMEMWT", "length": 13123, "nlines": 183, "source_domain": "theekkathir.in", "title": "நாகப்பட்டினம்", "raw_content": "\nஆணவ படுகொலையில் கணவனை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம் கோவையில் நடைபெற்றது\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\nபாரதியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க முன்னின்றவர் ஜ���வா-முனைவர் இரா.காமராசு பேச்சு\nஅதிகாரிக்கும் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநீர்த்தேக்க திட்டத்திற்கு தடையாக ஆட்சியர்பெரம்பலூரில் விவசாயிகள் கொந்தளிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»Category: \"நாகப்பட்டினம்\"\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nநாகப்பட்டினம் : நெடுஞ்சாலைகள் உட்பட தேச பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கக்கோரி தொடர் போராட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு அறைகூவல்…\nஉடைந்து விழும் அபாயத்தில் வடகால் பொறை வாய்க்கால் பாலம்\nசீர்காழி :கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பொறைவாய்க்கால் குறுக்கே பாலம் கட்ட தவறினால் சாலை மறியல் போராட்டம்…\nமணல் கொள்ளையை தடுத்திட கோரி போராட்டம்\nமயிலாடுதுறை : நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பனம்பள்ளி கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்டமாயூரநாதர் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக 48 வேலி…\nபுயல் பாதிப்பு பகுதிகளில் தீவனம் இல்லாமல் கால்நடைகள் பரிதவிப்பு…\nநாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காமல் திண்டாடுவதாக விவசாயிகள்…\nகண்துடைப்பாக தூய்மைத் திட்டம் குப்பைத் தொட்டியான கொள்ளிடம் ஆறு\nசீர்காழி : நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே ரயில் பாலத்தையொட்டி மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என தினந்தோறும்…\n8 ஆண்டாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ஆச்சாள்புரம் பள்ளி\nசீர்காழி : கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள்,…\nகஜா பாதிப்பு பகுதிக்கு நிவாரணம்:அமைச்சர் பேட்டி\nநாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் சனிக்கிழமையன்று இரவு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கஜா புயல் நிவாரணத் துக்காக 392 கோடி…\nமணல் கடத்துவதாக தகவல் கொடுத்தவர் அடித்துக் கொலை…\nதரங்கம்பாடி: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே புலவனூர் சாத்தங்குடியை சேர்ந்தவர் மருதவாணன்(50), குறிச்சி ஊராட்சி திமுக செ��லாளர். இவர் தையல்…\nகஜா பாதித்த பகுதிகளில் நானோ மின் விளக்கு : இலவசமாக வழங்க காத்திருக்கும் நிறுவனம்…\nதரங்கம்பாடி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களை தொடர்பு கொண்டால் நீண்ட நாட்களுக்கு அதிக வெளிச்சம் அளிக்கக்…\nவெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்\nநவம்பர்-24, சனிக்கிழமை காலை, 11 மணி…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு…\nகுறிப்பிடத்தக்கஉத்வேகமூட்டும் தோழர் கோ. வீரய்யன்: -வெங்கடேஷ் ஆத்ரேயா\nசெல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் கூட்டம்…\nஇனி சவ ஆசனம் தான் பாக்கி பிரதமரே…..\nபுயல் நிவாரண களத்தில் யமஹா மோட்டார் தொழிலாளர்கள்\n தொடர் போராட்டத்திற்கு சாலைப்பணியாளர் சங்க மாநில மாநாடு அறைகூவல்\nவாலிபர் சங்க மாநாடு: தயாராகிறது சிவகங்கை சிறப்புக் கருத்தரங்கில் மாநாட்டு நிதி ரூ.10லட்சம் அளிப்பு\n‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்\nகார்ப்பரேட் திட்டங்களுக்கு வெண்ணெய்; கடைமடை விவசாயிகளுக்கு ‘சுண்ணாம்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-escape-from-politicians/", "date_download": "2018-12-10T04:58:00Z", "digest": "sha1:37VNSL3CZT6HBAQ2NA3KSWD2PGQPPJTP", "length": 9582, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்புவை புரட்டி எடுக்க திட்டம்..! நூலிழையில் தப்பித்தார். - Cinemapettai", "raw_content": "\nHome News சிம்புவை புரட்டி எடுக்க திட்டம்..\nசிம்புவை புரட்டி எடுக்க திட்டம்..\nகடந்த சில தினங்களுக்கு முன் சிம்புவை தாக்க குண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்றொரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஏன் அந்த குண்டர்கள் அங்கு வந்தார்கள் அவர்களுக்கும் சிம்புவுக்கும் கால்ஷீட் மட்டும்தான் பிரச்சனையா அவர்களுக்கும் சிம்புவுக்கும் கால்ஷீட் மட்டும்தான் பிரச்சனையா விசாரித்தால் பலே பலே தகவல்கள் கொட்டுகின்றன.\nகூவத்தூரில் அதிமுக எம்.எம்.ஏக்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள் அல்லவா அதே நாள்தான் அங்கு வந்தாராம் அந்த தயாரிப்பாளர். ஷுட்டிங் போகலாம் வாங்க என்று அழைக்க, சிம்புவும் தயாராகி வாசலுக்கு வந்திருக்கிறார். பார்த்தால், சின்னம்மா சசிக்கலா படம் ஒட்டிய பத்து வாகனங்கள் அணிவகுத்து நிற்க, சிம்புவை அழைத்துச்செல்ல சொகுசு கார் ஒன்றும் தயாரா��� நின்றதாம். லேசாக சுதாரித்துக் கொண்ட சிம்பு, ஆமா… ஷுட்டிங் எங்கே என்று கேட்டிருக்கிறார். ஈசிஆர்ல என்று பதிலளித்தாராம் தயாரிப்பாளர்.\nஅதிகம் படித்தவை: சிம்புவின் அச்சம் என்பது மடமையடா இசை வெளியீடு எப்போது\nஅன்றுதான் கூவத்தூர் முகாமுக்கு வந்திருந்தார் சசிகலா. நம்மை அங்கு கொண்டு போய் சசிகலா முன்பு நிறுத்ததான் திட்டம் போடுகிறார்கள். லாரன்ஸ் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவளித்ததாக டி.வி செய்திகள் ஓடிக் கொண்டிருக்க, நீங்க லாரன்சுன்னா நாங்க சிம்புடா என்று போட்டுக் கொடுக்கதான் இந்த திட்டம் என்பதை பளிச்சென்று புரிந்து கொண்டது சிம்புவின் ஏழாம் அறிவு.\nஅதிகம் படித்தவை: ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்த சிம்பு- வெளியான புகைப்படம்\n நான் ஷுட்டிங் வரமாட்டேன் என்று இவர் அடம் பிடிக்க, தயாரிப்பாளர் வற்புறுத்த… அன்றிரவே குண்டர்கள் ஏவி விடப்பட்டார்களாம் சிம்பு வீட்டிற்கு.\nஒரு நிமிஷம் சிம்பு சுதாரிக்கலேன்னா… சசிகலாவிடம் சிம்பு ஆசிபெற்றார் என்று செய்திகள் வந்திருக்கும். பின்னணி தெரியாமல் சிம்புவை குதறியிருக்கும் மீடியா\nயப்பா… உங்க அரசியல் பெரிய அரசியலா இருக்கேப்பா…\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankafrontnews.com/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7", "date_download": "2018-12-10T04:43:20Z", "digest": "sha1:3JSOCQLC2UITU4Q5RCQXXQCETUVA4EPN", "length": 13470, "nlines": 168, "source_domain": "lankafrontnews.com", "title": "மகிந்த ராஜபக்க்ஷ | Lanka Front News", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா|நாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்|ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி|சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்|ராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்|ரணிலின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு UNP கடிதம் அனுப்பி வைத்துள்ளது|ஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன|முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவாரா |நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய|புதிய பிரதமருக்கு ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் – எஸ்.பி.\nஉண்மைக் கருத்துக்களை அஞ்சாமல் சொல்வதே அறம்\nTag Archives : மகிந்த ராஜபக்க்ஷ\nமஹிந்த ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் 4 இலட்சத்து 54,000 ரூபா\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்குரிய சம்பளத்தையும் முன்னாள் ஜனாதிப திக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர்..\nமகிந்த தலைமையில் மூன்றாவது அணி \nஎதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜ­பக் ஷ தலை­மையில் மூன்­றா­வது அணி­யி­னைக் கள­மி­றக்கும் முயற்­சிகள் துரித..\nநாளை மகிந்த தலைமையில் போர் வெற்றி தின கொண்டாட்டம் \nநாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்றுடன் 6 வருடங்கள் பூ��்த்தியாகும் நிலையில் அதனை நினைவு கூர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன..\nநிதி மோசடி பொலிஸ் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தாக்கல்..\nமகிந்த – மைத்திரி சந்திப்பு \nஅஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இன்று முற்பகல் 01.30 மணிக்கு..\nசூழ்ச்சி ஒன்று இயக்கப்படுகின்றது -மகிந்த\nஎனக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போது எனது சகோதரர் கைது..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று..\nபித்தன் என்று கூறிய எனக்கு பீல்ட் மார்ஷல் பதவி – சரத் பொன்சேகா \nமகிந்த ராஜபக்க்ஷ என்ற கற்பாறை மீது மோதி தலையை உடைத்துக்கொள்ள வேண்டாம் என்று பலர் எனக்குப் புத்திமதி கூறினர். ஆனால்..\nதொடர்புகளுக்கு editorial@lankafrontnews.com என்ற மின்னஞ்சல் முகவரியை நாடவும்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப்பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nமுஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் \nயோசித கைது பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிய ஜானதிபதி , பிரதமர் \nகுமார் சங்கக்கார – WC 2015 மேல் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்: மொத்த ரன்களில் முன்னணி 2015 கிரிக்கெட் உலகக் கோப்பை\nரணில் ரவூப் ஹக்கீம் மைத்திரி மகிந்த பிரதமர் அமீர் அலி ரிசாத் பதியுதீன் பைசல் காசிம் மகிந்த ராஜபக்க்ஷ ஹபீஸ் நசீர் மனோ கணேசன் ஹிஸ்புல்லாஹ் ஹரீஸ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஹசன் அலி ரிசாத் பத்யுடீன் ஜனாதிபதி நசீர் மஹிந்த ராஜபக்சே கிரிக்கெட்\nமுன்னாள் பிரதமர் ரணிலுக்கு கடிதம் அனுப���பி வைத்தார் ஏ.எல்.எம் அதாஉல்லா\nநாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்\nஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தப்படும்\nராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்\nAhamed on தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nAhamed on ஐயா விக்கி, இலங்கை முஸ்லீம்களின் தகவல் எடுக்கும் அந்த ரகசிய வரலாற்றுப் புத்தகத்தை எம்மிடம் தருவீர்களா\nAhamed on வடக்கில் எந்தவொரு சேவையையும் என்னை செய்ய விடாமல் தடுக்க த.தே.கூட்டமைப்பு அரசுக்கு அழுத்தம் : அமைச்சர் றிசாட்\nAhamed on சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி\nAhamed on சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabustories.blogspot.com/2009/12/", "date_download": "2018-12-10T04:14:36Z", "digest": "sha1:B3EUNFSKZJXHJP7XXXEWL226PDQGWU2E", "length": 59802, "nlines": 183, "source_domain": "prabustories.blogspot.com", "title": "Prabu M: December 2009", "raw_content": "\n2010 : புதுசு கண்ணா புதுசு...\nஇந்த நொடி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது\nவான வேடிக்கைகள்... தூரத்து வெடி முழக்கம்... அதற்கு இணையாக பக்கத்து சர்ச்ச்சுகளின் கோஷம்.. 1982ல் வெளியாகி கால் நூற்றாண்டு கழிந்துவிட்டாலும் அதே \"சகலகலாவல்லவன்\" கமல்தான் இவ்வருடமும் அதே பைக்கில் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து 'பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்.... பப்பாய்ங்\" சவுண்டுடன் விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் என்று தெருவுக்குத் தெரு ஸ்பீக்கர்களில் பாடிக் கொண்டிருந்தார் 1982ல் வெளியாகி கால் நூற்றாண்டு கழிந்துவிட்டாலும் அதே \"சகலகலாவல்லவன்\" கமல்தான் இவ்வருடமும் அதே பைக்கில் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து 'பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்.... பப்பாய்ங்\" சவுண்டுடன் விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் என்று தெருவுக்குத் தெரு ஸ்பீக்கர்களில் பாடிக் கொண்டிருந்தார் பைக்கில் \"வ்வ்ர்ர்ர்ர்ரூரூம்ம்\" என்று ஹேப்பி நியூ இயர் சொன��னவாறே குட்டிக் குட்டி ஜாலி ஊர்வலங்களையும் காணமுடிந்தது.... நிச்சியம் ஓர் ஐநூறு பேர் \"இன்று முதல்\" குடிப்பதையோ, புகைப்பதையோ நிறுத்தியிருப்பார்கள் பைக்கில் \"வ்வ்ர்ர்ர்ர்ரூரூம்ம்\" என்று ஹேப்பி நியூ இயர் சொன்னவாறே குட்டிக் குட்டி ஜாலி ஊர்வலங்களையும் காணமுடிந்தது.... நிச்சியம் ஓர் ஐநூறு பேர் \"இன்று முதல்\" குடிப்பதையோ, புகைப்பதையோ நிறுத்தியிருப்பார்கள் (மார்ச் மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனை பேரும் பேக் டு ஃபார்ம் ஆகிவிடுவது வரலாறு (மார்ச் மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனை பேரும் பேக் டு ஃபார்ம் ஆகிவிடுவது வரலாறு\nஎங்கும் மகிழ்ச்சி... செல்ஃபோன் சிணுங்கல்கள்... எல்லாமே மெல்ல மெல்ல அடங்கிப்போக பூமி சலனமில்லாமல் அடுத்த ரவுண்டைத் துவங்கிவிட்டது 2010ல் இரண்டு மணி நேரங்கள் ஓவர் பிரதர் 2010ல் இரண்டு மணி நேரங்கள் ஓவர் பிரதர் என்று என்னைப் பார்த்து சிரிக்கிறது வீட்டுக் கடிகாரம் என்று என்னைப் பார்த்து சிரிக்கிறது வீட்டுக் கடிகாரம்\nகைமேல் 365 புத்தம் புதிய நாட்கள்... புதிய சிந்தனைகள்... மகிழ்வான துவக்கம்.... நல்ல வார்த்தைகள்... ஆசீர்வாதங்கள்... ஜனவரியில் வெயிலும் அதிகம் எறித்திடாத‌ வசந்தகாலம்... எனவே, நேற்று இரவு வரை அதிருப்தியிலும் தோல்வியிலும் வலித்திருந்தாலும்... மென்மையாக ஒரு புதிய துவக்கத்தைப் புதிய காலண்டரின் கவரைக் கிழித்துச் சுவரில் மாட்டி இனிதே துவங்கலாம் முதலிலிருந்து இன்று\nவிடிந்தவுடன்... டிவிப் பெட்டியின் அர்த்தமற்ற \"சிறப்பு நிகழ்ச்சிகளை\"ப் பார்க்காமல், நம் வாழ்வில் இந்த வருடம் \"மோஸ்ட் ப்ராபப்ளி \" நடக்கப் போகும் \"சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு\"த் தயாராவோமாக‌..... \nஇந்த வருடம் நிறைய நிறைய படிக்க வேண்டும் என்று சிரத்தையாக ஒரு முடிவெடுத்துள்ளேன்.... முதல் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய புத்தகங்களை நீண்ட காலமாய்த் தேக்கி வைத்திருக்கிறேன்... வாசிக்காமலும், பாதி வாசித்தும் நிறைய படிக்க வேண்டும்... நிறைய பார்க்க வேண்டும்... நிறைய நிறையப் பழக வேண்டும்.... சொல்கிறேன்... செய்ய வேண்டும் நிறைய படிக்க வேண்டும்... நிறைய பார்க்க வேண்டும்... நிறைய நிறையப் பழக வேண்டும்.... சொல்கிறேன்... செய்ய வேண்டும் பார்த்த, கேட்ட, படித்தவை அனைத்தையும் பதிவுலகில் பகிர்ந்து கொள்வதும் செயல் திட்டத்தில் அடங்கும்... பார்க்கலாம் ��ெய்கிறேனா என்று பார்த்த, கேட்ட, படித்தவை அனைத்தையும் பதிவுலகில் பகிர்ந்து கொள்வதும் செயல் திட்டத்தில் அடங்கும்... பார்க்கலாம் செய்கிறேனா என்று\nஇந்தப் புதுவருஷம் நம்ம எல்லாரும் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியயும் நம் முனைப்பில் தெளிவும்.... இலக்குகளை நோக்கி உழைக்கப் போதுமான நேரமும், அத்தியாவசியமான மன நிம்மதியும் பெற்று, வெற்றிகளில் மயங்கிடாது, தோல்விகளில் துவண்டிடாது... இந்தப் புத்தாண்டு பிறப்புதின மகிழ்ச்சி அதிர்வுகளை இந்த ஆண்டு முழுதுமாக நாம் அனைவருமே எதிரொலித்திருப்போமாக\n\"ஹை எவரிப்டி ஐ விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்ர்ர்ர்\"\nபப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்..... பப்பாய்ங்....\n2009 சில வெற்றிகளும் தோல்விகளும்...\n\"எல்லாப் புகழும் இறைவனுக்கே..\" என ஆஸ்கர் இரவில் தமிழ் ஒலித்த 2009ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மணித்துளிகள்தான் உள்ளன\n\"இப்போ தான் புதுவருஷம் பொறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திருச்சு\" எல்லாருமே ஒருமுறையேனும் கேட்டிருப்போம் இந்த வசனத்தை\" எல்லாருமே ஒருமுறையேனும் கேட்டிருப்போம் இந்த வசனத்தை நம் வாழ்க்கைச் சுழல் பூமியின் சுழல் வேகத்தை விஞ்சி எங்கோ சென்றுவிட்டதன் விளைவு.. கடிகார நொடிமுள்ளும்... காலண்டர் தினங்களும் தடதடத்து ஓடும் பிரமை வருடந்தோறும் தொடர்கிறது\nஎல்லா பக்கமும் ஜனவரி முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் விடாது அசைபோடப் பட்டுக்கொண்டிருக்கிறது ஒட்டுமொத்தமாகக் கடந்த 365 நாட்களில் பதிவுகொள்ளப் பட்ட வெற்றி, தோல்விகளின் மொத்தக் கணக்கை உலகம் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை... இதில் என் கவனத்தைக் கவர்ந்த சில வெற்றிகளையும் தோல்விகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.....\nஇந்த வெற்றி, தோல்விகளுக்கு இடையே, இந்த வருடம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம் ஒன்று உள்ளது.... \"வென்றது என்று அறிவிக்கப் படுவதெல்லாம் வெற்றியல்ல... \" என்பதுதான் அது... \nஆம்... வெற்றிகளிலேயே பலவகைகள் உண்டு.. அதிலும் சுத்தமான சில வெற்றிகளும், பெருமைக்குரிய சில‌ தோல்விகளும் உலகில் உள்ளன என்பதை முன்பைவிட ரொம்பவே தெளிவாக உணர்ந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது இந்த வருடம்தான்\nஇனி சில வெற்றிகளும் தோல்விகளும்...\nஏ.ஆர் ரகுமான் ‍ - உன்னத வெற்றி :\n\"ரோஜா\" காலங்களில் எஸ்.பி.பி ஒருமுறை ரஹ்மானிடம் \"சாதிச்சுட்டப்பா..\" என்கிற ரீதியில் பேசியபோது.. \"இங்கே போட்டிகள் ரொம்பப் பெருசு... ஓர் ஐந்து வருடம் இந்தக் களத்தில் தாக்குப் பிடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்\" என்று பதில் சொன்னாராம்..... அதே ரஹ்மானிடம் \"உயிரே\" சமயம் அதே கேள்வியை எஸ்.பி அவர்கள் மீண்டும் நினைவூட்டியபோதும் ரஹ்மான், \" இறைவன் எனக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் பீரியட் கொடுத்திருக்கிறார் போல\" என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்\nரகுமானின் கூற்று அவரது தன்னடக்கத்தைக் காட்டினாலும்.... அவர் சொல்லியிருப்பதில் ஓர் அழுத்தமான உண்மை உள்ளதை மறுக்க முடியாது விடாத உழைப்பிற்கும், மங்காத திறமைக்கும் அவ்வப்போது கிடைக்கும் இளைப்பாறல்தான் \"வெற்றிகள்\" ஒரு வெற்றிக்கு செலவிட்ட உழைப்பு இன்னொரு வெற்றியைப் பெற்றுத்தராது விடாத உழைப்பிற்கும், மங்காத திறமைக்கும் அவ்வப்போது கிடைக்கும் இளைப்பாறல்தான் \"வெற்றிகள்\" ஒரு வெற்றிக்கு செலவிட்ட உழைப்பு இன்னொரு வெற்றியைப் பெற்றுத்தராது அதைவிட அதிக உழைப்போடும் தேடலோடும் களத்தில் முன்பைவிட வேகமாக மீண்டும் முதலிலிருந்து துவங்கினாலே மீண்டும் வெற்றி கிட்டும்..... இதற்கு சரியான உதாரணம் ஏ ஆர் ரஹ்மான்\nமுதல்படத்திலேயே தேசிய விருதுடன் ஆட்டத்தைத் துவக்கிய இசைப்புயல் அடுத்தடுத்து கண்டது வெவ்வேறு களங்கள்... முற்றிலும் வேறு இலக்குகள்... பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒவ்வொரு களத்தையும் சரியாகப் புரிந்துகொண்டுத் தன்னை அவற்றுக் கேற்றவாறு சிறிதும் பிசகாமல் மாற்றியமைத்துக் கொண்டு, உழைப்பிலும் தன் கவனத்திலும் சிறிதும் குறைவைக்காமல் அடுத்தடுத்த களங்களுக்கு வெற்றிநடையைத் தொடர்ந்த நம் ஏ ஆர் ரகுமான் நீண்ட நாட்களாக இந்திய சினிமா ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக அள்ளிக் கொண்டுவந்தார்.. அப்படி வந்தபோதும், தொடரும் தன் இசைவாழ்விலும் இன்னும் அதே ரகுமானாகத்தான் இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு.. அப்படி வந்தபோதும், தொடரும் தன் இசைவாழ்விலும் இன்னும் அதே ரகுமானாகத்தான் இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு வெற்றிகளாலும் தோல்விகளாலும் மாறாதவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கும் சரியான உதாரணம்: ஏ ஆர் ரஹ்மான் வெற்றிகளாலும் தோல��விகளாலும் மாறாதவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கும் சரியான உதாரணம்: ஏ ஆர் ரஹ்மான்\nரஹ்மானின் 2009ஆம் ஆண்டு வெற்றி குறுக்கு வழியின்றி முழுக்க முழுக்க உழைப்பால் பெற்ற உன்னதமான வெற்றி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது\n\"கலாநிதி மாறன் வழங்கும்\" என்று டைட்டிலுடன் இந்த வருடம் எட்டு படங்கள் வெள்ளித்திரையிலும் அதற்கு எட்டு லட்சம் டிரெய்லர்கள் சின்னத் திரையிலும் திரைகண்டன கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தனையுமே வெற்றிப் படங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தனையுமே வெற்றிப் படங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.. அதாவது... ஒரு திரைப்படமானது எடுத்தவர்க்கும், எடுத்த படத்தை அப்படியே விலை கொடுத்து வாங்கியவர்க்கும் போட்ட காசைவிட ஏதாவது ஒரு வழியில் போட்டதைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தால் \"வெற்றி\" என்ற நியதி உண்மையென்றால் சன் பிக்சர்ஸின் படங்கள் எல்லாமே வெற்றிகள்தான் அதாவது... ஒரு திரைப்படமானது எடுத்தவர்க்கும், எடுத்த படத்தை அப்படியே விலை கொடுத்து வாங்கியவர்க்கும் போட்ட காசைவிட ஏதாவது ஒரு வழியில் போட்டதைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தால் \"வெற்றி\" என்ற நியதி உண்மையென்றால் சன் பிக்சர்ஸின் படங்கள் எல்லாமே வெற்றிகள்தான் ஆனால் அதையும் தாண்டி \"கனவு தொழிற்சாலை\" , \"கலைக்குடும்பம்\" என்றெல்லாம் (ஒரு காலத்தில்) அழைக்கப் பட்டது நம் தமிழ் சினிமா... இப்போது சினிமா... ஜஸ்ட் பிசினஸ்\nஇதுவும் வெற்றிதான் ஆனால் எப்படிப் பட்ட வெற்றியென்று நீங்களே கோடிட்ட இடத்தில் ஒரு வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள் (அந்த நேரமும் உங்கள் டி.வி \"புலி உருமுது... புலி உருமுது.. \" என்று மிரட்டிக் கொண்டிருக்கும்\n\"பசங்க\" மற்றும் \"யாவரும் நலம்\" - அழகிய வெற்றி :\n(2009 தமிழ்ப்படங்களில் என்னுடைய ஹிட்லிஸ்ட்\nரசித்துப் பார்த்தவை : \" பசங்க\", \" யாவரும் நலம்\" , \"உன்னைப்போல் ஒருவன்\" , \" நாடோடிகள்\" , \"ஈரம்\" மற்றும் சில..\nகொடுமைகள் : \"கந்தசாமி\", \"வில்லு\", \"வேட்டைக்காரன்\", \"அயன்\", \"ஆதவன்\", \"படிக்காதவன்\", \"எஸ் எம் எஸ்\" மற்றும் பல....)\n\"பசங்க\" மற்றும் \"யாவரும் நலம்\" என்னைப் பொறுத்தவரை கோடம்பாக்கம் கொடுத்த அழகிய வெற்றிகள் (உன்னைப்போல் ஒருவன் ரீமேக் என்பதால் விடுபடுகிறது (உன்னைப்போல் ஒருவன் ரீமேக் என்பதால் விடுபடுகிறது\nதய���ரிப்பாளர் சசிகுமாரின் அற்புதமான தேர்வு சசிகுமார் அன்ட் கோ வின் அலட்டிக்கொள்ளாமல் அடித்த‌ இன்னுமொரு அழுத்தமான வெற்றி சசிகுமார் அன்ட் கோ வின் அலட்டிக்கொள்ளாமல் அடித்த‌ இன்னுமொரு அழுத்தமான வெற்றி உலக சினிமாக்களின் பாதிப்பு, எதையும் சாத்தியமாக்கிக் காட்டும் தொழில்நுட்பம், விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் புதிய மார்க்கெட்டிங் முறை என்று பல உக்திகளை நம்பிக்கொண்டு எங்கெங்கோ கதை தேடும் மற்ற மேக்கர்களுக்கு இடையே..... நமக்குள்ளும், நமக்குக் கொஞ்சம் தள்ளி அக்கம் பக்கத்திலும் புரளும் சாதாரண உணர்வுகளை மற்றும் சுற்றியுள்ள உலகு என்னதான் மாறினாலும் மாறாத ஒரே நிதர்சனமான சிறுவர் உலகை அப்படியே அச்சு அசலாகப் பிடித்துக் கொடுத்து பாண்டிராஜ் வெற்றிக் கோப்பையை லாவிக்கொண்டு சென்றது உண்மையிலேயே ரொம்ப அழகுதான்\nயாவரும் நலம்: \"அயன்\" போன்ற படங்களைப் பார்த்தபோது.... தமிழ்சினிமா டெக்னாலஜியின் வீச்சும், மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவமும் தெளிவாகத் தென்பட்டன.... அப்போது மனதில் பட்ட ஒருவிஷயம்.....\n\"இப்போது நம்மிடம் இருப்பது புதுமையான, உலகத்தரம் வாய்ந்த கேமரா... அடுத்த தலைமுறை தொழில் நுட்ப சாதனங்கள், உலகத்தர நிபுணர்கள்... என எல்லாம் மாறிவிட்டது ஆனால் கதைகளை எழுத மட்டும் அதே அந்தப் பழைய பேனாவையும், கெட்டுப் போன இங்கையும் தான் தூக்கியெறிய மறந்துவிட்டோம்\" என்று தோன்றியது\nஆனால் முற்றிலும் புதிய கதையுடன் வந்து அடித்து ஜெயித்த விக்ரம்குமாரின் வெற்றியும் சந்தேகமில்லாமல் ஓர் அழகிய வெற்றிதான் நல்ல சினிமா எடுக்க‌ எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும், \"திரைக்கதை\" என்னும் மந்திரம் மட்டுமே போதுமானது அல்லது அதுதான் பிரதானமானது என்று ஓங்கியடித்துக் கூறிய படம்.. படம் ஹாலிவுட்டுக்குப் போகுதாமே... சிம்ப்ளி சூப்பர்ப் நல்ல சினிமா எடுக்க‌ எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும், \"திரைக்கதை\" என்னும் மந்திரம் மட்டுமே போதுமானது அல்லது அதுதான் பிரதானமானது என்று ஓங்கியடித்துக் கூறிய படம்.. படம் ஹாலிவுட்டுக்குப் போகுதாமே... சிம்ப்ளி சூப்பர்ப்\nவிஜய் - தொடர் தோல்வி :\n2009ல் ரொம்பவும் ரிவிட்டு வைத்தது திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்குதான் என நினைக்கிறேன்\n\"வாழ்வின் பொருள் என்ன.. நீ வந்த கதை என்ன..\"\nஏனோ எனக்கு இந்த பழைய பாடல் வரிதான் நினைவில் ஒலித்தது விஜய் தன் அரசியல் முயற்சிகளை இந்த ஆண்டு அறிவித்தபோது\nரஜினி, கமல் உட்பட எல்லா நடிகர்களுக்குமே சில வெற்றிகள்தான் அவர்களை நிலை நிறுத்தியிருக்கும்... ஆனால் தொடர் தோல்விகளால் நிலை நிறுத்தப் பட்ட ஒரே \"ஸ்டார்\" ஹீரோ விஜய் என்றுதான் நினைக்கிறேன் \" நாளைய தீர்ப்பு\" துவங்கி \"காலமெல்லாம் காத்திருப்பேன்\" வரைக்கும் தொடர்ந்து எத்தனை தோல்விகளைத் தாங்கினார் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் \" நாளைய தீர்ப்பு\" துவங்கி \"காலமெல்லாம் காத்திருப்பேன்\" வரைக்கும் தொடர்ந்து எத்தனை தோல்விகளைத் தாங்கினார் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் எப்படியோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்தாகி விட்ட நிலையில்.... ரொம்பவே அசால்டாக அரசியல் பக்கம் போய் அடிமேல் அடி வாங்கி இவ்வருடத்தை முடித்திருக்கிறார் விஜய்\n\"ஒருதடவ முடிவு பண்ணிட்டா தன் பேச்சைத் தானே கேட்காத\" போக்கிரியார், யார் பேச்சைக் கேட்டு \"வில்லு\", \"வேட்டைக்காரன்\" படங்களைத தேர்வு செய்தார் என்பதுதான் ஒரே கேள்வி.... அப்படி ஒருவர் இருந்தால் விஜய் அவரை, \"தமிழ் நாட்டுல என்னை மரண அடி அடிச்ச மொத ஆள் நீங்கதாங்ணா..\" என்று சொல்லி ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துக் கொள்ளலாம்..... விஜய்யைப் பொறுத்தவரை யாரு அடிச்சா பொறிகலங்கி பூமி அதிருரது கண்ணுல தெரியுமோ அதுதான் 2009\nதன் பொதுவாழ்வின் பெரிய தோல்விகளைத் தொடர்ச்சியாக‌ சந்தித்திருக்கிறார் விஜய்.... அவருக்கு 2010க்கு குட்லக்\nராமதாஸ் - பலநாள் ஒத்திவைக்கப்பட்ட பெரிய தோல்வி :\nஏனோ சிலர் தோற்கும்போது மனது சந்தோஷப் படுகிறது.... \nஒரு காலத்தில் ரஜினியுடன் வீண் மல்லுக்கட்டிய போது \"ரஜினி ஒரு பலூன்.. \"டொப்\" அதன் காற்றைப் போக்கியாச்சு\" என்று ஸ்டைலாக சொன்னவரின் நிலை \"எப்புடி இருந்த நான் இப்புடி ஆகிட்டேன்\" என்பதுதான்\n\"சூரியன்\" சுட்டு விட்டால் \"அன்பு சகோதிரி\" , \"சகோதிரியுடன் சண்டையென்றால் மீண்டும் சூரியன்\"என்றே இத்தனை வருடம் இருந்த தீராத தலைவலிக்கு, ஒருவேளை சூரியனும், இலையும் சேர்ந்து கைவிரித்தால் என்ன ஆகும் என்று எப்படியோ 2009ல் கழகங்களுக்குத் தோன்றிவிட, கசப்பான மருந்து கொடுத்து தலைவலி அடக்கப் பட்டிருக்கிறது என்று எப்படியோ 2009ல் கழகங்களுக்குத் தோன்றிவிட, கசப்பான மருந்து கொடுத்து தலைவல�� அடக்கப் பட்டிருக்கிறது\nஜாதி அரசியல், மரங்களை வெட்டியது, கூட்டணி கேம் ஆடியது, மகனை அரசியலில் திணித்தது.. என அப்போதெல்லாம் தப்பித்து நீண்ட ஒத்திவைப்புக்குப் பின் மருத்துவருக்குக் கிட்டியிருக்கும் பெரிய தோல்வி இது....\n2010ல் மீண்டு வர வாய்ப்பு இல்லாமலும் இல்லை பார்ப்போம்\nஅழகிரி - போட்டியில்லா வெற்றி :\nசினிமாவில் கலாநிதி மாறன் என்றால், இடைத்தேர்தல்களில் அழகிரி\n2009 முழுதும் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்..... ஆனால் அவர் லேசாகத் தொட்டவற்றையெல்லாம் பின்னாலேயே பணமும், பவரும் அழுத்தித் தொட்டிருப்பதை மறைக்கவியலாது, மறைக்க யாரும் முயலக்கூட இல்லை\nகாசு கொடுத்தால் மட்டும் வோட்டு விழுந்திடுமா ஏன் மற்றவர்கள் காசு கொடுத்ததில்லையா ஏன் மற்றவர்கள் காசு கொடுத்ததில்லையா என்றெல்லாம் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன... பதில்... இவர் தேர்தலின்போது மட்டும் பாய்ந்துவிட்டு மற்ற நாட்களில் கொடநாடு போய்த் தூங்குவதில்லை... நல்லதோ கெட்டதோ 2009 முழுதும் விடாது எதிர்முகாம்களின் வேர்களில் வெந்நீரைப் பாய்ச்சிக் கொண்டேதான் இருந்தார்.... விளைவு.. கட்டதுரைகளெல்லாம் தாய்க்கழகம் திரும்பிவிட எதிர்த்தது எல்லாமே கைப்புள்ளகள் தான்\nகட்- அவுட் ஹீரோவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு பலமான வில்லன் யாரும் திரையில் வரவேயில்லை 2009ல்.... 2010ல் பார்ப்போம்... மதுரை தேர்தலில் இவருக்குத்தான் நான் வாக்களித்தேன் என்பது பின்குறிப்பு\nதோணி - ஆரோக்யமான வெற்றி :\nப்ளேயர் ஆஃப் தி இயர் ICC விருதை 2008ஐத் தொடர்ந்து 2009லும் ஒருநாள் போட்டிகளுக்காகப் பெற்றிருக்கிறார் கேப்டன் கூல் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நம்பர் ஒன் அணியாக இந்தியா டெஸ்ட் அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது.. கிரிக்கெட் என்பது பதினோரு பேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டு என்ற உண்மையையே இந்திய அணியும் சரி பிசிசிஐயும் சரி புரிந்து கொண்டது 2009ல் தான் என்று சொன்னாலும் தகும் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நம்பர் ஒன் அணியாக இந்தியா டெஸ்ட் அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது.. கிரிக்கெட் என்பது பதினோரு பேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டு என்ற உண்மையையே இந்திய அணியும் சரி பிசிசிஐயும் சரி புரிந்து கொண்டது 2009ல் தான் என்று சொன்னாலும் தகும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தத்த�� மொத்தமாகத் தானே தனியாக சுமந்து கொள்வதும், கேப்டன், விக்கெட் கீப்பிங் என்று பொறுப்புகள் இறுக்கினாலும் பேட்டிங்கில் இன்றும் வலிமை குறையாமல் பார்த்துக் கொள்வதும் தோணியின் ஆரோக்யமான வெற்றிக்கு அரிச்சுவடிகள்.... அப்படியே 2010லும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்\nஇன்னும் இன்னும் நிறைய வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன..... நேரமிருந்தால் 2009ன் இன்னும் சில வெற்றி தோல்விகளும் தொடரும்\nசென்றவார விகடனில் கவனித்த ஒரு பகுதி........\n\"பில்ட் அப் வேண்டாம்.: அஜீத் எச்சரிக்கை\"\nசென்ற வாரத்துக்கான விகடனின் விளம்பரங்கள் அனைத்திலுமே இந்தக் கட்டுரை ஹைலைட் செய்யப் பட்டிருந்தது.... ரஜினியின் அட்டைப்படம் வேறு.....ஆக‌ இந்தவாரம் விகடன் செம சேல்ஸ்தான்.... என்று நினைத்துக் கொண்டு விகடனைத் திறந்தேன்....\n\"என்ன... மறுபடியும் அஜீத் \"எச்சரிக்கைகள்\" விடுக்க ஆரம்பித்து விட்டாரா\nஎன எண்ணிதான் அந்தப் பேட்டியைப் படித்தேன்... படித்தபின் தலையில்தான் அடித்துக்கொள்ளத் தோணியது..... அது அஜீத்தின் பேட்டியே அல்ல \"அசல்\" பட‌ இயக்குனர் சரணின் பேட்டி\nசரி அஜீத் ஏதேனும் \"எச்சரிக்கை\" விடுத்திருக்கிறார் என்று சரணாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை....சரணையாவது தனிப்பட்ட முறையில் அஜீத் எச்சரித்திருக்கிறாரா என்றால் அப்படியும் இல்லை...... அட விடுங்க.... அஜீத் தன்னிடம் சொன்னதாக சரண் அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கும் அந்த வார்த்தைகளையே பாருங்க......\n// 'மக்கள்ல ஒருத்தனா என்னைக் காட்டுங்க. ப்ளீஸ்.... அநாவசியமான பில்ட் -அப் வேண்டாம்'னு என் தோள் மேல கை போட்டுச் சொன்னார் அஜீத்.//\nஇது எப்படி பாஸ் \"எச்சரிக்கை\" ஆகும் பாவம் மனிதர் ஃப்ரண்ட்லியாக ஒரு வேண்டுகோள்தானே வைத்திருக்கிறார்....\nபொதுவாகவே கவனித்திருக்கிறேன்........ சிலகாலம் முன்பு , எங்கெல்லாம் அஜீத்தின் பேட்டி வெளிவருகிறதோ.. அதற்குக் கீழ் எப்போதுமே \"அஜீத் ஆவேசம்\"...... \"அஜீத் குமுறல்\".... \"உருமல்\".... \"எச்சரிக்கிறார் அஜீத்...... கொதிக்கிறார் அஜீத்\" என்றெல்லாம் tags இருக்கும்..... அந்த பேட்டிகளையெல்லாம் படித்ததாக நினைவு இல்லை.......... ஆனால் ஒருமுறை சேனல் பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவரிடமே ஒரு கேள்வி கேட்கப்பட்டது.... அதற்கு அவர்....\n\" நானும் கவனித்திருக்கிறேன்... ஆனால் அந்தப் பேட்டிகளின் தலைப்புதான் அப்படிச் ச��ல்லும் அதையே உள்ளே வாசிச்சுப் பார்த்தீங்கன்னா.... அது ஒரு குமுறலாகவோ, எச்சரிக்கையாகவோ, ஆவேச உரையாகவோ இருக்காது.... நார்மலாதான் பேசியிருப்பேன்....சினிமா ஜர்னலிசத்துக்கு பரபரப்பு அவசியம் ஸோ நான் அவங்கள சொல்லி ஒண்ணும் இல்ல\nஎன்று ரொம்பவே பக்குவமாக, கேஷுவலாகச் சொன்னார் அஜீத் அவரின் அந்தப் பேச்சும் அணுகுமுறையும் என்னைக் கவர்ந்திருந்த‌ காரணத்தினால்தான் இந்த \"எச்சரிக்கை\"யைப் படித்ததும் பகிர்ந்துகொள்ள விழைந்தேன்...\n) சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் கேரியரிலும் அவர் பேசியவற்றாலும், பேசியவ‌ற்றில் ரெண்டு மூன்று ஸ்பூன்கள் 'மிர்ச்சி' சேர்த்து மீடியாக்கள் ரிப்போர்ட் செய்ததாலுமே பல சிரமங்களுக்கு ஆளானார்.... சில சமயங்களில் அஜீத்திடமும், கஙகுலியிடமும் Personality ரீதியிலான சிற்சில ஒற்றுமைகளை அவ்வப்போது கவனித்திருக்கிறேன்...... ஆனால் கங்குலி மீடியாக்களிடம் often over exposed.... ஆனால் அஜீத்தோ அந்த விஷயத்தில் கொஞ்சம் ரிசர்வ்ட்தான்.... ஆனாலும் இருவருமே மீடியாக்களுக்கு எக்குத்தப்பாகத் தீணி போட்டவர்கள்\nஎது எப்படியோ... மீடியா என்னும் வார்த்தையின் அர்த்தம் \"ஊடகம்\".... \"ஒலி\"க்கு ஊடகம் காற்று... தாங்கிச் செல்ல காற்று எனும் \"ஊடகம்\" இருந்தால்தான் மலைமேல் நின்று கத்தினாலும் நம் ஒலி ஊருக்குக் கேட்கும்... பத்திரிக்கை, டி.வி போன்ற ஊடகங்கள் எல்லாம் காற்றைப் போலத்தான் செலிபரிட்டிகளுக்கு தான் தாங்கிவரும் செய்தி உண்மையா தான் தாங்கிவரும் செய்தி உண்மையா பொய்யா என்றெல்லாம் காற்றுக்குத் தெரியாது. (ஆனால் காற்று, தன்னிடம் சொன்னதை என்றும் திரித்து சொல்லாதுதான்) கேட்கும் நம் காதுகள்தான் பகுத்துப் பார்க்க (பார்த்துத் தொலைய) வேண்டும்....