diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0187.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0187.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0187.json.gz.jsonl" @@ -0,0 +1,840 @@ +{"url": "http://bepositivetamil.com/?m=201606", "date_download": "2018-11-15T02:54:47Z", "digest": "sha1:UWOASZEATTVANSJSDQSZQMMOPKKEDHBA", "length": 74715, "nlines": 326, "source_domain": "bepositivetamil.com", "title": "2016 June » Be Positive Tamil", "raw_content": "\nமாற்றம் – முன்னேற்றம் – ஷாலினி \nமஹாராஷ்டிர மாநிலத்தின் மாரத்வாடா பகுதிகளில் வறட்சி முன் எப்போதும் இல்லாத வகையில் இருப்பதை தினசரிகளில் பார்த்திருப்போம். குறிப்பாக, அம்மாநிலத்தின் ஔரங்காபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது லாசர் என்ற கிராமம். “இங்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 17லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது, அதுவும் 14 நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வண்டி அப்பகுதிகளுக்கு வருகிறது” போன்ற செய்திகள் எத்தனை ஆபத்தை வருங்காலத்தில் நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று காண்பிக்கின்றன.\nஜல்தூத் விரைவு ரயில்களும், டிரைலர்களும் தினமும் தண்ணீரை சுமந்தவாறு அப்பகுதிகளுக்கு சென்றுக்கொண்டே இருப்பினும், மாரத்வாடா பகுதிகளில் உள்ள எட்டு மாவட்டங்களில், நான்கில் விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் தண்ணீர் பிரச்சினையால் அந்த கிராமப்பகுதி மக்கள் பலரும் தங்கள் வீட்டுக் கழிப்பறைகளை விட்டுவிட்டு, திறந்தவெளியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் திருட்டு, சண்டை என வருவதால், 144 செக்ஷனும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் எங்குமே இல்லை, அத்தனை கோரமான வறட்சி..\nநிலைமை இத்தனை மோசமாக இருக்க, பாதிக்கப்பட்டவர்களின் பார்வை தண்ணீர் அதிகமாக புழங்கும் பகுதிகளுக்கு திரும்பியுள்ளது. உதாரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். 60 மேட்சுகளுக்காக, சுமார் 18 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதனால் தான் அம்மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை எழுந்தது.\nஅது மட்டுமன்றி, தண்ணீரை பெருமளவு விழுங்கும் மஹாராஷ்டிர மாநிலத்தின் 202 சர்க்கரை ஆலைகள். இவைகளில் 40% ஆலைகள் மாரத்வாடா பகுதிகளில் மட்டுமே உள்ளன. (இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், 32% மஹாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே வருகிறது). ஒரு கிலோ சர்க்கரை தயாரிக்க சுமார் 1500 லிட்டர் தண்ணீர் தேவைபடுகிறது.\nமாராத்வாடாவில் தானே பிரச்சினை, தமிழகம் அமைதி பூங்காவாகத்தானே இருக்கும், நமக்கென்ன பிரச்சினை என சிலர் கேட்கலாம். அப்படி கேட்பவர்களுக்கு, இன்னொரு அதிர்ச்சி ரிப்போர்ட் தயாராக உள���ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் வரும்காலத்தில் தண்ணீரின் பிரச்சினை குறித்து ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.\nஅந்த ஆய்வில், 2050 ஆம் ஆண்டில், இந்தியா சீனா போன்ற ஆசிய நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் கடுமையாக, தண்ணீர் பஞ்சத்தால் சிக்கித் தவிப்பர் என எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.\nநீரின் முக்கியத்துவம் இவ்வாறு இருக்க, ஒவ்வொரு துளியையும் பாதுக்காக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும், தொழிலுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு, அதற்கேற்றவாறு எதிர்கால முடிவுகளை, மக்களும் அரசும் எடுப்பர் என நம்பலாம்.\nஉதாரணமாக தற்போது உள்ள இரு புள்ளிவிவரங்கள்.. ஒரு கார் தயாரிக்க குறைந்தபட்சம் 1.5லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு லிட்டர் கோலா குளிர்பானம் தயாரிக்க சுமார் 9 லிட்டர் தேவை. இத்தகைய தொழிற்சாலைகள் எதிர்காலத்தில் இருக்குமா, அரசாங்கம் அவைகளுக்கு ஒப்புதல் தருமா என்பதெல்லாம் கேள்விக்குறி தான். மக்களின் வாழ்க்கை முறையும் அதற்கு தகுந்தாற்போல் மாறியிருக்கும்.\nஇத்தகைய அபாய சூழ்நிலைகள் நம்முன் இருப்பினும், சில நல்ல விஷயங்களும் அரசாலும், மக்களாலும் அவ்வப்போது செய்யப்பட்டு தான் இருக்கின்றன.\nஇந்திய மத்திய அரசு, தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண, “உலகின் மாபெரும் பாசன கட்டமைப்பு திட்டம்” ஒன்றை தீட்டி வருகிறது. இதன் செலவு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுதும் உள்ள 30 முக்கிய நதிகளை இணைக்கும் பணிகளையும், அதனால் ஏற்படும் பலன்களையும் National Water Development Agency (NWDA) தெரிவித்துள்ளது. பல கோடி மக்களுக்கு பயனாகும் இந்த திட்டம் நடந்தே தீர்வது காலத்தின் கட்டாயம்.\nஅடுத்து மக்களவில் ஆங்காங்கே நடைபெறும் சமூக விழிப்புணர்வு செயல்கள். சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த திரு.ராஜேந்திர சிங் என்ற மனிதனின் செயல்கள் பிரமிக்க வைக்கின்றன. “இந்தியாவின் தண்ணீர் மனிதர்” என்றழைக்கப்படும் இவர், ராஜஸ்தானின் ஐந்து நதிகளை சீர்படுத்தி சுமார் ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீரை திரும்பிக் கொண்டுவந்து பல விருதுகளை பெற்றுள்ளார்.\nஇதெல்லாம் சரி, பாசிடிவ் தளமான B+ இதழில் இத்தகை�� அச்சுறுத்தல்களை வெளியிடக் காரணம் என்ன இருக்கிறது. தற்போது நமது B+ அணி, புத்தகம் வாசிப்பவர்களிடம் ஒரு சர்வே எடுத்து வருகிறது. இதில் மக்களின் தற்போதைய படிக்கும் நிலை, என்ன படிக்கிறார்கள், எதை தேடுகிறார்கள் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.\nஇந்த சர்வேயின் முதல் சுற்றில் ஆச்சரியமாக, பெரும்பாலான மக்கள் விரும்பிக் கேட்கும் அல்லது தேடும் பதிவுகள் எது தெரியுமா General Awareness. அதாவது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்துக்கொள்ளும் வகையில், வெளிவரும் விழிப்புணர்ச்சி தரும் பகிர்வுகள். அதற்கடுத்து தங்களின் சோர்வை நீக்கி உற்சாகப்படுத்தும் Motivational Subjects.\nஅந்த சர்வேயில், ஒரு நபர் தனது கருத்தையும் தெளிவாக கூறியிருந்தார். “ஏற்கனவே, அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கண்டு நொந்து போய்விடுகிறோம், அதனால் அந்த சவால்களையெல்லாம் உடைத்தெரிக்கும் வகையில், ஊக்குவிக்கும் பகிர்வுகளை அதிகளவில் வெளியிடுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மாதம் ஐந்தாம் தேதி உலக சுற்றுப்புற சூழல் தினம் கடைபிடிக்கப் பட்டு வருவதால், இந்த பகுதியில் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சில தகவல்களை பகிர்ந்தோம். சரி, இனி இரண்டாவது எதிர்பார்பான, Motivation பகிர்விற்கு செல்வோம்.\nமாரத்தான் ஓட்டம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். 42 கிமீ, 21 கிமீ, 10 கிமீ என மூன்று தனித்தனி பிரிவுகள் அதில் உண்டு. ஓடுபவர்கள் தங்களால் முடிந்த இலக்கை தேர்ந்தெடுத்து போட்டிகளில் கலந்துக்கொள்வர்.\nஇந்த ஓட்டத்திற்கு பயிற்சிகளும் சற்று கடினமாகவும், தொடர்ச்சியாகவும் இருக்கும். மாரத்தானில் ஓட உடல் மற்றும் மன வலிமையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். சராசரியான, உடல் நல்ல ஆரோக்கியமான உள்ள மனிதர்களுக்கே, 10 கிமீ ஓடுவதற்குள் நாக்கு தள்ளி விடும்.\nஅப்படி இருக்க, இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் (Quadruple Amputee) மாரத்தான் ஓட முடியுமா என்றால், “முடியும்” என சாதித்துக் காட்டியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த திருமதி.ஷாலினி சரஸ்வதி அவர்கள்.\n2012 ஆம் வருடம், கருவுற்று சில நாட்களாக இருந்த ஷாலினி “Rickettsial Atmos” என்ற மிக அரிய பாக்டீரியா நோயால் தாக்கப்பட்டார். அந்த நோயால், கருக்களைந்ததோடு, அவர் உடலின் பல உறுப்புகளும் செயலிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். இரு கால்களும், கைகளும் அசைய மறுக்கவே, மருத்துவர்கள் அவற்றை அவர் உடம்பிலிருந்து அகற்றிவிடுகின்றனர்.\nஇரண்டு வருடம் படுத்த படுக்கையாய் பல போராட்டங்களை சந்திக்கிறார். விதி அவர் வாழ்க்கையை புரட்டிப்போட்டு மாற்றி விடுகிறது.\nநின்று கொண்டிருப்பவன், காலத்தை தின்று கொண்டிருக்கிறான்,\nசென்று கொண்டிருப்பவன், காலத்தை வென்று கொண்டிருக்கிறான்…\nஎன்ற வரிகளை உணர்ந்த ஷாலினி, செயற்கை கால்களை பொருத்தி மெல்ல நடக்கத் தொடங்குகிறார். பின்னர் ரன்னர் பிளேடுகளை பொருத்தி ஓடவும் தொடங்குகிறார்.\nஅப்படி தொடங்கியவர், சென்ற மாதம் பெங்களூரில் நடைபெற்ற TCS மாரத்தானில் 10 கிமீ பிரிவில் கலந்துக்கொண்டு ஒடி சாதனை புரிந்துள்ளார்.\nபல சவால்களையும், போராட்டங்களையும் மீறி வெறித்தனமாக உழைத்து வெற்றிப்பெறும் இத்தகைய மனிதர்களை காண்கையில், பல சமயங்களில் நமது பிரச்சினைகள் ஒன்றுமே இல்லை என நினைக்க தோன்றுகிறது. நமது போராட்டங்களை சந்திக்கும் உத்வேகமும் நம்பிக்கையும் வரத்தொடங்குகிறது.\nநம்பிக்கையுடன் போராட்ட களத்தில் குதிப்போம், வெற்றி இலக்கை அடைவோம்\nவிமல் தியாகராஜன் & B+ TEAM\n(நண்பர்களே, இந்த பகுதியில் குறிப்பிட்டது போல், B+ அணி ஒரு சர்வே எடுத்து வருகிறது. நம் சர்வே லிங்கை இங்கே வழங்கியுள்ளோம், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த சர்வே இருக்கிறது. சிறப்பான யோசனைகளை கூறுபவர்களுக்கு பரிசுகளும் காத்துக்கொண்டுள்ளன. தயவுசெய்து இந்த சர்வேயை பூர்த்தி செய்யுங்கள், உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்)\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\n(1986 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்)\nமும்பையிலிருந்து புறப்பட்டு பாக்கிஸ்தானின் கராச்சி, ஜெர்மனியின் ஃப்ராங்ஃபோர்ட் (FrankFort) என இரண்டு இடை நிறுத்தங்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் விமானம் Pan Am Flight-103.\nசெப்டம்பர் 5, 1986 ஆம் ஆண்டு, அதிகாலை மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் 6 மணி அளவில், பாக்கிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.\nஅப்பொழுது ஏர்போர்ட் செக்யூரிட்டி வாகனம் ஒன்றில் நான்கு செக்யூரிட்டி அதிகாரிகள் விமானத்தை நோக்கி செல்கின்றனர். அருகே சென்ற அவர்கள் வேக வேகமாக கையில் வைத்திருந்த துப்பாக்கிகளுடன் பயணிகள் விமானத்தில் ஏறும் படிக்கட்டுகள் வழியாக விமானத்திற்குள் நுழைகின்றனர். பின்னர்தான் தெரிகிறது அவர்கள் செக்யூரிட்டி ஆஃபீசர்கள் அல்ல என்றும் பயங்கரமான வெடிகுண்டுகளுடன், கையில் துப்பாக்கிகளுடனும் விமானத்தை கடத்த வந்த தீவிரவாதிகள் என்று.\nதங்களிடமிருக்கும் ஆயுதங்களைக் காட்டி, விமானத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர். விமானத்திலிருந்த 360 பயணிகளுடன் விமான பணியாட்களும் உச்சகட்ட மரண பயத்தில் இருக்க, ஒருவருக்கு மட்டும் அந்த பயம் இல்லை. அவர் நீரஜா பன்னட். அவர் இந்த Pan Am Flight 103 இன் தலைமை விமானப் பணிப்பெண்.\nவிமானம் புறப்படத்தயாரக இருக்கிறது. தீவிரவாதிகள் அந்த விமானத்தை Cyprus க்கு செலுத்த வேண்டும் எனவும், சிறையிலிருக்கும் இன்னும் சில தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். துப்பாக்கி முனையில் இருக்கும்போது யாராக இருந்தாலும் மூளை செய்வதறியாது செயலற்றுவிடும். ஆனால் நீரஜா பன்னட் சுதாரித்துக்கொண்டார்.\nஉடனடியாக தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் விமானத்திலிருந்த விமானிகளுக்கு தகவலை தெரியப்படுத்த, பைலட், கோ-பைலட், ஃப்ளைட் எஞ்ஜினியர் மூவரும் பைலட் அறைக்கு மேல் இருக்கும் எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியாக விமானத்திலிருந்து உடனடியாக தப்பி வெளியேறினர். இதுவே தீவிரவாதிகளின் திட்டத்தின் முதல் தோல்வி. பைலட் இல்லாததால் விமானம் அங்கேயே நின்றது. இல்லையெனில் துப்பாக்கி முனையில் விமானம் எங்கோ சென்றிருக்கக்கூடும்.\nபைலட் இல்லாததால் விமானம் பன்னட்டின் கண்ட்ரோலில் வருகிறது. பயணிகளின் மிகப்பெரிய ஆதரவு இப்பொழுது நீரஜா மட்டுமே. அவரும் அதை நன்கு அறிந்திருந்தார். தீவிரவாதிகளிடம் மன்றாடி பயணிகளின் கைகளை இறக்க அனுமதியும் பெறுகிறார்.\nமனிதன் மிக பெரிய பதட்டத்தை சந்திக்கையில் முதலில் தேடுவது நீர் என்ற ஆகாரத்தைதான். பயணிகளுக்கு நீர் வழங்கவும் துணிச்சலுடன் தீவிரவாதிகளிடம் வாதிட்டு அனுமதியும் பெறுகிறார் நீரஜா.\nவிமான ஓட்டுனர்கள் வரவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு கெடு விதிக்கின்றனர் தீவிரவாதிகள். இந்த கோரிக்கையை ஏற்றால் விமானம் நாடு கடத்தப்படும் என அறிந்து கையறு நிலையில் நின்றது அரசு.\nகோரிக்கைக்கு அரசிடம் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகள��� உயிருடன் விளையாட ஆரம்பித்தனர். இந்த தீவிரவாதிகள் லிபியாவைச் சேர்ந்தவர்களாதலால், முதலில் அமெரிக்கர்களை கொல்வது என முடிவெடுத்து பாஸ்போர்ட் மூலம் ஒரு அமெரிக்கரை கண்டுபிடித்து அவனை இழுத்து வந்து சுட்டு விமானத்திற்கு வெளியே எரிந்தனர்.\nநீரஜா பன்னட்டிடம் மீதம் இருக்கும் பயணிகளின் பாஸ்போர்ட்டை சேகரிக்குமாறு கட்டளையிட்டனர். அப்போதுதான் மீதமிருக்கும் அமெரிக்கர்களையும் கொல்ல முடியும் என்று.\nதீவிரவாதிகளின் இந்த திட்டத்தையும் நீரஜா பன்னட் பலிக்க விடவில்லை. பயணிகளிடமிருந்து பாஸ்போர்ட்டுகளை வாங்கி, அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டை மட்டும் ஒரு இருக்கைக்கு அடியில் தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்தார். தீவிரவாதிகளால் இப்போது அமெரிக்கர்களை மட்டும் தனியாக இனம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்களின் வெறியாட்டத்தில் கிட்டத்தட்ட 18 பேர் பலியாகின்றனர்.\nதாய் முன் மகன், மனைவி முன் கணவன் என கொடூர மரணங்கள் அரங்கேறுகின்றன. விமானம் முழுதும் மரண ஓலமும், அழுகையும் தொற்றிக்கொண்டது.\n17 மணி நேரத்திற்குப் பிறகு தீவிரவாதிகள் தங்களிடமிருந்த வெடிபொருட்களில் இரண்டை உபயோகிக்க, பன்னட் உடனடியாக எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறந்து, பயணிகளை வெளியேற்ற ஆரம்பித்தார். நினைத்திருந்தால் முதல் ஆளாக அவர் தப்பித்திருக்க முடியும். ஆனால் முதலில் பயணிகளை வெளியேற்றுகிறார்.\nதீவிரவாதிகள் தங்கள் துப்பாக்கியால் பயணிகளைச் சுட ஆரம்பிக்கின்றனர். அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டிருக்க மூன்று குழந்தைகள் கேட்பாரற்று விமானத்தில் தனியாக நிற்கின்றன. தீவிரவாதிகளால் சுடப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் நீரஜா வேகமாகக் குழந்தைகளை நோக்கிச் சென்று அரவணைக்கிறார். குழந்தைகளை நோக்கிப் பாய்ந்த தோட்டா நீரஜாவின் தலைக்குள் பாய்கிறது.\nசினிமாக்களில் மட்டுமே சாத்தியப்படும் இந்த வீர சாகச நிகழ்வை, நிஜத்தில் நிகழ்த்த ஒரு அசாத்திய மன தைரியமும், தன்னலமற்ற தியாக மனப்பாங்கும் நிச்சயம் தேவை.\nதலையை துப்பாக்கி குண்டு துளைக்கிறது. கைகளோ மூன்று குழந்தைகளை மார்போடு அணைத்தபடி இருக்கின்றது. வாழ்வில் பல துன்பங்களை சுமந்தவள் சிலையாகி போகின்றாள்.\nஇன்னுயிர் பிரிகிறது. இத்தனை உயிர்களை காப்பாற்றிய அவள் தன்னுடைய உயிரை காப்பாற்ற வழி தெரியாமலா இருந்திருப்பாள் தியாகம் மற்றும் தன்னம்பிக்கை என்றால் என்ன என கடவுளுக்கு பாடம் எடுக்க சென்றிருப்பாள். நீரஜாவால் காப்பாற்றப்பட்ட சிறுவன் இன்று விமான ஓட்டுனர். நீரஜா செய்த தியாகத்தின் பயன் தொடருகின்றது.\nஇந்த சம்பவம் நடப்பதற்கு முன் கணவனால் சில வருடங்களால் கைவிடபட்டவர் நீரஜா. அந்த பிரிவிற்கு பின் வாழ்க்கை முடிந்தது, வானம் இடிந்தது என அவர் சுனங்கிவிடவில்லை. வாழ்கை போராட்டத்தை சந்திக்க துணிச்சலுடன் இறங்கினார்.\nஅந்த துணிச்சல் குணம் தான், தீவிரவாதிகளால் உயிருக்கு ஆபத்து என அறிந்தபோதும், தன் கடமையிலிருந்து பின் வாங்காமல், தன் பணியை தொடர செய்தது.\nஇந்திய அரசு, பதட்டமான நேரத்தில் வீரமுடன் செயல்பட்டதால், அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. (மிகச் சிறிய வயதில் இந்த விருதை பெரும் பெருமையையும் நீரஜா அடைந்தார்). மேலும் 2004 ஆம் ஆண்டு, இந்திய தபால் துறை, நீரஜாவை சிறப்பிக்கும் வகையில் அவரின் தபால் முத்திரையை வெளியிட்டது.\nஒவ்வொரு முறையும் தன் வீட்டை விட்டு கிளம்புகையில், என்னிடமும் என் மனைவியிடமும் “என் செயல்கள் உங்களை எப்போதும் பெருமை பட வைக்கும்” என சொல்லி விட்டு கிளம்புவார். அதே போலவே சொன்னதை செய்து விட்டார் எங்கள் நீரஜா என்று கண்ணிர் மல்க தன் மகளை நினைத்து பெருமையுடன் கூறுகிறார் நீரஜாவின் பாசமிக்க தந்தை.\nபல விருதுகள் அமெரிக்க, இந்திய, பாகிஸ்தானால் அவரது மறைவிற்கு பின் வழங்கபட்டிருந்தாலும், நீரஜாவின் கடைசி ஆசை தீவிரவாதமில்லா உலகமும், தியாகம் உள்ள உள்ளமும் எங்கும் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கும்.\nநீரஜா போன்ற மாமனிதர்களின் தியாகமும் சாதனையும் தான் இன்றைய இளைஞர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருக்கிறது.\n– முருகேஷ் சுப்ரமண்யம், நெல்லை\nமணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான். கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கிறதே\nமணியின் அப்பா ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவர் வேலையில் சேர்ந்ததும் மற்றும் ஒய்வு பெற்றதும் எழுத்தராக. கடைசி வரை உத்தியோக உயர்வு கிடைக்கவேயில்லை. எப்போதாவது மனுஷன் வருத்தப் பட்டாரா என்ன\nஅவருக்கு கொஞ்சம் தற்பெருமை அதிகம். நிறைய பேசுவார். ஆனால் தன்னை பற்றியே பேசுவார். இப்போது பென்ஷன் வருகிறது. சொந்த வீடு, சென்னை திருவல்லிகேணியில். வீட்டில் ஒரு பகுதி வாடகை. பூர்விக சொத்தும் கொஞ்சம் இருக்கிறது. அதை குத்தகை விட்டு கொஞ்சம் காசு பார்க்கிறார்.\nமணிக்கு , அவனது அப்பாவின் குணம் தப்பாமல். சொல்லப்போனால், அவனது அலட்டல் அப்பாவை விட கொஞ்சம் அதிகமே..\nகாலை. 8.00 மணி. அப்பா இரண்டாம் டோஸ் காபி குடித்துக் கொண்டு, கூடவே பேப்பர் மேய்ந்து கொண்டு இருக்க , அம்மா சமையல் கட்டில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டு இருக்க, மணி அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.\n“டேய் மணி, சாயந்தரம் 4.00 மணிக்குள்ளே வாடா..இன்னிக்கு பொண்ணு பாக்க போகணும். இந்தா பொண்ணு போட்டோ. பாக்க மஹா லஷ்மி மாதிரி இருக்கா. நல்ல வேலையாம்” அம்மா மணியிடம் போட்டோவைக் கொடுத்தாள். அவள் ஏற்கெனவே உறவுக்கார ராமதுரை வீட்டு கல்யாணத்திலே பெண்ணை பார்த்தாகி விட்டது. தரகர் மூலமா இந்த ஏற்பாடு.\nபோட்டோவைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது மணிக்கு. ஆனாலும், டம்பம் விடவில்லை.\n நீ இன்னும் அந்த காலத்திலேயே இருக்கியே சும்மா தொணதொணக்காதே எனக்கு ஆபீசில் இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. லண்டன் கிளை அதிகாரிகளுடன் சந்திப்பு. சோழா ஹோட்டலில். நான் இல்லேன்னா காரியம் கெட்டுவிடும். எங்க எம்.டிக்கு நான் கட்டாயம் பக்கத்திலேயே இருக்கணும்.” – ஆரம்பித்து விட்டான் தன் அலம்பலை, அம்மாவிடமே.\nமணியிடம் ஒரு நல்ல வழக்கம். மற்றவர்களைப்பற்றி அவன் அதிகம் விமர்சிக்கமாட்டான். தன்னை பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளவே அவனுக்கு நேரம் போதவில்லையே.\nகேட்டுக் கொண்டிருந்த அப்பா “அப்படி சொல்லாதே மணி உனக்கும் வயசு ஆயிண்டே போறது பார் உனக்கும் வயசு ஆயிண்டே போறது பார் தலை வேறே வழுக்கையாயிண்டே போறது தலை வேறே வழுக்கையாயிண்டே போறது”- அஸ்திரத்தை எடுத்து விட்டார்.