\nஅடுத்து \"அஜீத் கர்ஜனை\" என்று ஒரு பேட்டி வந்தாலும் நிச்சியம் வாங்கிப் படித்துப் பார்த்தால்தான் அது உண்மையான \"கர்ஜனை\"யா என்று தெரியும், அதுவும் அந்த பத்திரிக்கைக்கு லாபம்தான் என்று தெரியும், அதுவும் அந்த பத்திரிக்கைக்கு லாபம்தான் ஆக எப்ப‌டி பாத்தாலும் அவர்கள் வியாபாரம் சக்சஸ்தான்.....\nஆகமொத்தம் தமிழனுக்கு........ மெய்ப்பொருள் காண்பது \"செலவு\"\nஹ்ம்ம்ம்ம்.... என்னா வில்லத்தனம் :)\n(பிரபலங்களின் பேட்டிகளை விரும்பிப் படிப்பதும், Perrsonality Watching கிலும் ரொம்பவே ஈடுபாடு எனக்கு... அந்த வகையில் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள எண்ணினேன்....)\n\"மொழி\" போல் ஒரு திரைப்படம்....\n\" நிறைகுடம் போலப் படம் ஒன்று வந்தால் ரசிகனுக்கு அது சுபதினம்..\"\nஎன்று ஒரு பழைய படப் பாடலில் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்... அதுபோல ஒரு சுபதினம்தான் நம் தமிழ்த் திரையுலகத்துக்கு 2007 ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள் \nதமிழ்த்திரையின் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் அன்று ஒரே நாளில் வெளிவந்தன...\nஒன்று... இயல்பான வியர்வை வாசனையில் செண்ட்டைத் தெளிக்காமல், யதார்த்தத்தையே இன்னும் படு யதார்த்தமாகக் காட்டித் திகைக்க வைத்த‌ \"பருத்திவீரன்\".\nஇன்னொன்று.. வாழ்க்கையின் அழகை, ஆனந்தத்தை, இயல்பான புன்னகையை இரட்டிப்பாக இனிக்க இனிக்க வழங்கிய \"மொழி\".\n\"மொழி\"யைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.... அப்போது அவர் ஆனந்த விகடனில் \"சொல்லாததும் உண்மை\" என்கிற தன் சுயசரிதம் போன்றதொரு தொடரை எழுதிவந்தார்.... அதில் \"மொழி\" வெளிவந்த வாரத்தில் அவர் சொல்லியிருந்தவை:\n\"ஒரு காலேஜுக்குப் பேசப் போயிருந்தேன்..... அப்போ அங்கே ஒரு பொண்ணு ஓடிவந்து...' இப்போ இருக்குற சினிமா போஸ்டர்ஸ்ல எல்லா ஹீரோக்களும் அரிவாள்ல ரத்தம் சொட்ட கோபமா முறைக்கிறாங்க, ஹீரோயின்கள் ரொம்ப எக்ஸ்போஸ் பண்ணி போஸ் தர்றாங்க... திரும்புற பக்கமெல்லாம் இந்த மாதிரிதான் போஸ்டர்ஸ், ஹோர்டிங்ஸ் இருக்குது... ஆனா \"மொழி\" பட போஸ்டர்ல எல்லோருமே மனசு விட்டுச் சிருக்கிறாங்க.. பார்க்கவே சந்தோஷமா இருக்கு சார்... ஆல் தி பெஸ்ட்' நு சொல்லிட்டுப் போனா...... இருபது வயசு இளைஞர் கூட்டத்தில் ஒருத்தி.... எனக்கு அவளோட சந்தோஷம் பார்க்கப் பிடிச்சிருந்தது\nஇதைப் படிக்கும்போது நமக்கும் அந்தப் பொண்ணு குறிப்பிடுகிற போஸ்டர் கண்முன் ஞாபகம் வரும்... ஏன்னா \"சிரிப்பு\" அவ்ளோ அழகான விஷயம் \"மொழி\" யின் போஸ்டர், ஹோர்டிங், விளம்பரங்கள், ஏன் டிவிடி கவர்களைக் கூட, கதாபாத்திரங்களின் இயற்கையான புன்னகைதான் அலங்கரித்திருந்தது..... திரையில் கதாபாத்திரங்கள் கபடின்றி சிரிக்கப் படத்தைப் பார்த்து சென்ற கூட்டமும் இன்முகத்துடன்தான் தியேட்டரை விட்டு வெளியேறியது....\n\"எனக்குப் படம் பார்த்த மாதிரியே இல்ல... ஏதோ ஒரு புத்தகத்தை ரசிச்சு வாசிச்சு முடிச்ச உணர்வு வந்திச்சு\nஎன்று கூறினான் படத்தைப் பா���்த்துவிட்டு ஃபோன் பண்ண என் நண்பன் ஒருவன் ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிக்கைகளும், சேனல்களும்கூட கவனமாகத் தேர்ந்தெடுத்த‌ வார்த்தைகளைக் கொண்டே \"மொழி\"யை விமர்சித்தன.....\nநான் \"மொழி\"யில் வியந்த ஒரு விஷயம்...\nசினிமா என்பது கண்டிப்பாக ஒரு மாபெரும் கூட்டுமுயற்சி... இதன் கேப்டனான இயக்குனரின் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு மற்ற கலைஞர்களும், டெக்னீஷியன்களும் தங்கள் திறமையால் திரைப்படத்துக்கு நயமாக மெருகேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நம்பிக்கையின் அடிப்படையிலான விதி... இருப்பினும் நடைமுறையில் எந்தவொரு கூட்டுமுயற்சியிலும் இது சாத்தியமாக வேண்டுமெனில் இயக்குனரின் கற்பனையானது ஒவ்வொரு கலைஞனின் மனத்திரையில் ஓடும்போதும் அவர் மூளையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும் (இதை ஏதோவொரு டிவிடி யில் பார்த்தோமே... என்று ஞாபகப் படுத்தக்கூடாது ஹி..ஹி) ... அதனை உள்வாங்கிய நொடியில் இசையாய், ஒளியாய் அவரவர் மொழியில் பெயர்த்திட‌ துடித்தால்தான் உண்மையில் அந்த கூட்டுமுயற்சி வெற்றிபெறுவது நியாயம்.... \"மொழி\"யைப் பொறுத்தவரை அந்த நியதி முழுமையாய் ஒருங்கேறிக் கைகூடியதுதான் வியந்து பார்க்க வைக்கிறது....\n\"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனின் மொழிகள் தேவையில்லை\nஇதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனுக்கு மொழியே தேவையில்லை...\"\nராதாமோகனும் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜும் படத்தின் கதையை சொல்லி முடித்ததுமே கவிஞர் வைரமுத்து உதிர்த்த வரிகளாம் இவை..... ராதாமோகன் கற்பனை செய்த, மவுன மொழிபேசும் \"அர்ச்சனா\"வை அப்போதே அவர் அள்ளி அரவணைத்து தன் தோளில் போட்டுக்கொண்டார் என்றுதானே அர்த்தம்\nசாதாரணமாகக் காதல் வசனம் பேசும்போதே ஜோதிகாவின் கண்களும் முகமும் நாசியும் அவர் வாயோடு சேர்ந்து தானும் பேசிக்கொண்டிருக்கும்.... எனவே மவுனத்தாலே பேசவேண்டிய கதாபாத்திரத்துக்குள் உடலோடும் உயிரோடும் அவர் கலந்து போனதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.....ஆனால் யோசித்துப் பார்க்கையில் ஒரு \"காக்க.. காக்க\"வும் \"சந்திரமுகி\"யும் முத்தாய்ப்பாய் இந்த \"மொழி\"யும் வந்திருக்காவிடில் ஒரு சாதரண அழகிய‌ பப்லி கேர்ளாகவே (Bubbly Girl) சூர்யாவோடு அவர் செட்டிலாகிவிட‌ நேர்ந்திருக்கும் என்பதுதான் ஆச்சர்யம்\n என்று கேட்டு ஸ்பீக்கர்களில் கைவைத்து அதன் அதிர்வுகளால் \"இசை\"யை உணரும் ஊமைப் பெண்ணாக அவர் நடித்த அந்தக் காட்சிதான் ஏனோ மனதில் ஒருமுறை வந்துபோனது அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான விருது \"முத்தழகி\"க்குக் கிடைத்தற்காகக் கை தட்டிக் கொண்டிருந்தபோது\nபக்கத்து ஸ்டேட்டின் ஆக்ஷன் ஹீரோ, இங்கு ஒரு சின்ன பாக்யராஜாகத் தன்னை செதுக்கிக்கொண்டு மந்தைவெளியில் மணிக்கு அறுபது கி.மீ வேகத்தில் ஓடி அந்த angry dog கிடம் கடி வாங்கும் நாயகன் பிருத்வி..... தான் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் நம்மை லயித்து சிரிக்க வைத்த பிரகாஷ்ராஜ்...... பிருத்விராஜுக்கு சைகை மொழி கற்றுக் கொடுக்கும்போது உண்மையிலேயே அதுபோன்ற ஒரு குழந்தைக்கு பேசக் கற்றுக்கொடுக்கும் ஒரு டீச்சர் போலவே கணிவான உடல்மொழி காட்டிய ஸ்வர்ணமால்யா..... பெரும்பாலும் ஓர் அறைக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமையப் பெற்றிருந்தாலும், ஏதேதோ ஆங்கிள்களில் கேமராவை நகர்த்தி நகர்த்தியே அழகு செய்த குகன்.... வீடுகளையும், ஜோதிகாவின் அறையையும் அந்த அபார்ட்மெண்ட்டையும் ரம்மியமாய் அரங்கமைத்த கதிர்.... மௌனத்தை ஓர் இசையாகவும், இசையை ஒரு மொழியாகவும் ஆராதிக்கும் படத்துக்குத் தேர்ந்த மெட்டுக்களால் இசையமைத்த வித்யாசாகர்... என்று எல்லாருமே அற்புதமான இந்தக் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு ஒருங்கே மெருகேற்றிச் செதுக்கிக் கொடுத்த, நினைவில் நீங்கா செல்லுலாய்ட் கல்வெட்டு, டூயட் மூவீஸ் (கடன் வாங்கி) வழங்கிய இந்த அழகிய \"மொழி\"\nபாதசாரிகள் ரோட்டைக் கடக்க ரோடுகளில் வரையப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைக் கோடுகளை, ஆர்மோனியக் கட்டைகளாய், அதன் இசை கேட்க முடியாத‌ ஜோதிகா உணர்வதும்.... அதே வாத்தியப் பின்னணி இசைக்கு பிருத்வி, பிரகாஷ்,ஸ்வர்ணமால்யா அழகாய் நடனமாடுவதும்.... ஒரு மௌனக் கவிதையாய் \"காற்றின் மொழி..\" பாடலில் படமாக்கப் பட்டிருக்கும் அந்தக் காட்சி... மேலே சொன்னக் கூட்டு முயற்சிக்கு ஒரு சோறு பதம்\nநான் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த \"மொழி\"யைப் பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்றொரு உணர்வு இருந்துவந்தது... இதோ எழுதிவிட்டேன்..... :) இன்னும் இதுபோல் ரசித்துப் பார்த்த ஒரு நீண்ட லிஸ்ட் இருக்கிறது சாத்தியம் இருந்தால் அந்தப் படங்களை சிலாகித்ததையும் பகிர்ந்து கொள்கிறேன்...\nஏ ஆர் ரஹ்மான் (3)\n2010 : புதுசு கண்ணா புதுசு...\n2009 சில வெற்றிகளும் தோல���விகளும்...\n\"மொழி\" போல் ஒரு திரைப்படம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/suresh-menen-on-puthiya-mugam-sequel.php", "date_download": "2018-12-10T03:46:43Z", "digest": "sha1:L2NC526R7CH3KISOBP6GUH7G4QJ7X2XZ", "length": 11477, "nlines": 124, "source_domain": "www.cinecluster.com", "title": "\"My plans of directing the sequel to 'Puthiya Mugam' is on the paper\" - Suresh Menon | CineCluster", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய சன் டிவி\n'தல' அஜித்குமார் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் 'விஸ்வாசம்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கும் இடையே சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. Viswasam satellite rights Bagged by SunTV.\nதரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை\nHouse Owner Movie Update : தரமான திரைப்படங்களின் லிஸ்டில் 'ஹவுஸ் ஓனர்' படமும் இருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நம்பிக்கை. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது ஹவுஸ் ஓனர்.\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் - இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nமீ டூ பிரச்சனை வராமல் இருக்கவே ஹீரோயின்களை அடித்தும் விடுவேன் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேச்சால் 'எவனும் புத்தனில்லை' பட விழாவில் பரபரப்பு\nஅரசாங்க பள்ளிகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்... ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார் ...\nராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். நடிகை ஓவியா விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.\n'திமிரு புடிச்சவன்' படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ்\nதிமிரு புடிச்சவன் படத்திற்க்காக மீன் பாடி வண்டி ஓட்டிய நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன்.\nவிக்ராந்த் படத்துக்கு தானே முன்வந்து வசனம் ஏழுதும் விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.\n\"ஆண் தேவதை மறு ரிலீஸுக்கு வாய்ப்பு தாருங்கள்\" ; இயக்குனர் தாமிரா கோரிக்கை\nஇயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 'ஆண் தேவதை' என்கிற படத்தை இயக்கியுள்ளார். படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ஆண் தேவதை'.\n'மின்னல் வீரன்' படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அதர்வா\n'செம போத ஆகாத' பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/indoor-plants-that-purifies-ai/spider-plant/", "date_download": "2018-12-10T04:27:46Z", "digest": "sha1:IP3WUGA57LJMSO6WCY5IX4A7R6UCLHAP", "length": 2389, "nlines": 39, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - Spider Plant", "raw_content": "\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் 1(First Aid for Cattle – Part 1)\nஅசோலாவை உற்பத்தி செய்யும் முறை(How to Cultivate Azolla)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nகடுக்காய் லேகியம் (Kadukkai Lekiyam)\nகுங்கிலியம் மரம் (Sal Tree)\nமண்புழு உரம் தயாரிக்கும் முறை (Vermi Compost)\nஎலுமிச்சையை தாக்கும் நோய்கள்(Diseases in Lemon Plant)\nவெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் அதன் தீர்வுகளும்(Diseases In Lady’s Finger)\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-10T03:47:37Z", "digest": "sha1:OPP2CEGNUUZPXYRIOWUGEEVPFBCGWKOV", "length": 8971, "nlines": 131, "source_domain": "www.thinakaran.lk", "title": "கேஸ் | தினகரன்", "raw_content": "\nசமையல் எரிவாயு விலை ரூபா 138 ஆல் குறைப்பு; புதிய விலை ரூ. 1,538\nஇன்று நள்ளிரவு (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.வாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.இதன்படி, 12.5 கிலோ வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று...\nசமையல் எரிவாயு விலை ரூபா 245 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ. 1,676\nஇன்று நள்ளிரவு (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.எரிவாய�� நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில், நுகர்வோர் அதிகார சபை இவ்வனுமதியை...\nசமையல் எரிவாயுவின் விலை ரூ 110 இனால் அதிகரிப்பு\nவீட்டு பாவனைக்காக பயன்படுத்தப்படும் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை, ரூபா 110 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு (26)...\nநாடு முழுவதும் கேஸ் விலை\n2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய வீட்டு பாவனைக்கான சமயல் எரிவாயு சிலிண்டர்களின் விலைப் பட்டியலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிடப்பட்டுள்ளது. ...\nகட்டுமீறிப் போயுள்ள சமூகவலைத்தள சீர்கேடுகள்\nசமூகவலைத்தளங்களால் உருவாகியுள்ள பாரதூரமான பாதிப்புகள் தொடர்பாக...\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உய\nமட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி...\nபொதுத் தேர்தலொன்றே மக்களின் தேவை: நெருக்கடி தீரவும் இதுவே வழி\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக...\nஎழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தினூடாக 2018 ஆம்\n'எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி...\nஅம்பாறை மாவட்டத்தில் அடைமழை; வெள்ளம்\nசுமார் 5000 பேர் பாதிப்பு அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப்...\nவேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல\nஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை; தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nமக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு\nஇடைக்கால தடையினால் பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில்...\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/09/tnpsc-current-affairs-september-2018-5.html", "date_download": "2018-12-10T04:32:34Z", "digest": "sha1:RFNOEUF7XJ2V5KCYAVVR2AXXLQ2BKXBT", "length": 5839, "nlines": 127, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 5: September 2018 - Test and Update your GK", "raw_content": "\n2018 அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018 அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\nசர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day)\n2018 சர்வதேச எழுத்தறிவு நாள் கருப்பொருள்\nஉலக தற்கொலைத் தடுப்பு நாள் (World Suicide Prevention Day)\nஇரஷ்ய நாட்டின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி\nமங்கோலியா நாட்டின் உல்லன்பட்டார் நகரில் நடந்த, இந்திய-மங்கோலியா நாடுகளிடையே கூட்டு இராணுவப்பயிற்சி\n2019 ஆண்டின் மிஸ் அமெரிக்கா’வாக (Miss America 2019) தேர்வு செய்யப்பட்டுள்ளவர்\nNITI ஆயோக், இன்டெல் (intel) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) ஆகியவை இணைந்து அமைக்கும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு உருமாற்ற மாதிரி மையம் (ICTAI-Model International Center for Transformative Artificial intelligence) அமையும் இடம்\n2018 செப்டம்பர் 10 அன்று இந்துஸ்தான் ஏரோடிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானத்திற்து நடுவானில் எரிபொருள் நிரப்பி சாதனை படைத்தது, அந்த இலகு ரக போர் விமானம் எது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/contacts/disclaimer/", "date_download": "2018-12-10T04:52:05Z", "digest": "sha1:B4DWUJ6DZYJ2C22AI7ZKYKNWQWIYTRCX", "length": 15763, "nlines": 98, "source_domain": "ta.orphek.com", "title": "நிபந்தனைகள் • ஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\n\"வரலாற்றில் பெரும்பகுதிக்கு, மனிதன் உயிர்வாழ்வதற்காக போராட வேண்டியிருந்தது; இந்த நூற்றாண்டில் அவர் உணர தொடங்குகிறார், உயிர்வாழ்வதற்காக, அதைக் காக்க வேண்டும். \" - ஜாக்-யவ்ஸ் கோஸ்டு\nபவள பாறைகள் உலகின் கடல்களின் மிக அசாதாரண இயற்கை அழகு ஆகும்.\nஒரு கடல் மீன் வைத்திருப்பது மிகவும் ஓய்வெடுத்தல் மற்றும் வெகுமதி பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், வாழ்க்கைச் சுழற்சியைப் புரிந்துகொள்ள ஒரு பயணம், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் கடல் இனங்கள் பாதுகாப்பதில் ஈடுபடுவது ஆகியவையும் ஆகும்.\nதுரதிருஷ்டவசமாக, பவளப்பாறைகள் அழகு மலிவுடன் பொருந்துகின்றன, ஆனால் நிதி முதலீட்டையும் உங்கள் வீட்டிற்கு நீங்கள் கொண்டுவரும் வாழ்க்கை வடிவங்களை கவனிப்பதற்கான உண்மையான அர்ப்பணிப்பும் கோருகிறது. இப்போது, ​​அனுபவம் நேரம் மட்டுமே வாங்கியது. உங்கள் மீன்வாழ் மக்களின் நலன்களை எவ்வாறு உத்தரவாதம் செய்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.\nநீங்கள் ஒரு மீன் வைக்க வேண்டும் அடிப்படை உபகரணங்கள் ஒரு விளக்கு மட்டுமே. Skimmers, வடிகட்டிகள், விசையியக்கக் குழாய்கள் போன்றவை பலவற்றின் பட்டியலில் ... ஓர்பெக் உங்கள் தொட்டிற்கான சரியான வெளிச்சத்தில் ஆலோசனை வழங்க முடியும். இது நமது நிபுணத்துவம்.\nபவளப்பாறைகள் உடல்நலம், வளர்ச்சி மற்றும் வண்ண ஒழுங்கமைவு ஆகியவை முறையான வெளிச்சத்தில் மட்டும் அல்ல என்பதை மறந்துவிடாதே பல அளவுருக்கள் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\nஉங்கள் தொட்டியின் சிறந்த நிலைமைகளை பராமரிக்க உதவுவதற்கு நீங்கள் கீழ்கண்டவற்றை சரிபார்க்க வேண்டும் (உள்ளடங்கலாக ஆனால் இது வரையறுக்கப்படவில்லை):\n> தொட்டியில் பவளப்பாறைகள் சரியான இடம்.\n> வாங்கிய உபகரணங்களின் தரம்.\n> வாங்கிய பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் தரம் (கொள்முதல் செய்வதற்கு முன்னர் சுகாதார சோதனை).\n> புதிய உயிரினங்களை சேர்ப்பதற்கு முன் முறையான தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறை.\n> தொட்டியின் அளவைக் கொண்ட விலங்குகளின் பொருந்தக்கூடியது, கிடைக்கக்கூடிய கருவிகள், மீன்வளத்தை ஏற்கனவே மக்கள்தொகைப்படுத்துகிறது.\n> நீரின் தரம் சிக்கல்கள், ரசாயன, அசுத்தங்கள், நிறமாற்றம் மற்றும் நாற்றங்கால்களை நீராற்றிய நீரின் சரியான வடிகட்டி மற்றும் சுத்திகரிப்பு.\n> இணக்கமான ஸ்கைமர் சரியான நிறுவல்; சரியான பராமரிப்பு மற்றும் துப்புரவு முறையை உறுதி செய்வதற்காக சுத்தம் செய்தல்.\n> நீர் வெப்பநிலை மானிட்டர்.\nஇணக்கமான குழாய்கள் சரியான நிறுவல்; சரியான பராமரிப்பு மற்றும் துப்புரவு முறையை உறுதி செய்வதற்காக சுத்தம் செய்தல்.\n> சரியான மூலக்கூறைத் தேர்ந்தெடுப்பது.\n> பல அளவுருக்கள் பரிசோதிக்கப்பட்ட உபகரணங்களை அளவிட மற்றும் கண்காணிக்க வேண்டும்\n> பொதுவான சோதனை கருவிகளில் அடங்கும், ஆனால் அவை மட்டுப்படுத்தப்படவில்லை: நைட்ரைட், நைட்ரேட், ஆல்கலினிட்டி, பிஹெச், அம்மோனியா, கால்சியம், மற்றும் பாஸ்பேட்.\nநீங்கள் மட்டும் சரியான கிட் வாங்க வேண்டும், ஆனால் நீ���்கள் இந்த மாறிகள் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.\n> தண்ணீர் சேர்த்து உப்பு சரியான அளவு சேர்த்து கலந்து.\n> மீன் வழங்குதல் மற்றும் சரியான உணவு தரம் மற்றும் அளவு பவளப்பாறைகள்).\nநீங்கள் ஏற்கனவே கவனிக்கிறீர்கள் எனக் குறிப்பிடுகையில், திட்டமிடல், நேரம், பொறுமை மற்றும் பராமரிப்பு தேவை\nவாங்குவதற்கு முன்னர் பவளப் பட்டியல்கள் மற்றும் அதன் தர அளவுருக்கள் பட்டியலைப் பார்க்க நாங்கள் வலுவாக பரிந்துரைக்கிறோம். கற்றல் மற்றும் முன்னேறுவது வெற்றிக்கு முக்கியம்\nரீஃப் வைத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தால், ஆர்ஃபிக் உங்களுக்கு அனுபவம் வாய்ந்த பொழுதுபோக்காளர்களை ஆதரிப்பதற்காக ஒரு ரீஃப் கிளப் அல்லது சமுதாயத்தில் சேர உங்களை பரிந்துரைக்கிறார்.\nநீங்கள் முடிவெடுக்கும் முன், ஒரு சரிபார்ப்புப் பட்டியலைச் சரிபார்த்து, ஆதாரத்தை கண்டுபிடித்து, நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை சரிசெய்வதற்காக அனைத்து PARAMETERS யும் சரிபார்க்கவும்.\nஒர்ஃபீக் பொறுப்பற்றதாக இருக்காது என்பதையும், எந்த மீன்வழியினதும் அல்லது பவளப்பாறைகள் அல்லது எந்த உயிரினங்களின் எந்தவொரு உயிரினங்களின் இழப்புக்கும் அது பொறுப்பல்ல என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஏனென்றால், லைட்டிங் என்பது பல அளவுகளில் ஒன்று மட்டுமே உங்கள் தொட்டிற்கான ஆரோக்கியமான சூழல்.\nநாங்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் விரும்புகிறோம் மற்றும் மறுபிரதி எடுக்கிறோம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடி���்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/16/man-who-worked-at-tender-age-a-flower-farm-has-his-life-full-007096.html", "date_download": "2018-12-10T04:09:59Z", "digest": "sha1:QXYZCKLJO6MBIXWV43PL4QR5ATRA23XN", "length": 36336, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாதம் ரூ.1000 வேலைக்கு சேர்ந்து 70 கோடிக்கு பிசினஸ்.. ஒரு ‘பூ வியாபாரி’-யின் கதை...! | Man who worked at a tender age in a flower farm has his life in full bloom now - Tamil Goodreturns", "raw_content": "\n» மாதம் ரூ.1000 வேலைக்கு சேர்ந்து 70 கோடிக்கு பிசினஸ்.. ஒரு ‘பூ வியாபாரி’-யின் கதை...\nமாதம் ரூ.1000 வேலைக்கு சேர்ந்து 70 கோடிக்கு பிசினஸ்.. ஒரு ‘பூ வியாபாரி’-யின் கதை...\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\n இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..\nமகிழ்ச்சி.. இனி கூகுள், ஆப்பிள் உட்பட இந்த 12 நிறுவனங்களில் பணிபுரிய டிகிரி தேவையில்லை..\nஇந்திய பெண்களை பந்தாடும் உற்பத்தி துறை.. பயமுறுத்தும் பாலின சமத்துவமின்மை..\nவேலையை உதறி விட்டு வீட்டில் இருக்கும் இந்திய பெண்கள்.. மனமாற்றத்துக்குக் காரணம் என்ன\nஓடியாடி உழைத்தால்தான் பணக்காரனாக முடியுமா...... தூங்கிக்கொண்டே கூடச் சம்பாதிக்கலாம்..\nவீட்டில் இருந்தே வேலை செய்தாலும், இந்த வேலைக்கு அதிக சம்பளமாம்..\nபெங்களூரு: கடின உழைப்பும், விடாமுயற்சியும் ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு, நாற்பது வயதான பொல்லப்பள்ளி ஸ்ரீகாந்த் அவர்களின், பூத்துக் குலுங்கும் வாழ்க்கை இதற்கு ஒரு சான்றாகும்.\nதனது பதினாறு வயதில், ஆயிரம் ரூபாய் மாதாந்த ஊதியத்திற்கு, ஒரு பூப் பண்ணையில் வேலையில் சேர்ந்த ஸ்ரீகாந்த், இன்று இந்திய பூச்செடி வளர்ப்புத் துறையில், எழுபது கோடி, ஆண்டு வருவாயுடன் தன்னை நிலைப்படுத்தியுள்ளார்.\nபள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்புடன் பாதியில் நிறுத்திக்கொண்ட அவர், தனது சொந்த ஊரான தெலுங்கானா, நிசாமாபாத் மாவட்டம், போதன் நகரத்திலிருந்து, தனக்குத் தெரிந்த ஒருவரின் பூப் பண்ணையில் வேலை செய்வதற்காக, பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களம் கிராமத்திற்கு வந்தார்.\nதனது குடும்பம் விவசாயத்தைச் சார்ந்து இருந்ததாலும், அதிகளவில் கடன்பட்டிருந்த காரணத்தாலும், அவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல முடிவு எடுத்தார்.\n\"எனது பெற்றோர் மற்றும் தங்கையுடன், போதனில் வசித்து வந்தேன். நான்கு பேர் கொண்ட எங்களது குடும்பத்தைக் கட்டிக்காப்பதற்கு, விவசாயத்திலிருந்து கிடைத்த வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு மேலும் தொடர்ந்து படிக்க விருப்பம் இருந்தபோதிலும், சம்பாதித்துக் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தேன்.\" எனத் தனது கடந்த காலத்தை நினைவுகூருகிறார் ஸ்ரீகாந்த்.\nஇரண்டு வருடகாலம், நெலமங்களம் கிராமத்தில் தங்கி, தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை வேலைசெய்தார். இதனால், பூச்செடி வளர்ப்பு வணிகம் பற்றிய எல்லா நுட்பங்களையும் கற்றுக்கொண்டார் - சாகுபடி செய்தல், அறுவடை செய்தல், சந்தைப் படுத்தல் மற்றும் ஏற்றுமதிகள் பற்றியும் தெரிந்துகொண்டார்.\n20,000 முதலீட்டுடன் துவங்கிய கதை\nதான் வேலை செய்து சேர்த்த இரண்டாவது ஆண்டுச் சம்பளம் ரூபாய் பன்னிரெண்டாயிரத்துடன், மேற்கொண்டு தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சிறிது கடன் பெற்று, ரூபாய் இருபதாயிரம் முதலீட்டுடன், தனது பதினெட்டாவது வயதில், சொந்தமாக ஒரு சிறிய சில்லறை பூ வணிகத்தைத் தொடங்க ஸ்ரீகாந்த் முடிவு செய்தார்.\nஇந்த முயற்சிற்க்கு ஆரம்பத்தில் அவரது குடும்பம் ஆதரவு கொடுக்கத் தயங்கியது, விவசாயத்தில் தனக்கு உதவியாக இருக்க, ஸ்ரீகாந்த் சொந்த ஊருக்குத் திரும்பி வர வேண்டும் என அவரது தந்தை விரும்பினார். ஆனால், ஸ்ரீகாந் தனது உள் மனது சொல்வதன் படி நடக்க முடிவுசெய்து, அவரது திட்டத்தை உறுதியுடன் முன்னெடுத்துச் சென்றார்.\nஓம் ஸ்ரீ சாய் பிளவர்ஸ்\nபெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள, அவரது வீட்டில், 200 சதுர அடி இடத்தில், ‘ஓம் ஸ்ரீ சாய் பிளவர்ஸ்' என்ற பெயரில் ஒரு பூக் கடையைத் தொடங்கினார். பூ பண்ணையில் வேலைசெய்த அனுபவமும், இ���ண்டு வருடகாலத்தில் அவருக்குக் கிடைத்த தொடர்புகளும், அவரின் புதிய வணிகத்திற்கு உறுதுணையாக அமைந்தது.\nபூ சாகுபடி செய்பவர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து, பூக்களை வாங்கி, தானே அவற்றைப் பேக்கிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்தார். நாளுக்கு நாள் அவரது வாடிக்கையாளர் பட்டியல் பெரிதாகிக்கொண்டு சென்றது, திருமணங்கள், நட்சட்திர ஹோட்டல்கள் மற்றும் வேறு நிலழ்ச்சிகளுக்கும் கூடப் பூ விநியோகம் செய்யத் தொடங்கினார்.\n\"பூ சாகுபடி செய்பவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. ஆவரிகளில் பலர் எனது அப்பாவின் வயதுடையவர்களாக இருந்த போதிலும் கூட, என்னையும், எனது வேலையும் அவர்களுடன் இணைத்துக் கொண்டனர். ஆவரிகளில் சிலர், கடனுக்கும் கூட எனக்குப் பூக்கள் விநியோகம் செய்தனர்.\" எனச் சொல்கிறார் ஸ்ரீகாந்த்.\nவியாபாரம் முன்னேற்றமடைந்ததால், திரும்ப- வாங்குதல் (பை-பேக்) என்ற ஒப்பந்த அடிப்படையில், பூ சாகுபடி செய்பவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். முதல் ஆண்டிலேயே, ஐந்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தை அடைந்தார் மற்றும் அடுத்த ஆண்டில் அவரது வருமானம் இரட்டிப்பானது. அவரது இருபத்தைந்தாவது வயதில், ஆண்டு வருமானம் ரூபாய் ஐந்து கோடியை எட்டியது.\n2005 இல், பூச்செடி சாகுபடி செய்வதில் தனது கவனத்தைத் திருப்பிய ஸ்ரீகாந்த், பெங்களூரு கிராமப்புற மாவட்டம், தொட்டபாளபுரம் தாலுகா, துபக்கரை கிராமத்தில், 10 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு ஸ்ரீகாந்த் பண்ணை எனப் பெயரிட்டார். அவரது பூச்செடி வளர்ப்பு துணிகர முயற்சிக்கு வென்சாய் புளோரிடெக் எனப் பெயரிட்டார்.\nஆரம்பக் கட்டமாக, ஆறு ஏக்கரில் மட்டும் சாகுபடியைத் தொடங்கினார். 2009 -10 இல், அதே இடத்தைச்சுற்றி, மேலும் 30 ஏக்கர் வரை விரிவாக்கம் செய்தார், மற்றும் தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் குன்னூரில் மேலும் 10 ஏக்கர் நிலம் வாங்கினார். ஸ்ரீகாந்த், வங்கியில் ரூபாய் 15 கோடி கடன்பெற்று நிலத்தில் முதலீடு செய்தார்.\n2013 ஆண்டுமுதல், தேசிய தோட்டக்கலை வாரியத்திலிருந்து(என்.ஹெச்.பி), தனது ஆறு வேறுபட்ட திட்டங்களுக்காக, 3 கோடி வரை, அவருக்கு மானியமும் கிடைத்திருக்கிறது. அவரது பண்ணையிலிருந்து, சந்தைக்கு, பூக்களை எடுத்துசெல்வதற்கு ஒரு வாகனம் வாங்குவதற்காக, தேசிய தோட்டக்கலை வாரியம் அவருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கியது.\nதுபக்கரையில், 30 ஏக்கர் பரப்பில், கிரீன்ஹவுஸ் மற்றும் பாலிஹவுஸ் ஆகியவற்றில், ரோஜா, ஜெர்பேரா, கார்னேஷன் மற்றும் ஜிப்சோபிலா ஆகிய பூக்களை, ஸ்ரீகாந்த் சாகுபடி செய்கிறார். குன்னூரில், லில்லியம் மற்றும் கார்னேஷன் வளர்க்கிறார்.\nஸ்ரீகாந்த் கூறுகையில் \" பூச்செடி சாகுபடி (புளோரிக்கல்சர்) என்பது, கண்ணுக்குத் தெரிவது போல அவ்வளவு எளிதானதல்ல. 100 சதவீதம் ஈடுபாட்டுடன், கவனத்துடன் செய்யாவிட்டால், உங்களால் பலனைப் பார்க்க முடியாது. நாற்று நடுதல் முதல் சந்தைப்படுத்தல் வரை, நீங்கள் முழுநேரமும் ஈடுபட வேண்டும்\". என்கிறார்.\nஅவரது பண்ணையில் வளர்க்கப்படும் பூக்கள், அவரது வியாபாரத்தில், வெறும் 10 சதவீதமே பங்களிப்புச் செய்கிறது, தேவை மற்றும் விநியோக இடைவெளியைப் பூர்த்திசெய்ய, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பூக்களைக் கொள்முதல் செய்கிறார். மேலும், பற்றாக்குறையைச் சந்திப்பதற்கு, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஹோலந்த் ஆகிய நாடுகளிலிருந்தும் பூக்களை இறக்குமதி செய்கிறார்.\nஇவரது பூக்கள் நாடு முழுவதிலுமுள்ள சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன, அதுபோல், துபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nஉலகம் முழுவதுமுள்ள பூச்செடி சாகுபடி பற்றி அறிந்து கொள்வதற்காகவும், அவரது பண்ணைகளில் பயன்படுத்தும், புதிய பண்ணை நுட்பங்களைத் தெரிந்துகொள்வதற்காகவும், இதுவரை 20-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஸ்ரீகாந்த் சென்றுள்ளார்.\n\" எனது 22வது வயதில், முதல் வெளிநாட்டுப் பயணமாக ஐரோப்பாவிற்குச் சென்றேன். பல்வேறு நாடுகளிலுள்ள, பூ வளர்ப்புப் மையங்கள் மற்றும் ஏல விற்பனை நிலையங்களைப் பார்வையிடத் தொடங்கினேன், இதன்மூலமாக இது பற்றிய நல்ல அறிவைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.\" என்கிறார் அவர்.\nஸ்ரீகாந்த், தனது பண்ணையில் மழைநீர் சேகரிக்கிறார். \" ஒரு நாளைக்கு, நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் எங்களுக்குத் தேவை, நல்ல மழை இருக்கும் போது, நீரைச் சேகரித்து, சுமார் எட்டு மாதங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.\" என்கிறார்.\nஸ்ரீகாந்தின் பண்ணைகளிலும், வில்சன் கார்டனில் உள்ள அவரது அலுவலகத்திலும், 300 பேர் வரை வேலைசெய்கின்றனர். ஸ்ரீகாந்த், அவரது பண்ணையில் வேலைசெய்யும் சுமார் 80 பேருக்கு, உணவும், தங்குமிட வசதியும் வழங்குகிறார்.\n\" சுமார் 300 பேருக்கு வேலைக் கொடுக்க என்னால் முடிகிறது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது சொந்த ஊர் மக்களுக்கும் என்னால் வேலைக் கொடுக்க முடிகிறது.\" என்கிறார் ஸ்ரீகாந்த்.\n2002 இல், ஐதராபாத்தைச் சேர்ந்த, ராகா ஸ்ரீவந்தி என்பவரை ஸ்ரீகாந் திருமணம் செய்தார். அவரது வெற்றிக்கு, அவரின் மனைவி பெரிய ஆதரவாகவும், வலிமையாகவும் இருந்து வருகிறார். அலுவலகக் கணக்குகளைக் கவனித்துக் கொள்வதுடன், வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு, ஆடர்கள் எடுத்து, அவரது வணிகத்திற்கு உதவியாக அவரது மனைவி உள்ளார் என்பது பெருமையளிக்கிறது.\nஏழாம் வகுப்பு படிக்கும் அவர்களது மகள் மொக் ஷெரீ மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் அவர்களது மகன் ஹர்ஷாவர்தன், இருவரும் கூட விவசாயத்தில் பற்றுள்ளவர்கள், வார விடுமுறை நாட்களில், தங்களது பெற்றோர்களுடன் பண்ணைக்குச் சென்று, உதவி செய்வது அவர்களின் வழக்கம்.\n\" நான் பெங்களூருவிற்கு வந்த போது, எனக்குத் தெலுங்கும், ஹிந்தியும் மட்டுமே தெரிந்திருந்தது. பல்வேறு இடங்களைச் சார்ந்த, சாகுபடியாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன், தினம் தினம் பேசுவதன் மூலம், ஆங்கிலம் உட்பட, மேலும் ஐந்து, ஆறு மொழிகள் கற்றுக்கொள்ள முடிந்தது. எனது வணிகத்தில், இது எனக்கு மிகவும் உதவியாக அமைந்தது.\" என்கிறார் ஸ்ரீகாந்த்.\nதனது வாழ்க்கையைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகையில், தனது சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று, \"ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஏக்கம்\"தான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஸ்ரீகாந்த்.\n\" நமது இளைய தலைமுறையினர் பெரிய கனவுகள் கண்டு, தேவையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இளைய தலைமுறையினரால் மட்டும்தான், தடைக்கற்களைத் தகர்த்து, அவர்களுக்குள் சுதந்திரத்தைச் சுவாசித்து, அவர்களுக்காக, புதிய மற்றும் வேறுபட்ட அம்சங்களை உருவாக்க முடியும்\" என்கூறி முடிக்கிறார் ஸ்ரீகாந்த்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட தமிழ் நாடு அரசு\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suseenthiran-first-film-annuncement/", "date_download": "2018-12-10T04:48:51Z", "digest": "sha1:INPKSHWZGD5XZTM64QCDA7GAETXOJBTT", "length": 10036, "nlines": 143, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகராக அவதாரம் எடுக்கும் சுசீந்திரன் முதல் படம் இதுதான்.! - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகராக அவதாரம் எடுக்கும் சுசீந்திரன் முதல் படம் இதுதான்.\nநடிகராக அவதாரம் எடுக்கும் சுசீந்திரன் முதல் படம் இதுதான்.\nசுசீந்திரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆவார் இவர் முதலில் இயக்கிய படம் வெண்ணிலா கபடி குழு இந்த படத்திற்காக இவர் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது, தகுதிக்கு செலக்ட் ஆனார்.\nகல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் படம் சுட்டு பிடிக்க உத்தரவு தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா என்பவர் சுட்டு பிடிக்க உத்தரவு படத்தை இயக்குகிறார்.\nஇந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின்,சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படம் குற்ற சம்பவத்தை பின்னணியாக உருவாகி வருகிறது கதை, படத்தில் விக்ராந்த்,மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.