\nஅடங்கினான் மணி. “சரி சரி நீங்க முதலில் போங்க. நான் எப்படியாவது வந்துடறேன். பெண்ணோட தனியா பேசணுமே. ஒண்ணு பண்ணுங்க. 4.00 மணிக்கு சோழா ஹோட்டலில், பெண்ணோட பேசனும்னு வர சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேல பேசலாம் நீங்க முதலில் போங்க. நான் எப்படியாவது வந்துடறேன். பெண்ணோட தனியா பேசணுமே. ஒண்ணு பண்ணுங்க. 4.00 மணிக்கு சோழா ஹோட்டலில், பெண்ணோட பேசனும்னு வர சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேல பேசலாம்\n“ஏதோ பண்ணு. நாங்க தரகரோட போய் பாக்கறோம். அவங்க சரி சொன்னாக்க, நீ மாலாவை, அதாண்டா பொண்ணை, ஹோட்டலில் வைத்து பேசு”.\nசாயந்திரம் என்ன புடவை கட்டிக்கலாமென்று அம்மா இப்போவே யோசனை பண்ண ஆரம்பித்து விட்டாள். பேங்க் போய், லாக்கரிலிருந்து நகை வேறு எடுக்கணும். என்ன சீர் கேக்கணும்னு எழுதி வச்சுக்கணும். நிறைய வேலை இருக்கு.\nமாலா ஒரு எம்.பி.ஏ. உளவியல் பட்டம் வேறு. பெற்றோர் நல்ல வரன் தேடிக் கொண்டிருந்தனர். இப்போ நல்ல வரன் ஒன்னு வந்திருக்கு. ஒரே பையன். நல்ல வேலை. சின்ன குடும்பம். கடவுளே இது தகையவேண்டுமே இப்போதெல்லாம் நல்ல வரன் எங்கே கிடைக்கிறது\nமாலா, பையன் போட்டோவை ஏற்கனவே பார்த்து விட்டாள். அவளுக்கு இஷ்டம் தான். சின்ன வயது மாதவன் போலிருக்கிறான். அமெரிக்காவில் படித்து கொஞ்ச நாள் அங்கேயே வேலை. இப்போது சென்னையில். ‘மாலா மணி’. சொல்லிப்பார்த்துக் கொண்டாள். ஆஹா பேர் பொருத்தம் கூட நல்லா இருக்கே.\nகனவை கலைத்தாள் அம்மா. “மாலா தரகர் கிட்டேயிருந்து போன். பையனின் அப்பா அம்மா இன்னிக்கு இங்கே வராங்களாம். ஆனால்,பையன் வரலை. அவன் உன் கூட தனியா பேசணுமாம். சோழா ஹோட்டலில் . உனக்கு ஓகேவா தரகர் கிட்டேயிருந்து போன். பையனின் அப்பா அம்மா இன்னிக்கு இங்கே வராங்களாம். ஆனால்,பையன் வரலை. அவன் உன் கூட தனியா பேசணுமாம். சோழா ஹோட்டலில் . உனக்கு ஓகேவா\n”. இந்த காலத்து பெண்.\nமணியும் மாலாவும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டெலில். சந்திப்பு. மணி கொஞ்சம் லேட்.\n. உள்ளே போய் காபி சாப்பிட்டுகிட்டே பேசுவோம்”. மன்னிப்பு கேட்க மறப்பது மணியின் வழக்கம். தான் உயர்ந்தவன் என்கிற எண்ணம் எப்பவும்.\n எப்படித்தான் நீங்களெல்லாம் சென்னையில் தாங்கறிங்களோ என்னாலே முடியலேப்பா. எப்பவும் நான் ஏ.சி கார் தான். கோரல்லா வெச்சிருக்கேன். ஆபீஸ்லே, வீட்டிலே 24 மணி நேரமும் ஏ.சி தான்.” ஆரம்பித்தான் மணி.\n24 மணி நேர காபி ஷாப். “நான் எப்போவும் இங்கே தான் வருவேன்” மணியின் அடுத்த அலட்டல்.\nசிப்பந்தியை கூப்பிட்டான். “2 ப்ளாக் காபி”. சிப்பந்தி போன பிறகு அவள் பக்கம் திரும்பினான்.\n சண்ட்விச், ஐஸ் டீ, கூல் டிரிங்க்ஸ். இங்கே சாண்ட்விச் நல்லாயிருக்கும்” – மணி விசாரித்தான்.\n“கொஞ்ச நேரம்தானே இருக்கப் போறோம் காபியே போதுமே\n“நீங்க என்ன பண்றீங்க மாலா\n“நான் இப்போ ஒரு எச்.ஆர் மேனேஜர்- ஒரு எம் என் சி கம்பெனி லே…”\nஅவள் முடிக்குமுன், “நான் ஒரு பெரிய கம்பெனியில் உதவி பொது மேலாளர். நான்தான் அங்கே எல்லாம். எல்லாத்துக்கும் மணி, மணி தான். நான் ஒரு மணி நேரம் இல்லன்னா, எங்க எம்.டிக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.”\nமாலா முறுவலித்தாள். “ அட எங்க ஆபீசிலும் இதே கதிதான். எங்க வி.பி, மாலா மாலான்னு எப்பவும் என் பின்னாடியேஎங்க ஆபீசிலும் இதே கதிதான். எங்க வி.பி, மாலா மாலான்னு எப்பவும் என் பின்னாடியே\nமணி முகம் கொஞ்சம் மாறியது. “உங்க வி.பிக்கு வயசென்ன இருக்கும்\n“ஒரு 35 இருக்கும். கல்யாணின்னு பேரு. ஏன் கேக்கறீங்க\nமணி சுதாரித்துக்கொண்டான். “சும்மாதான் கேட்டேன்”. வழிந்தான்.\nமாலா சிரித்தாள். “அப்புறம் நீங்க அமெரிக்காவிலே வேலையிலே இருந்தீங்களாமே\n“அதை ஏன் கேக்கறீங்க மாலா. ஏண்டாப்பா சென்னை வந்தோமேன்றிருக்கிறது. என்ன ஊர் இது ஒரே கூட்டம். எது எடுத்தாலும் இங்கே பிரச்னை.. எதிலே பார் ஊழல். சே ஒரே கூட்டம். எது எடுத்தாலும் இங்கே பிரச்னை.. எதிலே பார் ஊழல். சே ஆனால், அமெரிக்கா அப்படி இல்லே. எனக்கு கடற்கரை பக்கத்திலேயே வீடு. ரொம்ப நல்ல வேலை. தினமும் சாப்பாட்டுக்கே 30 டாலர் செலவு பண்ணுவேன். பெரிய கார் வெச்சிருந்தேன். இப்போ அப்பா அம்மாக்காக , சென்னை வந்துட்டேன்”.\n அப்படின்னா அம்மா கோண்டா நீங்க ” – மாலா சிரித்தாள்.\n. இங்கேயும் பெரிய வேலைதான். என் கீழே ஒரு 20 பேர். அதே கம்பனியின் இந்திய கிளை. எப்ப வேணாலும் நான் திரும்பி அமெரிக்கா போகலாம். நீ வந்துடு, வந்துடுன்னு அங்கேயிருந்து ஒரே தொந்திரவு. அதை ஏன் கேக்கறீங்க ..ரொம்ப பிடுங்கறாங்க.\nமாலா மெலிதாக சிரித்தாள். “சரி அப்படின்னா கேக்கலே\nமணிக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. ஏன் சிரிக்கிறாள் ஒரு வேளை நக்கலோ இருக்கும். இருக்கும் . எச்.ஆர் மேனேஜர் ஆயிற்றே\nநேரம் ஆனது. மணியின் பேச்சு அவனையே சுற்றி சுற்றி வந்தது. மாலா மெதுவாக மணியை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அவனது தற்பெருமை அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.\nமணி சொன்னான் “அப்புறம், எனக்கு ஆபிசில் நிறைய பெண் நண்பிகள். ஆனாலும், ஒரு உண்மையை சொல்லட்டுமா \n”- மாலா தலையை தூக்கி கேட்டாள்.\nமாலா “ஏன், ஆபிசில் வேற யாரையும் பிடிக்கலையா\nமணி “ ஆமா. ஏனென்று தெரியலே எல்லாரும் என்னை துரத்தி துரத்தி வந்து பேசுவாங்க. ஆனால் நான் யாருக்கும் மசியமாட்டேன்.”\nமாலாவின் இதழ்கோடியில் ஒரு முறுவல். “பரவாயில்லையே\nமணியின் மனதில் ஒரு நெருடல். “நக்கல் பன்றாளோ ஏன் இவள் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேன்கிறாள். ரொம்ப திமிர் பிடிச்சவள் போல இருக்கு” மணியின் எண்ண ஓட்டம்.\nஇருவரிடையே கொஞ்சம் மௌனம். மணிக்கு அவளிடம் “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா” என்று கேட்க ஒரு தயக்கம். தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவளே பிடிச்சிருக்குன்னு சொல்லட்டுமே\n“சரி. அப்போ நான் கிளம்பட்டுமா வேறே எதுவும் தெரிஞ்சிக்கனுமா” – மாலா கேட்டாள்.\n“இல்லை. நான் வேணா உங்களை வீட்டில் கொண்டு விடட்டுமா\n“வேண்டாம். கம்பெனி கார்லே வந்திருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்”- மாலா. அலை பேசியில், டிரைவரை வரச்சொன்னாள்.\nமணி வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்க, வெள்ளை சீருடையில், ஒரு டிரைவர், பவ்யமாக கார் கதவை திறக்க, மாலா ஏறியவுடன், சீறி பறந்தது அந்த வெளி நாட்டு கார்.\nமாலா தன் வீட்டிற்கு வந்த போது மணி ஆறு. அப்போது மணியின் அப்பா அம்மா புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வாசலில் மணியின் அப்பா தன் சுய புராணம் பாடிக்கொண்டிருந்தார். “ மேனேஜர் இன்னிக்கு வந்தவன். எனக்கே பாடம் சொல்லி கொடுத்தான். இவனுகளுக்கு ரெண்டு வார்த்தை இங்கிலிஷில் பேச தெரியாது. லீவ் லெட்டர் எழுத என் கிட்டே கத்துகிட்ட பசங்கள் என்னை ஏவினாங்க போங்கடா போங்கன்னு வேலையை விட்டுட்டேன். யாருக்கு வேணும் இந்த வேலை போங்கடா போங்கன்னு வேலையை விட்டுட்டேன். யாருக்கு வேணும் இந்த வேலை. நன்னிலத்திலே 10 ஏகர் நிலம் இருக்கு. சொந்த வீடு இருக்கு. பிச்சைக்கார சம்பளம் தேவையேயில்லை. நன்னிலத்திலே 10 ஏகர் நிலம் இருக்கு. சொந்த வீடு இருக்கு. பிச்சைக்கார சம்பளம் தேவையேயில்லை என்ன சொல்றீங்க சம்பந்தி\nமாலாவின் அப்பா ஒரு தாசில்தார். ஆனாலும் என்ன சொல்ல முடியும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி “நீங்க சொல்றது ரொம்ப சரி”.. இம்சை தாங்கவில்லை. இவங்க போனால் போதுமென்றிருந்தது\nஉள்ளே நுழைந்த மாலாவை பார்த்த பார்வையில், மணியின் பெற்றோர் முகத்தில் திருப்தி தெரிந்தது. இரண்டு நிமிடம் குசலம் விசாரித்து விட்டு கிளம்பி விட்டனர்.\n ஒரு வழியா கிளம்பினாங்க.” அலுத்து கொண்டார் அப்பா.\nஅவளது அப்பா அம்மா முகத்தில் அவ்வளவு திருப்தி தெரியவில��லை. கொஞ்சம் சோர்ந்து போய் காணப்பட்டனர்.\n“இந்த இடம் சரிப்பட்டு வரும்னு தோணலை மாலா.” – அம்மா\n“எனக்கு கூட அப்படித்தான் தோணறது மாலா வேண்டாமென்று சொல்லிடலாம்னு படறது”- அப்பா\n“பையனோட அப்பா ரொம்ப அலட்டிக்கிறார். அவரோட பேச்சும், கர்வமும் அப்பப்பா . எல்லாத்திலேயும், தாங்க மட்டும் தான் கெட்டிகாரங்க மாதிரி பேசறார். இத்தனைக்கும் அவர் ஒரு ரிடயர்ட் குமாஸ்தா. நான் தாசில்தார். கொன்னுட்டார். முடியலேம்மா.. ”- அப்பா .\n பிடுங்கி எடுத்துவிட்டாள்”- அம்மா தன் பங்குக்கு குறை பாடினாள்.\nஅப்பா இடைமறித்தார். “அது போகட்டும். எங்களை விடும்மா நீ பேசினியா\n எனக்கு அவரை பிடிச்சிருக்குப்பா. எனக்கு சம்மதம்”- மாலா\nஅப்பா முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி. “ அடி சக்கை. உனக்கு பிடித்தால் போதுமே. உனக்கு பிடித்தால் போதுமே. வேறென்ன வேண்டும் உனக்கு தெரியாதா மாமனார் மாமியாரை சமாளிக்க\nஅம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் தயக்கம். “மாப்பிள்ளை எப்படிம்மா\n“அவர் கொஞ்சம் கர்வி தான். சுய தம்பட்டம் ரொம்பவே அடிச்சிக்கிறார்”.- மாலா\n நீ ரொம்ப அமைதியான பொண்ணாச்சேஉன்னாலே தாங்க முடியுமா” – அம்மாவின் குரலில் கவலை இழையோடியது.\n“மங்களம், நம்ப பொண்ணு படித்தவள். அவளுக்கு தெரியாதா நீ ஏன் கவலைப்படறே\nமாலா நிதானமாக சொன்னாள் “அம்மா நீ நினைக்கறா மாதிரி ஆணவமா இருக்கறது அப்படி ஒன்னும் ரொம்ப கெட்டது இல்லே. சில சமயம் கர்வம் நல்லது கூட. கர்வம், சுய மரியாதையின் ஒரு வகை வெளிப்பாடுன்னே சொல்லலாம். தலை குனிய மறுப்பது தப்பா நீ நினைக்கறா மாதிரி ஆணவமா இருக்கறது அப்படி ஒன்னும் ரொம்ப கெட்டது இல்லே. சில சமயம் கர்வம் நல்லது கூட. கர்வம், சுய மரியாதையின் ஒரு வகை வெளிப்பாடுன்னே சொல்லலாம். தலை குனிய மறுப்பது தப்பா\n என் பொண்ணு எவ்வளவு தெரிந்து வைத்திருக்கா\nமாலா மேலும் சொன்னாள் “கர்விங்க இன்னொருத்தர் கிட்டே கூழை கும்பிடு போட மாட்டாங்க. அவங்க செயலுக்கு அவங்களே பொறுப்பெடுத்துப்பாங்க. தன்னை தானே காப்பாத்திப்பாங்க. யாரையும் சார்ந்து இருக்க அவங்களுக்கு பிடிக்காது. அதனாலே அது ஒண்ணும் பெரிய குறை இல்லைம்மா \n. மணியைப் பார்த்தால் நல்லவராக தெரியறது. கொஞ்சம் வெகுளி. ஓட்டை வாய். அவருக்ககு அடிக்கடி ஐஸ் வைச்சி நான் சமாளிச்சிப்பேன். கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடுவேன். இது சின்ன குறை தான். யா��் கிட்டே குறை இல்லை தானாக சரியாயிடும். நீ கவலைப்படாதே தானாக சரியாயிடும். நீ கவலைப்படாதே\n“ரொம்ப சரி. அப்போ நாளைக்கே தரகரிடம் நம்ப சைடு ஓகேன்னு சொல்லிடறேன். இறைவன் அருள் இருந்தால், முடியட்டுமே” அப்பா திருப்தியாக அந்த இடத்தை விட்டகன்றார்.