\nஅதிகம் படித்தவை: உடல் மண்ணுக்கு உயிர் கபடிக்கு - அடுத்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்த சுசீந்திரன்.\nஅவர்கள் வேலைபார்த்து கொண்டிருக்கும் பொழுது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஓன்று நடக்கிறது,இந்த சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார்.\nதிரில்லர் கதையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது,தற்பொழுது படபிடிப்பு நேற்று துவங்கியுள்ளது இந்த படத்தில் தான் இயக்குனர் சுசீந்திரன் முதல் முறையாக நடிகராக நடிக்கிறார்.இதுகுறித்து மகிழ்ச்��ியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதிகம் படித்தவை: சுசீந்திரன் இயக்கம் புதிய படத்தில் உதயநிதியுடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்\nஅதில், இன்று என்னால் மறக்க முடியாத நாள். கடந்த 2009 ஜனவரி 29-ல் தான் `வெண்ணிலா குழு’ படத்தை ரிலீஸ் செய்தோம். இன்று அதேநாளில் நான் நடிகராக அறிமுகமாகும் `சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107430", "date_download": "2018-12-10T05:00:38Z", "digest": "sha1:XPGRPPCYOH35BJX7AJ5SG4MTSXNFVQ35", "length": 9560, "nlines": 151, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ் நகர வெற்றிலை பாக்கு விற்பனைக் கடையை திடீர் முற்றுகையிட்ட பொலிஸார்! - IBCTamil", "raw_content": "\nமைத்திரி தலைம��யில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்த விசேட சந்திப்பு\nசாதிப்பற்று இருப்பதில் தவறில்லை - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு.\nஆட்சியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஐ.தே.க மேற்கொள்ளவுள்ள பாரிய மாற்றம்\nபரபரப்பாகின்றது கொழும்பு; மைத்திரியின் அவசர நடவடிக்கை\nமூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் 5000 ரூபாய்,தமிழர்களின் அதிரடி\nஆபத்தில் மட்டக்களப்பு வாவி, மீன்கள் அழிவடைந்துவருவதாகவும் எச்சரிக்கை\n42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் எங்கே உள்ளது தெரியுமா\nஇன்றைய வானிலை: விட்டு விலகாத அழுத்த பிரதேசம்\nநம்பிக்கைத் துரோகத்தின் மறு உருவம் மைத்திரி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nகிளிநொச்சி, நெதர்லான்ட், London End\nயாழ் நகர வெற்றிலை பாக்கு விற்பனைக் கடையை திடீர் முற்றுகையிட்ட பொலிஸார்\nயாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட சரவணை கிழக்கு வேலணை ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த நபரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉப பொலிஸ் பரிசோதகர் அனில்குமாரவின் தலைமையிலான பொலிஸாரே இவ்வாறு போலிநாணயத்தாளினை மாற்ற முற்பட்டவரை கைது செய்தனர். வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடையில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட போது இது தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.\nகுறித்த கடைக்கு சென்ற அனில்குமார தலைமையிலான பொலிஸ் குழு மாற்ற முற்பட்ட 5ஆயிரம் ரூபா தாள் ஒன்றினையும், அதனுடன் இணைந்து பேர்சுக்குள் இருந்து மேலும் ஒரு போலி 5ஆயிரம் ரூபா தாளியினையும் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/73956/cinema/Kollywood/actors-tribute-to-nel-jayaraman.htm", "date_download": "2018-12-10T05:11:55Z", "digest": "sha1:2URECWYMPFXJAT4G6K7L5A2JGOAOTGCH", "length": 13233, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நெல் ஜெயராமன் மறைவுக்கு கமல், சிவகார்த்திகேயன், கார்த்தி அஞ்சலி - actors tribute to nel jayaraman", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள் | வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி | இரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத் | பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி | ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ் | பேட்ட இசை வௌியீடு : ரஜினி உள்ளிட்ட படக்குழு பங்கேற்பு | மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் | பாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர் | தந்தை இயக்கத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | பாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநெல் ஜெயராமன் மறைவுக்கு கமல், சிவகார்த்திகேயன், கார்த்தி அஞ்சலி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சென்னையில் காலமானார். இவருக்கு நடிகர்கள் கமல், சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.\nநெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான செலவையும், அவரது மகனின் கல்வி செலவையும் ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.\nநேரில் சென்று நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி பேசியதாவது : தன்னலம் கருதாமல் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்றும், இயற்கை உணவு சப்பிட வேண்டும் என்றும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என ஓடி ஓடி வேலை செய்தவர் நெல் ஜெயராமன். மக்களின் நலனுக்காக உழைத்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மிக முக்கியம்.\nநாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவர் நம்மிடம் திரும்ப, திரும்ப கூறியது இயற்கை உணவாக சாப்பிடுங்கள் என்பது தான். இயற்கை உணவை அதிக விலைக்கு விற்றாலும் அதை வாங்குங்கள். அதுதான் அவர்களை ஊக்கப்படுத்தும். இதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டாலே அவருக்கு செய்ய வேண்டிய மிகப் பெரிய தொண்டாக இருக்கும் என தெரிவித்தார்.\nஇதே போன்று டுவிட்��ரில் கமல் வெளியிட்டுள்ள பதிவில்,\nதமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.\nnel jayaraman kamal siva karthikeyan karthi நெல் ஜெயராமன் கமல் சிவகார்த்திகேயன் கார்த்தி\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅமிதாப்பிற்கு நன்றி சொன்ன கமல் தமிழில் வெளிவருகிறது மோர்ட்டல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nகேதர்நாத் படத்திற்கு உத்தரகண்ட்டில் 7 மாவட்டங்களில் தடை\nகணவர் பெயரை இணைத்த பிரியங்கா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடித்து கொண்டே இருங்கள் : ரஜினிக்கு சசிகுமார் வேண்டுகோள்\nவாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி\nஇரண்டு வெறியன்கள் இணைந்த பேட்ட : அனிருத்\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளா வரலாம் : விஜய் சேதுபதி\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : கார்த்திக் சுப்பராஜ்\nஉன்னை பாக்காமலே: முக்கோண காதல் கதை\nநெல் ஜெயராமன் வாழ்க்கை பள்ளி பாடமாக்க வேண்டும் : தங்கர் பச்சான்\nவிதையாய் இருந்தவரை இழந்து விட்டோம் : விஷால்\nசுஜா - சிவாஜி தேவ்விற்கு பிரியாணி விருந்தளித்த கமல்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-10T05:23:41Z", "digest": "sha1:4NZGVWSLCT3O3I6RHMJ63IS2DAH4QJTQ", "length": 7515, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "இல்லாதொழிக்க – GTN", "raw_content": "\nபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படத் தயார் – ஜனாதிபதி\nபோதைப் பொருளை இல்லாதொழிக்க தெற்காசிய சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் இணைந்து செயற்பட வேண்டும்\nஇரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது – ஈரான்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு ஈரான்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜனாதிபதி\nபகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது – மஹிந்த\nஅமைச்சர்களுக்கான கொடுப்பனவுகள் இடைநிறுத்தம் December 10, 2018\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nசபாநாயகருக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் December 10, 2018\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பு இன்று December 10, 2018\nபுன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/rice/", "date_download": "2018-12-10T04:57:32Z", "digest": "sha1:4THZDAS4I5UFWD3X54LXBKIDYCHDMFGL", "length": 5897, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "rice – GTN", "raw_content": "\nஅரிசி விலை மேலும் உயர்வடைந்தாலும் சலுகை விலையிலேயே மக்களுக்கு வழங்கப்படும் :\nகடந்த கால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி...\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nபுன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் December 10, 2018\nடெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார் December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10676/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-12-10T04:00:12Z", "digest": "sha1:FRFUUHLATOFH3BF3UGZQCSN6AXBHAPEL", "length": 12449, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "செல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்? கட்டாயம் படியுங்கள்.... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\nSooriyan Gossip - செல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\nஉலகெங்கிலும் தற்போது செல்பி எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.\nஇந்த நிலையில் உலகிலேயே அதிகமாக செல்பி எடுக்கும் நபர்களைப் பற்றி ஒரு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ஆய்வின் முடிவில், இந்திய மக்களே அதிகமாக செல்பி எடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nசெல்பி எடுக்கும் போது, அதிக மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் குறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நேரங்களில் மட்டும் நீங்கள் தண்ணீரே குடிக்கக் கூடாது....\nவாகனங்களை நிறுத்தி பரிசு கொடுக்கும் பொலிஸார் - இன்ப அதிர்ச்சியில் சாரதிகள்\nஇளையராஜாவிடம் தங்களுக்கும் பங்கு கேட்கும் தயாரிப்பாளர்கள் ; ஆட்டம் ஆரம்பம்\nவானில் இருந்து வயல் பூமிக்கு வந்த அதிசயம் - இலங்கை மக்கள் அதிர்ச்சி\nபழங்குடி பெண்ணாக அவதாரம் எடுக்கும் நிக்கி கல்ராணி\nஎச்சரிக்கை - நிமோனியாவால் 1.1 கோடி குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்\nநம் மரணத்திற்கான இறுதி எச்சரிக்கை- தெரிந்து கொள்ளுங்கள் ....\nவிஜய் அப்படி என்ன தவறு செய்தார் ; கொந்தளிக்கும் விஷால், குஷ்பூ \nபேய்கள்,ஆவிகள் குறித்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வத���ன்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmovierockers.net/forums/showthread.php?s=6710d8ae90d40b87ecf75f814356366f&t=4036", "date_download": "2018-12-10T04:57:04Z", "digest": "sha1:WSJOD7CEJR4UQCKPUS6KNOXEGYRX6ORC", "length": 16550, "nlines": 141, "source_domain": "www.tamilmovierockers.net", "title": "கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலம&# - TAMILMOVIEROCKERS", "raw_content": "\nகே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலம&# - 23rd-December-2014\nதமிழ் திரையுலகில் 'இயக்குனர் சிகரம்' என்று புகழப்படும் கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 84.\nநூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள கே பாலச்சந்தர், கடந்தவாரம் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1960களில் தனது திரைப் பயணத்தை துவக்கிய கே பாலச்சந்தர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தியாவில் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு 2010ம் ஆண்டிலும், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ��ாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ அவருக்கு 1987 ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்டது.\nகே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ஒரு வீடு இரு வாசல் மற்றும் ருத்ரவீணா ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது. அத்தோடு அவரது தயாரப்பில் உருவான திரைப்படமான ரோஜாவும் அவருக்கு ஒரு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இவை தவிர எண்ணற்ற மாநில அரசாங்க திரைத்துறை விருதுகளும், ஏனைய பிரபல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.\nபுகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் என்று அறியப்படும் இவருக்கு சென்னைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளார்கள்.\nதிரையுலகத்தில் பிரபலாமாக உள்ள நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இவர், இதுவரை 48 நடிகர்களுக்கும், 42 நடிகைகளுக்கும், 10 தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் வாய்ப்பை அளித்துள்ளார். ஆசிய அளவில் அதிக ஊதியம் பெரும் நடிகர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவர் என்று அறியப்படும் ரஜினிகாந்த் இவரது இயக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். அதே போல் இரு ஆஸ்கார் விருதுகளை ஒரே சமயத்தில் குவித்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர் தயாரித்த படத்தில் தான் அறிமுகம் செய்யப்படிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்துக்கு ஏற்றத்தைக் கொடுத்தவர் பாலச்சந்தர்\nஇவரது இயக்கத்தில் உருவான படங்கள் வழக்கமான சினிமா பாணியிலிருந்து சற்று வித்தியாசம் பெற்றிருந்தன. நாடகம் போன்ற அமைக்கப்பட்ட காட்சிகள் இவர் படங்களில் அதிக அளவில் காணப்பட்டாலும், முத்திரை பதிக்கும் வசனங்கள் முழுப்படத்திலும் பரவி இருக்கும்.\nஅழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை. குறிப்பாக இவர் இயக்கிய எந்த படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை அதேபோல் நடிகர் சிவாஜியும் கூட ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்தி���ுந்தார். இவரது ஆரம்பக்கட்டம் தொடங்கி பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஷ் மட்டும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தார். அதிலும் பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.\nநகைச்சுவைக்கான முக்கியத்துவத்தை அளித்த இதே இயக்குனர் பாலச்சந்தர், குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுகப் பிரச்சனைகள் என்று பல்வேறு தரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் அவர் கையாண்டார்.\nதுவக்கத்தில் மேடை நாடகங்களுக்கு கதைகள் எழுதியும், அவற்றை இயக்கம் செய்திருந்த கே.பாலச்சந்தர், திரைப்பட இயக்குனராக வெற்றி பின்பும் கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். தொலைக்காட்சிகளில் வெளியாகிய அவரது தொடர் நாடகங்கள் கூட தனிமுத்திரை பதித்து அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரைகளில் தற்போது பிரபலாமாக இல்ல நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர் தான் அறிமுகம் செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.\nதனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தனது கலை சேவையை தொடர விரும்பிய அவர், அதன் மூலமாகவும் பலருக்கும் பலவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.\nகலை உலகில் போற்றப்படுபவர்களை பின்தொடராமல், கலையை, அவர் போற்றிய காரணத்தினால் தான் கலைத்துறை கொண்டாடும் இயக்குனரானார் கே.பாலச்சந்தர்.\nசெல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ\nRe: கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலī - 24th-December-2014\nதவறான உறவுகளை பற்றி அதிக படங்களில் இயக்கி மக்களுக்கு தவறை உணர வைத்தவர். ஆனால் மக்கள் இன்னமும் அதை புரிந்து கொள்ளவில்லை. அல்லது இவர் இயக்கிய படங்கள் இவரை அறியாமல், தவறான போக்கை மக்களுக்கு வழிவகுத்து விட்டன. பெண்ணடிமையை பற்றி பல படங்களில் இயக்கி உள்ளார். பெண் உரிமையை பற்றி பல படங்களில் போதித்து உள்ளார். ஆனால் இன்னமும் பெண்ணடிமை உள்ளது. பல படங்களில் இவர் சொல்ல வந்த விஷயத்திற்கு எதிரான கருத்துகளை மக்கள் எடுத்து கொண்டனரா என்று புரியவில்லை. எப்படியோ இவர் ஒரு நவீன பாரதியார். இவருக்கு இரங்கல் நான் சொல்ல மாட்டேன். ஏனனில், இவர் இறக்கவில்லை. இவரின் படைப்புகள் அழியாத்தன்மை கொண்டவை. அதுவரை, பாலச்சந்��ருக்கு அழிவில்லை. மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த அற்புதமான படைப்பாளி.\nRe: கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலī - 25th-December-2014\nRe: கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலī - 19th-January-2015\nமாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போ Saski Lyrics 0 22nd-March-2015 11:39 AM\nசிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே வி Saski Lyrics 0 15th-February-2015 02:22 PM\nஅட ஙொப்புரானே சத்தியமா நான் காவல் காரன் Saski Lyrics 2 12th-November-2014 09:57 AM\nதிருமணம் பற்றி யோசிக்க நேரமில்லை: விஷால் Saski Cine News 3 3rd-November-2014 04:42 PM\nசசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் விஜ& Saski Cine News 5 31st-October-2014 03:38 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5756.html", "date_download": "2018-12-10T05:18:22Z", "digest": "sha1:F4LYWWGOIEC463LXP2LCDRNMOZAR2NG3", "length": 8885, "nlines": 60, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் முன்னாள் போராளிகளை காப்பாற்ற நாடாளுமன்றில் ஒலித்த குரல்\nமட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் படுகொலைக்கு பின்னால் பாரிய அரசியல் சூழ்ச்சியொன்று இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருக்கின்றார்.\nஇவ்வாறான சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகள் புலனாய்வு பிரிவினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு - வவுணதீவு மற்றும் வளையிரவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நவம்பர் 30-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவவுணதீவில் பொலிஸாரின் படுகொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகித்து முன்னாள் போராளிகளை கைதுசெய்யும் பொலிஸார், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமட்டக்களப்பில் பல பகுதிகளில் முன்னாள் போராளிகைளை இலக்குவைத்துள்ள பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் வீடுவீடாக சென்று முன்னாள் போராளிகளை தேடி வருகின்றனர்.\nநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்��ிய சாள்ஸ் நிர்மலநாதன், வவுணதீவு சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த நிலையிலே முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.\nஇதேவேளை சிறிலங்கா நாடாளுமன்றிலும் டிசெம்பர் ஐந்தாம் திகதி உரையாற்றியிருந்த சார்ளஸ் நிர்மலாதன் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர் படுகொலையை வைத்து முன்னாள் போராளிகளை துன்புறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடும் ஆத்திரம்வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎச்சரிக்கையை மீறி சென்று உயிரிழந்த யாழ...\nபுதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது- பெண் ப...\nஈழத்தமிழனின் 2.0 படம், ஈழத்தில் இத்தன...\nபிரான்ஸ் பொலிசார் 12 வயது மாணவர்களை பிட...\nஉலக தர வரிசையில் 9 வது இடம்: எட்டாத...\nஉலகில் முதன்முறையாக நிகழ்ந்த சம்பவத்தால...\nமட்டக்களப்பில் மீண்டும் சோகம்; தலை துண...\nபொட்டம்மான் உயிருடன்; கருணாவுக்கு வந்த...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/62458-rajini-next-movie-20-getting-next-level-shoot.html", "date_download": "2018-12-10T04:35:11Z", "digest": "sha1:47FOOHZCNVUAIBBXDR2TVGSCCPSS55C6", "length": 16928, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "3D-யிலேயே ஒளிப்பதிவாகிறதா 2.0..? - எந்திரன் அப்டேட் | Rajini Next Movie 2.0 Getting Next Level Shoot!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:29 (15/04/2016)\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் கூடிய கேமிராவில் படமாக்கப்பட்டு வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர்.\nஅதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின் இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சிகளும், உடனுக்குடன் கிராஃபிக்ஸ் வேலையையும் முடித்துவிடுகிறதாம் படக்குழு.\nரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமார் நடிக்க, நாயகியாக எமிஜாக்ஸன் நடித்துவருகிறார். அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கி, டெல்லியில் உள்ள மைதானத்தில் செட் அமைத்து முக்கிய காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டுவருகின்றன.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது.\n ரஜினிகாந்த் 2.0 ஷங்கர் எந்திரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிச��்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gwalior.wedding.net/ta/planners/1270391/", "date_download": "2018-12-10T03:51:04Z", "digest": "sha1:ZJGBKTJNSX47T75QYBSDW3R4ROEBA5PM", "length": 5124, "nlines": 61, "source_domain": "gwalior.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 7\nசேவைகளுக்கானக் கட்டணம் நிலையான விலை\nசடங்கு வகைகள் கேன்டிட், யூரோப்பியன்\nபொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் லைவ் மியூசிக், நடனக் கலைஞர்கள், சடங்குகளை நடத்துபவர், நடனக் கலைஞர்கள், DJ, பட்டாசுகள், பிரபலங்கள் வருகை\nகேட்டரிங் சேவைகள் மெனு தேர்வு, பார், கேக், வெயிட்டர்கள்\nவிருந்தினர் மேலாண்மை அழைப்பிதழ்கள் அனுப்புதல், வெளியூரிலிருந்து திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் (தங்குதல், போக்குவரத்து)\nகேரேஜ் வழங்கப்படுகிறது வாகனங்கள், டோலி, கேரேஜ், குதிரைகள், யானைகள்\nஉபகரணம் இசைக் கருவிகள், லைட்\nஊழியர் வேலட் பார்க்கிங், பாதுகாப்பு\nதேர்வு செய்வதில் உதவி அரங்கங்கள், ஃபோட்டோகிராஃபர்கள், டெகொரேட்டர்கள், திருமண அழைப்பிதழ்கள், திருமண அட்டைகள், முதலியன.\nகூடுதல் சேவைகள் பிரைடல் ஸ்டைலிங், தனிப்பட்ட ஷாப்பிங், திருமண நாளன்று ஒருங்கிணைப்பு, விருந்தினர்களுக்கான அன்பளிப்புகள், வெட்டிங்கிற்கு முந்தைய திட்டமிடல் சேவைகள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, நடன அமைப்பு (முதல் நடனம்), பாரம்பரிய இந்திய திருமண சடங்குகள், பகுதிவாரியான திருமண திட்டமிடல்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்��ரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 2 Months\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 7)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,69,184 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/codex-software-solution-hiring-for-software-testing-trainee-003842.html", "date_download": "2018-12-10T04:33:07Z", "digest": "sha1:QKH7AO22HNLZOY6KIN2PM77NB6Q3JB6B", "length": 9461, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்! | Codex Software Solution hiring for Software Testing Trainee - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\nசென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்\nகோடக்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள ஜாவா டெவலப்பர், டெஸ்டிங் டிரெயினி உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட இமெயில் முகவரிக்கு தங்களது ரெஸ்யூமை அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.\nபணி: ஜாவா டெவலப்பர், டெஸ்டிங் டிரெயினி\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.\nஜாவா, ஜே2இஇ, ஸ்பிரிங்,ஹபைர் நெட், ஆரக்கிள், ஜாவா ஸ்கிரிப்ட், ஹச்டிஎம்எல், சிஎஸ்எஸ், எம்விசி ப்ரேம் வெர்க் போன்றவற்றில் அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும்.\nஅனலிடிகல் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம்.\nகுறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இமெயில் முகவரிக்கு தங்களது ரெஸ்யூமை அனுப்பி வைக்கலாம்.\nமேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:\nஉலகை தங்கள் கைக்குள் வைத்திருக்கும் நான்கு இந்தியர்கள்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக��கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகனரா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநீங்களும் இங்கிலீசுல பீட்டர் விடணுமா \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/10/5-credit-cards-that-can-help-you-save-big-on-fuel-amid-current-crisis-011661.html", "date_download": "2018-12-10T04:57:35Z", "digest": "sha1:6P6GYS4R257D7AMMZ6ZQKHAJNWN3M2JE", "length": 20872, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..! | 5 Credit Cards That Can Help You Save Big On Fuel Amid Current Crisis - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nநடப்பாண்டில் உயர்ந்து கொண்டே போன கச்சா எண்ணெய் விலை, இன்றைய தேதியில் பன்னாட்டுச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 67 டாலராக இருக்கிறது. ஆனாலும் உள்நாட்டுச் சந்தையில் எகிறியடிக்கும் விலையுயர்வு வாகன ஓட்டிகளை மிரட்டி வருகிறது.\nமக்களின் இந்த மோசமான நிலைக்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குச் சரியான முடிவை எட்டாததால், த��ர்வு இன்னும் கைக்கு எட்டவில்லை.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் லாபமளிக்க 5 கிரெடிட் கார்டுகள் உதவி செய்கிறது. இது எப்படி உங்கள் பையில் உள்ள பணத்தைச் சேமிக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.\n1. எஸ்.பி.ஐ சிம்ப்ளி சேவ் அட்வாண்டேஜ் கார்டு\nபாரத ஸ்டேட் வங்கியால் வழங்கப்படும் இந்தக் கார்டு, பெட்ரோல் நிலையங்களில் கூடுதலாகச் செலுத்த நேரும் 1 விழுக்காடு தொகையைச் சேமிக்க உதவுகிறது. 500 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை நீங்கள் எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம். நீங்கள் பெட்ரோல், டீசலுக்குச் செலவிடும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ஒரு ரிவார்டு பாய்ண்டை பெற்றுக்கொள்ள முடியும்\n2. ஹெச்.டி.எப்.சி பாரத் கேஸ் பேங்க் கார்டு\nகுறைந்த பட்சமாக 400 ரூபாய் வரை பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு ஒரு விழுக்காடு கூடுதல் தொகை செலவாவதை இந்தக் கார்டு மிச்சப்படுத்தும். பரிவர்த்தனைக்குத் தகுந்த கேஷ் பேக்கும், ரிவார்டும் உண்டு. பெட்ரோல், டீசலுக்குச் செலுத்தும் தொகைக்கு 50 நாட்களுக்கு வட்டி செலுத்தவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\n3. ஆக்சிஸ் பேங்க் பிரிவிலேஜ் கார்டு\nமாதத்துக்கு 400 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரை பர்வர்த்தனை செய்து கொள்ள முடியும். இதற்காக அட்டைதாரருக்கு மாதம் 400 ரூபாய் வெகுமதியுடன், 2500 மதிப்புள்ள பிக் டிக்கெட் ஒன்றையும் வெல்வதற்கு வாய்ப்பு அளிக்கிறது. இதேபோல் தவணையிலும் சலுகை வழங்குகிறது.\n4. இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம் கார்டு\nசிட்டி பேங்க் இ.டி.சியில் ஸ்வைப் செய்யும் இந்தக் கார்டுகளுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எரிபொருள் பரிவர்த்தனைக்கும் 4 டர்போ பாயிண்ட் அல்லது அதற்கு நிகரான 2 புள்ளி 67 விழுக்காட்டைக் கார்டுதாரர்கள் ஈட்ட முடியும். ஒரு விழுக்காடு கூடுதல் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல், டீசல் 1 டர்போ பாயிண்டுக்கு நிகரானது ஆகும்\n5. கோட்டக் ராயல் சிக்னேச்சர் கிரீடிட் கார்டு\nஇந்தக் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படாது. இதனால் வருடத்துக்கு மூவாயிரத்து 500 ரூபாய் வரை சேமிக்க முடியும். ஒவ்வொரு 150 ரூபாய்க்கும் பரிவர்த்தனை செய்யும்போது ரிவார்டு 4 ரிவார்டு பாயிண்ட் கார்டுதாரர��க்குக் கிடைக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: credit card petrol diesel hdfc sbi கிரெடிட் கார்டு பெட்ரோல் டீசல் எச்டிஎப்சி எஸ்பிஐ\n5 Credit Cards That Can Help You Save Big On Fuel Amid Current Crisis | பெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nபுதிய பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ் நிறுவனம்.. விலை வெறும் 64,998 ரூபாய்..\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=63:2010-10-25-07-58-26&catid=50:2010-10-25-07-52-01", "date_download": "2018-12-10T05:14:19Z", "digest": "sha1:IH76BAG2MPJDVNTWBK3RKHGTTLXIJXQV", "length": 18646, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "திருவரங்கம்", "raw_content": "\nகாவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.\nஇச் சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.\nஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு\nஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எ���ுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் \"தென்திசை இலங்கை நோக்கி\" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.\nகோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் (\"வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்\" என்று ஒரு செய்யுளை திரும்பத் தி ரும்பக் சொல்லிக் கொண்டுடிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.\nஇதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.\nசங்க இலகியங்களில் திருவரங்கம் கோயில்\nசங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் \"விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிர���யாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது\" என வர்ணிக்கப்படுகிறது.\nமாமுது மறையோன் வந்திருந் தோனை\nயாது நும்மூர் ஈங்கென் வரவெனக்\nகோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்\nமாமறை யாளன் வருபொருள் உரைப்போன்\nநீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்\nபால்விரிந் தகலாது படிந்தது போல\nஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்\nபாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த\nவிரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்\nதிருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்\nவீங்குநீ ரருவி வேங்கட மென்னும்\nஓங்குயர் மலையத் துச்சி மீமிசை\nவிரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி\nஇருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து\nமின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு\nநன்னிற மேகம் நின்றது போலப்\nபகையணங் காழியும் பால்வெண் சங்கமும்\nதகைபெறு தாமரைக் கையி னேந்தி.\nநலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு\nபொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய\nசெங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்\nஅகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.\nஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட\nசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,\nகளிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்\nசென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே\nவென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்\nஇன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,\nவருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று\nஉருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்\nபங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,\nவீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்\nதீ இல் அடுப்பின் அரங்கம் போல,\nபெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,\nதோளா முத்தின் தெண் கடற் பொருநன்\nதிண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்\nநல் எழில் நெடு வேய் புரையும்\nதொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.\nசங்கம் மறுவிய காலத்தில், பல ஆழ்வார்கள் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்க���்தான் மேல்தான்.\n9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்க்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூறாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.\n105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தள்பதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்க்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உத்ஸவ மூர்த்திகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உத்ஸவ மூர்த்திகள் மறுபடியும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டன. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.\nதிருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் எனவும் பாடப் படுகிறது.\nஎண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு\nநண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்\nபண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்\nகண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80164/", "date_download": "2018-12-10T04:02:39Z", "digest": "sha1:HI5I36GET77QSZQB7KDU2L4SX6XLVMSA", "length": 11066, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொட��யை பறக்கவிடுமாறு உத்தரவு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உத்தரவு\nசீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலைமை சங்கம் அறிவித்துள்ளது. சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் தீவிரவாதிகள் சீனப் படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.\nஅதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது இவர்கள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் சீனாவின் பிரபல புகையிரத நிலையங்களுக்குள் கத்தி மற்றும் வாள்களுடன் புகுந்த இவர்கள் ஏராளமான பொதுமக்களையும் கொன்றுள்ளனர்.\nஇந்நிலையில், முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த அலுவலகங்களில் சீன நாட்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என இங்குள்ள பிரதான முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.\nசுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsChina mosques national flag tamil tamil news சீனா தேசிய கொடி பறக்கவிடுமாறு உத்தரவு மசூதிகளிலும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nசோமாலியாவில் புயல்காரணமாக 24 மணி நேரத்தில் 15 பேர் பலி\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10627/2018/07/cinema.html", "date_download": "2018-12-10T04:00:45Z", "digest": "sha1:EQV6OXPBKWFQACLLDRZ3SXPSFX5NUWPB", "length": 14324, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "என் அழகின் இரகசியம் ; மனந் திறக்கும் அனுஷ்கா - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎன் அழகின் இரகசியம் ; மனந் திறக்கும் அனுஷ்கா\nநடிகை அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. திருமணத்துக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடியும் இன்னும் அமையவில்லை. ஆனாலும், அனுஸ்காவின் அழகு குறையவில்லை. அந்தளவுக்கு இளமையோடு இருக்கிறார்.\nஇந்நிலையில் தனது அழகைப் பற்றி கொஞ்சம் எடுத்து விட்டார் அனுஸ்கா.\n‘‘உடம்புக்கும் மனதுக்கும் இடையே ஒற்றுமை இருந்தால் அழகு வி‌ஷயத்தில் அற்புதங்கள் நடக்கும். அழகு என்பது உள்ளத்தில் இருந்து வரவேண்டும். வெளியே அதை உருவாக்க முடியாது. இந்த ரகசியங்களை நான் தெரிந்து வைத்து இருப்பதால் என்னை அழகாக வைத்து இருக்க முடிகிறது. வயது ஏறுவதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. வயது ஏறிக்கொண்டு போகிறதே என்று கவலைப்படக்கூடாது. வயது என்பது ஒரு எண்ணிக்கைதான். அதை சந்தோ‌ஷமாக நகர்த்தினால் வயது முதிர்வின் தாக்கம் நம்மீது விழாது. ஓய்வு கிடைக்கும்போது வேறு வேலைகளில் ஈடுபடாமல் ஓய்வாகவே இருப்பேன். அப்போது தனிமையைத்தான் விரும்புவேன். என்னைப்பற்றி சிந்திப்பேன்.\nஏதேனும் தவறுகளை என்னை அறியாமல் செய்து இருந்தால் அது நினைவுக்கு வரும். அந்த தவறை மீண்டும் செய்யாமல் திருத்திக்கொள்ள தெளிவு கிடைக்கும். மனதுக்கு அமைதியும் கிடைக்கும். இப்போது படங்களில் நடிக்காமல் இருப்பதும் நானாக எடுத்த முடிவுதான். உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்படுவதால் புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். இந்த ஓய்வை சந்தோ‌ஷமாக அனுபவிக்கிறேன்.’’\nஇவ்வாறு பதிலளித்தபடி புன்னகைக்கிறார் அனுஸ்கா.\nதனது காதல் மனைவியை விவாகரத்துச் செய்த விஷ்ணு விஷால்....\nரன்வீர் - தீபிகாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின....\nரஜனிக்கும் கமலுக்கும் அறிவுரை ...வெளுத்து வாங்கிய விஜய சாந்தி\nயாஷிக்காவைப் பார்த்ததும் கடுப்பாகி ஓடிப்போகும் ரசிகர்கள்...\nசிக்கலில் சிக்கியது சங்கரின் \"2.0\" திரைப்படம் - மறு தணிக்கைக்கு உட்படுமா......\nவிஜய் சேதுபதியால் சர்ச்சையில் சிக்கிய \"96\" - தயாரிப்பாளர் சொல்வது என்ன....\nஅந்த ஆண் இவர் தான் என்றுக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீதேவியின் மகள்...\nஇஞ்சி இடுப்பழகி இலியானாவா இது\nஒரு நாள் இரவுக்கு மட்டும் இத்தனைக் கோடியா\nகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமணம்...\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட���ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/latest-reviews/", "date_download": "2018-12-10T04:14:38Z", "digest": "sha1:UDI2RXXKF4N4RGQQTYHMPCX6ZUHQTHXC", "length": 10146, "nlines": 165, "source_domain": "kollywoodvoice.com", "title": "REVIEWS – Kollywood Voice", "raw_content": "\nகாற்றின் ��ொழி – விமர்சனம்\nசர்கார் – விமர்சனம் #Sarkar\nசண்டக்கோழி 2 – விமர்சனம் #Sandakozhi2\nவட சென்னை – விமர்சனம் #VadaChennai\nRATING 3.5/5 நடித்தவர்கள் - தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர் இசை - சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு - வேல்ராஜ் இயக்கம் - வெற்றிமாறன் வகை - கிரைம்…\nஎழுமின் – விமர்சனம் #Ezhumin\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம், அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா மற்றும் பலர் இசை - கணேஷ் சந்திரசேகரன் ( பாடல்கள் ) ஸ்ரீகாந்த் தேவா…\nஆண் தேவதை – விமர்சனம் #AanDhevathai\nRATING - 3/5 நடித்தவர்கள் - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, ராதாரவி, இளவரசு மற்றும் பலர் இசை - ஜிப்ரான் ஒளிப்பதிவு - எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கம் - தாமிரா வகை - நாடகம்,…\nRATING 3.5/5 நடித்தவர்கள் - விஜய் சேதுபதி, திரிஷா, பகவதி பெருமாள், தேவதர்ஷினி மற்றும் பலர் ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜூ, சண்முக சுந்தரம் இசை - கோவிந்த் இயக்கம் - சி. பிரேம்…\nபரியேறும் பெருமாள் – விமர்சனம்\nRATING - 3.5/5 நடித்தவர்கள் - கதிர், ஆனந்தி, யோகி பாபு, கராத்தே வெங்கடேஷ், தங்கராஜ் மற்றும் பலர் ஒளிப்பதிவு - ஸ்ரீதர் இசை - சந்தோஷ் நாராயணன் இயக்கம் - மாரி செல்வராஜ் வகை - நாடகம்…\nசெக்கச் சிவந்த வானம் – விமர்சனம்\nRATING 3/5 நடித்தவர்கள் - விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் இசை - ஏ.ஆர். ரஹ்மான் ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன் இயக்கம் - மணி…\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, லால், சிம்ரன், நெப்போலியன் மற்றும் பலர் இசை - டி.இமான் ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியெம் இயக்கம் - பொன்ராம் வகை - நாடகம்,…\nதொட்ரா – விமர்சனம் #Thodra\nRATING - 2.3/5 நடித்தவர்கள் - பிரித்விராஜ், வீணா, எம்.எஸ்.குமார், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் இசை - ஆர்.என்.உத்தமராஜா ஒளிப்பதிவு - செந்தில் குமார் இயக்கம் - மதுராஜ் வகை -…\n60 வயது மாநிறம் – விமர்சனம் #60VayaduMaaniram\nRATING - 3.3/5 நடித்தவர்கள் - பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு, இந்துஜா, குமரவேல், சரத் மற்றும் பலர் ஒளிப்பதிவு - விவேக் ஆனந்த் இசை - இளையராஜா இயக்கம் - ராதா மோகன் வகை -…\nமேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்\nRATING - 4/5 நடித்தவர்கள் - அண்டனி, காயத்ரி கிருஷ்ணா, ஊத்து ராசா மற்றும் பலர் ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர் இசை - இளையராஜா இயக்கம் - லெனின் பாரதி வகை - ��ாடகம் சென்சார்…\nRATING - 3/5 நடித்தவர்கள் - நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் இசை - அனிருத் ஒளிப்பதிவு - சிவகுமார் விஜயன் இயக்கம் - நெல்சன் வகை -…\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – விமர்சனம்\nRATING 2.5/5 நடித்தவர்கள் - துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன், ஜே.டி.சக்ரவர்த்தி மற்றும் பலர் இசை - அச்சு ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா இயக்கம் - ராகேஷ் வகை - கிரைம்,…\nவிஸ்வரூபம் – விமர்சனம் #Vishwaroopam2\nRATING 2.5/5 நடித்தவர்கள் - கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் மற்றும் பலர் இசை - ஜிப்ரான் ஒளிப்பதிவு - ஷனு வர்கீஸ், ஷாம்தத் சைனுதீன் இயக்கம் - கமல்ஹாசன் வகை - ஆக்‌ஷன்,…\nபியார் பிரேமா காதல் – விமர்சனம் #PyaarPremaKaadhal\nRATING 2.7/5 நடித்தவர்கள் - ஹரீஸ் கல்யாண், ரைசா வில்சன், ஆனந்த் பாபு, ரேகா மற்றும் பலர் இசை - யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு - ராஜா பட்டாச்சார்யா இயக்கம் - இளன் வகை - காதல், காமெடி…\nஎன்னை தொடர்ந்து வரும் சாதிக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன்..…\nமீண்டும் விஜய் படத்தில் யோகிபாபு – சம்பளம் எவ்வளவு…\nஒரே வாரத்தில் 500 கோடியை வசூல் செய்த ‘2.0’ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/21/thuppakki-munai-movie-preview/", "date_download": "2018-12-10T04:46:08Z", "digest": "sha1:HP2SRD24JRIJ4FKDVO6SOWZKC3VSXXSN", "length": 11991, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "Thuppakki Munai Movie Preview – www.mykollywood.com", "raw_content": "\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை…\n“60வயது மாநிறம்” படத்திற்கு பிறகு விக்ரம்பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் “துப்பாக்கி முனை”. கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், “துப்பாக்கி முனை” படத்தின் கதையும், கதைக்களமும் வித்யாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம்பிரபு கூறியுள்ளார்.\n“சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது.. அனால் நான் வாளாக பயன்படுத்துகிறேன்.. முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது.. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, தேசதந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது எனகொண்டார் ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் தினியாய கருத்து.. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன.. பெற்றது என்ன.. என்பதே இந்த “துப்பாக்கி முனை”யின் கதை சுருக்கம்.. மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை கதாபத்திற்காக நரைமுடி தலையுடன் 45 வயது தோற்றத்தில் விக்ரம்பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தின் கதையும், விக்ரம்பிரபுவின் வித்யாசமான தோற்றமும் படத்தின் பெரும்பலம் என்று இயக்குனர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்..\nஇத்திரைப்படத்தின் மூலமாக ஹன்சிகா மோத்வானி முதன் முறையாக விக்ரம்பிரபு’வுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.. செண்டிமெண்ட் மற்றும் ஆக்க்ஷனுக்கு முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸில் முக்கியமான சமூகப்பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் இதுவரை யாரும் படம் பிடிக்கதாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு விசேஷ ட்ரீட்டாக அமையும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளார்.. இதுதவிர மும்பை, டெல்லி, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் மொத படப்பிடிப்பினையும் முடித்துள்ளனர்..\n“துப்பாக்கி முனை”யின் முக்கய கதாபாத்திரங்களில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், ‘மிர்ச்சி’ ஷா, மாரிமுத்து, தீனா, பரத்ரெட்டி, கல்யாணி நட்ராஜ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ரசமாதி’யும் இசையை மாபெரும் இசைமேதை எல்.வைத்யனாதனின் மகன்களான எல்.வி.முத்துகணேஷ்’ம், படத்தொகுப்பினை புவன் ஸ்ரீனிவாசனும் கையாள்கிறார்கள்.\nபடப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் கிரீஸ் நாட்டில் உள்ள மெக்கடோனியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. “கபாலி” “வி.ஐ.பி 2″படங்களுக்கு பிறகு “துப்பாக்கி முனை” படத்தின் இசைக்கோர்ப்பு அங்கு நடைபெறுவது குறிப்படத்தக்கது..\nஇந்தியாவில் மிகச்சிறந்த காதசிரியர்களில் ஒருவரான “அன்னக்கிளி”ஆர்.செல்வராஜின் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவரும் இந்த திரைப்படத்தினை வி.கிரேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tags?start=1410", "date_download": "2018-12-10T04:28:14Z", "digest": "sha1:CGET6H2G5OQ23FJ2IIN5VMM2PWM6HV7M", "length": 3612, "nlines": 35, "source_domain": "qna.nueracity.com", "title": "Most popular tags - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2011/04/blog-post_19.html", "date_download": "2018-12-10T04:33:47Z", "digest": "sha1:KZ4IO4EYCJLSTBBDJ5U3Q2AYV2B5PYLJ", "length": 21133, "nlines": 146, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி ஓர் ஆய்வு தொகுப்பு « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி ஓர் ஆய்வு தொகுப்பு\nதமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி ஓர் ஆய்வு தொகுப்பு\nதமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி\nதமிழகத்தில் இந்துத்துவா எதிர்ப்பு பிரசாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்க தலைவர்களால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் பீஜேபி செல்லாகாசாகவே உள்ளது. மத்தியில் பீஜேபி ஆட்சி ஏற்பட்டு, மத்திய அமைச்சர் பதவியை வைத்து திராவிட கட்சிகளுக்கு ஆசை காட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், எம்.எல்.ஏ க்களாகவும், எம்.பி களாகவும் இருந்தனர் தமிழக பீஜேபியினர். மத்தியில் ஆட்சியியை இழந்ததில் இருந்து தமிழகத்தில் பீஜேபி எம்.எல்.ஏ களோ, எம்.பி களோ இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் சிலவற்றில் பீஜேபி உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் பல்வேறு குண்டு வெடிப்புகளை நடத்திய இந்த சங்பரிவார கும்பலின் அரசியல் பிரிவான பீஜேபி தமிழகத்தில் தீண்டதகாத கட்சியாகவே தற்போது உள்ளது. எந்த பெரிய கட்சியும் கூட்டணிவைக்காத நிலையின் சில்லரை கட்சிகளின் துணையோடு தனியாக தேர்தலை சந்திக்கவிருகின்றது. தமிழகத்தில் பாஜக மட்டும் 223 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, 233 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி, குறைந்த பட்டச பிரசாரம் செய்ய குறைந்தது ரூ. 50 கோடியாவது தேவைபடும். இத்தனை கோடி செலவு செய்து எவ்வளவு வாக்கு பெற்றும் என்பது கேள்வி குறிதான். தேர்தலில் \"தனியாக நிற்பது தற்கொலைக்கு சமம்\" என்ற பழமொழி தற்போது பீஜேபிக்கு ரொம்ப பொருத்தமாக உள்ளது\nதமிழக பீஜேபியின் தற்போதைய நிலை\nபாராளுமன்ற உறுப்பினர்கள் : ஒருவர்கூட இல்லை\nசட்ட மன்ற உறுப்பினர்கள் : ஒருவர் கூட இல்லை\nமாநகராட்சி கவுன்சிலர் : 2\nநகராட்சி வார்டு உறுப்பினர் : 44\nபேரூராட்சி வார்டு உறுப்பினர் 148\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 3\nஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 31\nதமிழகத்தில் பீஜேபியின் அரசியல் செல்வாக்கை () பார்க்கும் முன் அதனுடைய வரலாற்றை பார்க்கலாம்\nதமிழகத்தில் கடந்த கால பீஜேபியின் அரசியல் நிலவரம்\n1980 - ல் 7 தொகுதியில் போட்டியிட்டது, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.\n1986 - ல் 14 தொகுதியில் போட்டியிட்டது, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.\n1991 -ல் 113 தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.\n1996 -ல் நடந்த சட்ட சபை தேர்தலில் 142 தொகுதிகளில் தனித்து போட்ட��� யிட்ட பீஜேபி குமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதில் சி.வேலாயுதன் மட்டும் வென்று முதன் முதலில் தமிழக சட்ட சபையில் நுழைந்தது பீஜேபி.\n1998 -ல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதியில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி வென்றது.\n1999 -ல் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிடது. 4 தொகுதியில் (கன்னியாகுமரி, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி)வென்றது .\n2001 சட்ட சபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 21 தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் (காரைகுடி, மைலாபூர், மயிலாடுதுறை, தளி) வென்றது.\n2004 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. . இந்த தேர்தலில் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 14,55,899.\n2006 சட்ட சபை தேர்தலில் 225 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்ட பீஜேபி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதியில் (குளச்சல், கிள்ளியூர், திருவத்தூர்) 2 ஆம் இடம் பிடித்தது.\n2009 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 2 - ஆம் இடம் பெற்றது.\nஇந்த தேர்தலில் பிஜேபி செல்வாக்கு உள்ள தொகுதிகள் என சொல்லப்பட்ட தொகுதிகளில் பீஜேபி பெற்ற வாக்குகளின் விபரம்.\nகன்னியாகுமரி - 2,54,474 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nகோவை - 37,909 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nதிருச்சி - 30,329 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nதென் சென்னை - 42,925\nவட சென்னை - 23,350\nநீலகிரி - 18,690 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)\nபீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 7,11,790. இதில் ராமநாதபுரத்தில் பீஜேபி சார்பாக போட்டியிட்ட திருநாவுகரசர் 1,28,322 வாக்குகளை பெற்றுள்ளார், திருநாவுகரசர் இப்போது காங்கிரஸில் சேர்ந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டிஇடுகின்றார். இதனால் திருநாவுகரசர் பெற்ற வாக்குகளை பீஜேபி இழக்க நேரிடும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்னன் மட்டும் 2,54,474 பெற்றார். எனவே குமரி மாவட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 3,28,994. இவை பாரளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குக���். சட்ட மன்ற தேர்தல் என்னும் போது மொத்த வாக்குகளை 6 - ஆல் வகுத்து கொள்ள வேண்டும் இதிலும் மேலே குறிபிட்ட 7 தொகுதிகளை கழித்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 1,37,837.\nபீஜேபியின் செல்வாக்கை பற்றி 6-4-11 - ல் தினமலரில் வெளிவந்த செய்தியில் தமிழகத்தில் பீஜேபி 10 தொகுதிகளில் பலமாக இருப்பதாகவும் 4 தொகுதிகளில் ( குமரி மாவட்டத்தில் 3, மைலாப்பூர் 1) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது. மொத்தமாக தமிழகத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகள் போக மித முள்ள 224 தொகுதிகளில் பீஜேபியின் ஓட்டு வங்கி வெறும் 1,37,837. எனவே (குமரி மாவட்டத்தை தவிர) மற்ற தொகுதிகளில் 300 முதல் 600 வாக்குகள் பீஜேபிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது (இன்ஷா அல்லாஹ்). மேலும் மைலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் பிராமண வகுப்பை சேர்ந்த ராஜ லட்சுமி போட்டியிடுவதால் பிராமணர்களின் ஓட்டும் பீஜேபிக்கு கிடைக்காது.\nபொதுவாக பீஜேபி தனியாக நிற்க்கும் போது திமுக, திமுக விற்கு எதிரான வாகுகள் மூன்றாவதாக நிற்க்கும் பீஜேபிக்கு கிடைக்கும், ஆனால் இந்த முறை, அதிக பண பலம் படைத்த SRM பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, மூன்றாவது கூட்டணி அமைத்து அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் உத்திர பிரதேச முதல் அமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் அனைத்து தொகுதியில் போட்டியிடுவதால், நடு நிலையாளர்களின் வாக்குகள் அங்கு செல்வதற்க்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் சீட் கிடைக்காத சில உதிரி கட்சிகளும் பல தொகுதிகளின் தனித்து போட்டியிட உள்ளன. இதனால் பீஜேபியின் வாக்குகளில் பெருமளவு சரிவு ஏற்படும். எனவே தற்போதுதுள்ள அரசியல் சூழ்நிலையில் குமரி மாவட்டத்தை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பீஜேபி இரண்டாம் இடம் கூட வரமுடியாது. மேலும் பீஜேபியை சேர்ந்த பலர் பீஜேபியை விட்டு விலகி உள்ளனர். இப்படிபட்ட சூழ் நிலையில் வரும் தேர்தல், பீஜேபியின் அரசியல் தற்கொலைக்கு அடித்தளமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்ச��ற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 1 சார்பாக (08/12/2018) சனிக்கிழமை இன்று மஃரிபிற்கு பிறகு நமது...\nதிருக்குர்ஆன் மாநாடு ப்ளெக்ஸ் விளம்பரம்\nவளைகுடா சகோ அல்லாஹ் அருள்புரிவானாக\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ranveer-singh-07-12-1739859.htm", "date_download": "2018-12-10T04:39:46Z", "digest": "sha1:USSA4RX2J6XTCSNUQF5D563MXQY4ID4M", "length": 7487, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "படம் ரிலீஸ் ஆகற வரைக்கும் உன் ஓட்ட வாயை மூடிட்டு இரு - பிரபல நடிகரை திட்டிய பிரம்மாண்ட இயக்குனர்.! - Ranveer Singh - ரன்வீர் சிங் | Tamilstar.com |", "raw_content": "\nபடம் ரிலீஸ் ஆகற வரைக்கும் உன் ஓட்ட வாயை மூடிட்டு இரு - பிரபல நடிகரை திட்டிய பிரம்மாண்ட இயக்குனர்.\nஇயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனை வைத்து பத்மாவதி படத்தை இயக்கி முடித்துள்ளார், இந்த படம் உலகம் இந்தியா முழுவதும் ஏற்பட்ட சர்ச்சைகளால் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போயுள்ளது.\nமேலும் தீபிகா படுகோனே எதிர்ப்புகளுக்கெல்லாம் குரல் கொடுத்து பிரச்சனைகளை பெருசாக்கி விட்டார், இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இயக்குனர் ரன்வீர் சிங்கை அழைத்து லெப்ட் அட ரைட் வாங்கியுள்ளார்.\nரன்வீர் கலர் கலர் உடைகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாய் வலிக்க பேசி வம்புகளில் சிக்கி கொளவதற்கு பெயர் போனவர், கடந்த வாரமும் தன்னுடைய காதலி தீபிகாவுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.\nஇதனால் இயக்குனர் ரன்வீரை அழைத்து படம் ரிலீஸ் ஆகும் வரை உன் ஓட்ட வாய கொஞ்சம் மூடிட்டு இரு சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.\n▪ நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்\n▪ ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ \"எம். ஜி. ஆர்\" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீ��ு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n▪ கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n▪ பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n▪ சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை\n▪ சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2018-12-10T04:26:55Z", "digest": "sha1:7MVLS776L26KJAFTWVQVJS6BSK2TKIBK", "length": 8094, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து தொன்மவியலின் படி மனு என்பது ஒரு பதவியாகும். பிரம்மனின் ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு மனுவின் ஆட்சி காலம் மனுவந்தரம் எனப்படுகிறது.\nதற்போது நடைபெறுகின்ற சுவேத வராக கற்பத்தில் சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி ஆகிய பதினான்கு மனுக்கள் உள்ளார்கள்.\nமனு எனும் வேர்ச்சொல்லிருந்து மனுஷ்யன், மனிதன் சொற்கள் தோன்றியது.\nசுவயம்பு மனு - சுவயம்பு மனு பிரம்மன் சுவேத வராக கற்பத்தில் தோற்றுவித்த முதல் மனிதர் ஆவார். இவர் சதரூபை என்பவரை மணந்து பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரு மகன்களையும், ஆகுதி, பிரசூதி என்ற மகள்களையும் பெற்றார். பிறகு ஆகுதியை உருசி என்ற பிரஜாபதிக்கும், பிரசூதியை தட்சன் என்ற பிரஜாபதிக்கும் மணம் செய்வித்தார்.[1]\nசாவர்ணி - சாவர்ணி மனு சூரியன் - சாயா தேவி தம்பதிகளின் மகனாவார். இவர் எட்டாவது மனுவந்தரத்தின் அரசன்.[2]\nருத்திர சாவர்ணி - இவர் ருத்திரனின் மகனாவார்\nரௌசிய தேவ சாவர்ணி -\nid=10951 சிவமகா புராணம் வாயுஸம்ஹிதை-பூர்வ பாகம்(பகுதி-1) 15. பிரம வம்ச உற்பத்தி\nid=10882 விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம் (பகுதி-1)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arvindswamy-cool-reply/", "date_download": "2018-12-10T04:25:53Z", "digest": "sha1:QB7KXNPGC4GJBD4HYTTS7UUQ7FX6IUZK", "length": 7708, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘என் பொண்டாட்டி அவ புருசனோட இருக்கா”- ஹாட் பதில் தந்த அர்விந்த் சுவாமி! - Cinemapettai", "raw_content": "\n‘என் பொண்டாட்டி அவ புருசனோட இருக்கா”- ஹாட் பதில் தந்த அர்விந்த் சுவாமி\nகடல் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆனாலும், தனி ஒருவன் தான் இந்த ரோஜா ஹீரோவை திரும்பி பார்க்க வைத்தது.\nஅர்விந்த் சாமி டிவிட்டரில் கொஞ்சம் ஆக்டிவ். தமிழக அரசியல் நிலைகளை உடனுக்குடன் ட்வீட் செய்து கமெண்ட் போடுகிறார். அது மக்களை தூண்டுவது போல் இருக்கிறது என்ற குற்றசாட்டு எழுந்தாலும், தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுவதில் அவர் தயக்கம் காட்டவில்லை.\nஅரசியல் ட்வீட்டுகளால் நிறைந்து கிடக்கிறது அர்விந்த் ஸ்வாமியின் ட்வீட்டர் பக்கங்கள்.\nஎல்லாமே ட்வீட் பண்றியே, இதுக்கு பதிலை சொல்லு பாப்போம் என்பது போல, ‘உன் பொண்டாட்டி எங்க உங்கப்பன் உண்மையான பெயர் என்ன உங்கப்பன் உண்மையான பெயர் என்ன\nவேறு யாராவது இருந்தால் டென்ஷன் ஆகி இருப்பார்கள். இவர் பயங்கர கூல். ‘என் பொண்டாட்டி அவ புருஷன்கூட இருக்கா. எங்கப்பா உயிரோட இருந்தா கேட்டு சொல்லி இருப்பேன்.நாட்டுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்”ன்னு பதில் போட்டு உள்ளார்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெ���ரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vj-manimekali-marriage/", "date_download": "2018-12-10T05:10:11Z", "digest": "sha1:JIM7OUJRMI5R4HMEWTQI5O23QYIILSK3", "length": 9574, "nlines": 145, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரெஜிஸ்டர் மாராஜ் செய்துகொண்ட பிரபல டிவி தொகுப்பாளர். தம்பதி போட்டோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nHome News ரெஜிஸ்டர் மாராஜ் செய்துகொண்ட பிரபல டிவி தொகுப்பாளர். தம்பதி போட்டோ உள்ளே.\nரெஜிஸ்டர் மாராஜ் செய்துகொண்ட பிரபல டிவி தொகுப்பாளர். தம்பதி போட்டோ உள்ளே.\nதனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் ஹுசைனை ரெஜிஸ்டர் மாராஜ் செய்து கொண்டார் மணிமேகலை.\nசொந்த ஊர் கோயம்புத்தூராக இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் சென்னைதான். MBA வரை படித்துள்ளவர். கல்லூரியில் முதல் வருஷம் பயிலும் பொழுது , சன் மியூசிக் சேனலின் ஆங்கர் வாய்ப்புக்கு இவரும், இவருடைய ஃப்ரெண்ட்ஸ் பலரும் அப்ளை செய்தார்களாம். அதில் செலெக்ட் ஆகி தான் சன் டிவியி��் நுழைந்துள்ளார் மணிமேகலை.\nஇன்று சின்ன திரையில் மிக பிரபலம். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. இவர் சில தினங்களுக்கு முன் இவர் வீட்டில் நடந்த பிரச்னையால் இவரது சகோதரர் மற்றும் அப்பா இவரை அடித்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் அப்பொழுது தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக வும், யாரும் என்னை அடிக்கும் அளவிற்கு செல்லவில்லை என்று கூறினார்.\nஅதிகம் படித்தவை: ‘பாகுபலி 2’ படம் பார்த்தவர்கள் இதை நோட் செஞ்சிங்களா..\nஇந்நிலையில் வீட்டில் எதிர்ப்பு தொடரவே , இன்று ரெஜிஸ்டர் மாராஜ் செய்து கொண்டுள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n“நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்து கொண்டோம். திடீர் பதிவுத் திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையின் மனத்தை மாற்றமுடியவில்லை. எல்லை மீறி போனதால் இந்த முடிவு எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை இந்த முடிவை ஒருநாள் புரிந்துகொள்வார் என்று நிச்சயம் நம்புகிறேன். காதலுக்கு மதமில்லை. ஐ லவ் யூ ஹுசைன். ஸ்ரீராம ஜெயம், அல்லா” என்று பதிவு எழுதியுள்ளார்.\nஅதிகம் படித்தவை: ஜூங்கா படம் எப்படி இருக்கு \nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்த��ரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%BF-20-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-10T04:44:48Z", "digest": "sha1:4HICHS4YFC2YRPNU5QDFIQBEZXQ2FQ55", "length": 9664, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி ஆர்ஜன்டீனா விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி ஆர்ஜன்டீனா விஜயம்\nஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி ஆர்ஜன்டீனா விஜயம்\nஆர்ஜன்டீனாவில் நடைபெறவுள்ள பதின்மூன்றாவது ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பீஜிங்கிலிருந்து புறப்பட்டுள்ளார்.\nஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஆர்ஜன்டீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சீன ஜனாதிபதி இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட்டு சென்றுள்ளார்.\nஇதேவேளை, ஸ்பெயின், பனாமா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கும் சீன ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nகுறித்த நாடுகளுக்கான சீன ஜனாதிபதியின் விஜயத்தில், அவரது பாரியார் பெங் லியுன் உள்ளிட்ட அரசியல் பிரிவு உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.\nசீன ஜனாதிபதியின் இந்த உத்தியோகப்பூர்வ விஜயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீன அதிபரின் போர்த்துக்கல் விஜயம், அரசியல், பொருளாதார உறவுகளை ஊக்குவித்துள்ளது\nசீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் போர்த்துக்கல்லுக்கான விஜயம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் ப\nஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்\nஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரி\nமனித உரிமைகளுக்காக கனடா எப்போதும் துணை நிற்கும் – சவுதியிடம் தெரிவித்தார் கனடா பிரதமர்\nமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள\nசீன இறக்குமதி பொருட்களுக்கு வரி இல்லை – அமெரிக்க ஜனாதிபதி\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடித்த வரத்தகப் போர் உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்த நி\nசீனா – சவுதி அரேபிய தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு\nஆர்ஜன்டீனாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் சவுதி அரேபிய முடிவுக\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடிக்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-12-10T04:46:31Z", "digest": "sha1:HMSVJ2EA24E5ATNSK24Q3WCZEAB7DXUV", "length": 12045, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: முக்கிய சாட்சி மீது தாக்குதல்? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nதமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: முக்கிய சாட்சி மீது தாக்குதல்\nதமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: முக்கிய சாட்சி மீது தாக்குதல்\nகொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளரை, பாதுகாப்பு படையணியின் பிரதானி அட்மிரல் ரவீந்திர குணவர்தன தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் லக்சிறி கலகமகே மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\n11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு கடற்படை தளமொன்றில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அடைக்கலம் கொடுத்ததாக வாக்குமூலம் வழங்கப்பட்டது. அதனடிப்படையின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குறித்த விசாரணையில், பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு எதிராக கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் லக்சிறி கலகமகே சாட்சியமளித்துள்ளார்.\nஇதனடிப்படையில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு, பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர குணவர்தன குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நாளைய தினம் அழைக்கப்பட்டுள்ளார்.\nஇதன் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர். கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டபோதும், பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nஇதேவேளை, குறித்த இளைஞர்கள் அனைவரும் பணத்திற்காகவே கடத்தப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு\nஇலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கச்சத\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் – பாதுகாப்பு படையின் பிரதானிக்கு விளக்கமறியல்\nகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக விசாரணைக்காக நீதி\nஇந்திய கடற்படைக்கு போர்க்கப்பல்களை கட்டுவதற்கு ஒப்பந்தம்\nஇந்தியா – ரஷ்யா நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ் இந்திய கடற்படைக்கு ரூபாய்.3,500\n- முள்ளிக்குளம் மக்களுக்கு பெரும் சிரமம்\nமுள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் திடீரென மூடியுள்ள\nஇராணுவம் விடுவித்த காணிக்கு சொந்தம் கொண்டாடும் கடற்படை\nமுள்ளிக்குளம் கிராமத்தில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிக்கு வேலி அடைக்க சென்ற உரிமையாளர்களை அச்சுறுத்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nடெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி\nதற்கொலை குண்டுத்தாக்குதல்: ஈரானில் 10 பேர் கைது\nகாலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபனிச்சறுக்கல் ஓட்டப்பந்தயம் : அசத்திய கெமரூன் மற்றும் அமண்டா\nபிரெக்சிற் வாக்கெடுப்பு தோற்றாலும் பிரதமர் பதவியில் நீடிப்பார்: ஸ்டீஃபன் பார்க்லே\nமோதலையும் முரண்பாட்டையும் வேடிக்கை பார்த்தால் அழிவே எஞ்சும் -ஜே. பெனடி���்ற்\nஆர்ப்பாட்டத்தின் எதிரொலி: ஜனாதிபதி மக்ரோன் முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு\nஉலக அதிசயமான எகிப்தின் பிரமிட் மீது ஏறி நிர்வாண படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45184-topic", "date_download": "2018-12-10T05:15:05Z", "digest": "sha1:6WB4MDJQVKBYMLGIAMBKZLGQKZGPZLV6", "length": 20533, "nlines": 257, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\nஎனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nமகனைப் பற்றி பெருமை பொங்க தன் நண்பரிடம்\nஎன் மகன் ரொம்ப நல்ல பையன்\nஅப்படியா...அவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கம்\nஅவனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா\nஅவன் தாமதமாக வீட்டிற்கு வருவானா\nஅப்படியானால் உன் மகன் ரொம்ப நல்லவன்தான்.\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nபைக் இருந்தா பாக்கத் தோணுது, டி.வி.இருந்தா\nஆனா புக் இருந்தா மட்டும் படிக்கத் தோணலையே..\nஉன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்சே\nநீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nசீரியல் கதைகளை அவன் கிட்ட கேட்டுக்கிட்டிருக்காங்க..\nதர்பார் மண்டபத்தில் மன்னர் பிளாஸ்டிக் சேர்ல,\nநாலு மாசமா வட்டி பாக்கியாம், கந்து வட்டிக்காரன்\nகாலை 10 மணிக்கு ஆஜராக சொன்னீங்க. இப்போ\nமதியம் 4 மணி ஆச்சு...இவ்வளவு காலதாமதப்\nபடுத்தியதால், என் கேஸை தள்ளுபடிசெய்து என்னை\nராப்பிச்சைக்கு சோறு போட்ட உங்க மனைவி,\nஅவனோட ரொம்ப நேரமா என்ன\nஅதுவா..நேத்து பவர்கட்டால, அவ பார்க்க\nமுடியாம போன சீரியல் கதைகளை அவன் கிட்ட\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nஎனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nஅனைத்தும் ^_ ^_ ^_\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nதமிழன் : பெரிய்ய ஆளு சார் நீங்க... சொந்தமா நாடு வாங்குற அளவுக்கு வசதியா இருக்கிறீங்க...\nஎங்களுக்கு சொந்தமாக நாடு வாங்குற அளவுக்கு எல்லாம் காசு இல்ல சார்...\nசொந்தமா வீடு வாங்குற அளவுக்குத்தான் வசதி இருக்கு...\nஆமா நீங்க வாங்கின நாட்டோட பேரு என்ன சார்\n--- தமி்ழன் ரொக்ஸ் ---\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nயார் இந்த தமிழன் ரொக்ஸ்\nபர்ஹாத் சார் தானே தமிழன் ரொக்ஸ்\nஅறிவுகொழுந்துப்பா நீங்கள். இன்சூர் செய்யணும் உங்கள் மூளையை\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: எனக்கு என்று சொந்த நாடு இருக்கு..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்���ளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-08-01-2018/", "date_download": "2018-12-10T04:31:34Z", "digest": "sha1:OQN4WLZJZJZXRKXIP7LUWANZ4ZMMAQ2N", "length": 11447, "nlines": 146, "source_domain": "eelamalar.com", "title": "சுவிஸ் - 08.01.2018 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nபிரபஞ்சத் தமிழர்க்கெல்லாம் பிரபாகரன்தான் தமிழன்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஉண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் – 08.01.2018 (கவனயீர்ப்பு ஒன்றுகூடல்)\nதமிழ்மக்களையும், தமிழீழத் தாயகத்தையும் பாதுகாத்து அனைத்துலகச் சட்டங்களிற்கு அமைவாகவும், தமிழ்மக்களின��� முடிவுகளிற்கு அமைவாகவும் தமிழ்மக்களிற்கான நடைமுறை அரசை அமைத்த எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக சித்தரிக்க முனைவதை தவிர்க்குமாறும்…\nதமிழ்மக்களின் சுய உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் சுவிசில் பணிசெய்த எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மனித நேயமற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறு வேண்டியும்…\n” உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018\nசுவிசில் உள்ள கல்வி நிறுவனங்கள், இசை/நடன பள்ளிகள், ஆலயங்கள், வியாபார ஸ்தாபனங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் தமிழர் நிறுவனங்களோடு; அனைத்து தமிழ் பேசும் மக்களும் எம்மினத்தின் வாழ்விற்கும், இருப்புக்குமான இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து பேராதரவு நல்கி, தவறாது கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.\n« உண்மைக்காய் எழுவோம்” – சுவிஸ் 08.01.2018 (கவனயீர்ப்பு ஒன்றுகூடல்)\n அதிர்ச்சித் தகவல்களை வெளியிடவுள்ளான் கருணா »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஎமது மக்கள் எமது தேசம்…\nஎமது மக்கள் எமது தேசம்…\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2014/10/blog-post_26.html", "date_download": "2018-12-10T04:09:31Z", "digest": "sha1:6X4MHULN74NP2IT3GJMYSGLKFFIQBXGC", "length": 17463, "nlines": 208, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: காற்றில் கரைந்த பூதம்", "raw_content": "\nமண்டியா தேசத்து ராஜா மத்தியானம் தன் யானை வயிறு நிறைய பலகாரங்களும் பட்சணங்களும் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி ஆலைச் சங்கு போல பெரிய ஏப்பத்தை வெளியிட்டார். அந்த ஏப்பக்காற்று அவர் என்னென்ன பலகாரங்களைச் சாப்பிட்டார் என்று நாட்டு மக்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே சென்றது. பின்னர் ஒரு கவுளி வெத்திலையை ஆடு தழையை மென்று தள்ளுவதைப்போல அரைத்துத் தள்ளினார். அதன்பிறகு அரண்மனை அதிர குறட்டை விட்டபடி தூங்குவார். தூங்குவது, சாப்பிடுவது, திரும்பவும் தூங்குவது, சாப்பிடுவது என்று விடாமல் செய்து கொண்டிருந்ததால் ராஜா குண்டாகி விட்டார்.\nஅதோடு ராஜா படு சோம்பேறி வேறு. அவர் நடக்க வேண்டுமென்றால் அவருடைய வலது காலைத் தூக்கி வைக்க ரெண்டு பேர் வலது பக்கம் இருப்பார்கள். அதேபோல இடது காலை தூக்கி வைக்க இடது பக்கம் ரெண்டு பேர் இருப்பார்கள். சிம்மாசனத்தில் உட்கார வேண்டுமென்றால் நாலு பேர் அவரைத் தூக்கி சிம்மாசனத்தில் உட்கார வைப்பார்கள். உடலுழைப்பு இல்லாததினால் உடலில் கொழுப்பு சேர்ந்து கொழுப்பு கட்டிகள் அங்கங்கே உண்டாகி விட்டன. ராஜா அரண்மனை வைத்தியர்களை அழைத்து உடனே இந்தக் கட்டிகள் கரைய மருந்துகள் கண்டு பிடிக்கும்படி ஆணையிட்டார்.\nஅரண்மனை வைத்தியர்களுக்குத் தெரிந்து விட்டது. ராஜா ஒரு உணவுப்பிரியர். அவரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்ல முடியாது. எனவே ஒரு வாரகாலம் ஆலோசித்தனர். பின்னர் ராஜாவிடம் வந்து,\n“ மன்னர்மன்னா… உங்கள் உடலில் வந்துள்ள இந்தக் கட்டிகள் கொழுப்புபூதம் உங்கள் உடலில் புகுந்திருப்பதினால் தான் வந்திருக்கின்றன. எனவே இந்தப் பூதத்தை விரட்ட ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. சாப்பாட்டின் வழியே உங்கள் உடலுக்குள்ளே புகுந்துள்ள இந்தப் பூதத்தை சாப்பாட்டின் வழியே தான் விரட்ட முடியும்… நீங்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு தினம் மூன்று வேளையும் நீராகாரமும், பழங்களும் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன் நாங்கள் தருகிற இந்த மருந்தை தினம் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும் பிரபோ..”\nஇதைக் கேட்டதும் ராஜாவுக்கு திடுக்கென்றது.\n“ என்ன.. நெய்யில் பொரித்த ஜாங்கிரியும், லட்டு, சிலேபி, பலகாரங்கள், சாப்பிடக்கூடாதா… கோழியும், ஆடும்.. சாப்பிடாமல் எப்படி என்னால் இருக்க முடியும்.. இல்லை வைத்தியர்களே.. வேறு ஏதாவது வைத்தியம் சொல்லுங்கள்…”\n” இல்லை மன்னா.. இன்னொரு வைத்தியம் இருக்கிறது.. அதை நீங்கள் செய்ய முடியுமா என்று எங்களுக்குச் சந்தேகம்…”\n“ தூங்கி எழுந்தவுடன் பல் விளக்காமல் நாங்கள் தரும் மருந்தைச் சாப்பிட்டு விட்டு ஒரு பத்து மைல் தூரம் ஓடிப் போய் வர வேண்டும்…..அவ்வளவு தான் மன்னா..”\n“ என்னது.. பத்து மைலா…என்னால முடியாது.. என்னால முடியாது…எதுவும் வேண்டாம் நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன் ”\n“ இல்லை மன்னா இப்போது உங்கள் உடலில் புகுந்துள்ள கொழுப்பு பூதம் வளர்ந்து வளர்ந்து உங்களையேச் சாப்பிட்டு விடும்……இப்போதே இதை விரட்டி விடுவது நல்லது…”\nராஜா யோசித்தார். யோசித்தார். யோசித்தார்.\nநடப்பதற்கே சோம்பேறியான ராஜாவா பத்து மைல் ஓட முடியும்..கடைசியில் ராஜா முதலில் சொன்ன வைத்திய முறைக்கே ஒத்துக் கொண்டார். மறுநாளிலிருந்து அரண்மனை முழுவதும் மூன்று வேளையும் நீராகாரமும் பழங்களும் தான் எல்லோருக்கும் சாப்பாடு. அது போக கொள்ளுப்பயறும் கருப்பட்டியும் சேர்த்து செய்த மருந்தையும் கொடுத்தார்கள் அரண்மனை வைத்தியர்கள்.\nமூன்று மாதங்களில் ராஜாவின் உடலில் இருந்த கொழுப்பு பூதம் காற்றில் கரைந்து விட்டது. இப்போதும் ராஜா நடப்பதில்லை. ஆனால் ஓடுகிறார். எல்லோரும் அவர் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கதை, குழந்தை இலக்கியம்\nகொள்ளுப்பயரும் கருப்பட்டியுமா சாப்பிட வேண்டுமே,\nநானும் குண்டானது போல் இருக்கிறேன்/\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nஇந்துக்களின் புனித நூல் எது\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nஉதயசங்கர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தன் அழகு குறையாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டே இன்னமும் இளமை குன்றாத தமிழ்க்கவிதை ...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஎட்டு டுட்டுவான கதை உதயசங்கர் இப்போது டூர் நாட்டில�� எட்டு என்ற எண்ணையே ராஜா எடுத்து விட்டார். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கணிதப்ப...\nகுளத்தில் இருந்த நட்சத்திரங்கள் மலையாளத்தில் - அப்துல்லா பேரம்பரா தமிழில் - உதயசங்கர் பழைய, பழைய காலத்தில் ஒரு நாட்டில் மூன்...\nமருந்துச்சீட்டே நோயை குணப்படுத்திவிடாது - ஆதவன் தீட்சண்யா\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஇவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nநவீன கவிதையின் முன்னோடி நம் முண்டாசுக் கவிஞன்\nகாட்டு வாத்தாகச் சிறகை விரித்த கவிதை\nஅன்பின் பெருங்காட்டினுள் ஒரு கவிஞன்\nஎன்றும் வாழ்க்கையை நேசிக்கும் கவிஞன்\nஅன்றாடங்களின் முகவிலாசம் மாற்றிய கவிஞன் கலாப்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/197218/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T05:21:04Z", "digest": "sha1:B4U43IELUR4YCMO6N5D3WYPBKAPGZQTS", "length": 11750, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான தீர்ப்பு - பொதுஜன முன்னணி குற்றச்சாட்டு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான தீர்ப்பு - பொதுஜன முன்னணி குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என சபாநாயகர் இன்று நாடாளுமன்றில் மேற்கொண்ட அறிவிப்பு , நாடாளுமன்ற வரலாற்றின் மிக மோசமான தீர்ப்பொன்று என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.\nஅரசியல்யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் அடிப்படையில் தற்போதைய எதிர்கட்சி தலைவரை மாற்றும் அதிகாரம் தம்மிடம் இல்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் நிபுணத்துவர்களின் நிலைப்பாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் சம்பிரதாயங்கள் ஆழமாக ஆராயப்பட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக செயற்படுவதாக குறிப்பிட்ட சபாநாயகர் அரசாங்கத்தை அங்கத்துவப்படுத்தாத அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என இதன்போது தெரிவித்தார்.\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஆப்கானில் 10 தலீபான்கள் கொல்லப்பட்டனர்\nவிவசாயம் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய விடயம்\nநான்கு வாரங்களாக பிரான்ஸில் இடம்பெற்று...\nபிற மொழி ஊர்கள் விரைவில் தமிழ் மொழிக்கு\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்பட்டு...\nஇரண்டு வகையான நுழைவு அனுமதி முறைமை\nஜப்பானிய குடிவரவு சட்டம் குறித்து...\nஅவுஸ்திரேலியா சென்றுள்ள தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் குழு\nவடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்\nகுழப்ப நிலைக்கு மத்தியிலும் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்\nசோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஇரவில் ஒளிர்ந்த தாமரை கோபுரம்\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் மின்... Read More\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு\nமூன்று வயதான தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய தாயிக்கு நேர்ந்த கதி\nமகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதிரடி..\nபரபரப்பாக இடம்பெறும் இந்தியா, அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி - இரு அணிகளும் போராட்டம்\nபரபரப்பாக மாறிய���ள்ள இந்திய, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி\nஇந்திய அணி வலுவான நிலையில்\nஅவுஸ்திரேலியாவை 235 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இன்று இரண்டு போட்டிகள்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா கருப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n2.0 படத்தின் முதல் வார பிரமாண்ட வசூல் விபரம்\nதெய்வத்திருமகள் நிலாவின் தற்போதைய நிலை (புகைப்படம் இணைப்பு)\nஎப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி - படங்கள்\nபூதாகரமாக வெடித்துள்ள சம்பவம் தொடர்பில் அப்போதே சொன்ன தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/12/blog-post_71.html", "date_download": "2018-12-10T04:24:55Z", "digest": "sha1:I63JWTALE3FGURCOKRMDP2UY5R6RDRSR", "length": 5015, "nlines": 35, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "மக­ளை­யும் கொன்று தாயும் தற்கொலை – யாழில் நடந்த துயரச் சம்பவம் ..!! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை மக­ளை­யும் கொன்று தாயும் தற்கொலை – யாழில் நடந்த துயரச் சம்பவம் ..\nமக­ளை­யும் கொன்று தாயும் தற்கொலை – யாழில் நடந்த துயரச் சம்பவம் ..\nயாழ்ப்பாணத்தில் தாயொருவர் தனது பிள்ளையை கொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார்.இந்த சம்பவம் யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த 26 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இந்த கொடூர செயலை செய்துள்ளார்.\nகுடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.தாயின் தவறான முடிவால் 6 வயதான பாலகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றைய குழந்தையையும் கொல்வதற்குத் தாய் முயன்றபோதும் அவர் தப்பியோடி அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் வெளியே தெரியவந்தது.\nகணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையே அந்தப் பெண் இப்படித் தவறான முடிவெடுப்பதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருவருக்கும் இடையில் சண்டை முற்றிய நிலையில் மாலையில் தாயார் தானும் பிள்ளைகளும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.\nஒரு மகள் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், கடைசி மகளைத் தூக்கிலிட்டுவிட்டு மற்றைய மகளையும் தூக்கிலிட முயன்றிருக்கிறார். பயந்து போய் தாயிடமிருந்து தப்பித்து ஓடிய அந்தப் பிள்ளை அயலவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார்.\nஅயலவர்கள் வந்து பார்த்தபோது த���யும் பிள்ளையும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்து விரைந்தனர். எனினும் தாயார் ஏற்கனவே இறந்திருந்தார்.வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது உயிருடன் இருந்த சிறுமி 4 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் உயிரை விட்டார்.\nஇறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார். இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55333-men-s-hockey-world-cup-2018-india-vs-canada-india-beat-canada-5-1-to-seal-direct-berth-to-quarters.html", "date_download": "2018-12-10T03:51:57Z", "digest": "sha1:63366VNBAOYLLFU6GS3GRGQ3YQE7V32H", "length": 10426, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா | Men's Hockey World Cup 2018, India vs Canada: India beat Canada 5-1 to seal direct berth to quarters", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஉலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nபுவனேஷ்வரில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.\n14வது ஹாக்கி உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகளை வரிசைப்படி நான்கு, நான்காக பிரித்து அதனை ஏ,பி,சி,டி என நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு விளையாடி வருகின்றன.\nசி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி முக்கியத்துவம் மிகுந்த கடைசி லீக் போட்டியில் கனடா அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பு மேலோங்கிய இந்தப்போட்டியில் இந்திய அணி ஐந்துக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.\nஇந்தப்போட்டியின் முடிவையடுத்து சி பிரிவில் இந்தியாவும், பெல்ஜியமும் தலா 7 புள்ளிகளுடன் சமநிலையை எட்டின. இதனையடுத்து அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது.\nஉலக அழகி பட்டத்தை வென்றார் முதல் மெக்ஸிகன் பெண்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அஸ்வின் மிகவும் ஆபத்தானவர்” - சுனில் கவாஸ்கர் பாராட்டு\nமாடியில் இருந்து குதித்து போலீஸ் அதிகாரி தற்கொலை\nஉலகக் கோப்பை ஹாக்கி : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா\n“பயிற்சி ஆட்டம் வேறு.. நிஜ ஆட்டம் வேறு” - இஷாந்த் கூறும் களம்\nநடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்\nவிராட், சச்சினை விட தோனிக்கே அதிக ரசிகர் பட்டாளம் - ஆய்வில் தகவல்\n“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. வந்ததை விட மாட்டோம்” - கோலி பளிச் பேட்டி\nஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nதோனியிடம் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு - கபில்தேவ் ஓபன் டாக்\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்க���க போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக அழகி பட்டத்தை வென்றார் முதல் மெக்ஸிகன் பெண்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/5732.html", "date_download": "2018-12-10T04:53:17Z", "digest": "sha1:4TCXSXYIRBP6KVLVZRX4KTUSHGS32OBK", "length": 10134, "nlines": 61, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nவடிவேலு காமெடி பாணியில் “வீட்டை காணவில்லை” என போலீசில் பெண் புகார்..\nகட்டிய வீட்டை காணோம் என போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்த ருசிகர சம்பவம் சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தில் பிரபலமான நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். கிணறு வெட்டுவதற்காக வங்கிக்கடன் வாங்கிய வடிவேலு, கிணறு வெட்டாமல் காலம் கடத்துவார். ஆனால் கிணறு வெட்டியதாக ரசீதை பெற்றுக்கொண்டு தனது கிணற்றை காணோம் என அவரே போலீசில் புகார் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்துவார்.\nஅனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை காட்சியை போல, வீட்டை காணோம் என புகார் கொடுக்கப்பட்ட ருசிகர சம்பவம் சத்தீஷ்காரில் அரங்கேறி இருக்கிறது. அங்குள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தின் அட்பார் கிராமத்தை சேர்ந்த பல்ஜரியா பாய் பாரியா என்ற பெண்ணுக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடு ஒதுக்கப்பட்டது.\nநீண்ட நாட்களாகியும் அவருக்கு வீட்டையோ அல்லது பணத்தையோ பஞ்சாயத்து அதிகாரிகள் வழங்கவில்லை. எனவே அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்று விவரம் கேட்டார். அப்போது அவரது பெயரில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக கூறிய அதிகாரிகள், வீடு ஒன்றின் படத்தையும் பல்ஜரியாவிடம் காட்டினர். மேலும் இதற்காக பணம் வழங்கப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பல்ஜரியா, தனது வீட்டை காணவில்லை என பெண்ட்ரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பஞ்சாயத்து நிர்வாகிகளின் ஆவணத்தில் மட்டுமே வீடு இருப்பதாகவும், உண்மையில் அப்படி ஒரு வீடு இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.\nவீட்டை காணோம் என அளிக்கப்பட்ட இந்த புகாரை படித்த போலீசாருக்கு முதலில் அதிர்ச்சிதான் ஏற்பட்டது. எனினும் பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர்கள் பஞ்சாயத்து நிர��வாகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த முறைகேட்டில் பங்கிருப்பது தெரியவந்தது.\nபல்ஜரியாவுக்கு வரவேண்டிய ரூ.80 ஆயிரத்தை பஞ்சாயத்து ஊழியரான அவாஸ் மித்ரா திரவுபதி கைவர்ட் என்ற பெண் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேறு ஒரு பயனாளியின் வீட்டின் படத்தை அளித்து 2 முறையாக இந்த பணத்தை வங்கியில் இருந்து அவர் எடுத்து இருக்கிறார்.\nஇதைத்தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவாஸ் மித்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேல் அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.\nவீட்டை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதல...\nரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்த...\nதி.மு.க. கொடி பேனரால் நிறுத்தப்பட்ட திர...\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- கல்லூரி ம...\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில...\nமிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிக...\nபிரான்சில் மஞ்சள் சட்டை போராட்டம் தீவ...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nவவுனியா பெண்ணின் மதன காம லீலை. நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/105415-bigg-boss-aarav-says-about-director-maniratnam.html", "date_download": "2018-12-10T04:34:41Z", "digest": "sha1:JUXOAOXCECV4TGUU7R63XQHW7GFJMTIJ", "length": 25106, "nlines": 405, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஹேய்... மணிரத்னம் சாருக்கு என்னைப் பிடிச்சிருக்காம்!’’ - பிக்பாஸ் ஆரவ் குஷி | Bigg boss aarav says about director maniratnam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:21 (20/10/2017)\n``ஹேய்... மணிரத்னம் சாருக்கு என்னைப் பிடிச்சிருக்காம்’’ - பிக்பாஸ் ஆரவ் குஷி\n“எல்லோருடனும் போட்டோ எடுக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. ஆனால், என் வாழ்க்கையில் ஒரு முறையாவது இவருடன் மட்டும் ஒரு போட்டோ எடுத்தே தீர வேண்டும் என்றொரு ஆசை நெடுநாளாகவே இருந்தது. அந்த ஆசையை 'ஓகே கண்மணி' ஷூட்டிங் ஸ்பாட்டில் தீர்த்துக்கொண்டேன்” - இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்த தருணம் பற்றி பேச ஆரம்பிக்கிறார் ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் ஆரவ்.\nபிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு பரபரப்பாக வலம் வருகிறார் ஆரவ். பிக் பாஸ் வெற்றிக்கான வாழ்த்து, தொடர் சந்திப்புகளுக்கு இடையில் சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பு சுவாரஸ்யம் பற்றித் தெரிந்து கொள்ள ஆரவ்விடம் பேசினேன்.\n“ 'சைத்தான்' படத்துக்கு முன்புவரை சின்னச் சின்ன கேரக்டரில் சில படங்களில் நடித்திருக்கிறேன். அதேபோல்தான் மணி சாரின் 'ஓகே கண்மணி' படத்தில் துல்கர் சல்மானின் ஆஃபிஸ் ஃப்ரெண்ட்ஸ் சிலரில் நானும் ஒருவனாக நடித்தேன். அதில் சின்ன ரோல்தான். நீங்கள் கூர்ந்து கவனித்தால் என்னை ஸ்க்ரீனில்கூட பார்த்து இருக்கலாம். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மணி சாரை அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன். அவருடைய வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் சினிமா கனவில் அவருடைய படத்தில் ஒரு முழு நீள கேரக்டரில் ஒரு முறையாவது நடித்துவிட வேண்டும் என்றோர் ஆசை இருக்கிறது.\n‘ஓகே கண்மணி' ஷூட்டிங் ஸ்பாட்டில் மணி சாருடன் ஒரு போட்டோ எடுத்திருப்பேன். அதை இன்னும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். பெரிய இயக்குநரான மணி சாருடன் போட்டோ எடுத்த அனுபவத்தையே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது அவரை அவருடைய வீட்டில் சென்று பார்த்து வந்திருக்கிறேன். இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.\nபிக் பாஸ் வெற்றியாளன் என்று அறிவித்த உடனேயே வந்த முதல் வாழ்த்து அழைப்பு சுஹாசினி மேடத்திடம் இருந்த��தான். ''ஹே ஆரவ் நீ ஜெயிச்சிட்ட'' என்று என்னைவிட அவங்க என் வெற்றியை நேசித்தார்கள். அப்போதே எனக்கு செம ஷாக். ‘நாமதான் இவங்களுக்கு ஃபேன். ஆனால், இவங்க நம்மளையே ரசித்திருக்காங்களே’ என்று ஆச்சர்யம்.\n''நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும். நாங்க எல்லோரும் உனக்குப் பெரிய ஃபேன்ஸ்'' என்று சொன்னார். ‘கண்டிப்பா வர்றேன் மேம்’ என்று சொல்லியிருந்தேன். பிறகு என்னை அவர்களின் வீட்டுக்கு வரச்சொல்லி போன் பண்ணி அழைத்தார்கள். நான் நேரில் போய் பார்த்தேன். இரண்டு மணி நேரம் அவர்களின் வீட்டில் இருந்தேன். வீட்டில் இருக்கும் எல்லோருடனும் உட்கார்ந்து பேசினேன். என்னை நலம் விசாரித்தார்கள். ‘சினிமா மேல் ஆசை வந்தது எப்படி, நடிக்க வாய்ப்பு வந்தது எப்படி’ என்று விசாரித்தார்கள்.\n‘இனிமேல்தான் கவனமாக இருக்கணும். படங்களை செலக்ட் பண்ணி நடிக்கணும். எப்படி எல்லாம் கவனமாக இருக்கணும்’ என்று சொன்னார்கள். ‘என்ன அட்வைஸ் வேண்டுமானாலும் கேளு. பிக் பாஸ் உனக்கு கோல்டன் வாய்ப்பு. அதை கரெக்டா பயன்படுத்திக்கோ’ என்றார்கள்.\nமணி சார் பேசும்போது, ''பிக் பாஸ்ல சில எபிசோட் பார்த்தேன். நல்லா பண்ணீங்க. நல்ல முறையில் ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணுங்க. கவனமாக இருங்க'' என்று சொன்னார். செம ஹாப்பியா இருந்தது. ஒரு லெஜன்ட்ரி இயக்குநர் தன் வீட்டில் என்னையும் ஓர் ஆளாக மதித்து நேரில் அழைத்து பேசியதை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது.\n'சைத்தான்' படத்துக்குப் பிறகு நிறைய நெகட்டிவ் ரோல்ஸ் என்னைத்தேடி வந்தன. ஆனால், இப்போது பிக் பாஸூக்குப் பிறகு, நிறைய ஹீரோ ரோல்ஸ் வருகின்றன. எல்லோரையும்போல எனக்கும் மணி சாரின் இயக்கத்தில் நடிக்க ஆசை. ஆனால், அதைப்பற்றி எங்கள் சந்திப்பில் பேசவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் என் அடுத்த படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்” என்கிறவர் ‘பிக் பாஸ்’ வெற்றிக்குப் பிறகு இன்னும் தன் அம்மாவைப் பார்க்கவில்லையாம்.\n“நான் இன்னும் என் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் செல்லவில்லை. அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அடுத்த வாரம் அம்மாவைப் பார்க்கச் செல்கிறேன். தீபாவளி அன்று திருச்சியில் உள்ள அண்ணன் வீட்டுக்குப் போனேன். அண்ணன் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் பார்த்தேன். என்னைப் பார்த்ததில் அவர்களுக்கு ஹேப்பி.\nபிக் பாஸ் போட்டியாளர்கள் ��ிலரைத் தொடர்ந்து சந்தித்தேன். ஓவியாவை விஜய் டி.வி ஷூட் தவிர வேறு எங்கும் மீட் செய்யவில்லை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம பிஸியாக இருக்கிறார். அதனால் போனில் பேசினோம். சினேகனையும் இன்னும் வெளியே தனியாகச் சந்திக்கவில்லை. எல்லோரையும் சீக்கிரம் பார்க்க வேண்டும்” என்றார் ஆரவ்.\nஆரவ் பிக் பாஸ் மணிரத்னம் aaravmaniratnam\n6 கண்டங்கள்... 72 நாடுகள்... 29 மாநிலங்கள்... கூகுள் தேடலில் மெர்சல் ரெக்கார்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சா\nவருகிறது RCS மெசேஜிங்... முடிவுக்கு வருகிறதா SMS கலாசாரம்\nஅந்த ஒரு நிமிட அவசரம்...ஏன் கம்பீர்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/05/government-announced-idbi-bank-ceo-mahesh-jain-appointed-as-rbi-deputy-governor-011599.html", "date_download": "2018-12-10T04:10:28Z", "digest": "sha1:L7VSTIOCR4F6UFFQCKWA2B3QS53I6HZE", "length": 19077, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார் மகேஷ் ஜெயின்.. யார் இவர்? | Government Announced IDBI Bank CEO Mahesh Jain Appointed As RBI Deputy Governor - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார் மகேஷ் ஜெயின்.. யார் இவர்\nரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார் மகேஷ் ஜெயின்.. யார் இவர்\n“என் பொண்ணு கல்யாணத்துக்கு 1000 ஆடி, ஜாகுவார், பென்ஸ் வரும்” காருக்கு மட்டும் 250 கோடியா..\nரிசர்வ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- பணவியல் கொள்கைக்குழு முடிவு..\nஇந்தியாவின் தரவு விதிமுறைகள் செலவை அதிகரிக்கும்.. விசா அச்சம்\nரிசர்வ் வங்கியின் சுயாட்சி உரிமைகளில் மத்திய அரசு தலையிட கூடாது.. ஆர்பிஐ ஊழியர் சங்கம் எச்சரிக்கை\nஅரசுக்கு 50,000 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்கும் ரிசர்வ் வங்கி\nமோடி அரசை சுழலில் சிக்க வைக்கும் அவநம்பிக்கைகள்.. ரிசர்வ் வங்கியின் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி\nஆர்பிஐ உடன் வணிகம் செய்து வரும் நிதி நிறுவனங்களைப் புறக்கணியுங்கள்.. சொல்கிறார் ஜான் மெக்கஃபி..\nரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகப் பொதுத் துறாஇ வங்கியான ஐடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்படுகிறார் என்று திங்கட்கிழமை மத்திய அரசு அறிவித்தது.\nமகேஷ் குமார் ஜெயின்-க்கு 3 ஆண்டுகள் வரை இந்தப் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக வங்கி துறையில் அனுபவம் கொண்டவர் என்று நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையின் செயலாளரான ராஜிவ் குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஎனவே ஆர்பிஐ வங்கியின் துணை கவர்னரான மகேஷ் குமார் ஜெயின் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் முதன் முதலாக வங்கி துறையில் பணிபுரிய துவங்கியுள்ளார் மகேஷ் ஜெயின்.\nமகேஷ் ஜெயின் இடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2017-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் பணிபுரிந்து வருகிறார்.\nஐடிபிஐ வங்கிக்கு முன்பு 2015 நவம்பர் முதல் 2017 மார்ச் மாதம் வரை இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார். இந்தியன் வாங்கியில் 2013-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நிர்வாக இயக்குநராகவும் ஜெயின் பொறுப்பு வகித்துள்ளார் என்று ஐடிபிஐ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள��ர்.\nமகேஷ் ஜெயின் இந்தியன் வங்கியில் சேரும் முன்பு சிண்டிகேட் வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்துள்ளார்.\nஎம்பிஏ மற்றும் எம்காம் படித்துள்ள மகேஷ் ஜெயின், AIIB (வங்கியியல் இந்திய நிறுவனம் சான்றளிக்கப்பட்ட அசோசியேட்), CFA (பட்டய நிதி ஆய்வாளர்) மற்றும் FRM (நிதி இடர் மேலாளர்) தகுதிகளையும் பெற்றுள்ளார்.\nஆர்பிஐ வங்கியின் தற்போதைய கர்வனராக இருக்கும் உர்ஜித் படேல் ஜனவரி 2013 முதல் துணை கவர்னர் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரகுராம் ராஜன் அவர்கள் 2016 செப்டம்பர் 4-ம் தேதி அர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து விலகும் போது உர்ஜித் படேல் கவர்னராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் நியமிக்கப்பட்டார் மகேஷ் ஜெயின் ஐடிபிஐ வங்கி மகேஷ் குமார் ஜெயின் government announced idbi bank ceo mahesh jain rbi deputy governor rbi monetary policy\nஇங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2010/03/health-care-reform-tamilnadu-insurance.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilsasi-blog+%28%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%29", "date_download": "2018-12-10T04:57:23Z", "digest": "sha1:GFYQQENJPBPNF7LQT4ZULPGVAVVPXGB2", "length": 99221, "nlines": 280, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: காப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்", "raw_content": "\nகாப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்\nதமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்று வருவதற்கு கருணாநிதி அரசு முன்வைக்கும் நலத்திட்டங்களே காரணம் என திமுக தலைவர்கள்/தொண்டர்கள் முதல் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் வரை அனைவரும் கூறி வருகின்றனர். கருணாநிதி முன்வைத்த பல நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ரூ500 கோடி மதிப்பிலான இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி மக்கள் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் ஒபாமா முன்வைத்த காப்பீடுத் திட்டத்தை விட சிறந்தத் திட்டமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் பொங்க கூறுகிறார். அவர் அதற்கு கூறும் காரணம் காப்பீடுத் தொகையை தமிழகத்தில் அரசாங்கமே கொடுத்து விடுகிறது. அமெரிக்காவில் தனிநபர்களும், நிறுவனங்களும் கொடுக்கின்றன. மக்களுக்கு எந்தச் செலவும் இல்லாமல் தமிழகத்தில் காப்பீடு திட்டம் நிறைவேறுவதால் இது அமெரிக்காவை விட சிறந்தத் திட்டம் என்பது மு.க.ஸ்டாலின் அவர்களின் வாதம்.