\nமணியின் அப்பா அம்மாவுக்கு மாலாவின் வீட்டு சம்பந்தம் ரொம்ப திருப்தி. பெரிய இடத்து பெண். ஒரே பெண். அழகாயிருக்கிறாள் . படித்திருக்கிறாள். நல்ல வேலை. மணி அதிருஷ்டக்காரன் தான். மணி வரட்டும், அவனை கேட்டுக்கொண்டு நாளைக்கே ஓகே சொல்ல வேண்டியதுதான்.\nமணி வீட்டிற்கு வரும் போது மணி ஒன்பது.\n“வாடா வாடா மணி, உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கோம். மாலாவை பிடிச்சிருக்கா\nமணி நேரிடையாக பதில் சொல்லாமல், “உங்களுக்கு பிடிச்சிருக்கா” – வினவினான். அவன் குரலில் கொஞ்சம் சுரத்து குறைந்திருந்தது.\n“எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மணி. பெண் வீட்டிலே எல்லாரும் தங்கமா இருக்காங்க. உன்னை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க.” அப்பா ரொம்ப ஆர்வத்தோடு.\n“நிறைய சீர் பண்ணுவாங்க போலிருக்கு. ரொம்ப மரியாதையாக நடந்துகிறாங்க” – அம்மா திருப்தியாக.\n“அப்பா. இந்த பெண் வேண்டாம்னு சொல்லிடுங்கப்பா எனக்கு பிடிக்கலை.” குண்டை தூக்கி போட்டான் மணி.\n படிச்ச கர்வம் நல்லா தெரியுது. நக்கலா சிரிக்கிறா. நிறைய சம்பாதிக்கிரோமென்ற அர்ரகன்ஸ். அப்புறம் என்னை பிடிச்சிருக்குன்னே அவள் ஒரு வார்த்தை கூட சொல்லலை. ரொம்ப பந்தா பண்றா. சரிபட்டு வராதுப்பா. அவங்க என்னை வேண்டாமென்று சொல்றதுக்கு முன்னாடி, பேசாம நாமே வேண்டாமென்று சொல்லிடலாம்ப்பா. வேறே பொண்ணு பாக்கலாம். என் படிப்புக்கும் வேலைக்கும் ஆயிரம் பேர் கிடைப்பாங்க.\nமணியின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. பேச முடியவில்லை. நல்ல வரன் தட்டி போகிறதே\nமணியின் அப்பா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.\n சரி. பரவாயில்லை. யார் யாருக்கு எங்கே முடிச்சு போட்டிருக்கோ நம்ம கையிலே என்ன இருக்கு நம்ம கையிலே என்ன இருக்கு” மாலாவின் அப்பா தொலைபேசியை வைத்தார். முகம் தொய்ந்து இருந்தது.\n” கேட்டுக்கொண்டே மாலா வந்தாள்.\n மணி வீட்டிலே என்னை வேணாம்னு சொல்லிட்டாங்களா\n சரி விடு. அவங்களுக்கு கொடுப்பினை அவ்வளவுதான். பாக்கப்போனா, இந்த வரன் தட்டிபோனது ���ல்லதுன்னே தோணறது”\n. தவறு என் பக்கம் தான்.” – மாலா இடைமறித்தாள்.\nஅப்பா விழித்தார். “என்னம்மா சொல்றே\n“நான் ஒண்ணு செய்யறேன். மணியோட போனிலே பேசறேன்.”\nஅப்பா பதில் பேச வாயெடுக்குமுன் மாலா தொடர்ந்தாள். “அப்பா. இந்த திருமணம் நடக்கும் பாருங்களேன். அவரை பார்த்து நான் கொஞ்சம் முகஸ்துதி பண்ணா எல்லாம் சரியாயிடும் .உங்களை போல் யாரும் இல்லேன்னு சொல்றேன். “\nஅப்பாவுக்கு புரியவில்லை. இந்த பெண் என்ன சொல்கிறாள் அம்மா கேட்டாள் “என்னடி சொல்றே அம்மா கேட்டாள் “என்னடி சொல்றே\n, நான் அப்பவே நினைச்சேன். நான் அவரை விட உசத்தியோன்னு மணி நினைச்சு பயந்திருப்பார். நான் கொஞ்சம் யதார்த்தமாக நடந்து கொண்டதை தவறாக புரிந்து கொண்டு , என்னை கர்வி என நினைத்திருப்பார். நான் அந்த பயத்தை போக்கறேன். எனக்கும் அவரை பிடிச்சிருக்குன்னுசொல்றேன். அவர் கட்டாயம் சம்மதிப்பார் பார் ” மிக நம்பிக்கையாக சொன்னாள் மாலா.\nமாலாவின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. பேச முடியவில்லை.\nமாலா உறுதியாக இருந்தாள். மணியுடன் வாழ்க்கை நடத்த. அவனை புரிந்து கொண்டிருக்கிறாள். அது போதுமே\nமாலா இந்த காலத்து பெண். அவள் நினைத்ததை முடிப்பாள்.\nமாலா, மனதிற்கு பிடித்த மணியை மணமுடிப்பாள்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mobhax.com/ta/clash-royale-hack-onhax/", "date_download": "2018-11-15T02:45:17Z", "digest": "sha1:PT6XFNZPBFQA2VZEE4YXIY5QHGDDYYR5", "length": 7177, "nlines": 50, "source_domain": "mobhax.com", "title": "ராயல் ஹேக் Onhax மோதல் - Mobhax", "raw_content": "\niOS க்கு & அண்ட்ராய்டு\nபிசி, எக்ஸ்பாக்ஸ் & பி.எஸ்\nராயல் ஹேக் Onhax மோதல்\nபோஸ்ட்: ஏப்ரல் 26, 2016\nஇல்: மொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nஇன்று நாம் பற்றி ஒரு கட்டுரை எழுத Clash Royale Hack Onhax. நீங்கள் தேடும் என்றால் Clash Royale நீங்கள் சரியான இடத்திற்கு உள்ளன ஹேக் இந்த கட்டுரை படிக்க வைக்க, Clash Royale Hack Onhax நீங்கள் தேடும் என்ன கிடைக்கும்.\nClash Royale சூப்பர் இருந்து ஒரு போதை விளையாட்டு. அது வெற���ம் அன்று வெளியிடப்பட்டது ஏனெனில் இந்த விளையாட்டு அண்ட்ராய்டு மற்றும் iOS விளையாட்டை அழகான புதிய 14 ஜனவரி 2016. இந்த விளையாட்டு வகையை நீங்கள் வலுவான கிடைக்கும் என்று உங்கள் அடிப்படை மேம்படுத்தும் வைக்க கட்டாயம் இது வியூகம் வீடியோ கேம் உள்ளது. பல மக்கள் குறுகிய காலத்தில் தங்கள் அடிப்படை உறுதிபடுத்த கற்கள் வாங்குவதன் மூலம் இந்த விளையாட்டில் பணம் நிறைய செலவிட விரும்புகிறேன். ஆனால் அனைத்து வீரர் இந்த விளையாட்டில் செலவழிக்க பணம் நிறைய உள்ளது.\nநீங்கள் இரத்தினங்கள் கிடைக்கும் போராடி Clash Royale இனி அன்புடன் அழைக்கின்றோம் Clash Royale ஊடுருவு. இந்த Clash Royale ஹேக் உடனடியாக இரத்தினங்கள் வரம்பற்ற அளவு உருவாக்க முடியும். இந்த ஹேக் வேலை மற்றும் iOS மற்றும் அண்ட்ராய்டு இயங்குதளமானது சோதனை செய்யப்பட்டது. எங்கள் ஹேக் கருவி ஒரு ஆன்லைன் அடிப்படையிலான ஹேக் கருவி. எதையும் பதிவிறக்க மற்றும் 100% வைரஸ் இலவச. வாசிப்பு வைத்து கீழே உள்ள நீங்கள் ஒரு இணைப்பை காண்பீர்கள் Clash Royale ஊடுருவு. தொடங்குங்கள் உங்கள் Clash Royale தளத்திற்கும், அதை இலவச ஜெம்ஸுடன் உறுதிபடுத்த.\nபயன்படுத்த ஹேக் கருவி எளிதாக.\nஎதிர்ப்பு தடை பாதுகாப்பு அமைப்பு.\nஆன்லைன் ஹேக் கருவி, இல்லை பதிவிறக்கம் தேவை.\nஅனைத்து மொபைல் மேடையில் சோதிக்கப்பட்டது.\nஇல்லை கண்டுவருகின்றனர் அல்லது ரூட் தேவை.\nஇந்த ஹேக் கருவி பயன்படுத்துவது எப்படி :\nகிளிக் “ஆன்-லைனில் ஹேக்” பொத்தானை கீழே நீங்கள் ஆன்லைன் ஹேக் திருப்பி விடப்படும்.\nஉங்கள் போடு Clash Royale பயனர்பெயர்.\nநீங்கள் விரும்பும் இரத்தினங்கள் தொகையை உள்ளிடவும்.\nஇயக்கு அல்லது எதிர்ப்பு தடை பாதுகாப்பு முடக்க (இயக்கு பரிந்துரைக்கப்படுகிறது).\nபொத்தானை உருவாக்குதல் கிளிக் செய்யவும்.\nஉங்கள் Clash Royale இரத்தினங்கள் உடனடியாக உருவாக்கப்படுகின்றன\nகுறிப்பு : இந்த ஆன்லைன் ஹேக் கருவி பயன்படுத்தவும் அது எந்த மென்பொருள் பதிவிறக்கம் இல்லாமல் வேலை. கீழே ஆன்-லைன் ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும்.\nஎங்களிடம் இருந்து கடைசியாக, இந்தக் கட்டுரையை பகிர்ந்து கொள்ளவும், Clash Royale Hack Onhax, இந்த கருவியை வேலை செய்தால்\nகுறிச்சொற்கள்: ராயல் ஹேக் மோதல்\nவிளையாட்டு ஹேக்ஸ் (பிசி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் PS)\nமொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nBeatzGaming அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/m/aqb_articles/browse/top", "date_download": "2018-11-15T02:11:58Z", "digest": "sha1:SSLTKUZKVPX5N4ZV234YS4D5H6HWYCM2", "length": 15834, "nlines": 351, "source_domain": "tamilpoonga.com", "title": "Top Rated Articles", "raw_content": "\nமீண்டும் முஸ்லிம்களை குறிவைகின்றாரா கமல்\nவிஸ்வரூபம் என்ற படத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுத்து முஸ்லிம்களை கொதிக்கவைத்து,படாதபாடுபட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்தார் கமல்.அதன் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ல் மீண்டும் முஸ்லிம்களை குரோதத்துடன் குறிவைகின்றாரா கமல்வாருங்கள் அலசுவோம். படத்திற்கு படம் புது ட்ரெண்டை ஏற்படுத்துபவர் என்ற பெயர் கமலுக்…\nபங்குனி உத்திரம் திருமண விரதம்\nபங்குனி உத்திரம் (திருமண விரதம்) 16.03.2014 ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்கவேண்டும் இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகா விஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற…\nசெல்வம் மூன்று வகை அவை\nசெல்வம் மூன்று வகைகளில் வரும் .. செல்வம் மூன்று வகைகளில் வரும் அவை: 1. லட்சுமி செல்வம், 2. குபேர செல்வம், 3. இந்திர செல்வம் எனப்படும். லட்சுமி செல்வம்...... பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், க…\nசவுதி அரபியா - தெரியாத பல விஷயங்கள்\n*முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய புனிதத்தளமான மெக்காவும், மெதினாவும் இங்குதான் உள்ளது.*உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் கிடங்குகளை (world’s Second largest oil reserves) கொண்ட நாடாக இது உள்ளது. *கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவிற்கு அடுத்த…\nசரவணா ஸ்டோர்ஸ் ஆறடுக்கு சவக்கிடங்கு\nசில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். ‘‘எந்த ஊர் நீங்க\nஅன்று அரசன்- இன்று தெய்வம்\n“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்ற கொல்லும்” எ��்பது ஆன்றோர் வாக்கு. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய செய்தியுலகில், இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரதும், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரதும் கைதுகள் பரப்பாகவே இருக்கின்றன. தமிழர்களை மையப்படுத்திய இணைய ஊடகங்க…\nநாட்டில் இனவாதம் தலைதூக்கியதன் காரணமாக கடந்த 30 வருட காலமாக கொடிய யுத்தத்தை எதிர்கொண்டதுடன் அதிகளவான மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்டனர். அத்துடன் இந்த இனவாதம் காரணமாகவே நாடும் பாரிய பின்னடைவை கண்டது. எனவே இனவாதம் என்பது எத்தகைய கொடூரமானது என்பதனை எமது நாட்டு மக்கள் அனுபவங்களின் வாயிலாகவே நன்கு …\nஇந்தத் தொடர் எவரையும் எந்த அமைப்பையும் நியாயப்படுத்துவதற்கோ எவர் மீதும் எந்த அமைப்பின் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுவதற்கோ எழுதப்படுவதல்ல. இது முள்ளிவாய்க்காலின் பின்னரான பின்போர் சூழலில் நடந்துவரும் பிழைப்பவாத அரசியலை கட்டுடைப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த தொடரை நடுநிலை என்ற போலியான பொய்யா…\n”தமிழ் மக்கள் பேரவை” தரப்போவது என்ன\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து அமைப்பினை நேற்று (19)12.2015) சனிக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளனர். குறித்த அம…\nவடக்கில் மையம் கொள்ளும் மைத்திரி புயல்\nஇது மகிந்த ராஜபக்சவின் அதிரடி ஆட்சியின் யுகம் அல்ல. ரணில் – மைத்திரியின் இராஜதந்திர ஆட்சி. தமிழர்களின் எதிர்கால அரசியலை, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கப்போகும் ஆட்சி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் தமிழர்களின் இருண்ட காலம் என்று வர்ணிக்ககூடிய இலங்கையின் ம…\nகாணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உறவினர்கள் யாழில் ஆர்ப்பாட்டம், கிளிநொச்சியிலும் தொடர்கின்றது.ஏன் எங்கெல்லாம் தமிழல்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருவதாக அண்மையில் பல செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன. இது ஒரு புறமிருக்க, காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜ…\nஆட்சி மாற்றம் சொல்வது என்ன\nஇலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைகின்றது. ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராசாங்க செயலாளர் நிசா பிஸ்வல், அமெரிக்காவின் இராசாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கி…\nஇராமாயணத்தில் சுமந்திரன் ஒரு சாதாரண பாத்திரம். .இராமன் வனவாசம் போகும்போது துக்கத்துடன் தேரோட்டுவார் அந்தச் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரனும் ஒரு தேரோட்டியாகவே மக்கள் கருதுகின்றனர். மகாபாரதத்தில் வருகின்ற தேரோட்டி பார்த்திபனைப்போல, மிகக் கடினமான பாத்திரத்தை வகித்துத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129048.html", "date_download": "2018-11-15T02:28:01Z", "digest": "sha1:T23TVO7242TFM7DGVS5R6ZYJ7ALTSCPH", "length": 12150, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சொந்த கட்சியிலிருந்து விலகிய கன்னட நடிகர் உபேந்திரா மீண்டும் புதிய கட்சி தொடக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nசொந்த கட்சியிலிருந்து விலகிய கன்னட நடிகர் உபேந்திரா மீண்டும் புதிய கட்சி தொடக்கம்..\nசொந்த கட்சியிலிருந்து விலகிய கன்னட நடிகர் உபேந்திரா மீண்டும் புதிய கட்சி தொடக்கம்..\nகன்னட நடிகர் உபேந்திரா ‘கர்நாடகா பிரஜ்னாவந்த ஜனதா பாக்‌ஷா’ என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் சில பிரச்சனை காரணமாக கட்சியிலிருந்து சமீபத்தில் விலகினார்.\nஇந்நிலையில், புதிய கட்சி தொடங்கி உள்ளதாக உபேந்திரா இன்று தெரிவித்துள்ளார். ‘பிரஜகிரியா’ என பெயரிடப்பட்ட இந்த கட்சியை அதிகாரப்பூர்வமாக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த உபேந்திரா, ‘நானும், என் தொண்டர்களும் புதிய கட்சியை தொடங்கி உள்ளோம். மே மாதம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில் நாங்கள் பழைய கட்சியிலிருந்து வெளியேறி விட்டோம். நான் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவில்லை என்றால் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம்’ என கூறினார்.\nகுஷலின் அதிரடியில் இந்தியாவை வென்றது இலங்��ை…\n4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நாகை வாலிபர்..\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/all-editions/edition-coimbatore/tiruppur", "date_download": "2018-11-15T02:42:43Z", "digest": "sha1:YGT4ZBSCS7LBH3HY6VO4Q6FZOEGKWBMR", "length": 2822, "nlines": 43, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பூர்", "raw_content": "\nவியாழக்கிழமை 15 நவம்பர் 2018\nநூலக வார விழா: திறனறி போட்டிகளுக்கு அழைப்பு\nமின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்\n\"சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது வேதனை அளிக்கிறது'\nவிபத்தில் பள்ளி மாணவி சாவு\nவீடு கட்டித் தருவதாக மோசடி: பொதுமக்கள் புகார்\nகரடிவாவியில் நவம்பர் 14 மின் தடை\nபல்லடத்தில் கொசுப் புழுக்கள் உள்ள வீடுகளைக் கண்டறிய காலண்டர்\nநெற்பயிர் காப்பீடு கட்டணத்தை குறைக்கக் கோரிக்கை\nமுத்திரைக் கொல்லர் பணிக்கு டிசம்பர் 2இல் எழுத்துத் தேர்வு\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/sep/05/107-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3-2994744.html", "date_download": "2018-11-15T02:30:08Z", "digest": "sha1:ZBDNUO3KKYFTFCE3Q3U5OQB3DLPN5TAQ", "length": 8912, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "107. கோழை மிடறாக கவி- பாடல் 3- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n107. கோழை மிடறாக கவி- பாடல் 3\nBy என். வெங்கடேஸ்வரன் | Published on : 05th September 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஊனம் இலராகி உயர் நற்றவ மெய் கற்று அவை உணர்ந்த அடியார்\nஞானம் மிக நின்று தொழ நாளும் அருள் செய்ய வல நாதன் இடமாம்\nஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள் தோறும் அழகார்\nவானம் மதியோடு மழை நீள் முகில்கள் வந்தணவும் வைகாவிலே\nஊனம்=குற்றம்; மெய்=மெய்ப்பொருளை உணர்த்தும் தோத்திரம் மற்றும் சாத்திரம் ஆகிய இருவகை நூல்கள்; மல்=வளம்; மல் ஆன வயல் சூழ் தரும் சூழி அருகே என்று சொற்களை மாற்றி பொருள் கொள்ள வேண்டும். ஒரு நாள் மட்டும் அருள் புரிந்து மறு நாள் அருள் புரியாத நிலையில் இருப்பவன் அல்ல சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் நாளும் அருள் செய்யும் நாதன் என்று கூறுகின்றார். தொழ என்ற சொல்லை நாளும் என்றார் சொல்லுடன் கூட்டி நாளும் தொழ என்று பொருள் கொண்டு தினமும் தொழும் அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மெய்ந்நூல்களில் உணர்ந்து அறியும் ஞானம் பெருமான் ஒர��வனே நிலையான கடவுள் என்பதையும், இந்த உலகம், உலகப் பொருட்கள் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம் என்பதை உணர்த்துவதால், அத்தகைய நூல்களை கற்று அறியும் ஞானிகள் பெருமானை நாளும் வழிபடுவர்கள் என்ற செய்தியும் இங்கே உணர்த்தப் படுகின்றது. சூழி=நீர் நிலைகள்;\nமனம் மொழி மெய் ஆகியவற்றால் செய்யப்படும் குற்றங்கள் ஏதும் இலராய் உயர்ந்ததும் உலகுக்கு நன்மை செய்வதும் ஆகிய தவத்தை மேற்கொண்டு, சிறந்த மெய்ந்நூல்களைக் கற்று உணர்ந்த அடியார்கள், தாங்கள் பெற்ற ஞானத்தின் வழி நின்று நாளும் இறைவனைத் தொழ அவர்களுக்கு அருள் புரியும் தன்மை வாய்ந்தவனாக விளங்கும் பெருமான் உறையும் இடம் திருவைகா ஆகும். செழுமை நிறைந்த வயல்களின் அருகே காணப்படும் நீர் நிலைகளின் அருகிலும் அழகான சோலைகளிலும் வானத்தில் உலவும் சந்திரனும் மழை பொழியும் நீண்ட மேகங்களும் வந்து சேர்ந்து தவழும் தலம் திருவைகா ஆகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:23:03Z", "digest": "sha1:7ZN5FI2JYAMT7XDO6RJIMFIKWCWBZRFS", "length": 8255, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பீரிஸ் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங��ஸை ஆரம்பித்தார் டில்சான்\nமக்கள் ஆணைக்குப் பயந்தே ஐ.தே.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது : பீரிஸ்\nஇனிவரும் எந்தவொரு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெறப் போவதில்லை என்றும் மக்கள் ஆணைக்கு பயந்து பொது தேர்தலை தடு...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் பீரிஸ்\nஐக்கிய தேசியக் கட்சியினரால் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கெ...\nகொலைச் சதியின் பின்னணியை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் - பீரிஸ்\nகொலை சதி திட்டத்தின் பின்னணியின் உண்மை நிலவரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ப...\nஇனவெறித் தனமான கருத்துக்களை வெளியிடும் பீரிஸ் - சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு\nசமஷ்டியிலான ஒரு தீர்வுத் திட்டத்தை சுய நிர்ணய உதவியுடன் நாங்கள் பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.\nத.தே.கூ.வின் உள்நோக்கம் மாறுபட்டதாகவே உள்ளது - ஜி. எல். பீரிஸ்\nபுதிய அரசியலமைப்பு உருவாகாவிடின் மீண்டும் யுத்த சூழல் ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்...\nமஹிந்தவின் உறுப்புரிமையை சட்டத்தின் வாயிலாக எதிர்கொள்ளத் தயார் - பீரிஸ்\nபொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறு...\n20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - ஜீ.எல்.பீரிஸ்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றால் மாத்த...\nபொது எதிரணி தனித்து செயற்படுவதா\nபொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்து செயற்படுவது குறித்து ஆ...