\nஆனால் சில அடிப்படை உண்மைகள் இங்கே தெளிவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அரசாங்கம் இந்த இலவச காப்பீத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு தனியார் காப்பீடு நிறுவனங்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனக் கூறலாம். தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.\nஇது தவிர அமெரிக்காவை விட தமிழகத்தின் திட்டம் சிறந்தது என மு.க.ஸ்டாலின் கூறுவது சரியானது அல்ல. கலைஞர் காப்பீடு திட்டத்தின் தற்போதைய ஓட்டுச் சாதனை எதிர்காலத்தில் வேதனையாக மாறலாம். அதுவே அமெரிக்கா நமக்கு கற்றுத் தரும் பாடம் ஆகும். அமெரிக்க சுகாதார நலம், காப்பீடு நிறுவனங்களின் அசுரத்தனமானப் பிடியில் உள்ளது. பல அமெரிக்க ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக முயன்றும் காப்பீடு நிறுவனங்களின் பிடியை சுகாதார நலத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியவில்லை. சுகாதார நலத்தில் உள்ள காப்பீடு நிறுவனங்களை கட்டுப்படுத்தவே (To Regulate Insurance Companies) ஒபாமா சுகாதார நல மசோதாவைக் கொண்டு வந்தார். தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அரசாங்கமே நடத்தும் காப்பீடு திட்டத்தையும் (Public Option) ஒபாமா முன்வைத்தார். ஆனால் முதலாளித்துவ ஆதிக்கம் நிறைந்த அமெரிக்காவில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. வலதுசாரிகளும், மிதவாதிகளும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் நடத்தும் காப்பீடு நிறுவனம் அழித்து விடும் எனக்கூறி எதிர்த்தனர். இறுதியில் இத்தகைய அரசாங்கம் சார்ந்த காப்பீடு இல்லாமல் தான் ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறியது.\nஆனால் தமிழகத்திலோ காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறையில் காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நுழைக்கிறது கருணாநிதி அரசாங்கம். ஒபாமா செய்ய முனைவதற்கு நேர் எதிரானது கலைஞர் காப்பீடு திட்டம். அதாவது அமெரிக்காவில் எந்தச் சீர்கேடுகளை ஒபாமா சீர்திருத்த முனைகிறாரோ அதே சீர்கேட்டினை தமிழகத்தில் நுழைத்துக் கொண்டிருகிறது கருணாநிதி அரசாங்கம்.\nதமிழகத்தின் மொத்தமுள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் 1.5 கோடி பேர் காப்பீடு பெறும் பொழுது மருத்துவச் செலவுகள் படிப்படியாக ஏறத்தொடங்கும். அதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. காப்பீடு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள், லாபம் போன்றவை புதிதாக மருத்துவச் செலவுகளில் புகுத்தப்படுகிறது. இவை தவிர காப்பீடு பாலிசிகள் மூலம் செல்லும் பொழுது மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கான வருமானத்தைப் பெருக்கி கொள்ள தேவையற்ற சோதனைகளை பரிந்துரைக்கின்றனர். காப்பீடு நிறுவனம் கொடுக்கப் போகிறது என நுகர்வோரும் இந்தக் கூடுதல் மருத்துவச் செலவுகள் குறித்து கண்டுகொள்வதில்லை. இத்தகைய அதிக மருத்துவச் செலவுகளை ஆரம்பத்தில் காப்பீடு பாலிசிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களும், மருத்துவமனைகளும் செய்தாலும் எதிர்காலத்தில் இது பலருக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளது. பணம் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வரும் தமிழகத்தில் இத்தகைய வாய்ப்பினை மறுக்க முடியாது. அதே போல காப்பீடு நிறுவனங்களும் மருத்துவமனைகளை காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்களையே சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கும். பாலிசிகள் மூலம் அதிக வருமானத்தை பெறும் வாய்ப்புகளை தனியார் மருத்துவமனைகள் கைவிடப்போவதில்லை. இவ்வாறு மருத்துவச் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்கம் வழங்கும் காப்பீடுகள் தவிர தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குச் சலுகையாக காப்பீடுகளை வழங்குகின்றன. தமிழகத்தில் காப்பீடு வை���்திருப்போரின் தொகை அதிகரிக்கும் பொழுது மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். தற்பொழுது காப்பீடு தேவையில்லை என நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களும் எதிர்காலத்தில் காப்பீடு எடுக்க வேண்டிய நிலை நோக்கி தள்ளப்படுவார்கள். அதைத் தான் காப்பீடு நிறுவனங்கள் செய்ய நினைக்கின்றன. அதன் சோதனை பிசினஸ் மாடல் (Business Model) தான் தமிழகத்திலும் ஆந்திராவிலும் செயல்படுத்தப்படும் இந்த இலவச காப்பீடு திட்டங்களோ என கருத இடம் இருக்கிறது.\nஇது போகிறப் போக்கில் வரும் சந்தேகம் அல்ல. அமெரிக்காவில் காப்பீடு நிறுவனங்கள் செயல்படும் விதங்களை உற்று நோக்கும் பொழுது இவ்வாறு கருத இடம் இருக்கிறது. நான் இங்கே தமிழகத்தையும், அமெரிக்காவை ஒப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் அமெரிக்க சூழலும், தமிழக சூழலும் முற்றிலும் வேறானவை. அதே நேரத்தில் உலகெங்கிலும் அமெரிக்க பாணியிலான பொருளாதாரம், அமெரிக்க பாணியிலான தாக்கங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அத்தகைய தாக்கம் காப்பீடில் நுழையும் பொழுது ஆபத்தாகவே முடியும். தமிழகத்தில் காப்பீடு நிறுவனங்களும் அது சார்ந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்படும் விதம் குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.\nஇந்தக் கட்டுரை அமெரிக்கா சுகாதாரம் குறித்தே ஆகும். அமெரிக்காவில் சமீப நாட்களில் மிக அதிகமாக அலசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் - ஓபாமாவின் சுகாதார நல மசோதா. இந்த அமெரிக்க அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியப் பாடம் நிறைய இருப்பதாக நான் நினைக்கிறேன். தனியார் காப்பீடு நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா குறித்த இந்தக் கட்டுரை வழங்கும் என்பது என் எதிர்பார்ப்பு.\nஒபாமாவின் சுகாதார நல மசோதா - பிளவு பட்டு நிற்கும் அமெரிக்கா\nஅமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்று வரலாறு படைத்த பராக் ஒபாமா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு வரலாறு படைத்தார். அமெரிக்க வரலாற்றில் பல குடியரசு தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போன சுகாதார நல மசோதா - Health Care Reform கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவடிவம் பெற்றது. அமெரிக்காவின் காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.\nஇந்த வெற்றியை ஒபாமாவும், ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் (Democratic Party), லிபரல்களும் கொண்டாடி வரும் சூழலில், எதிர்க்கட்சியினரான குடியரசுக் கட்சியினரும், கன்சர்வேட்டிவ்களும் ஓபாமா அமெரிக்காவை மோசமான பாதையில் அதாவது சோவியத் சோசலிச பாணியில் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் (குறிப்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சி) இன்னும் ஒரு படி மேலே சென்று ஒபாமா, ஹவுஸ் சபாநாயகர் (House Speaker) நான்சி பிலோசி, செண்ட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் போன்றோர் தங்களது தீவிர இடதுசாரி நிலைப்பாடினை அமெரிக்கா மீது திணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் மூவரையும் மாவோயிஸ்ட்கள் என்று கூட ஃபாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்தது. ஒபாமா ஒன்றும் பெரிய புரட்சி செய்து விட வில்லை. சோசலிசம் என்று புகார் சொல்லப்படும் ஒபாமாவின் இந்தப் புதிய மசோதா முதலாளித்துவ காப்பீடு நிறுவனங்களுக்கே இன்னும் அதிகளவில் நுகர்வோர்களை பெற்று தருகிறது. அதாவது இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது சுமார் 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை காப்பீடு நிறுவனங்கள் பெறும்.\nஉண்மை இவ்வாறு இருக்க வலதுசாரிகளின் கூக்குரல் காரணமாக அமெரிக்கா இன்று பிளவு பட்டு நிற்கிறது. இடதுசாரிகள் ஒரு புறமும், வலதுசாரிகள் ஒரு புறமும் என அமெரிக்கா பிளவு பட நடுவில் சிக்கியுள்ள பலருக்கு உண்மை என்ன பொய்யான பரப்புரை என்ன என புரியவில்லை. கன்சர்வேட்டிவ் அமைப்புகள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இந்த மசோதா நிறைவேறும் தினத்தில் இதனை எதிர்த்து கேபிடல் ஹில்லில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சில கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர்களை (பாராளுமன்ற உறுப்பினர்கள்) நீக்ரோக்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளனர். நீக்ரோ எனக் கூறுவது அமெரிக்காவில் நிறவெறி (Racism) என்பதாகவே கருதப்படுகிறது. ஒபாமாவும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே எதிர்க்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.\nஇவை தவிர வலதுசாரிகள் மேலும் சில வன்முறை சம்பவங்களை அடுத்த சில தினங்களில் அரங்கேற்றினர். 10க்கும் மேற்பட்ட ஆளும் ஜனநாயக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு (பாரளுமன்ற உறுப்பினர்கள்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சிலரது வீடுகள் தாக்கப்பட்டன. துப்பாக்கிகளை தூக்கப் போவதாக சில வலதுசாரி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன (அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு பஞ்சமே இல்லை - இது குறித்த என்னுடையப் பதிவு துப்பாக்கிகள் மீதான காதல்). அடுத்து வரும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அக் கட்சி அறிவித்துள்ளது. பதிலுக்கு ஒபாமாவும் முடிந்தால் செய்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். ஒபாவிற்கு வீட்டோ அதிகாரம் (Veto Power) உள்ளதால் குடியரசு கட்சியினர் கோஷம் வெற்று கோஷமாகவே இருக்கப் போகிறது. ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி ஒரு மசோதாவை சட்டமாக்க குடியரசுக் கட்சிக்கு 67 செண்ட் உறுப்பினர்களும், 290 ஹவுஸ் உறுப்பினர்களும் தேவை. தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இதற்குச் சாத்தியமில்லை.\nஇரு கட்சிகளையும் ஒன்றிணைத்து அமெரிக்காவிலும், வாசிங்டன் அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய ஓபாமாவிற்கு தற்போதைய அமெரிக்க சூழல் ஒரு பின்னடைவே ஆகும். ஆனாலும் ஒபாமா தன்னால் முடிந்த அளவுக்கு குடியரசுக் கட்சியை அரவணைத்து செல்லவே முயன்றார். ஆனால் ஒபாமாவின் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட குடியரசுக் கட்சின் முன் ஒபாமாவின் முயற்சிகள் வெற்றிப் பெற வில்லை. ஓபாமா இன்று தன்னுடைய ஜனநாயக் கட்சியை மட்டுமே சார்ந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஆட்சியில் அமர்ந்த உடன் முந்தைய குடியரத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் போல இல்லாமல் ஒபாமா உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய முக்கிய திட்டமாக இந்தச் சுகாதார நலத் திட்டத்தை ஒபாமா அறிவித்தார். ஏற்கனவே பல ஜனநாயக் கட்சி குடியரசுத் தலைவர்கள் இதனை செய்ய முயன்று தோல்வியே அடைந்தனர். பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் இதனை நிறைவேற்ற முனைந்தனர். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் அதீத கூக்குரல், எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஒபாமாவும் அத்தகைய எதிர்ப்பையே எதிர்கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒபாமாவின் அனுபவமின்மையும், தடுமாற்றமும் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த மசோதா நிறைவேறப்போவதில்லை என்பதான சூழ்நிலையே இருந்தது. ஒபாமா தன் கட்சியின் தீவிர இடதுசாரிகள், மிதவாதிகள், எதிர்க்கட்சியினர், வலதுசாரிகள் இடையே சிக்கித் தவித்தார். இந்த மசோதாவில் தோல்வி அடைந்தால் ஒபாமாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். இந்த தோல்வியில் இருந்து மீள ஒபாமா மிகவும் கடினப்பட வேண்டி இருந்திருக்கும். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறி இருக்கிறது. இதற்கு காரணம் ஒபாமாவின் தொடர்ச்சியான முயற்சியும், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசியின் தலைமைப் பண்புகளும் தான். ஆனால் இந்த மசோதா நிறைவேறியதால் வலதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.\nஅப்படி என்ன தான் உள்ளது இந்த மசோதாவில் ஏன் அதற்கு இத்தனை எதிர்ப்பு \nமுதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்காவில் நம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் முதலாளித்துவத்தின் பிடி இருக்கும். மிக எளிதாக இருக்கும் நம் நாட்டின் எத்தனையோ அம்சங்கள் இங்கு இவ்வளவு குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எனக்கு தோன்றும். அப்படி சிக்கலாக இருக்கும் பலவற்றில் முக்கியமானது சுகாதாரம். உதாரணமாக நம் ஊரில் நமக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவமனை நிர்ணையிக்கும் கட்டணத்தைச் செலுத்துகிறோம். மருந்து வாங்க வேண்டுமென்றால் ஒரு மருந்தகத்திற்கு செல்கிறோம், மருத்துவர் எழுதித்தரும் மருந்துக்கு காசு கொடுத்து வாங்குகிறோம். அவ்வளவு தான்.\nஆனால் அமெரிக்காவில் அது அத்தனை சுலபம் அல்ல. மருத்துவச் செலவுகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பலர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக கடனாளியாகி உள்ளனர். இத்தகைய நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் சுகாதார காப்பீடு (Health Insurance) எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதாவது என்றைக்காவது நமக்கு நேர சாத்தியம் உள்ள உடல்நலக் கேடுகளுக்காக முன்கூட்டியே ஒவ்வொரு மாதமும் கட்டணம் - Premium செலுத்த வேண்டும்.\nஇத்தகைய காப்பீடுகளை எடுப்பதற்கு நாம் தனியாக காப்பீடுச் சந்தையில் சென்று எடுக்கலாம். நாம் பணியாற்றும் நிறுவனம் மூலமாகவும் காப்பீடுகளை எடுக்���லாம். இதில் பலரும் அதிகம் பயன்படுத்துவது தங்களின் நிறுவனங்களின் மூலமான காப்பீடுகளையே (Employer Based Insurance). அதாவது ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகையாக இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது. நாம் ஒரு சிறு தொகையை செலுத்த, நிறுவனம் தன் பங்கிற்கு ஒரு தொகையை செலுத்தி இந்தக் காப்பீடுகள் வழங்கப்படும் (Group Policy). நாம் செலுத்தும் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும், பாலிசிகளுக்கும் ஏற்றவாறு வேறுபடும். நான் 250 டாலர் தொடங்கி 400 டாலர் வரை ஒவ்வொரு மாதம் செலுத்தி இருக்கிறேன். அதாவது கணவன், மனைவி இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நிறுவனம் சலுகையாக வழங்கினாலும் கூட நாம் சுமார் 200 டாலர் முதல் 400 டாலர் வரை நம் கையில் இருந்து செலுத்த வேண்டும். வீட்டு வாடகை, வீட்டுச் செலவுக்கு அடுத்து மிக அதிகளவு கட்டணம் இந்தக் காப்பீட்டுக் கட்டணம் ஆகும்.\nஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து நிறுவனங்களுமே இதனை வழங்குவதில்லை. பலச் சிறிய நிறுவனங்கள் இவ்வாறான காப்பீடுகளை வழங்குவதில்லை. காரணம் அது மிக அதிக அளவிலான நிதிச்சுமையை அந் நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகின்றன. நான் கடந்த வருடம் என் இந்திய நிறுவனத்தை விட்டு விலகி தனியாக ஒரு கன்சல்டண்டாக வேலைப் பார்த்த பொழுது ஒரு நிறுவனம் சார்ந்த காப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. நிறுவனம் சார்ந்தக் காப்பீடு (Employer Based Insurance) என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.\nஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்து அதன் மூலம் காப்பீடு பெரும் பொழுது கிடைக்கும் பலச் சலுகைகள் காப்பீட்டுச் சந்தைக்கு சென்று நாம் தனியாக பெறும் பொழுது கிடைக்காது. முதல் பிரச்சனை மிக அதிக விலை. நான் ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்த பொழுது காப்பீட்டுத் தொகையாக 400-500டாலர் செலுத்தி இருந்தால் காப்பீடுச் சந்தையில் அதன் விலை 1500 டாலர் என்றளவில் இருக்கும். அதாவது நம் சம்பளத்தில் மிகப் பெரிய தொகையை இதற்குச் செலுத்த வேண்டும்.\nஎனக்கோ, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் மிக அடிப்படையான ஒரு பாலிசியை தேர்தெடுத்தேன். அந்த அடிப்படையான காப்பீட்டின் தொகை மாதம் ஒன்றுக்கு சுமார் 850-900 டாலர்கள். அடிப்படையான காப்பீடு என்றால் மிகவும் அடிப்படையானது (Very Basic). ஏற்கனவே இருக்கும் ந���ய்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளை இந்தக் காப்பீடுகள் முலம் பெற முடியாது.\nஇங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால் காப்பீட்டிற்கான மிக அதிகளவிலான கட்டணம் - ப்ரீமியம். இத்தகைய அதிகளவிலான தொகையை பலரால் செலுத்த முடியவில்லை. அவ்வாறு செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு காப்பீடு இல்லை என்பதான சூழ்நிலை உள்ளது. இது தவிர நல்ல உடல்நலத்துடன் இருக்கும் பலர் காப்பீடு எடுப்பதில்லை. இவ்வாறு சுமார் 45 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் உள்ளனர்.\nகாப்பீடு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை \nஅமெரிக்காவில் மருத்துவக் கட்டணங்கள் மிகவும் அதிகம். இதன் காரணமாக காப்பீடு இல்லாதவர்கள் தங்கள் மருத்துவத்திற்கான சிகிச்சைகளை பெற முடியாதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கடன்சுமை காரணமாக திவாலாகும் தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலேயே திவாலாகின்றனர்.\nஅப்படியெனில் அமெரிக்காவில் அரசாங்கம் எந்த சுகாதார நலனையும் வழங்குவதில்லையா \nஅரசாங்கம் சில சுகாதார நலன்களை வழங்குகிறது. ஆனால் அது அனைவரையும் உள்ளடக்குவதில்லை. அமெரிக்க அரசாங்கம் Medicare, Medicaid போன்ற சுகாதார நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. Medicare 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை வழங்குகிறது. Medicaid வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், வருமானம் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் என சில பிரிவினரை உள்ளடக்கி உள்ளது. ஆனால் காப்பீடு இல்லாத 45 மில்லியன் மக்கள் இந்தப் பிரிவில் வருவதில்லை. அதாவது அரசாங்கம் நிர்ணயிக்கும் வருமானத்தை விட அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் சுகாதார காப்பீடு பெறும் அளவிற்கான வருமானம் இவர்களுக்கு இல்லை.\nகாப்பீட்டுத் தொகை இவ்வளவு அதிகமாக செலுத்தும் பொழுது, நமக்கு அனைத்து சுகாதார நலன்களும் கிடைக்கிறதா என்றால்...இல்லை என்பதே உண்மை.\nகாப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை விழுங்கும் முதலைகள். பண முதலைகள். தனியார் நிறுவனங்கள் நம் ரத்தத்தை உறிஞ்சும் என இந்தியாவில் இடதுசாரிகள் பேசுவதை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கேட்டிருந்தால், அமெரிக்காவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். நம்மிடம் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் பெறும் காப்பீடு நிறுவனங்கள் நம்முடைய அத்தனை மருத்துவ தேவையையும் நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக ஒருவருக்கு திடீரென்று கேன்சர் என்ற பெரிய நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இது வரை நலமுடன் இருந்த பொழுது அவரிடம் பணத்தை ப்ரீயமாக பெற்ற காப்பீடு நிறுவனம் அவரை எந்தக் கேள்வியும் இல்லாமல் காப்பீட்டில் இருந்து நீக்க முடியும் (சில மாநிலங்களில் இவ்வாறு செய்ய முடியாது. உதாரணமாக நான் இருக்கும் நியூஜெர்சியில் யாருக்கும் காப்பீடு மறுக்க முடியாது. ஆனால் நியூஜெர்சியில் டெக்சஸ் மாநிலத்துடன் ஒப்பிடும் பொழுது கட்டணம் அதிகம்).\nஇது தவிர இன்னும் பல தில்லுமுல்லுக்களை காப்பீடு நிறுவனங்கள் செய்து வருகின்றன. உதாரணமாக ஒருவருக்கு காப்பீடு எடுக்கும் முன்பு அல்சர் பிரச்சனை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் தான் மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அதனை ஈடுசெய்ய காப்பீடு எடுக்க வேண்டும். ஆனால் காப்பீடு எடுத்தால் ப்ரீமீயத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அல்சர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மட்டும் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் Pre-existing conditions not covered. அதாவது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு பணம் கிடைக்காது. புதியதாக ஏதேனும் நோய் வந்தால் கிடைக்கும். நோய் தீவிரமாக இருந்தால் காப்பீடு மொத்தமாக நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.\nஇவையெல்லாம் ஏதோ செய்திகளில் படித்து, தொலைக்காட்சியில் பார்த்து எழுதப்படுவதில்லை. என்னைச் சுற்றியுள்ள பலருக்கும் நேர்துள்ளது. எனக்கும் நேர்ந்துள்ளது. வேலையில் இருக்கும் வரை காப்பீடு இருக்கும். வேலையை விட்டு விலகினால் காப்பீடு இருக்காது (COBRA என்ற ஒன்று உண்டு. அது தனிக்கதை. அதிலும் பலச் சிக்கல்கள்). நாம் தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோமே காப்பீடு எடுக்காமல் சில மாதங்கள் இருக்கலாம். காப்பீடுத் தொகையை மிச்சப்படுத்தலாம் என ஒரு முறை காப்பீடு எடுக்கவில்லை. எப்பொழுதுமே இத்தகைய நேரத்தில் தான் உடல்நலக் கேடுகள் அமெரிக்காவில் வரும். கடந்த பல வருடங்களாக காப்பீடு செலுத்திய பொழுது ஒரு ஜூரம் என்று கூட மருத்துவரிடம் நான் சென்றது கிடையாது. மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமே மருத்துவரிடம் சென்று இருக்கிறேன். ஆனால் காப்பீடு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் சரியாக உடல்நலக் கேடுகள் ஏற்பட்டன. மருத்துவரிடமும் செல்ல முடியாது. என்ன செய்வது என புரியாமல் தவித்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக ஒரு மருத்துவரிடன் இருந்து மருந்து பெற்றேன்.\nஇவையெல்லாம் ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே. இன்னும் பல உள்ளன. இவை தவிர பல் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Dental Insurance). கண் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Vision Insurance) என ஒரு பெரிய பட்டியல் உண்டு.\nஇவ்வாறான பலப் பிரச்சனைகளை சரி செய்ய ஒபாமா முன்வைத்த திட்டம் தான் சுகாதார நல சீர்திருத்த மசோதா - Healthcare Reform. சுமார் ஒரு வருடத்திற்கும் முன்பு ஒபாமா இந்த திட்டத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்ததில் இருந்து தொடர்ச்சியான பிரச்சனைகள். ஒபாமா அமெரிக்காவின் சுகாதார நலத்தை அரசாங்கத்தின் கைகளுக்குள் கொண்டு வர முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒபாமாவும் இடதுசாரிகளும் அரசாங்கம் வழங்கும் சுகாதார காப்பீடுகளை (Public Option) முன்வைத்தனர். இதன் மூலமாகவே தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் போட்டியிட்டு ப்ரீமியத்தை குறைக்க முடியும் என்பது ஒபாமாவின் வாதம். ஆனால் இதனை வலதுசாரிகள் எதிர்த்தனர். இது தனியார் நிறுவனங்களை அழித்து விடும் என்பது அவர்களின் வாதம். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் மீது கன்சர்வேட்டிவ்களுக்கு அப்படியொரு காதல். இந்த மசோதா அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் காப்பீடு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அது தங்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களுக்கும் தங்களுடைய மருத்துவருக்கும் இடையில் அரசாங்கம் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பது மற்றொரு வாதம். ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே மிதவாதிகள், தீவிர இடதுசாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் என விவாதம் ஒரு முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.\nஇந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒபாமா தன்னுடைய திட்டம் இது தான் என்ற தீர்மானமான ஒரு வடிவத்தை காங்கிரசிடம் அளிக்கவே இல்லை. ஒரு மேலோட்டமான வரையறையை மட்டும் செய்து விட்டு மசோதாவை உருவாக்கும் பொறுப்பை காங்கிரசிடம் ஒப்படைத்து விட்டார். இதுவே பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்து. ஒபாமா இவ்வாறு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் - பில் க்ளிண்டன�� தோல்வியில் கற்றப் பாடம். தற்பொழுது ஒபாமாவின் முக்கிய ஆலோசகர் ராகம் இமானுவல். இவர் பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுதும் வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் தங்களுடைய திட்டமாக ஒரு சுகாதார மசோதாவை உருவாக்கி அதனை நிறைவேற்றுமாறு காங்கிரசை பணித்தனர். காங்கிரஸ் அதனை அப்படியே நிராகரித்தது. எனவே ஒபாமா அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நோக்கமாக ஒரு வரையறையை மட்டும் உருவாக்கி விட்டு முழு மசோதாவையும் காங்கிரசே செய்யுமாறு ஒபாமா பணித்தார். இதன் மூலம் பலரது யோசனைகளையும் உள்ளடக்கி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து பிரிவினரது ஆதரவையும் பெறலாம் என்பது ஒபாமாவின் திட்டம். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இயலாத காரியம் என ஒபாமா உணர்ந்தனர். விவாதங்களும், எதிர் விவாதங்களும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.\nபல தடைகளுக்குப் பிறகு இறுதியாக கடந்த வாரம் நிறைவேறிய ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்.\n- இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது (2014ல்) அனைவரும் கட்டாயமாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். தற்பொழுது இளைஞர்களும், நல்ல அரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடு எடுப்பதில்லை. காரணம் மருத்துவ தேவையே இல்லாத பொழுது காப்பீடு தேவையில்லை என்பதே. அதனால் மருத்துவத் தேவை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடுகளை நாடும் பொழுது காப்பீடுத் தொகை அதிகரிக்கிறது. மாறாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடுகளை எடுக்கும் பொழுது அதில் பெறும் வருவாயைக் கொண்டு உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யலாம். இதனால் ப்ரீமியம் அதிகரிக்கப்படாமல் ஒரே சீராக வைத்திருக்க முடியும். ஆனால் இதனை பலர் எதிர்க்கின்றனர். காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்குவது தாங்கள் உயிர் வாழ்வதற்கே ஒரு விலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த வாதத்தில் இருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை.\n- காப்பீடு நிறுவனங்களின் மனிதத்தன்மையற்ற போக்கிற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால் - Children with Pre-existing conditions are not covered by Insurance. தற்பொழுது ஆரோக்கியமில்லாமல் உள்ள குழந்தைகளின் மருத்துவச்செலவை காப்பீடு மூலம் பெற முடியாது. இதனால் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக பெற்றோர்கள் திண்டாடும் நிலைமை உள்ளது. இந்தச் சட்டம் இதனை தடை செய்கிறது. இது இந்த வருடம் முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளின் மூலம் இந்த அமலாக்கத்தை 2014 வரை கடத்த காப்பீட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.\n- 26 வயது வரை தங்களின் பெற்றோர்களின் காப்பீடுகளிலேயே இருந்து கொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. தற்பொழுது 19வயதுக்கு மேல் தனி காப்பீடுகளை எடுக்க வேண்டும். பெற்றோர்களின் காப்பீடுகளில் இருக்க முடியாது. இது பலப் பெற்றோர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது. இந்த வருடம் முதல் அமலுக்கு வரும் இந்தப் பிரிவு பல பெற்றோர்களிடத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.\n- நோய் கண்டறியப்பட்டவுடன் காப்பீடுகளில் இருந்து நீக்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இது தவிர நோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியான ப்ரீமியம், நோய் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியான ப்ரீமியம் போன்றவற்றையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது\n- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு (Pre-existing Conditions) தற்பொழுது காப்பீடு வழங்கப்படுவதில்லை. அதனையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது. இது 2014ல் அமலுக்கு வருகிறது.\n- இவை தவிர அமெரிக்காவின் பற்றாக்குறையை இந்த மருத்துவ நல மசோதா குறைக்கும் என கூறப்படுகிறது.\nஒபாமாவின் சுகாதார நல மசோதா இவ்வாறு பல நல்ல அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும் பெருவாரியான அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பே இருந்து வருகிறது.\nஅரசாங்கமே நடத்தும் காப்பீடு இல்லாத இந்த திட்டத்தால் பெரிய அளவு நன்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். மாறாக இந்த திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கே அதிக நன்மையை கொடுக்கும். அதாவது 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இந்தக் காப்பீடு நிறுவங்கள் பெறும். காப்பீடு நிறைவேறிய வாரத்தில் இந்தக் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் உயர்ந்தன என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். காப்பீடுகளின் ப்ரீமியத்தை இந்தத் திட்டம் எந்த வகையிலும் குறைக்காது என்பது என்னுடய நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்த மசோதா ஒரு முதல் படி தான் என்றும் Public Option போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் எனவும் ஒரு வா���ம் உள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. வரும் நவம்பர் தேர்தலில் ஆளும் ஜனநாயக் கட்சி பின்னடைவைச் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இது அடுத்தச் சில வருடங்களில் சாத்தியமற்றதே.\nஇந்த மசோதாவிற்கு எதிராக பல வாதங்கள் கூறப்பட்டாலும் காப்பீடு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மிக முக்கியமான ஒரு மசோதா என்றளவில் ஒபாமாவின் இந்த மசோதா ஆதரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.\nநிச்சயமாக, மத்திய மற்றும் கீழ்த்தர மக்களுக்கு ஏதுவான திட்டம்தான் இது. பலன்கள் உடனடியாகத் தெரிய வாய்ப்பு இராது.... ஆனால், நெடுநோக்கில் நலம் பயக்கக் கூடியது....\n26 வயது வரைக்கும் பெற்றோர் காப்பீட்டில் பங்கு கொள்வது மற்றும் ஏற்கனவே இருக்கும் நோய்க்கான சிகிச்சை என்பது ஒரு வரப்பிரசாதம்.\nமேலும் தங்கள் கட்டுரை மிக, மிக விரிவாக உள்ளது; நன்றி\nஅமெரிக்கக் காப்பீட்டோடு தமிழகத்தை ஒப்பிடுவது\nஇன்சூரன்சு கம்பெனிக் காரனுங்க பண்ணுற அநியாயம் கொடுமைங்க. இதே கொடுமை தமிழ்நாட்டுலயும் ஆரம்பிக்கப் போவுது. என்ன, அங்க ஒரு ஒபாமா வரமாட்டார். இன்னொன்னு தெரியுங்களா, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் (கேகேடி சுருக்கமா) இருக்குன்னு சொன்னீங்கன்னா, தனியார் மருத்துவமனையில உங்களுக்குத் தனி வரிசை. காசு முதல்ல, கேகேடி அப்புறம்\nஅமெரிக்கக் காப்பீட்டோடு தமிழகத்தை ஒப்பிடுவது\nநான் அமெரிக்காவுடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை. ஆனால் அமெரிக்க பாணி பொருளாதாரத்தின் ஆபத்துகளை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அமெரிக்க பாணியில் காப்பீடு நிறுவனங்களை ஆதரிப்பது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டவே முயன்றேன்.\nதவிர துணை முதல்வர் அமெரிக்க சுகாதார நலத் திட்டத்தை விட கலைஞர் காப்பீடு திட்டம் சிறந்தது எனக் கூறுவது மிகவும் அபத்தமானது.\n//தவிர துணை முதல்வர் அமெரிக்க சுகாதார நலத் திட்டத்தை விட கலைஞர் காப்பீடு திட்டம் சிறந்தது எனக் கூறுவது மிகவும் அபத்தமானது.//\nஆமாம்... அமெரிக்கா நினைக்கும் போக்கிற்கு எதிரானதுதான் தமிழக நிலை\nஆட்சியாளர்களுக்கோ அல்லது நிர்வாகத்திற்கோ அது தெரியாமலில்லை... ஆனாலும் அதுதான் நடக்கும், மக்கள் உணராத வரையிலும்\nமுதலில் உங்கள் கருத்துக்கு நன்றி...\nஉங்களுடைய கருத்தைச் சார்ந்த வாதத்தை தொடர்ச்சியாக இந்த சு���ாதார நல மசோதா குறித்த விவாதங்களில் கேட்டு வந்திருக்கிறேன். எனவே இந்தக் கேள்வியை உங்களிடம் முன்வைக்கிறேன்.\nதற்போதைய சுகாதார நல மசோதா எந்த வகையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது எனக்கூற முடியுமா அப்படி செய்யாமல் ஒரு சுகாதார நலத்தை எவ்வாறு அனைத்து அமெரிக்க மக்களுக்கும் வழங்க முடியும் \nகொள்திறனை அரசாங்கம் அதிகரிக்க முடியாது என்ற நிலையில் தனியாரை எவ்வாறு ஊக்குவிப்பது சராசரி தனியார் மருத்துவமனை ஒன்றின் கட்டணத்தில் பாதியை மட்டும் வசூலிக்கும் சில மருத்துவமனைகளும் உண்டு. அவ்வாறானவற்றை ஊக்குவிக்கவேண்டும். நிதி உதவியோ அல்லது சலுகைகள் தந்தோ அல்ல. அரசின் இந்த புதிய காப்பீட்டுத் திட்டத்தில் அவற்றை உள்ளடக்கியோ, அதுபோன்ற புதிய காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கியோ, இலவசமில்லாமல் கட்டணம் செலுத்தும் காப்பீட்டுத் திட்டங்கள் தோற்றுவித்து அல்லது தனியார் காப்பீட்டு நிறுவனங்களை கடுமையாக வரைமுறை படுத்தி இம்மருத்துவ மனைகளுக்கு முன்னுரிமை தந்தோ ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மருத்துவ கட்டணத்தின் அதிக பட்சத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயிப்பது, ஒவ்வொரு நோய்க்குறிக்கும் சோதனைகளை அவை வரைமுறைப் படுத்துவது போன்றவற்றை அரசு செய்யவேண்டும். அவற்றை பின்பற்றும் தனியார் மருத்துவமனைகளை மட்டும் தம் பயனர் வளையத்துக்குள் அனுமதிப்பது ஒரு நல்ல யோசனை. தேவையில்லாமல் பணம் பறிக்கும் நோக்கில் செய்யப்பட்ட மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்கும் உரிமையை உறுதிப் படுத்தலாம். அரசாங்க காப்பீட்டு நிறுவனம் இதை கடுமையாக பின்பற்றி வழிகாட்ட வேண்டும். நோயாளிகளிடம் அதை பெறுவதையும் தடை செய்து விட வேண்டும். ஏனெனில் மருத்துவ செலவு என்பது சாமானியனுக்கு சுமையாகிப் போவது என்பது காவளித்தனமான மருத்துவர்களாலேயே ஏற்படுகின்றது. வேறு எந்த காரணமும் இல்லை. ஸ்ட்ரோக் வியாதிக்கு சி டி ஸ்கேன் எடுக்கச்சொல்வதை ஒரு ஏழை நோயாளி கூட செய்துவிடுவார். நோயின் தன்மை குறித்து அவர் அறிகிற நிலையில் சொத்தை விற்றாவது நோயை குணப்படுத்திக்கொள்ள அவர் விழைவார். ஆனால் தலைவலிக்கான மற்ற காரணங்களை ஆராயாமல் அல்லது ஆராய விருப்பமில்லாமல் நேரடியாக 'மூளையை படம் பிடித்துவிட்டு வாருங்கள்' என்ற�� மருத்துவ செலவை ஏற்றும் பிள்ளுகாலி மருத்துவர்களால் அந்நோயாளி நொடிந்து போய்விடுகிறார். இங்குதான் அரசாங்கம் அல்லது அரசு காப்பீட்டு நிறுவனம் தீவிர கவனம் செலுத்த வேண்டியதாகும்.