\nபுதிய அரசியலமைப்பு குறித்து விவாதம் வேண்டும் - பீரிஸ்\nபுதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கத்தின் நடைமுறை சம்பந்தமாக பாராளுமன்றில் விரைவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesamithiran.wordpress.com/2017/05/07/04-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-11-15T02:52:53Z", "digest": "sha1:PMVU2JMM6M2GMKAKX6AZISZMH6HZ2ECM", "length": 3835, "nlines": 65, "source_domain": "sudesamithiran.wordpress.com", "title": "04. அப்பாவின் க்ஷவரம் 2 – சுதேசமித்திரன்", "raw_content": "\n04. அப்பாவின் க்ஷவரம் 2\nஅப்பாவின் கட்டைமயிர் மழித்த முகத்தில் ஒட்டிக்கொண்ட அளவு\nஎன் முகத்தில் பௌடர் ஒட்டிக்கொள்ளும் பொருட்டேனும்\nஎனக்கும் கட்டைமயிர் வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.\nபெண்மை நிரம்பிய என் பால முகத்தில்\nஅப்புறம் அப்புறம் அவரறிய நான்\nஎன் எதிர்பார்ப்பை எதிர்பாராது அவர்\nஎன் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதும்\nவிடையில்லாக் கேள்விகளாய் வெகுகாலம் இருந்துவந்தன.\nஅப்பா தன் தளர்ந்த கரத்தில்\nதன் யானை மயரடைத்த ரேஸரின் பாங்கை உணராது\nPrevious Post 03. அப்பாவின் க்ஷவரம் 1\nNext Post 05. அப்பாவின் கல்யாணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:23:36Z", "digest": "sha1:FYJE24PYG2HHNOMBVF2L2SP545SOQY4K", "length": 36142, "nlines": 60, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "இந்து விரோதம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nPosts Tagged ‘இந்து விரோதம்’\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\n5.00 முதல் 6.00 வரை: “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[1] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[2] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[3] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[4] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[5] நடுவராக இருந்தார். ம. வெங்கடேசன், ஈவேரா மூலம் அத்தகைய மனப��பாங்கு உருவானதை எடுத்துக் காட்டினார்.\nம. வெங்கடேசன் பேசியது: ம. வெங்கடேசன், பெரியார் எப்படி பறையர், எஸ்.சி, தலித்துக்களுக்காக ஒன்றையும் செய்யவில்லை, மாறாக எதிர்த்தார் என்பதனை எடுத்துக் காட்டினார். “துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய அவரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்[6].\nஎன். அனந்த பத்மநாபன் பேசியது: என். அனந்த பத்மநாபன் பாரதியாரின் பாடல்களை உதாரணமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய கருத்தை முறையாக எடுத்து வைத்தார். ஜடாயு, கம்ப ராமாயணம் உதாரணங்களை வைத்து பேசினார். குறிப்பாக கீழ்கண்ட பாரதியாரின் எழுத்தை எடு��்துக் காட்டினார்: “என்னடா இது ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அடே பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பகத் தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே ���ாட்டுக் கோட்டைச் செட்டிகளே இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன்தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்”.\nஏ.வி. கோபாலகிருஷ்ணன் பேசியது: ஏ.வி. கோபாலகிருஷ்ணன், தெய்வநாயகம் எழுதிய புத்தகங்களை வைத்து, எவ்வாறு திருக்குறள், திருவள்ளுவர் கிருத்துவமயமாக்கப் பட்டார் என்று விளக்கினார். இவர் இவற்றையெல்லாம் ஏற்கெனவே இணைதளத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்[7]. திருவள்ளுவ உருவம் மாற்றியது பற்றி – “நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்’ என்றார். திரு.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. –ஜி.யு.போப் “திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்க முடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி ஓலைச்சுவடி செப்பு தகடு தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார்[8]. திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன் பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம். கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமைய��ல் வெளியிடப்பட்டது. “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31 கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா பக்௧௭3 -நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்”[9].\n“சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் – சைவ சித்தாந்தம் எனும் உளறல். ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. பேராயர் துணைவர்கள் சர்ச்சின் செயல்பாடு ஆதாரம் இல்லா கட்டுக்கதை என உணர்ந்து, ஆசார்யா பால் காணேஷ் மீது காவல் துறையில் புகார் செய்ய, வழக்கு நீதிமன்றத்தில் நடக்க, சிறை தண்டனை உறுதியானது. ஆசார்யா பால் சர்ச் தூண்டி செய்தது தான் என இல்லஸ்ட்ரேடட் வீக்லீ பத்திரிக்கை பேட்டியில் சொல்லி மேலும் ஆதாரம் வெளியிடுவேன் என்றிட பேரம் பேசி வங்கியில் பணமாக் இருந்தவை, கார் போன்றவை திருப்பித்தர வேண்டும், சர்ச் பணத்தில் வாங்கிய வீடு, சிறு நகைகள் வைத்துக்க் கொளலாம் என உடன்பாட்டில் வழக்கு -நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துகொண்டனர். பேராயர் அருளப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்”.\n“சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் சின்னப்பா சாந்தோம் “புனித தோமையார்” 100 கோடி செலவில் சினிமா படம் அறிவித்து கலைஞர் தலைமையில் விழா நடந்தது. “`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதிய அவதாரம் குறித்துபுனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி – கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில��� திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா 2. ஐந்தவித்தான் யார் 3. வான் 4. நீத்தார் யார் 5. சான்றோர் யார் 6. எழு பிறப்பு 7. மூவர் யார் 8. அருட்செல்வம் யாது என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்த���ர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார். இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. pages92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar”.\nஉண்மையான ஆராய்ய்ச்சியாளர்களின் பெயர்களை, நூல்களை குறிப்பிடாமல் இருப்பது: ஆராய்ச்சி எனும்போது, குறிப்பிட்ட தலைப்பு, விசயம், பாடம் முதலியவற்றில், முன்னர் என்ன உள்ளது, அவற்றை விடுத்து, புதியதாக நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற நிலையில் இருக்கவேண்டும். ஆனால், இவர் தெய்வநாயகத்தைப் பார்த்தது, பேசியது, உரையாடியது கிடையாது, இருப்பினும், திடீரென்று அவர் மீது அக்கரைக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். 19855ல், “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்” புத்தகம் வெளியிட்டபோது இவ என்ன செய்து கொண்டிருந்தார்; 1991ல் அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் வெளியிட்டபோது, எங்கிருந்தார், என்பதெல்லாம் தெரியாது. சென்னையிலேயே இருக்கும் தெய்வநாயகம் பற்றி, இப்படி “இந்துத்துவாதிகள்” அதிகமாக விளம்பரம் கொடுப்பதே விசித்திரமாக இருக்கிறது. என்னுடைய பிளாக்குகளை அப்படியே “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தனது பிளாக்குகளில் போட்டுக் கொள்வார், ஆனால், அங்கிருந்து தான் எடுத்தார் என்று கூட குறிப்பிட மாட்டார். தெய்வநாயகம் “தமிழர் சமயம்” மாநாடு நடத்திய போது கூட, கிருத்துவப் பெயர் கொடுத்து கலந்து கொண்டவர்களும் உண்டு[10]. அவகளுக்கு யார்-யார் பேசுகிறார்கள் என்று கூட தெரியாத நிலை இருந்தது. முன்பு கூட, “உடையும் இந்தியா” புத்தகத்தில், தெய்வநாயகத்திற்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் குறித்து, தெய்வநாயகமே ஆச்சரியப்பட்டது தமாஷாக இருந்தது. . திருவள்ளுவர் பற்றி இத்தனை அக்கரைக் கொண்ட இவர், மைலாப்பூரில் வி.ஜி.சந்தோஷத்தை வரவழைத்து, பாராட்டி, பேசி, விருது வழங்கியதைப் பற்றி ஒன்றும்கண்டு கொள்ளவில்லை[11]. ஆக இவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற்றிக் கொள்கிறார்களா அல்லது வேறேதாவது விசயம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n“இந்து–என்றால் ஏற்படும் பயம்” [Hinduphobia]: இது பற்றி ஆய்ந்தவர்கள், எதிர்-இந்துத்துவத்தைப் பற்றிதான் அதிகம் பேசினர் அதாவது இந்து மதம் மற்றும் இந்துக்களுக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிகமாக பேசினர். “இந்து” என்றால் பயம், அச்சம், பீதி, திகில் .. வெறுப்பு, காழ்ப்பு, துவேசம்…., அலர்ஜி, அசௌகரியம், கஷ்டம், எதிர்ப்புத்தன்மை, ஏற்படுகின்றன என்றாள், யாருக்கு, ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும், அதற்கு இந்துக்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றி, விவரங்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றனர். இல்லை, அரசாங்கம், அவ்வாறு குறிப்பிட்ட, நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகின்றனரே என்றும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.\n ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare\n[8] இந்த விவரங்கள் எல்லாம் இவருக்கு எப்படி தெரியும் என்று எடுத்துக் காட்டவில்லை.