\nஎன்னைப்பொறுத்த வரையில் மக்களின் சுகாதார உரிமையை மதிக்கும் அரசாங்கம் செய்ய முற்படும் நல்ல விசயங்களில் அரசின் காப்பீட்டு திட்டத்தையும் ஒரு கூறாகக் கொள்ள முடியும். சிறப்பாக நடைமுறைப் படுத்தியும், காப்பீட்டு நிறுவனங்களை வரைமுறைப் படுத்தியும், கசுமாலம் பிடித்த மருத்துவர்களை கட்டுப் படுத்தியும் இதை வெற்றி பெறச்செய்ய முடியும். ஓரிரு தேர்தல்களை மனதில் வைத்து இதைச்செய்யாமல் நீண்டகால அடிப்படையில் யோசித்திருந்தால் நீங்கள் சொன்ன பாதகமான விசயங்களை இதை உருவாக்கியவர்கள் உணர்ந்தே இருப்பார்கள் என நினைக்கிறேன். ஆனால் எழவெடுத்த பதவி ஆசை மண்டை முழுக்க வியாபித்திருக்கும் சூழலில் இந்த விசயங்கள் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு குறைவே.\n///தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.///\nஅரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளை மேம்படுத்தாமல் இருக்கிறது என்பது ஓரளவுக்குத்தான் உண்மை என்பது எனது கருத்து. ஏனெனில் மேம்பாடு என்பது மூன்று வித அம்சங்களில் செய்யப்படவேண்டும். கொள்திறன், தரம் மற்றும் சுத்தம் ஆகியவற்றில் தனித்தனியாக கவனம் செலுத்தியாக வேண்டும். கொள்திறன் மற்ற இரண்டையும் நேரிடையாக பாதிக்கக்கூடியது. ஆனால் கொள்திறனில் மேம்பாட்டிற்கு நாம் முயன்றாலும் அது தரத்தையோ, சுகாதார சூழலையோ மேம்படுத்திவிடாது. தனியாக கவனம் செலுத்த வேண்டும். கொள்திறனை ஒரேடியாக அதிகப்படுத்துவது சாத்தியமில்லாதது. விரிவாக்கல் வீதத்தை சற்று அதிகப்படுத்தலாமே ஒழிய இரட்டிப்பாக்கல் கூட சாத்தியமில்லாதது. அரசு ஊழியர் எண்ணிக்கையை குறைக்காவிட்டாலும் அதிகரிக்கச்செய்வது தற்காலத்தில் அரசாங்கங்கள் விரும்பாதது, முடியாதது, கூடாதது. தனியாரை ஊக்குவித்து கொள்திறன் ப��ர்த்தி செய்யப்படுவதே சிறந்ததாகும்.\nதரத்தை பொறுத்த வரை பெரும்பான துறைகளில் போதுமானதாகவே உள்ளது. மருத்துவ ஊழியர்கள் தாம் செய்வதை பொறுப்பாக செய்தாலே அது தரமாகவே இருக்கக்கூடும். நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தால் தரமும் மேம்பாடு கூடலாம். அந்த சூழலிலும் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியம்.\nசுத்தத்தை பொறுத்த வரையில் அரசாங்கத்தை விட 'டீன்' -கள் கவனிக்க வேண்டியது அதிகம். தங்களுக்கு கிடைக்கும் வளங்களிலேயே ஒரு மருத்துவமனையை சுத்தமாக பராமரிக்க ஒரு டீன் -ஆல் முடியும். நான் பயிற்சி பெற்ற அரசு மருத்துவமனை ஒன்றில் ஒரு புதிய டீன் வந்த பொது ஒருவாரத்திற்கு வெகு சிறப்பாக சுத்தத்தை பராமரித்தார். ஒரே வாரத்தில் நின்று போனது. ஏனெனில் அந்த டீன் நீண்ட விடுப்பில் சென்றிருந்தார். அரசாங்கம் டீன் -களை சுற்றி வளைத்தால் போதும். முதலீடு அதிகம் தேவை இல்லை என நினைக்கிறேன்.\nகாப்பீட்டு திட்டங்களின் சாதக பாதகங்களை தாண்டி அவைகள் லாப நட்டங்கள் கிட்டத்தட்ட ஒரு லாட்டரி நிறுவனம் போல,\nஇலட்சம் பேர் ஆளுக்கு இரண்டு ரூபாய் கட்டி லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் முதல்பரிசு ஒரு இலட்சத்தை ஒருவன் பெறுவது இரண்டு ரூபாய் என்ற சிறிய பணத்தை இரண்டு இலட்சம் பேர் போட்டு ஒரே ஒருத்தன் ஒரு இலட்சம் பணம் பெறுவது மிச்சம் ஒரு இலட்சம் லாட்டரி டிக்கெட் நடத்துற கம்பெனிக்கு போய்விடும்...\nஇப்போ முதல்பரிசை நான் வாங்கனுமென்றால் எல்லா லாட்டரியையும் நானே வாங்கனும், அப்படி வாங்கினால் நான் 2 இலட்சம் செலவு செய்யறேன், ஆனா பரிசு ஒரு இலட்சம்...\nஇந்த இடத்தில் கருணாநிதி வந்து எல்லோரும் வாங்குற லாட்டரி டிக்கெட்டுக்கு அரசாங்க பணத்தை எடுத்து நான் பணம் தர்றேன் அப்படிங்கறார்... ஒரு இலட்சம் முதல் பரிசு வாங்கறவனுக்கு போயிடும் மீதி ஒரு இலட்சம் லாட்டரி கம்பெனிக்கு அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிக்கு... இதுக்கு பதில் ஒரு இலட்சத்தை அவரே ஆஸ்பத்திரிகளுக்கு செலவு செய்யலாமே\nதவணைத்(பிரிமியம்) தொகையாக ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாயை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்குகிறது.\nஒரு ஆண்டுக்கு 517 கோடி 5 ஆண்டுகளில் 2550 கோடிகளுக்கும் மேல், இந்த செலவில் எத்தனை மாவட்ட தலைமை மருத்துவமைகளையும் PHC களையும் மேம்படுத்தலாம்... எல்லாமே குறுகிய நோக்கத்திற்காக செயல்படு��்தப்படுகிறது\n////////மத்திய மற்றும் கீழ்த்தர மக்களுக்கு ஏதுவான திட்டம்தான் இது////////////\nஅய்யா பழமைபேசி.. அது என்ன கீழ்த்தர மக்கள்\nநல்ல விரிவான கட்டுரை. ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் முதல் அம்சமாகக் குறிப்பிட்டுள்ளது இங்கு சுவிஸில் நடைமுறையிலுள்ளது. அனைவரும் சட்டப்படி மருத்துவக் காப்பீட்டில் இருக்க வேண்டும்\nதமிழகத்தில் இதன் பாதகங்கள் இன்னும் உணரப்பட பல காலமாகும். அதற்குள் எல்லாம் கைமீறிப்போயிருக்கும். பிரதான எதிர்கட்சியான அதிமுக இது குறித்து ஏதும் உருப்படியான எதிர் விவாதங்களை வைத்ததாகத் தெரியவில்லை (எதற்குத்தான் வைத்தார்கள் என்றால் பதிலில்லை ;) ). ஒருவேளை அவர்களுக்கும் வருங்காலத்தில் இது 'பணப்பசு'வாக உதவக்கூடும் என்று விட்டுவைத்திருக்கலாம்.\nமிக விரிவான ‍ உண்மையை வெளிக்கொண்டு வரும் கட்டுரை . இந்தியா முன்னேறியதற்கு அமெரிக்காவைப் போன்று மேற்குலகத்தைப் பின்பற்றியதே காரணாமாக இருந்தாலும் , மேற்குலகத்தின் தோல்விகளைப்பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பலவற்றில் சுகாதாரம் , மருத்துவமும் ஒன்று. ஏற்கனவே காப்பீடு இல்லாமல் தனியார் மருத்துவமணைகளில் மருத்துவம் பார்ப்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. அலுவலகக் குழுக் காப்பீடு குடும்பத்துடன் எடுத்து இருந்தாலும், வருடா வருடம் பிரிமீயம் அதிகமாகிகொண்டே வருகிறது. அதற்கு மேலும் பல தடைகளை காப்பீட்டு நிறுவனங்கள் கொண்டுவந்து விட்டன.\nஎடுத்துக்காட்டாக சமீபத்தில் என் தந்தையின் கண் புரை சிகிச்சைக்கு காப்பீட்டு நிறுவனம் மருத்துவமணை கேட்ட தொகையை விட பத்து ஆயிரம் குறைவாகவே அனுமதி அளித்திருந்தது. நான் கேட்டதற்கு சிகிச்சையின் தன்மை , சிகிச்சை நடக்கும் நகரம் ஆகியவையைப் பொருத்து மாறும் என பதில் வந்தது. ஆனால் மீதமுள்ள பணத்தை நான் செலுத்தி பிறகு க்ளைம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சில காலங்களில் நிறுத்தப்படும். ஏற்கனவே pre-existing conditions விளையாட்டு நம்மூரில் தனியாக நாம் எடுக்கும் காப்பீடுகளில் சிலவற்றில் வந்து விட்டது. நிறுவனங்கள் மூலமாக வழங்கும் காப்பீடுகள் இன்னும் தப்பித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் சீக்கிரம் வந்து விடும்.\nஇருப்பனவற்றில் என்ன செய்ய முடியும் என்ற மனநிலையில் இருக்கும் 'இடதுசாரி' அமெரிக்கர்கள் இந்த முதலாளித்துவ அமை���்புக்குள் இருந்தவாறே யோசிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவி செய்கிறது.\nநோய்வாய்ப்படும் அல்லது ஆதரவற்றவனாக ஆக்கப்படும் ஒரு மனிதனை அவன் வாழும் சமூகம் காப்பாற்றுவதுதான் சரி. ஆனால் அப்படி யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்றும் அவனது நோய் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து பயத்தை ஊட்டிவிட்டு அவனை பயப்பட வைத்தே காப்பீடு நிறுவனங்கள் வேட்டையாடுகின்றன.\nஇப்படி தனிநபராக சமூகத்திலிருந்து பிரிக்கப்படும் மக்கள் ஒரு புறம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அடிமையாக தண்டல் கட்டும் போதே மறுபுறம் நான் எனப்படும் தனிமனித இருப்பு நாம் எனப்படும் சமூக இருப்பில்தான் வாழகிறேன், வாழ முடியும் என்ற சிந்தனையை இழக்கிறார்கள். இத்தகைய தனிமனிதவாதம் கோலேச்சும் அமெரிக்காவை முதலாளிகளிடமிருந்து விடுதலை செய்வது எப்படி என்று யோசித்தால் காப்பீடு மட்டுமல்ல எல்லாவற்றிலும் விமோச்சனம் கிடைக்கும். இப்போதைக்கு இது நடக்காது என்றாலும்............\nமிக விரிவான ..விளக்கமான பதிவு...\nபகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nபாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது ...\nகாப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10684/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-12-10T04:39:52Z", "digest": "sha1:OI62YQYBUFXT6ZTEY5VZEV2NL7FAVT5W", "length": 12716, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உயிர் பிரியும் நொடியிலும் 43 உயிர்களைக் காப்பாற்றிய மாமனிதர்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉயிர் பிரியும் நொடியிலும் 43 உயிர்களைக் காப்பாற்றிய மாமனிதர்\nSooriyan Gossip - உயிர் பிரியும் நொடியிலும் 43 உயிர்களைக் காப்பாற்றிய மாமனிதர்\nதனது உயிர் பிரியும் கடைசி நொடியில் 43 உயிரிகள��க் காப்பாற்றியவரைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.\nகேரளாவைச் சேர்ந்த குறித்த நபர் தனியார் பேருந்தொன்றில் சாரதியாக கடமையாற்றி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் தனது பேருந்தில் 43 பயணிகளுடன் பயணிக்கும் போது, திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nபின்னர் தனது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இவர் தள்ளாடியபடி வாகனத்தை செலுத்தியுள்ளார்.\nஎனினும் திடீரென வாகனத்தை ஒருவாறு நிறுத்தியுள்ளார்.\nநிறுத்திய அடுத்த நொடியே சாரதி பரிதாபமாக மரணித்துள்ளார்.\nஇவரது செயலைக் கண்ட பயணிகள் நெகிழ்வுடன் கண்ணீர் மல்கியதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nமதுபோதையில் பிரசவம் பார்த்த மருத்துவர்.... பரிதாபமாகப் பலியாகிய இரு உயிர்கள்..\nMe tooவால் கண்ணியமானார்கள் 80 வீத ஆண்கள்\nமகளுக்கு இதழ் முத்தமளித்து, சர்ச்சையில் சிக்கிய பிரபலம் ...\nபயணங்களில் வாந்தி, மயக்கம் வருவதை தடுக்கும் ஆலோசனைகள்\nஆர்.ஜேயாக நடித்தது பெருமை ; வானொலிகள் பற்றி ஜோதிகா புகழாரம்\nபுத்தளம் செல்பவர்களுக்கு அதிஷ்ட்டம் - மிஸ் பண்ணிடாதீங்க..\n7 மாதங்கள் விமான நிலையத்தில் தங்கியிருந்த அகதி\nகுஷி 2ல் - ''ஜோ'' இப்படித்தான் நடிப்பார்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை\nவானில் இருந்து வயல் பூமிக்கு வந்த அதிசயம் - இலங்கை மக்கள் அதிர்ச்சி\nகுட்டி குழந்தைகளின் அழுகையை நிறுத்தும் அதிசய வைத்தியர் \nதவழும் குழந்தைகள் பேசும் அதிசயம் Baby First Words\nசிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பட Teaser \nஎந்திர லோகத்து சுந்தரியே ... 2.0 திரைப்பட பாடல் \n2018 உலக கிண்ண ஹொக்கி போட்டிக்கான பாடல் A.R.Rahman \nGoogle ரகசியம் தெரிந்துகொள்ளலாம் வாங்க உலகின் மிகப்பெரிய இணைய சேமிப்பகம் Google data center\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட மரண மாஸ் பாடல் ...\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இப்படியும் சமைக்கலாம் \n2. O திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் செல் போன் ஆபத்து\n''திருமணத்தின் பின்னர் முதன்முதலாக கணவர் இதைத் தான் கூறினார்''... நெகிழும் வைக்கம் விஜயலெட்சுமி\nபேட்ட பார்க்கத்தானே போறீங்க... மனம் திறந்த திரைப்படக் குழுவினர்...\n2018 உலக அழகி பட்டம் இவருக்குத்தான்....\n''நல்லா இருந்த சிம்ரன் சந்திரமுகியாக மாறியது இப்படித்தான்''....\nஇருபதே நாட்களில் மிகப்பெரிய மாற்றம்... இதோ சித்தர்களின் ரகசியம்\nஒரே மாதிரி இனி நடிக்க மாட்டேன் ; காஜல் அறிவிப்பு\nஅதிமுக உறுப்பினரானார் கஞ்சா கருப்பு\nபா.ரஞ்சித்தின் 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கு குண்டு''\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nகர்ணனின் தேரில் பத்மநாபர் கோவில் மணி - \"மகாவீர் கர்ணா\" படக்குழு சொல்வதென்ன.....\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\nகடத்தப்பட்டார் நடிகர் ''பவர் ஸ்டார்'' - அதிர்ச்சியில் திரையுலகம்\nTwitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி\nஇறந்த பெண்ணின் கருப்பை மூலம் குழந்தைப் பெற்ற உலகின் முதல் பெண்...\nஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...\n எங்கள் திரையுலக பிதாமகனுக்கு இன்று பிறந்தநாள்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்துள்ளது.\nமர்மமாக மரணித்த 12 குழந்தைகள்...\nஒரே பாடசாலையை சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம் - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி \nஅதிரவைத்த மோசமான விபத்து - அலற வைத்த பயங்கரம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nபிரியங்கா சோப்ரா போலியானவர் ; அமெரிக்க இணையத்தளம் தாக்குதல்\nவிஷால் மற்றும் நடிகர் சங்கம் பற்றி விஷ்ணு விஷால்\nமுகேஷ் கோமாளி ஆகிறார் ரவி ; காஜல் ஜோடியானார்\nபொலிஸாரால் நின்று போனது விஷால் படப்பிடிப்பு\nஜெயலலிதா அம்மாவாக நடிக்க ஆசைப்பட்டேன் ; நடக்கவில்லை என்கிறார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=116821", "date_download": "2018-12-10T05:33:10Z", "digest": "sha1:TLU2ZDXM7VVNFACPAOAXGAYEB3UNWIRN", "length": 11164, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரோஹிங்கியாமுஸ்லிம் விசயத்தில் இந்தியா சர்வேதேச சட்டத்தை மீறுகிறது - Tamils Now", "raw_content": "\nராஜபக்சே பிரதமராக செயல்பட மேலும் தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி - பசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை - முன்னாள் நீதிபதி குரியன் ஜோஸப் பரபரப்பு புகார்; தீபக் மிஸ்ரா 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்பட்டார் - குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு - கன்யாக���மரியில் பத்திரிகையாளர்கள் சட்டவிரோத காவல்; டிஜிபி விசாரிக்கவேண்டும்\nரோஹிங்கியாமுஸ்லிம் விசயத்தில் இந்தியா சர்வேதேச சட்டத்தை மீறுகிறது\nமியன்மாரில் ரொகைன் மாநிலத்தின் ரோஹிங்கியா முசுலிம்கள் பெளத்த சமய வெறியர்களால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதும், விரட்டியடிக்கப் படுவதும், அகதிகளாக அண்டை நாடுகளான இந்தியா, வங்கதேசத்திற்கு ஓடிவருவதும் தொடர்கிறது. இந்தியா ரோஹிங்கியா முசுலீம்களை அகதிகளாகக் கூட ஏற்காமல் முசுலீம் பயங்கரவாத முத்திரை குத்தி அனுமதி மறுக்கிறது. சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு முரணாக ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிராக ரோகிங்கியோக்கள் விசயத்தில் இந்தியா நடந்து கொள்கிறது.மிகவும் வருந்ததக்கது .\nஇந்தியாவுக்கு அகதிகளாக வருகை தரும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு தரும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என, ரோஹிங்கியா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஅதற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும் போது இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nமியான்மர் ராணுவம் மற்றும் சில புத்த மத குழுக்கள் அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது 2017-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குடிபெயர்ந்தனர்.\nஇந்தியாவுக்கு அகதிகளாக வருகை தரும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு தரும் நிவாரண உதவிகள்போல் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அளிக்க முடியாது இந்த வழக்கில், மத்திய அரசு வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்ததாவது,\n“இலங்கை தமிழர்களையும் ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போன்றதாகும். இந்தியா – இலங்கை நாடுகளிடையே 1964 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறது” என தெரிவித்துள்ளது.\nமேலும், இந்திய எல்லையில் மிளகாய் எறிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் உபயோகப்படுத்துவதாக கூறும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் குற்றச்சாட்டை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுத்துள்ளது. சவாலான சூழ்நிலைகளில் எல்லை பாதுகாப்புப் படையினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்துள்ளது.\nமேலும், வெளிநாட்டவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைய பாஸ்போர்ட் வேண்டும் எனவும், மத்திய அரசு தன்னுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது.\nஇந்திய அரசு இலங்கை தமிழ் அகதிகள் உச்சநீதிமன்றத்தில் ரோஹின்கியர்கள் மனு ரோஹிங்கியா முஸ்லிம்கள் 2018-03-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை;வெளிக்கொண்டுவந்த 2 ராய்ட்டர்ஸ் நிருபர்களுக்கு மியான்மரில் சிறை\n‘ஹஜ்’ மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு\nஐ. நா. வில் மியான்மர் பொய்யுரை; முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்படவில்லை\nமியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்\n 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை\nசவுதி-இந்திய அரசு பேச்சு வார்த்தை தோல்வி; சம்பளத்துக்கு காத்திருக்காமல் தாயகம் திரும்புங்கள்; சுஷ்மா அறிவுரை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-10T04:48:33Z", "digest": "sha1:754LE6KYZI5Z5NZWY2MTNJ3XDXLYRDPS", "length": 6375, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிலபாரதிய வித்யார்த்தி பரிஷத்தை |", "raw_content": "\nபினராயி விஜயன் வீடு நோக்கி பாஜக பேரணி\nதெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு\nஇந்து கோவிலில் இந்துமதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு தடையா\nஅருந்ததி ராய் கூட்டத்தில் மோதல் 5 பேர் காயம்\nஅருந்ததி ராய் புவனேஸ்வரத்தில் ஒருகூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக வந்தார் அவரை எதிர்த்து அங்குகூடியிருந்த ஏராளமான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதிலபாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் கோஷமிட்டனர். அவருக்���ு எதிராகக் கறுப்பு ......[Read More…]\nNovember,21,10, —\t—\tஅதிலபாரதிய வித்யார்த்தி பரிஷத்தை, அருந்ததி ராய், ஆர்.எஸ்.எஸ்\nராமர் கோயில் உறுதியாக உள்ளோம்…….\n5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் ...\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் � ...\nநீதித்துறை உட்பட எல்லா துறையிலும் பார� ...\nசுய நலத்தை தியாகம்செய்தாலே அமைதியை நி� ...\nமண் மோகன் சிங்கை முன்னிறுத்தி பினாமி ஆ� ...\nகேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தா ...\nசூரிஜியின் வாழ்வே ஒரு வேள்விதான்\nஇந்து அமைப்பு பிரமுகர்கள் தொடர்ந்து த� ...\nநீண்ட காலம் உழைப்பவர்களுக்கு அங்கீகார ...\nஅரைவேக்காடு அறிவு ஜீவிகள் இந்தியாவின் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A/", "date_download": "2018-12-10T04:08:39Z", "digest": "sha1:EEWSES2R6FMU23EQJUWEDY6KQWAFKCDA", "length": 6378, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் புதுடெல்லியில் மங்கள – சுஷ்மா பேச்சு\nபுதுடெல்லியில் மங்கள – சுஷ்மா பேச்சு\nசிறிலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் இடையில் புதுடெல்லியில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nநேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான இருதரப்பு விவகாரங்கள் குறித்து, இரண்டு தலைவர்களும் பேச்சுக்களை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்\nNext articleஅமெரிக்கத் தூதுவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திப்பு\nஒளி / ஒலி செய்திகள்\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nநாட்டைக் குழப்புவோருக்கு எதிராக புதிய சட்டம் தேவை: ஜே.வி.பி\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து எந்தக் கட்சியையும் வெறியேற்ற மாட்டோம்: சி.வி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/3/", "date_download": "2018-12-10T04:07:21Z", "digest": "sha1:DXPP7UQWR5P24TV3UQ45EA2XGTDV47Y2", "length": 11826, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nரிலீசுக்கு தயாரான எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர்\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் முக்கிய முடிவு\nரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி – மாளவிகா மோகனன்\nசினிமா செய்திகள் October 19, 2018\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கதாநாயகிகளாக...\nசினிமா செய்திகள் October 19, 2018\nபிரபுதேவா, தமன்னா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியான படம் தேவி. இதில் தமன்னா சிறப்பாக நடித்து விமர்சனங்களில் பெயர் எடுத்தார். முக்கியமாக 2 பாடல்களுக்கு தமன்னா ஆடிய டான்ஸ் பாராட்டுகளை குவித்தது. தேவி...\nநடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கியதற்கு காரணம் இதுதானா\nசினிமா செய்திகள் October 5, 2018\nதெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களை பட்டியலிட்டு காட்டி பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. இதனால் அவரை தெலுங்கு திரையுலகம் ஒதுக்கி வைத்துவிட்டது. பிறகு சென்னையில் செட்டில்...\nமிகவும் டேஞ்சரான நடிகை: விஜய் நாயகிக்கு கிடைத்த பட்டம்\nசினிமா செய்திகள் October 5, 2018\nஆன்லைனில் சிலசமயம் வித்தியாசமான வாக்கெடுப்புகள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் மெக்ஃபீ என்ற நிறுவனம் இந்தியாவில் மிகவும் டேஞ்சரான நட்சத்திரம் யார் என்பது குறித்து அண்மையில் ஆன்லைனில் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில்...\nநயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி\nசினிமா செய்திகள் October 5, 2018\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது ‘96’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா...\nநடிகை திரிஷா எடுத்த திடீர் முக்கிய முடிவு\nசினிமா செய்திகள் October 5, 2018\nதமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்....\n13 வருடங்கள் கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா, சினிமாவை விட்டு விலக முடிவு\nசினிமா செய்திகள் October 5, 2018\nபெரிய நடிகர்கள் அனுஷ்காவுடன் ஜோடி சேர்வதை விரும்பினார்கள். 2005–ல் சூப்பர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி 13 வருடங்கள் கொடி கட்டி பறந்தார். தமிழில் அனுஷ்காவுக்கு முதல் படம் ‘ரெண்டு’. அருந்ததி படம் அவருக்கு திருப்புமுனையை...\nமுக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க தனுஷ் இயக்கும் 2-வது படம்\nசினிமா செய்திகள் October 5, 2018\nதமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் முதன்முதலாக, `பவர் பாண்டி' என்ற படத்தை டைரக்டு செய்தார். அதில் ராஜ்கிரண், ரேவதி உள்பட மூத்த நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ்...\nஎல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது – சன்னி லியோன்\nசினிமா செய்திகள் September 28, 2018\nநீலப்படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் அதுபோல் நடிப்பதை விடுத்து சாதாரண படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர் என்ற பெயரில் இணைய தொட���ாக வெளியாகி உள்ளது. அவரிடம் தமிழ்...\nவிமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா\nசினிமா செய்திகள் September 28, 2018\nநடிகைகள் கவர்ச்சி படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி வெளியிடும்போது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகின்றனர். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யு டர்ன், சீமராஜா இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன....\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/mar/13/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2879846.html", "date_download": "2018-12-10T03:49:37Z", "digest": "sha1:AVDKUEYCDJFPVTP6L3TFOHHARGRJ26OV", "length": 6573, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு- Dinamani", "raw_content": "\nபங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு\nBy DIN | Published on : 13th March 2018 12:52 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசபரிமலை ஐயப்பன் கோயில் பங்குனி மாத பூஜைக்காக 14-ம் தேதி (நாளை) நடை திறக்கப்படுகிறது.\nபங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3.30 மணி முதல் 11 மணி வரை நெய்யபிஷேகமும் நடைபெறும்.\n19-ம் தேதி இரவு பங்குனி மாத பூஜைகள் நிறைவடைந்து அன்றிரவு 10 மணிக்குக் கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் பங்குனி உத்திர விழாவுக்காக 20-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 21-ம் தேதி காலை 10 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் கொடியேற்றம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்ம��ட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2011/01/blog-post_25.html", "date_download": "2018-12-10T04:33:41Z", "digest": "sha1:6HW7SWXTO7A2UPVYFB3FX6ORN5SB7CMQ", "length": 6918, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் பரிசு பெற்றவர்கள்;- « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் பரிசு பெற்றவர்கள்;-\nஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் பரிசு பெற்றவர்கள்;-\nரியாஸ்s/oஅமானுல்லாஹ், ksa காலனி , மலாயா தெரு கொடிக்கால்பாளையம்.\nஅபுதாகிர் s/o பக்கிர் முஹமது, ஹாஜியார் காலனி , புதுமனை தெரு,கொடிக்கால்பாளையம்.\nஜெஸிமா நிலோபர் w/o முஹம்மது பருஜி,\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 1 சார்பாக (08/12/2018) சனிக்கிழமை இன்று மஃரிபிற்கு பிறகு நமது...\nதிருக்குர்ஆன் மாநாடு ப்ளெக்ஸ் விளம்பரம்\nவளைகுடா சகோ அல்லாஹ் அருள்புரிவானாக\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, ��ங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madonna-sebastian-keerthi-suresh-13-10-1842811.htm", "date_download": "2018-12-10T04:43:43Z", "digest": "sha1:B6GDGZXOBWBS4O3PJDHJONWUJAQTTJWI", "length": 7315, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன் - Madonna SebastianKeerthi Suresh - கீர்த்தி சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\nசுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.\nதற்போது மீண்டும் சசிகுமாரை கதாநாயகனாக கொண்டு ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது மடோனா செபஸ்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமடோனா பாவாடை தாவணி அணிந்து அசல் கிராமத்துப் பெண்ணாகவே இப்படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா ஆகிய படங்களில் ஏற்கெனவே மடோனா கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n▪ சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்\n▪ சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\n▪ கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்க���வில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-keerthy-suresh-12-06-1841830.htm", "date_download": "2018-12-10T05:15:19Z", "digest": "sha1:DXFXGJKOQLG7ZHR6ZFQPSVHAJSSEEY53", "length": 8097, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம் - Vijaykeerthy Sureshthalapay 62 - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nசமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\nவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது.\nவிஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.\nஷோபாவில் உட்கார்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டிருக்கும்படியான இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nவிஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்��ூர்வ அறிவிப்பு\n▪ விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-10T05:22:34Z", "digest": "sha1:6CJO7X6BMP6KTRLCW2BRDIOST4ZUXWOO", "length": 9410, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரரசி டோவாகர் சிக்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டெம்பர், 1851 - ஆகஸ்ட் 22, 1861\nமறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்\nபேரரசி சியாவோ-சின் சி-க்சி டுவான்-யூ காங்-யி சாவோ-யு சுவாங் செங்-செங் சூ-கொங் சின்-சியான் சொங்-சி பேய்-தியான் க்சிங்-ஷெங் சியான் (孝欽慈禧端佑康頤昭豫莊誠壽恭欽獻崇熙配天興聖顯皇后)\nபேரரசி டோவாகர் சிக்சி (Empress Dowager Cixi - நவம்பர் 29, 1835 – நவம்பர் 15, 1908), சீனாவின் நடைமுறை ஆட்சியாளராக இருந்தார். சீனாவில் வெஸ்ட் டோவாகர்' பேரரசி எனப் பெயர் பெற்றிருந்த இவர் மஞ்சு யாகே நாரா இனக்குழுவைச் சேர்ந்தவர். அதிகார பலமும், மக்களால் விரும்பப்படும் தன்மையும�� கொண்டவராக இருந்த இவர், 1861ல் தனது கணவர் இறந்ததிலிருந்து 1908ல் தான் இறக்கும்வரை 48 ஆண்டுகள் மஞ்சு சிங் வம்ச ஆட்சியின் நடைமுறை (de facto) ஆட்சியாளராக இருந்தார்.\nசாதாரண மஞ்சு குடும்பதைச் சேர்ந்தவராக இருந்தாலும், பேரரசர் சியாபெங்கின் வைப்பாட்டியாக இருந்ததனால், கணவன் இறந்தபின்னர், அவரது மகன் பேரரசர் டாங்சியையும், மருமகன் பேரரசர் குவாங்சுவையும் பெயரளவிலான பேரரசராக வைத்துக்கொண்டு நடைமுறையில் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்துக்கொண்டு ஆண்டுவந்தார். இவ்விரு பேரரசர்களுமே ஆட்சிக் கட்டுப்பாட்டைத் தம்மிடமே எடுத்துக்கொள்ள முயன்றும் அது அவர்களால் முடியாமற்போனது. இவர் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு பழைமைவாதியாக விளங்கினார். அரசியல் முறையைச் சீரமைப்பதை அவர் எதிர்த்துவந்தார். இவரது ஆட்சியை ஒரு தனிமனித ஆட்சியாகக் கருதும் வரலாற்றாளர்கள், சிங் வம்சத்தினதும், இதனால் சீனப் பேரரசினதும் வீழ்ச்சிக்கு இவரது ஆட்சியை முக்கிய காரணியாகக் குறிப்பிடுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/development", "date_download": "2018-12-10T05:09:20Z", "digest": "sha1:QQRKTWVCBXKDCSQSYSRZBZVGGAUPG3SV", "length": 13426, "nlines": 232, "source_domain": "www.tamilwin.com", "title": "Development Tamil News | Breaking news headlines and Best Reviews on Developments | Latest World Development Updates In Tamil | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா பாவற்குளத்தில் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு\nஇரணைமடு குளத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பாரிய நிதி\nவடக்கில் அதி முக்கியத்துவம் பெறும் இரணைமடு குளம்\n17 பாடசாலைகள் தரம் உயர்த்தப்படும் - ரோஹித்த\nமட்டக்களப்பு - சந்திவெளி வைத்தியசாலை வீதி புனரம���ப்பு\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு நவீன உணர்வகற்றும் இயந்திரம்\nஇலங்கையின் முதலாவது பெண்கள் பாடசாலைக்கு புதிய வாயிற்கதவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கிளாலி வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு\nஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்க முயற்சி\nகிளிநொச்சி - சாந்தபுர கிராமிய சந்தையில் அமைக்கப்படவுள்ள நிரந்தர கட்டடம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நூறு மில்லியன் ரூபா\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிரந்தர கட்டடம்\nமட்டக்களப்பில் சோளம் பயிரை தாக்கும் பட்டாளப்புழுக்கள்\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் முயற்சியால் கிளாலி பிரதான வீதி விரைவில் புதுப்பொலிவு\nகம்பெரலிய திட்டத்தின் கீழ் கரைச்சியில் 15 வீதிகள் புனரமைப்பு\nவிளையாட்டு கழகத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்\nயுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கு இழப்பீடு வழங்கி வைப்பு\nமன்னாரில் செல்வம் அடைக்கலநாதனால் கையளிக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள்\nஇரணைமடு குளத்தின் நீர்மட்டம் 19.8 அடியாக உயர்வடைந்துள்ளது\nகொழும்பில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்\nமட்டக்களப்பு மாவட்ட எல்லைப்புற வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு\nகிராம பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் விரைவில் அமைச்சரவைக்கு பத்திரம்\nஏறாவூரில் துரித கிராமிய அபிவிருத்தித் திட்டம்\nசர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் இன்ப அதிர்ச்சி\nஅடுத்த ஆண்டு முதல் அரிசிக்கான நிர்ணய விலை\nஅமைச்சர் பழனி திகாம்பரத்தின் கனவு\nமலையகத்தில் உதித்த புதிய இளஞ்செழியன் புரம்\nடிசம்பர் மாதத்திற்குள் அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்யுங்கள்\nமட்டகளப்பில் இந்திய அரசின் உதவியுடன் 20 ஆயிரம் வீடுகள் அமைக்க திட்டம்\nவவுனியா ஒலுமடு பாடசாலை மகாவித்தியாலயமாக தரம் உயர்வு\nவீடு இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு\nஉழுந்து செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கும் நிகழ்வு\nபண்டாரவன்னியன், கைலாய வன்னியன் மாதிரி கிராமங்கள் திறந்து வைப்பு\nமேல் மாகாண பிராந்திய இலகுரக தொடருந்து திட்டத்திற்கு அனுமதி\nஇலங்கையில் உலக அழகி போட்டிகள்\nஉலக வங்கியின் பங்களிப்பை 70 மில்லியன் டொலராக அதிகரிக்க திட்டம்\nவறுமை நிலையை இல்லாதொழிப்பதே எமது நோக்கம்\nபலாலி விமான நிலையம் குறித்து இன்று சமர்ப்பிக்கவுள்ள பத்திரம்\nநிதி உதவியும், விவசாய உபகரணங்களும் வழங்கி வைப்பு\nமேகன் மெர்க்கல் திருமணத்தில் வழங்கப்பட்ட போதை மருந்து பொட்டலம்: வெளியான தகவல்\nபழிக்குப் பழியாக 5 வயது சிறுவனின் நாக்கை அறுத்த கொடூர பெண்\nகனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன்: இரட்டைச் சகோதரர்களுக்கு தொடர்பு\nசுவிஸில் புயல் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து: நிபுணர்கள் எச்சரிக்கை\n2019 புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜேர்மனில் பட்டாசுக்கு தடை\nஜனாதிபதிக்கு எதிராக திரும்பிய கலவரம்... போராட்டக்காரர்களுக்கு ரஷ்யா ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/general-news/astroved-diwali-news/55187/", "date_download": "2018-12-10T05:04:03Z", "digest": "sha1:3DGWPBBUR4N5IIMYBTBN7YGWTDYVPKOD", "length": 10549, "nlines": 99, "source_domain": "cinesnacks.net", "title": "Astroved நேரலையில் தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெறுங்கள்! | Cinesnacks.net", "raw_content": "\nAstroved நேரலையில் தீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெறுங்கள்\nதீபாவளி நன்னாளில் திருமகள் கடாட்சமும் அஷ்டலக்ஷ்மியின் அருளும் பெற விரும்புகிறீர்களா…\n15.10.2017 முதல் 18.10.2017 வரை நேரலையில்\nதீபம் என்றால் ஒளி விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபம் துலங்கும் இடத்திலே செல்வத்தின் அதிபதியான திருமகள் வாசம் செய்கிறாள். அந்த திருமகளை வரவேற்கும் நாளாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. திருமகளின் கடாட்சத்தை அனைவரும் பெற்று வாழ்வில் வளம் பெற Astroved.Com ஷ்ரீம் ப்ரிஸி என்ற மந்திர உச்சாடனத்தையும் ஸ்ரீ ஸுக்த பாராயணத்துடன் அஷ்ட லக்ஷ்மி ஹோமத்தையும் நான்கு நாட்களுக்கு மாபெரும் விழாவாக நடத்த இருக்கிறது. செல்வ வளம் பொங்கிப்பெருக வேண்டுவோர் அனைவரும் பங்குகொண்டு பயனடையலாம்.