\n[9] நிச்சயம்மாக, “தேவப்ரியா சாலமன்” குறிப்பிட்டிருந்தால், அவர் மூலங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து காழ்ப்பு, இந்து பயம், இந்து பீதி, இந்து போபியா, இந்து விரோத திராவிடம், இந்து விரோதம், இந்து வெறுப்பு, ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர்\nஅருந்ததியர், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உத்தர பக்ஷம், ஐஐடி வளாகம், சங்ககாலம், சாந்தோம் சர்ச், ஜடாயு, தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், திருவள்ளுவர், பூர்வ பக்ஷம், ராஜிவ் மல்ஹோத்ரா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்துமடங்கள் முற்றுகை இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கடவுள் விரோத மனப்பாங்கு கோயில் சங்ககாலம் சிதம்பரம் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் குடிமகன்கள் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் திரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/television/page/32/?filter_by=featured", "date_download": "2018-11-15T02:40:43Z", "digest": "sha1:ILCNOYT5C2YBFSREDOLHQOGR2V363QTR", "length": 5381, "nlines": 91, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Tv Serials |Tamil serials latest news| Chinna thirai | Television News", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome சின்னத்திரை Page 32\n சோகமே மையம் கொண்டு அவரது இல்லம்\n‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்\n காயத்ரி ரகுராம் கூறும் அதிர்ச்சி தகவல்\nஇதுக்கு மட்டும்தான் அழைக்கிறார்கள்- நடிகை வரலட்சுமி சரத்குமார்\nபிக்பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமா\nஜூலிக்கு எதிராக ஒன்று கூடிய குடும்பம்: பரபரப்பில் பிக்பாஸ்\nதன்னை மாற்றிக் கொள்வாரா ஜூலி\nநெல்லை நேசன் - ஜூலை 27, 2017\nபிக் பாஸ் காயத்ரி முட்டாள்: பிரபல நடிகை கூறிய கருத்து\nஜூலி மீதுள்ள கோபத்தால் ஆா்த்தி போட்ட மீம்ஸ்\nகருணாகரனை கவர்ந்த கணேஷ் வெங்கட்ராம்\nஜூலிக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்- பிரபல நடிகை காட்டம்\nஓவியாவிற்காக பாடலை டெடிக்கேட் செய்த இயக்குனர்\nநெல்லை நேசன் - ஜூலை 20, 2017\nஎன்னைப்பற்றி மிமி கிரியேட் செய்தவர்கள் இனி ஓய்வு எடுத்து கொள்ளலாம்: ஆர்த்தி\nநெல்லை நேசன் - ஜூலை 18, 2017\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தப்பிய ஜூலி; வெளியேற்றப்பட்ட ஆர்த்தி\nநெல்லை நேசன் - ஜூலை 16, 2017\nநெல்லை நேசன் - மார்ச் 28, 2017\nஜூலி வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண சொன்னாங்களா; வெட்கமா இல்ல: பிரபல பாடகி காட்டம்\nவிடுதலையானார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி\nபயத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி\nயு டர்ன் திரைப்படம் ஒரு குள்ள மனிதனின் உண்மைக்கதை இயக்குனர் பவன் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:39:22Z", "digest": "sha1:3CCT7CB7NTUH272AHLYBPLIYICFDCJ4V", "length": 8597, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அதிரடியாகக் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அதிரடியாகக் கைது\nபத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அதிரடியாகக் கைது\nநக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்தின் அரச பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநக்கீரன் கோபால் சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து கோபால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல்களை நடத்தியதன் மூலம் பிரபலமான இவர், தமிழக அரசுக்கும் – வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாரில் கொண்டு செல்லப்பட்ட சிங்கக்குட்டியுடன் மூவர் கைது\nபிரான்சின் சோம்ப்ஸ்-எலிசேயில் ஆடம்பர கார் ஒன்றிலிருந்து சிங்க குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸா\nகட்டுத்துவக்குடன் கைதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம்\nமட்டக்களப்பு – மங்களகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்\n14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பி\nவடமராட்சியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட அறுவர் கைது\nவடமராட்சி பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அறுவரை பொலிஸார் கைது செ\n13 இலங்கையர்கள் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஇலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர��� உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/cinema-news/page/42", "date_download": "2018-11-15T02:12:33Z", "digest": "sha1:ZRY2ITX22HLSRJ5I3UIUYCVYOOT2AU5E", "length": 17423, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "சினிமா செய்திகள் Archives - Page 42 of 272 - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nபிரபல தமிழ் நடிகை இன்னொரு நடிகையுடன் செய்த லெஸ்பியன் காரியத்தால் சர்ச்சை\nகன்னித்தீவு பொண்ணா, பாடலின் மூலம் பிரபலம் ஆனவர் நீத்து சந்திரா. ஆதி பகவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் கிருஷ்ஷிகா குப்தா என்பவருடன் சேர்ந்து ஒரு ...\nபோட்டோ எடுப்பதாக கூறி மாடல் அழகியின் பின்னால் நின்று போட்டோ கிராபர் செய்த காரியம்\nKim De Guzman பிரபல மாடல் அழகி ஆவார். இவர் பிலிப்பைன்ஸின் மனிலாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு பத்திரிக்கை புகைப்படக் ...\nரியாலிட்டி ஷோவில் குடிபோதையில் கலாட்டா செய்த நடிகை ஊர்வசி\nநடிகை ஊர்வசி சினிமாவில் நடிப்போது பிரபல மலையாள தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். குடிபோதைக்கு அடிமையான இவர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு போதையில்தான் வருவார் என்ற ...\nகாயத்ரியின் திமிரை அடக்கிய ஓவியா\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித��தாலும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் காயத்ரி, சினேகன், சக்தி, ஆரவ், ஆர்த்தி இவர்கள் எல்லாம் ...\nசினிமாவில் துணை நடிகராக பணியாற்றிய சீமான்\nநடிகர் சீமான் சிவகங்கை மாவட்டம் இடையான்குடி அடுத்துள்ள அரணையூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர். தனது 19 வயதில் சென்னை வந்தார். இயக்குனர் பாக்கியநாதன் என்பவரின் அறிமுகம் சீமானுக்கு ...\nநான் தமிழ் மச்சான்சைதான் திருமணம் செய்வேன் – நமீதா\nமச்சான்ஸ் நடிகை நமீதாவை யாரும் மறக்க முடியாது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த இவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது ...\nஇந்த நடிகரின் அழகிற்கு நான் அடிமை\nமிகுந்த எதிர்பார்க்கிற்கு மத்தியில் தயாராகி வரும் நடிகர் அஜித்தின் விவேகம் பட ஹுரோயினான காஜல் அகர்வால் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து ஓபனாக தெரிவித்துள்ளார். ...\nபோதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு\nபோதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நடிகர், நடிகைகள் உட்பட 12 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தெலுங்கு ...\nஒரே பாடலால் சினேகா கோடி, கோடியாக சம்பாதித்தார்\nசினேகா சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தவர். ...\nவிவேகம் ட்ரைலர் எப்போது – இயக்குனர் சிவா கூறிய பதில்\nதல அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே டீஸர் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ரெக்கார்ட் செய்துள்ளது. இந்நிலையில் ...\nசிவகார்த்திகேயனை ஆடிஷனில் விரட்டி அடித்த பிரபல இயக்குனர்\nகாதல்’ மற்றும் ‘கல்லூரி’ திரைப்படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் 2012ம் ஆண்டில் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது அவருக்கு கிடைத்துள்ளது. விருது ...\nநடிகர் சூர்யா மிக்சர் சாப்பிட்ட சென்றதால் இந்த 8 படங்களுக்கு விருது மிஸ்\nதமிழக அரசின் சார்பில் 2009 ஆண்டு முதல் 2014 ஆண்டுகள் வரையிலான திரைத்துறைக்கான படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினி ...\nலண்டனில் ஏ.ஆர்.ரகுமான் செய்த செயலால் இரு தரப்பினர் இடையே மோதல்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் என முறையாக அறிவிக்கப்பட்டது. ...\nநடிகர் திலீப் மேலும் சில நடிகைகளின் வாழ்க்கையை சீரழித்தது அம்பலம்\nநடிகை பாவனா பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மலையாள நடிகர் சங்கம் அம்மா சங்கத்தில் இருந்தும், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்தும் ...\nகாயத்ரியும், ஆரவ்வும் செய்த அந்த காரியம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காயத்ரி ‘சேரி’ என்று பேசி ...\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் …\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் …\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் …\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்���டங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180424", "date_download": "2018-11-15T01:55:24Z", "digest": "sha1:H23TXF6LODEM7RSSRNFFUFVQIFPRDYEH", "length": 11740, "nlines": 82, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 April 24 — தேசம்", "raw_content": "\nவித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினார் ஜனாதிபதி\nபாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியா … Read more….\nஉதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு கொண்டுவருது கடினம் – பூஜித் ஜயசுந்தர\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், … Read more….\n13 வருட காலமாக மகளை பிரிந்து கதறும் தாயின் கோரிக்கை\nமத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவின் பிரேதசமான தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தரகர் … Read more….