\nவாழ்வில் எல்லா வளங்களும் பெற நாம் பலவிதமான பூஜைகள், வழிபாடுகள் மற்றும் ஹோமங்கள் செய்கிறோம். இதற்கான வழிபாடுகள் எல்லாம் அஷ்ட சக்திகளாக பிரிந்து அஷ்டலக்ஷ்மியாய�� அருள்பாலிக்கும் மகாலக்ஷ்மியை மையமாக வைத்தே செய்யப்படுகின்றன. 16 செல்வம் என்பது என்ன. புகழ், கல்வி, வீரம், வெற்றி, குழந்தை, துணிவு, செல்வம், தானியம், இன்பம், ஞானம், அழகு, சிறப்பு, நோயின்மை, நல்வாழ்வு, நல்மனம், நீண்ட ஆயுள் ஆகிய 16 பேறுகளும் சேர்ந்ததுதான் செல்வம். மகாலக்ஷ்மி கடாட்சம் பெற்று உங்கள் இல்லம் சிறக்க Astroved நடத்தும் ஹோமம் மற்றும் பூஜையில் பங்குகொண்டு பயன் பெறுங்கள்..\nவேதபாடசாலை மாணவர்கள் உச்சாடனம் செய்யும் ஷ்ரீம் ப்ரிஸி மந்திரம் (நேரலை அக்டோபர் 15 மற்றும் 16, 2017 காலை 7.௦:00 மணிக்கு)\nஷ்ரீம் என்னும் ஒலி, வாழ்க்கை, பணம் மற்றும் சந்தோஷத்தை குறிக்கும். ப்ரிஸி என்னும் ஒலி புதிய செல்வ கர்மா பிறக்க உதவுகிறது. கடினமான காலங்களில் அனைவருக்கும் செல்வ செழிப்பை உருவாக்க உதவும் தெய்வீக மந்திரம்.\nஒரு சிறிய விதைக்குள் புதைந்து இருக்கும் பெரிய ஆலமரம் போல, இந்த சிறிய மந்திரத்திற்குள் செல்வம் புதைந்து இருக்கின்றது. விதை விதைப்பதன் மூலம் வளர்ந்து விழுது பரப்பும் ஆலமரம் போல இதை உச்சாடனம் செய்வதன் மூலம் செல்வ வளம் வளர்ந்து பெருகும்.\nஷ்ரீம் ப்ரிஸி ஹோமம் (நேரலை அக்டோபர் 15 மற்றும் 16, 2017 மாலை 6.௦௦00 மணிக்கு)\nஇந்த தீபாவளி நன்நாளில் உங்கள் வாழ்க்கையில் ஷ்ரீம் ப்ரிஸியின் ஆற்றல் மூலம் மகாலட்சுமியின் அருள்பெற்று செல்வந்தராகுங்கள்.\nமங்களம், செல்வம், அதிர்ஷ்டம், வளங்கள் மற்றும் 8 வகையான ஆசிகளை தரக்கூடிய மகாலக்ஷ்மியை வரவேற்கும் அஷ்டலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஸுக்த பாராயணத்துடன் (நேரலை அக்டோபர் 18 2017 காலை 7.௦:00 மணிக்கு)\nகுறையாத செல்வம் மற்றும் செழிப்பை அள்ளித்தரும் ஆதிலக்ஷ்மி\nபணம் மற்றும் செல்வ செழிப்பை தாராளமாய் வழங்கும் தனலக்ஷ்மி\nஉணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உடனடியாய் தரும் தான்யலக்ஷ்மி\nஆற்றல் அந்தஸ்து மற்றும் வாகனம் அள்ளித்தரும் கஜலக்ஷ்மி\nசந்ததி செல்வம் தரும் சந்தானலக்ஷ்மி\nவீரம் மற்றும் பொறுமை வழங்கும் வீரலக்ஷ்மி\nவெற்றி மற்றும் இலக்குகளில் கவனம் வழங்கும் விஜயலட்சுமி\nகல்வி, அறிவு மற்றும் திறமைச் செல்வம் அளிக்கும் வித்யாலக்ஷ்மி\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்தினால் ஏற்படும் தோஷங்களை விலக்கி, உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தும். வாழ்வில் வளங்களை சேர்க்கும்.\n2 அங்குல அல்லது 4 அங்குல லக்ஷ்மி விக்ரஹம்\nஏழு முகம் ��ுத்ராட்ச மாலை\nஎங்களது இணையதள முகவரி www. astroved.com\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\nதோனி கபடி குழு – விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்\n“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பான தயாரிப்பாளர் சங்கம்\n“எங்களை மிரட்டவா ஒட்டு போட்டோம்..\nசர்காரை பின்னுக்கு தள்ளிய 2.O’..\nரெட் கார்டை நீக்குங்கள் ; கதறும் விஜய் ஆண்டனி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95341/", "date_download": "2018-12-10T04:45:18Z", "digest": "sha1:IS2GC73SUQDOYLFC7VXGVZRMUQS6SNVM", "length": 8715, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத்தின் விளக்க மறியல் நீடிப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத்தின் விளக்க மறியல் நீடிப்பு…\n11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சியின் விளக்கமறியல், செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.\nTags11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் நேவி சம்பத் விளக்கமறியல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, பதிலாக புதிய சட்டம்….\nகாங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்பு\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : December 10, 2018\nஇரணைமடு வான்பகுதிக்குள் மயிரிழையில் தப்பிய சிறுமி December 9, 2018\nசாவகச்சேரி மாணவனை பலியெடுத்தது இரணைமடு December 9, 2018\nஇணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக��� கலைவிழா December 9, 2018\nசூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி December 9, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nLogeswaran on தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?cat=4", "date_download": "2018-12-10T04:15:01Z", "digest": "sha1:ZM7FCOBLHQGLTJ4N3STKL3MJKNMUBIEZ", "length": 3698, "nlines": 107, "source_domain": "maalan.co.in", "title": " நேர்காணல்கள் | maalan", "raw_content": "\n“தலைவர்களைப் பார்ப்பதில்லை; தலைக்குள் பார்க்கிறேன்”\nதமிழ் ஆஸ்திரேலியன் இதழுக்கு அளித்த பேட்டி\nஇலக்கியச் சோலைக்கு அளித்த செவ்வி\nதமிழ் முரசு (சிங்கப்பூர்) 7.11.2011\n”தமிழ் இலக்கியம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் இன்னும் விரிவடையும் ”\n”தமிழ்க் கணினி பற்றிய அறிவைப் பரப்பும் சமூகப் பொறுப்பு பத்திரிகையாளர்களிடமே இருக்கிறது”\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/09/24/vadachennai-official-jukebox-dhanush-vetri-maaran-santhosh-narayanan/", "date_download": "2018-12-10T04:46:42Z", "digest": "sha1:6RPLKNHND4X2JD4Z365K5ES3FT6JUF2E", "length": 9921, "nlines": 158, "source_domain": "mykollywood.com", "title": "VADACHENNAI – Official Jukebox – Dhanush, Vetri Maaran, Santhosh Narayanan, – www.mykollywood.com", "raw_content": "\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்த���ன் முதல் பார்வை…\n“வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது\nதேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்\n” வட சென்னை ” . 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தின் பாடல்கள் யூ -டூப் ட்ரெண்டிங்கிலும் ,மற்றும் Saavn , Jio மியூசிக் ஆகியவற்றில் அனைவராலும் அதிகமுறையில் கேட்கப்பட்டு வருகின்றது.\nஇத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது \nபொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.மேலும் தனுஷ் தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை தேசிய விருதை பெற்றது.அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.காக்காமுட்டை திரைப்படமும் தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nவட சென்னை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர்,டேனியல் பாலாஜி ,கிஷோர் குமார்,பவன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.\nதற்போது மக்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.பாடல்கள் மிகப்பெரிய அளவில் அனைவராலும் விரும்பப்பட்ட வருகின்றது.தனுஷ் ,சித்ஸ்ரீராம் மற்றும் சென்னை கானா பாடல்கள் பாடும் கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டுள்ளது.\nமீ டூ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.வி உதயகுமார் எவனும் புத்தனில்லை பட விழாவில் பரபரப்பு\nஅட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படம் ‘உக்ரம்’\nஇயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/5532/prociclidina-comprar-farmacia-entrega-prociclidina-internet", "date_download": "2018-12-10T04:45:20Z", "digest": "sha1:BVOYSYO4SCQH73DYDBBHCSK6UHRFTCTI", "length": 5916, "nlines": 34, "source_domain": "qna.nueracity.com", "title": "Prociclidina Comprar En Farmacia En Linea Con Entrega Rápida Chile. Compra Seguro De Prociclidina Por Internet - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவ��ற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_52.html", "date_download": "2018-12-10T04:19:47Z", "digest": "sha1:OA33TG3WGYPDZCU2QVMRYATXIUG6MWD7", "length": 8136, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவு\nமத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் இன்று நிறைவடைவதுடன் குறித்த மாகாணம் ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் இதுவரையில் வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் 4 மாகாணங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்துள்ளது.\nஇதேவேளை நாளை மறுதினம் வடமேல் மாகாணத்தினதும், 25 ஆம் திகதி வட மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.\nஅத்துடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் மாதம் தென் மாகாணத்தினதும் 21 ஆம் திகதி மேல் மாகாணத்தினதும், செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி ஊவா மாகாணத்தினதும் ஆயுட் காலம் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் ஆயுட்காலம் நிறைவடைந்த மாகாணங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் இதுவரையில் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், எல்லை நிர்ணய மீள்பரிசீலனை குழு அறிக்கையை முன்வைக்க மேலும் சில தினங்கள் செல்லும் தெரிவிக்கப்படுகின்றது.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே செல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_96.html", "date_download": "2018-12-10T04:03:21Z", "digest": "sha1:4C4VFNPOT56MLC5F5TT2W32W65T7OS2U", "length": 7757, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்குறணையில் இரு நீர் வழங்கல் திட்டங்கள் ஆரம்பித்துவைப்பு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅக்குறணையில் இரு நீர் வழங்கல் திட்டங்கள��� ஆரம்பித்துவைப்பு\nஅக்குறணை, ஹாரிஸ்பத்துவ தொகுதி உடஹிங்குல்வல குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் துனுவில குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றின் ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (07) ஆரம்பித்து வைத்தார்.\nஇந்த நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் உடஹிங்குல்வல, பியபத்கம, உடஹேன, பதிராதவந்த, லிலிவெலிவத்த, துனுவில வடக்கு, துனுவில கிழக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 4500 பேர் பயனடையவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் தபால், தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்களான உபைதுல்லா, மிஹ்ரார், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nநிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ\nநாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செ...\nவெளிநாட்டில் உள்ள அஸ்மியாவுக்காக உதவுங்கள் - ஹக்கீம், ரிசாத், ஹிஸ்புல்லாவுக்கு\nமனிதாபிமான முறையிலான வேண்டுகோள்” வறுமையில் பிறந்து, வறுமையுடனே வாழ்ந்து \"இரண்டு பிள்ளைகளின் தாய் பிள்ளைகளின் கண...\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கம்\nபிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்...\nபிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை\nசிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து.... பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான ...\nகருணாவுக்கும், இன்றைய பொலிசார் கொலைக்கும் தொடர்பு - சூடு பிடித்த பாராளுமன்றம்\nமட்டக்களப்பு - வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருப்ப...\nமகிந்தவுக்கு விழுந்துள்ள மற்றோர் அடி\nமகிந்த ராஜபக்ச பிரதமராகவும், ஏனைய 48 பேர் அமைச்சர்களாகவும் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை – உச்சநீதிமன்ற...\nமீண்டும் பொலநறுவைக்கே ��ெல்ல ஆயத்தமாகும் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல் வெளிய...\nஜனாதிபதி பாலர் பாடசாலை சிறுவர் போல் ஆகிவிட்டார். - பாராளுமன்றில் நசீர்\n(கொழும்பு) பொத்துவிலுக்கு தனியான வலயத்தினை பெற்றுக்கொடுக்க முடியாத ஒரு ஆட்சியாக இந்த ஆட்சிய செயற்பட்டத்தை நினைத்து நான் கவலையடைகின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/30.html", "date_download": "2018-12-10T04:19:08Z", "digest": "sha1:OP2Q57YQTBW2R4T4OJFVQNCJLPJ2FFS7", "length": 6963, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: லாஹூர் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்தது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nலாஹூர் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்தது\nபதிந்தவர்: தம்பியன் 18 February 2017\nபாகிஸ்தானின் லாஹூர் பகுதியில் அண்மையில் போலிசாரைக் குறி வைத்து நிகழ்த்தப் பட்டிருந்த தீவிரவாதத் தாக்குதலில் 6 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 13 பேர் கொல்லப் பட்டும் 70 பேர் வரை படுகாயம் அடைந்தும் இருந்தனர்.\nஇந்நிலையில் இத்தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்துள்ளதுடன் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்படாத 4 பேர் மீது FIR உம் பதிவு செய்துள்ளது. தலிபான்களால் பொறுப்பேற்றுக் கொள்ளப் பட்டிருந்த இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவனை விரைவில் கண்டு பிடிப்போம் என பஞ்சாப் அரச பேச்சாளர் ஷாயேம் உஸ்ஸைன் கட்ரி செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nலாஹூர் தாக்குதலில் கொல்லப் பட்ட 6 அதிகாரிகளில் லாஹூர் டிராஃபிக் போலிஸ் கேப்டன் அஹ்மெட் மொபீன் மற்றும் மூத்த சுப்ரீண்டண்ட் போலிஸ் ஷஹீட் கொண்டால் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் 27 ஆம் திகதி லாஹூரில் ஈஸ்டர் பண்டிகையின் போது இதே போன்று தெஹ்ரிக் ஈ தலிபான் போராளிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெரும்பாலான கிறித்தவர்கள் உட்பட 75 பேர் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகொல்லப் பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் மரணச்சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப் படுவதுடன் துக்க தினமும் அனுசரிக்கப் படுகின்றது. தற்போது இக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் போலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினர் இணைந்து தீவிர விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.\n0 Responses to லாஹூர் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்தது\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: லாஹூர் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 30 பேரை பாகிஸ்தான் போலிஸ் கைது செய்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_869.html", "date_download": "2018-12-10T05:04:03Z", "digest": "sha1:GNFRAHPGNBOD2CRNNRU7WQ2ZEXZVC3EN", "length": 7534, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைக்க சீனா தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைக்க சீனா தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 16 February 2017\nஅரசியல் மற்றும் சட்ட ரீதியிலான தடைகளை இலங்கை அரசாங்கம் கடக்கும் வரையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலர்களை முதலிடுவதிலிருந்து ஒதுங்கியிருக்க (அல்லது அதனை ஒத்திவைக்க) சீனா தீர்மானித்துள்ளது.\nஇந்த திட்டம் தொடர்பான பேச்சுக்களில் தொடர்புடையவர்களை ஆதாரம் காட்டியே மேற்கண்டவாறு ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.\nபெரியளவி���் கடனாளியாகியுள்ள இலங்கைக்கு நிதி தேவைப்படுகிறது. ஆனால், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் நலன்களுக்கான கொடுப்பனவு சில வாரங்கள், அல்லது மாதங்களுக்கு தாமதிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த டிசம்பர் மாதம் சீன அரசின் மேர்ச்சர்ன்ட்ஸ் போட் ஹோல்டிங் நிறுவனத்துடன் ஒரு உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்து, ஜனவரி 07ஆம் நாளுக்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத பங்குகளை வாங்குவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.\nஇந்தப் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்க இலங்கையுடன் சீனா இணங்கியிருந்தது. இதுபற்றிய உடன்பாடு பின்னர் இறுதி செய்யப்படும் என்று இலங்கை நம்பியது. ஆனால், கைத்தொழில் வலயத்துக்கு காணிகளை விற்பதாக கூறி, உள்ளூரில் போராட்டங்கள் எழுந்துள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷவுடம் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார்.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதற்கு எதிராக நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளார். இந்தநிலையில் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலய திட்டம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உடன்பாட்டைச் செய்து கொள்ளலாம் என்றும், உள்நாட்டு விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ளும் வரையில் இதனை நிறுத்தி வைப்பதென்னும் சீனா முடிவு செய்துள்ளது.\n0 Responses to அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைக்க சீனா தீர்மானம்\nராஜீவ்காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லையா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபொலிஸார் கொலை செய்யப்பட்ட அன்று நடந்தது என்ன\nஇலங்கையை உலுக்கிய இரட்டைக்கொலை; விடுதலைப்புலி உறுப்பினர் சரண்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் முதலீடு செய்வதை ஒத்திவைக்க சீனா தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/industry-tools-machinery", "date_download": "2018-12-10T05:36:24Z", "digest": "sha1:N3O3HMYGH2SEK7KS2IFF2X2FYDCTIDOG", "length": 10783, "nlines": 196, "source_domain": "ikman.lk", "title": "தொழில் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் விற்பனைக்கு இலங்கை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதேவை - வாங்குவதற்கு 9\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகாட்டும் 1-25 of 3,920 விளம்பரங்கள்\nஇலங்கை உள் தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்குருணாகலை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்குருணாகலை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅனுராதபுரம், தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/aquarium-led-lighting-photos/", "date_download": "2018-12-10T04:37:54Z", "digest": "sha1:6ASDF7FHRB6W2SUZDEJCZSRG56FXQC66", "length": 29436, "nlines": 136, "source_domain": "ta.orphek.com", "title": "அக்ரிமாரியம் எல்.ஈ.ஈ விளக்கு விளக்கு புகைப்படங்கள் சிறந்த ரஃப் அக்ரிமாரியம் லைட்டிங் கேலரி | ஆர்பெக்", "raw_content": "\nஆர்பெக் மீன் எல்.ஈ விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nமீன் விளக்கு விளக்கு புகைப்படங்கள்\nரீஃப் அக்ரியம் லைட் புகைப்படங்கள் புகைப்படங்கள்\nஜேர்மனியில் இருந்து Alaattin Büyün 4 அட்லாண்டிக் V4 அலகுகள் கொண்டு செல்ல தேர்வு, அழகாக தூக்கிலிடப்பட்டார்:\n\"நான் ஆர்ஃப்க்களையும் பவளங்களையும் விரும்புகிறேன் :)\"\nஆர்பெக் அட்லாண்டிக் V4 எல்.ஈ. லைட்ஸுடன் சிறந்த பவள வண்ணம் மற்றும் வளர்ச்சி பெறவும்\nஅட்லாண்டிக் வால்ஸ் ஃபார் கொரல்ஸ் ஃபார்ம்\nகேர்ன்ஸ் பொது அகார் திட்டம் - குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nOrphek அதன் நீண்ட தீர்வு உலகளாவிய நற்பெயருக்கு வழங்குவதற்கு எல்.ஈ. லைட்டிங் தீர்வுகளை வழங்குபவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அது வடிவமைப்பு, உண்மையான தயாரிப்பு மற்றும் தீர்வுகளை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் தேவைக்கு விடையளிக்கும் வகையில், சிறைப்பிடிக்கப்பட்ட உயிரினங்களில் உயிரினங்கள், ஆனால் ஒளி மூலங்கள், கருத்தியல் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்படக்கூடிய தீர்வுகளை வழங்க முடியும். கேர்ன்ஸ் மீன் வளர்ப்பு மீன் வளர்ப்பு, பவளப்பாறைகள் மற்றும் மிருகங்க���ுக்கான உகந்த வாழ்க்கை நிலைமைகளை வழங்கும் போது நம்பமுடியாத பார்வையாளர்களுக்கு அனுபவத்தை வழங்குவதற்காக ரஃப் மற்றும் மழைக்காடு விலங்குகளை நெருங்கிய பார்வையிட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க\nஅட்லாண்டிக் V4 LED ரீஃப் லைட் - ஜப்பான் ஸ்டோர் அழகான Sps பவள தொட்டி காட்டுகிறது\nமீன் மற்றும் புகைப்படங்கள்: மாசாஹிரிய கியாயா பசிபிக்-ஜபான் கோ., லிமிடெட்.\nஅட்லாண்டிக் V4 LED ரீஃப் லைட் - ஜெர்மன் ஸ்டோர் அழகான Sps பவள தொட்டி காட்டுகிறது\nஎங்கள் வாடிக்கையாளரின் வால்ஃப்காங் கம்மர்மீஜரின் பெரிய படங்கள், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகியவற்றிலிருந்து கொரல்லெண்ட்ராம் ஸ்டோர், ரெஜென்ஸ்பர்க் - ஜெர்மனியில் உள்ள பவளக்கலிகளின் இறக்குமதியாளர் / சில்லறை விற்பனையாளர். மேலும் படிக்க\nஸ்காட்லாந்து அட்லாண்டிக் V4 இருந்து அழகான கன சதுரம் ரீஃப் தொட்டி மேம்படுத்தப்பட்டது\nபிரையன் இறுதி ரீஃப் வலைத்தளத்தின் உறுப்பினராகவும், பேஸ்புக் மன்றங்களில் பல உறுப்பினர்களாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் ஸ்காட்லாந்தின் கடல் மீன் ஆலைகளை மிதமாக நடத்துகிறார்.\nஎங்கள் அட்லாண்டிக்குகள் ரீஃப் LED லைட்டிங் தீர்வுகளை பற்றி அவரது அழகான புகைப்படங்கள் மற்றும் அவரது சிறந்த பாராட்டுக்களை பெற மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் படிக்க ...\nஅட்லாண்டிக் V4 LED லைட்டிங் கீழ் ஜெர்மனி இருந்து நல்ல பவளப்பாறைகள் காட்சிக்கு\nJurgen's Reef தொட்டியில் 100XXXXXXXX செ.மீ. அளவுகள் மற்றும் SPS மற்றும் LPS பவளமான மற்றும் குளிர் ரோஸ் குமிழி குறிப்பு அனிமோன் ஆகியவற்றுடன் ஒரு நல்ல பலவகைகளைக் கொண்டிருக்கும். மேலும் வாசிக்க ...\nஜைனன் SPS மற்றும் LPS பவள திட்டம் கொண்ட சில்லிடர் மீன்\nஒரு லைட்டிங் தீர்வு நிறுவ எளிதானது & ஒரு சுற்று அமைப்பை பகுதி சீரான ஒளி விநியோக தேவை எங்கே அதன் காரணமாக ஆர்பெக் தேர்வு செய்யப்பட்டது. 16 அடி உயர் தொட்டி அதன் அட்லாண்டிக்கு பெண்டண்ட் வைஃபி மூலம் அதன் பல்வேறு அழகுடன் 4 பல்வேறு சேனல்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nசெங்டு பொது கருவி LED Light Project\nசெஃகுடு மீன்வளத்திற்கான நீண்டகால உலகளாவிய நற்பெயருக்கு காரணமாக LED லைட்டிங் தீர்வுகளை ஒரே வழங்குபவராக ஆர்பெக் தேர்ந்தெடுத்தார், ஏனெனில் இந்தத் திட்டத்தின் கட்டுமானம் சந்தையில் கிடைக்கக்கூடிய மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கோரியது.மேலும் படிக்க\nஆர்பெர்க் அட்லாண்டிக் விஎக்ஸ் ரீஃப் அக்ரிமாரியம் எல்.ஈ.டி விளக்கு\nபுர்ஜ் அல் அரேவர் அக்வாரிஸ் லீட் ப்ரொஜெக்ட்\nஅதன் சவால்கள் மற்றும் செல்வத்துடனான வாழ்க்கை தரத்தை பிரதிபலிக்கும் அதன் அபிலாஷைகளால், மத்திய கிழக்கில் நீண்ட காலமாக புகழ் பெற்றிருப்பதால், பர்ஜ் அல் அரேபியா ஹோட்டல்'ஸ் மீன்வழிகளுக்கான எல்.ஈ.ஈ லைட்டிங் தீர்வுகளின் ஒரே சப்ளையராக ஆர்ஃபெக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த திட்டத்தின் கோரிக்கை ... மேலும் வாசிக்க\nடேனிஷ் ப்ளூ பிளானட் பொது அகார் திட்டம்\nஐரோப்பாவில் அதன் நீண்ட குடியேற்ற நற்பெயருக்கு எல்.ஈ.ஈ லைட்டிங் தீர்வுகளுக்கான சப்ளையராக ஆர்ஃபெக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது மட்டும் அல்ல ஆர்பெக், வடிவமைப்பிற்கான உண்மையான பேராசையுடன் கூடிய ஆக்ரியேரிகளுக்கு எல்.ஈ. டி விளக்குகளில் ஒரே முன்னணி நிறுவனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, சிறப்பான ஆக்கிரமிப்புகளில் வாழும் உயிரினங்களின் தேவைகளுக்கு விடையளிப்பதை மட்டுமல்லாமல், தீர்வுகளை வழங்கக்கூடிய தீர்வுகளையும் ஒளி மூலங்கள், கருத்தியல் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை கூறுகள் தேவைப்படுகின்றன ... மேலும் வாசிக்க\nதி ரோபோடிக் ஜெல்லி ஃபிஷ் எலிபிட் அண்ட் ஆர்பெக் ஃபார் ஃபஸ்டோ ரோபாட்டிக்ஸ் ப்ராஜெக்ட்\nரோபோடிக் முறைகள் வடிவமைப்பதில் அவர்களின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வலிமை ஆகியவற்றைக் காட்ட இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. MRC அணி வெளிப்படையாக இயற்கை சூழலை பிரதிபலிக்கும் மற்றும் மிகவும் சக்தி அல்லது நுகர்வு மிகவும் சிக்கலாக இல்லாமல் அழகாக காட்சி ஒளி என்று கணினி ஒரு சமமாக நன்கு வடிவமைக்கப்பட்ட லைட்டிங் திட்டம் தேவை ...மேலும் வாசிக்க\nபால்மா டி மையர்கா பொது மீன் கறல் பண்ணை திட்டம்\nமின் நுகர்வு குறைக்கும் நோக்கி ஒரு கண் மற்றும் இன்னும் கோரிக்கை முடிவு வாடிக்கையாளர் புதிய பண்ணை வெளிச்சம் Orphek PR72 தேர்வு ...மேலும் வாசிக்க\n30,000 லிட்டர் (7925.1616 கேலன்) இஸ்ரேலிய டேங்க்\nஅழகான இஸ்ரேலிய இலத்தீன் லிட்டர் தொட்டி, 2012 இல் தொடங்கியது.\nமலேசியா ரீஃப் அகார்மோர் திட்டம்\nமலேசியாவில் ஒரு வாடிக்கையாளர் தனது புதிய ரீஃப் தொட்டியில் ஆர்பெக் அட்லாண்டிக் எல்.டி விளக்குகளுடன் முதலீடு செய்தார், அவருக்கு தனிப்பயனாக்கப்பட்டது ...��ேலும் வாசிக்க\nஜெர்மன் 6000 கேலன் அக்ரிமாரம் -3 புதிய PR6 சூப்பர் ப்ளூ LED\nஜேர்மனியில் எங்கள் வாடிக்கையாளர் அதிர்ச்சி தரும் XLAN கேலன் மீன் மற்றும் அதன் பவளப்பாறைகள் மற்றும் மீன் Orphek சரியான ஸ்பெக்ட்ரம் வழங்கும் போது அதன் மின்னும் தரத்தை மேம்படுத்த ஒரு லைட்டிங் தீர்வு தேவை புதிய புதிய சூப்பர் சூப்பர் ப்ளூ LED பதக்கங்கள் நிறுவப்பட்ட ...மேலும் வாசிக்க\nஜெர்மன் XLAN கேலோன் ரீஃப் அகார்மோர் திட்டம்\nஜேர்மனியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர் தனது பெரிய 5,895 gallon reef aquarium மீது அதிக சக்தி உலோக halide லைட்டிங் பதிலாக ஒரு தீர்வு தேவை ...மேலும் வாசிக்க\nபீட்டரின் 6 மற்றும் 2,074 கேலோன் ரீஃப் டாங்க் - நெதர்லாந்து திட்டம்\nபீட்டர்'ஸ் 19.5 மீட்டர் நீளமுடைய ரீஃப் அகேரம்களைப் பார்த்திராதவர்களுக்கு, கீழே உள்ள வீடியோவை பார்க்க வேண்டும். பீட்டர் தனது வீட்டிற்குள் ஒரு சமுத்திரத்தை கொண்டு வருகிறார். இந்த மகத்தான மீன்வகை மொத்தம் மொத்தம் எக்ஸ்எம்எல் கேலன்கள் ஆகும். தொட்டி தன்னை 2,074 கேலன்கள் பிரதிபலிக்கிறது ஆனால் ஒரு எக்ஸ்எம்எல் கேலன் கடற்பாசி தொட்டி, எக்ஸ்எம்எல் கேலன் சுழற்சியில் மற்றும் ஒரு 21 gallon sump அமைப்பு இணைக்கப்பட்டது ...மேலும் வாசிக்க\nXLAN கேலன் ரீஃப் அகார்வொரா திட்டத்தின் சிக்கலான நிறுவல்\nUSA இல் அமைந்துள்ள ஒரு அலுவலகத்தில் நிறுவப்பட்ட எங்கள் அட்லாண்டிக் V தொடர் சூரிய ஒளி மற்றும் சூரியன் மறையும் வரை முழுமையான பகல் சுழற்சியின் உருவகப்படுத்துதலுக்காக அனுமதிக்கக்கூடிய WiFi கட்டுப்பாட்டின் 4 சேனல்களுடன் ஒரு முழு ஸ்பெக்ட்ரம் ஒளி வழங்கியது, மேலும் வாடிக்கையாளரின் அலுவலக நேரத்திற்கு பொருந்தும் ... மேலும் வாசிக்க\nஇல்லினாய்ஸ் காலான் ரீஃப் அக்ரிமென் திட்டம்\nகிளையண்ட் மற்றும் இல்லினாய்ஸ் அவரது மனைவி தங்கள் புதிய அட்லாண்டிக் V2.1B அலகுகள் பெற உற்சாகமாக தங்கள் 300 கேலன் ஸ்டார்பீர் தொட்டி ...மேலும் வாசிக்க\nஜெர்மன் XLAN கேலோன் ரீஃப் அகார்மோர் திட்டம்\nசமீபத்தில் தனது அட்லாண்டிக் P6,000 உயர் சக்தி எல்.ஈ. ரீஃப் பதக்கங்கள் தனது பெரிய 300 கேலன், ஏழு கால் ஆழமான ரீஃப் தொட்டி அவரது சக்தி பசி உலோக halide விளக்குகள் பதிலாக யார் ஜேர்மன் வாடிக்கையாளர்கள். ...மேலும் வாசிக்க\nபிரஞ்சு 221 கல்லன் (800 லிட்டர்) ரீஃப் மீன் மீன் திட்டம்\nலயான், பிரான்சில் கிளையன்ட் ரிஃப் தொட்டி SPS பவளப்பாறை ���ற்றும் LPS பவளம் நிறைய கலப்பு ரீஃப் தொட்டியாகும். Macroalgaes மற்றும் மென்மையான பவளத்துடன் சேர்ந்து அகதிமுறையில் கூடுதல் நேரடி ராக் வைத்து, கிளையண்ட் நீண்டகால இலக்கு SPS தொட்டியில் முழு வளர்ச்சியுடன் இருந்தது, சில உயர் இறுதியில் LPS பிரிக்கப்பட்டது ...மேலும் வாசிக்க\nஇஸ்ரேலிய 220 கேலன் ரீஃப் மீன் திட்டம்\nக்ளையன்ட் ஆர்ஃபீக் தலைமையிலான விளக்குகளை மீண்டும் XENX இல் பயன்படுத்தத் தொடங்கினார். அவர்கள் தனது முந்தைய 2010 கேலன் ரீஃப் தொட்டி வாங்கப்பட்டது மற்றும் நான் முதல் Orphek PR விளக்குகள் ஒரு ஜோடி உத்தரவிட்டார் LED விளக்குகள் ...மேலும் வாசிக்க\nபிரிட்டிஷ் XLAN கேலோன் ரீஃப் அகார்மோர் திட்டம்\nஎங்கள் பிரிட்டிஷ் வாடிக்கையாளர் ஒரு சிறிய தொட்டிலிருந்து ஒரு எக்ஸ்எம்எல் கேலன் தொட்டியில் உயர்த்தப்பட்டார் ...மேலும் வாசிக்க\nஅமெரிக்கன் எக்ஸ்எம்எல் கேலன் கலப்பு ரீஃப் அக்ரிமாரம் திட்டம்\nஅழகான 200 கேலன் கலப்பு ரீஃப். தொட்டி \"xxxx\" xxx \"உயரம் மற்றும் எங்கள் அட்லாண்டிக் V72 இன் இரண்டு மூலம் ஏற்றி ...மேலும் வாசிக்க\nஇந்தோனேசிய கான்என்என் கேளன் ரீஃப் மீன் திட்டம்\nகிளையண்ட் இந்தோனேசியாவில் ஒரு ரீஃப் கடையின் உரிமையாளர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆர்பெக் டீலர் ஆவார் ...மேலும் வாசிக்க\nநெதர்லாந்தின் கான்டன் ரீஃப் அக்ரிமாரம் - டேன் ஹோஃப் திட்டம்\n\"ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்\",மேலும் வாசிக்க\nடெக்சாஸ் XLAN கேலோன் ரீஃப் அக்ரிமாரம் திட்டம்\nடெக்சாஸ் எங்கள் கிளையன் Orphek அட்லாண்டிக்குக்ஸ் யூனிட் அலகுகள் தனது 175 கேலன் பேன்ஃப்ரண்ட் தொட்டி நிறுவப்பட்ட ...மேலும் வாசிக்க\nவட கரோலினா அதிர்ச்சி தரும் 120 கேலன் ரெட் அகார் திட்டம்\nவட கரோலினாவின் அழகான மலைகளில் நீங்கள் ஒரு அமெரிக்க வாடிக்கையாளரின் அலுவலகத்தில் இந்த 120 ரிஃப் தொட்டியைக் காணலாம். SPS, LPS மற்றும் மென்மையான பவளப்பாடல் மற்றும் மீன் மற்றும் கிளாம்களைக் கொண்ட ஒரு நல்ல தேர்வு, தொட்டி வாடிக்கையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் தங்கள் பரந்த வேலை நாள் முழுவதும் ... மேலும் வாசிக்க\nஎக்ஸ்எம்எல் கேலோன் ரீஃப் அகார்மோர் திட்டம்\nஎங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவரான Orphek Atlantik Pendant எல்.ஈ. டி விளக்குகளை தனது எக்ஸ்எம்எக்ஸ் கேலன் பவள ரீஃப் அக்வாரிமிற்கு எடுத்தார் ...மேலும் வாசிக்க\nபிரஞ்சு 75 கேலோன் ரீஃப் அகார்மோர��� திட்டம்\nகிளையண்ட் தனது தொட்டி மீது அட்லாண்டிக் நிறுவப்பட்டது ...மேலும் வாசிக்க\nஎக்ஸ்எம்எல் கேலோன் (57 லிட்டர்) கன சதுரக் கன்று மீன் திட்டம்\nஜேர்மனியில் எங்கள் வாடிக்கையாளர் ஸ்வென் ஒரு ஆர்பெக் அட்லாண்டிக் காம்பாக்ட் எல்.ஈ. யூனிட் மூலம் எரிகிறது, இது ஒரு அழகான கன சதுரம் உள்ளது ...மேலும் வாசிக்க\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nஅக்வாரி பாகம் விளக்குகள்- Orphek இன் அட்லாண்டிக் V8 LED Luminaire PAR மற்றும் PUR\nஒளிக்கதிர் விளக்குகள்: ஆர்பெக்'ஸ் அட்லாண்டிக் V4 LED லுமினியர் - ஒளிச்சேர்க்கை செயலில் மற்றும் உகந்த கதிர்வீச்சு மூலம் டானா ரிடல் லைட்டிங் ஒரு மீன்வகை மட்டுமே ஒரு அழகிய கருத்தாகும், எனினும் அழகிய நீர்வாழ் உயிரினங்களின் இலக்குகள் பெரும்பாலும் தாவரங்கள், ஆல்கா, பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை உயிரினங்கள் . அந்த முடிவுக்கு, முதலில் 'தீவிரமான' [...]\nSPS ரீஃப் டேங்க் லைட்டிங் எளிய மற்றும் நிலையானதாக அமைந்தது. லைட்டிங் மீது கவனம் செலுத்துகின்ற சமீபத்திய BRS தொலைக்காட்சி அத்தியாயத்தை நீங்கள் ஏற்கனவே பிடித்துவிட்டிருக்கலாம்; அத்தியாயம் 11. பல பட்ஜெட்டில் உள்ள பல விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ரீஃப் டேங்கின் அனைத்து முக்கிய அம்சங்களையும் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் அவர்கள் ஆராய்கின்றனர் [...]\nசிறந்த LED அக்வாரி விளக்கு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823303.28/wet/CC-MAIN-20181210034333-20181210055833-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}