\nசம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை குறித்து விரைவில் தீர்மானம்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு … Read more….\nஅம்பாறையில் குப்பை காரணமாக 6 யானைகள் பலி\nஅம்பாறை – தீகவாபி பிரதேசத்தில் குப்பைகளை உட்கொண்டதன் காரணமாக இதுவரை 6 யானைகள் … Read more….\nபுத்தர் சிலை விவகாரம்; மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியா சென்றனர்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் சிங்கள மாணவர்கள் இடையே பேச்சு … Read more….\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-11-15T02:46:06Z", "digest": "sha1:2W2BQPNPWCIL47D5F52CBSEMMHLHTWCU", "length": 9265, "nlines": 233, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: நாஸ்தென்கா…!!!", "raw_content": "\nஊமையின் காதலை கண் தெரியாதவளிடம் எங்ஙனம் உரைப்பது நாஸ்தென்கா…\nகடலின் நடுவே தாகத்தோடு நிற்கும் கடலோடியைப் போல்\nஅவனை மெதுவாக சுமந்துச் செல்லும் கடலினைப் போல்\nஎன் கைப்பற்றியே என்னை அழைத்துச் செல்கின்றாய் நாஸ்தென்கா நீயும்…\nஉன் காதல் உன் கண்ணில் மின்னிக்கொண்டு இருக்கின்றது நாஸ்தென்கா…\nநானோ தேயும் நிலவாய் அருகே உருகிக் கொண்டிருக்கின்றேன்…\nஇருவரையும் சுமந்த��க் கொண்டு இரவும் கரைந்துக் கொண்டே இருக்கின்றது…\nஊமைகளின் வாழ்க்கை கொடுமையானது நாஸ்தென்கா…\nகாதலிக்கும் கரைக்கு ஆர்ப்பரித்து அலையினை அனுப்பும் கடலும்\nதன்னைக் காதலித்து வரும் கடலோடிக்கு மௌனத்தையே தருகின்றது நாஸ்தென்கா….\nமௌனத்திற்கு எதிராய் தமிழ் கூட பயன் இல்லையே நாஸ்தென்கா\nஎன் செய்வேன் நாஸ்தென்கா நானும்…ஊமையாவதைத் தவிர.\nஆம் நாஸ்தென்கா…ஊமைகளின் வாழ்க்கை கொடுமையானது தான்\nஇது உன் பெயர் அல்ல தான்…\nஇருந்தும் பெயர்களை நீ கடந்து நாட்களாகி விட்டன நாஸ்தென்கா…\nஅனைத்துப் பெயர்களும் உன்னையே குறிக்கும் பொழுது\nபெயர்களில் என்ன இருக்கின்றது நாஸ்தென்கா…\nவிடை தெரியவில்லை எனக்கு நாஸ்தென்கா…\nஊமையின் காதலை கண் தெரியாதவளிடம் எங்ஙனம் உரைப்பது நாஸ்தென்கா…\nபியோதார் தாச்தோவஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் என்ற புத்தகத்தின் கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு சிறு முயற்சி…\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/election-work-ends-today/", "date_download": "2018-11-15T01:36:24Z", "digest": "sha1:GLQTNRCLIV6GDUESBGXC6W2RIFGDLRTM", "length": 8646, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Election work ends today |இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் பிரச்சாரம். | Chennai Today News", "raw_content": "\nஇன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் பிரச்சாரம்.\nஅரசியல் / தமிழகம் / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அனைத்து அரசியல் கட்சியினராலும் அனல் பறக்கும் வகையில் நடைபெற்று தேர்தல் பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் முடிவு பெறுகிறது.\nஇந்த தேர்தலில் மொத்தம் 845 பேர் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். வரும் வியாழக்கிழமை காலை 7 மணிக்குவாக்குப்பதிவு தொடங்குகிறது. எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் ஆணைப்படி இன்றுடன் பிரச்சாரம் முடிகிறது.\nஇன்று மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களோ, மேடைகளோ போட்டு ஆறு மணிக்கு பிறகு பிரச்சாரம் செய்யக்கூடாது. மேலும் இணையதளங்களிலும், செல்போன்கள் மூலமும் பிரச்சாரம் செய்வதும் தடை செய்யபப்ட்டுள்ளது. கருத்துக்கணிப்பு மற்றும் அரசியல் விவாதங்கள், பிரச்சாரம் குறித்த குறும்படங்கள் ஆகியவற்றை ஒலிபரப்ப ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி இன்று மாலை ஆறு மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையிடம் வீழ்ந்தது டெல்லி. 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1798478", "date_download": "2018-11-15T02:56:16Z", "digest": "sha1:YTRWVB3YPGR5JVBP4HSPPLJNVTZ3YXXN", "length": 20346, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "குத்தாட்டம் பிளஸ் குச்சுப்புடி - 'ஹேப்பி' அர்ச்சனாவுக்கு 'ஹாபி'| Dinamalar", "raw_content": "\nகஜா புயல் : தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்\nஅமைதியாக காணப்படும் ராமேஸ்வரம் கடல்\nகஜா புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; பல்கலை ...\nதமிழகத்தை நெருங்குது'கஜா':3 துறைமுகங்களில் 3ம் எண் ... 1\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 8\n'கஜா' புயல் வேகம் குறைந்து வருகிறது 1\nஇன்றைய (நவ.,15) விலை: பெட்ரோல் ரூ.80.26; டீசல் ரூ.76.19\nசந்திரசேகர ராவ் சொத்து மதிப்பு உயர்வு 1\nசென்��ையில் இடியுடன் கனமழை 3\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் ... 3\nகுத்தாட்டம் பிளஸ் குச்சுப்புடி - 'ஹேப்பி' அர்ச்சனாவுக்கு 'ஹாபி'\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nகங்கையில் தீர்த்தமோ, கவிதையில் யதார்த்தமோ; கண்ணில் காந்தமோ; கற்பனையில் சித்திரமோ; காளையர் நாசி துளைக்கும் மாலைநேர மல்லிகையோ; வான்மீது வகிடெடுக்கும் மின்னலோ; பொங்கும் கடலில் பொதியாய் மிதக்கும் வெண்ணிலவோ என, வண்ணமாய் எண்ணத் தோன்றுபவர். சின்னத்திரை சீரியல்களில் தனக்கென முத்திரையை பதிக்கும் அர்ச்சனாவுடன் ஒரு நேர்காணல்* உங்களை பற்றிசொந்த ஊர் சென்னை. எம்.பி.ஏ., முடித்துள்ளேன். இயக்குனர் டி.ராஜேந்திரனிடம் தந்தை மேலாளராக உள்ளார். சின்னத்திரையில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால் நடிக்க வந்தேன்.* ஜொலிக்கும் நிகழ்ச்சிசொந்த ஊர் சென்னை. எம்.பி.ஏ., முடித்துள்ளேன். இயக்குனர் டி.ராஜேந்திரனிடம் தந்தை மேலாளராக உள்ளார். சின்னத்திரையில் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையால் நடிக்க வந்தேன்.* ஜொலிக்கும் நிகழ்ச்சிபொதிகையில் மேட்னி ஷோ; தனியார் 'டிவி'க்களில் பல்வேறு நிகழ்ச்சியில் வருகிறேன்.* 'டிவி'நிகழ்ச்சிக்கு முன் தயாரிப்பு பொதிகையில் மேட்னி ஷோ; தனியார் 'டிவி'க்களில் பல்வேறு நிகழ்ச்சியில் வருகிறேன்.* 'டிவி'நிகழ்ச்சிக்கு முன் தயாரிப்பு முன்தயாரிப்பு இல்லாவிட்டால் எதிலும் ஜெயிக்க முடியாது. நடிகர்கள் படங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பேன். என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை எழுதி வைத்தும் இருப்பேன்.* 'மேக் அப்' இல்லாமல் 'டிவி'யில் முன்தயாரிப்பு இல்லாவிட்டால் எதிலும் ஜெயிக்க முடியாது. நடிகர்கள் படங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பேன். என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை எழுதி வைத்தும் இருப்பேன்.* 'மேக் அப்' இல்லாமல் 'டிவி'யில் அப்படி எல்லாம் திரையில் தோன்ற முடியாது. அரிதாரம் பூசுவது நடிப்பிற்கே உள்ள கலை அல்லவாஅப்படி எல்லாம் திரையில் தோன்ற முடியாது. அரிதாரம் பூசுவது நடிப்பிற்கே உள்ள கலை அல்��வா* பழைய-- புதிய படங்கள் * பழைய-- புதிய படங்கள் பழைய படங்களில் ஆழமான கதை இருக்கும். புதிய படங்கள் வணிக ரீதியில் எடுக்கப்படுகின்றன.* இளைஞர்கள் விருப்பம் பழைய படங்களில் ஆழமான கதை இருக்கும். புதிய படங்கள் வணிக ரீதியில் எடுக்கப்படுகின்றன.* இளைஞர்கள் விருப்பம் தற்போதைய இளைஞர்கள் புத்திசாலிகள், அவர்களை ஏமாற்ற முடியாது. தரமான கதைகள் உள்ள படங்களையே விரும்புகின்றனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.* இன்றைய பாடல்கள்...பழைய பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கும். தற்போதுள்ள கவிஞர்கள் ஆழமான கருத்துக்களையும், தெளிவான சிந்தனைகளையும் சொல்கிறார்கள். இசையில் அந்த கவிதை நனையும் போது, ஸ்வரங்கள் சுண்டி இழுக்கிறது.* உங்கள் அழகு...தினமும் உடற்பயிற்சி செய்வேன், 'ஜிம்'முக்கு செல்வேன். ரசிகர்களை கவர உடற்கட்டு அவசியம். நம் உடலை கட்டுக்குள் கொண்டு வரவும், டாக்டர்களிடம் செல்லாமல் இருக்கவும் உடற்பயிற்சி அவசியம்.* பிடித்தது திரையா, சின்னத்திரையாவீடுகளுக்குள் நுழைந்து ரசிகர்களின் மனதைத் தொடும் ஒரே திரை சின்னத் திரை தான். குடும்ப பிரச்னை, கஷ்ட, நஷ்டங்களை நாங்கள் யதார்த்தமான நடிப்பில் காட்டுகிறோம்.* உங்கள் ரசிகர்கள் தற்போதைய இளைஞர்கள் புத்திசாலிகள், அவர்களை ஏமாற்ற முடியாது. தரமான கதைகள் உள்ள படங்களையே விரும்புகின்றனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.* இன்றைய பாடல்கள்...பழைய பாடல்கள் மனதிற்கு இதமாக இருக்கும். தற்போதுள்ள கவிஞர்கள் ஆழமான கருத்துக்களையும், தெளிவான சிந்தனைகளையும் சொல்கிறார்கள். இசையில் அந்த கவிதை நனையும் போது, ஸ்வரங்கள் சுண்டி இழுக்கிறது.* உங்கள் அழகு...தினமும் உடற்பயிற்சி செய்வேன், 'ஜிம்'முக்கு செல்வேன். ரசிகர்களை கவர உடற்கட்டு அவசியம். நம் உடலை கட்டுக்குள் கொண்டு வரவும், டாக்டர்களிடம் செல்லாமல் இருக்கவும் உடற்பயிற்சி அவசியம்.* பிடித்தது திரையா, சின்னத்திரையாவீடுகளுக்குள் நுழைந்து ரசிகர்களின் மனதைத் தொடும் ஒரே திரை சின்னத் திரை தான். குடும்ப பிரச்னை, கஷ்ட, நஷ்டங்களை நாங்கள் யதார்த்தமான நடிப்பில் காட்டுகிறோம்.* உங்கள் ரசிகர்கள் பொது இடங்களுக்கு சென்றால் என்னை ரசிகர்கள் கூட்டம் மொய்க்கும்.* நடனம் ஆடுவீர்களா பொது இடங்களுக்கு சென்றால் என்னை ரசிகர்கள் கூட்டம் மொய்க்கும்.* நடனம் ஆடுவீர்களா எனக்கு குத்தாட்டம் போட பிடிக்கும். குச்சுப்புடி, பரதம் ஆடியதும் உண்டு. ஆனால், முறைப்படி கற்கவில்லை.* சண்டை போட்ட அனுபவம் எனக்கு குத்தாட்டம் போட பிடிக்கும். குச்சுப்புடி, பரதம் ஆடியதும் உண்டு. ஆனால், முறைப்படி கற்கவில்லை.* சண்டை போட்ட அனுபவம் வாழ்க்கையை ஒரு முறைதான் வாழப் போகிறோம். யாரிடமும் சண்டை வேண்டாம். நகைச்சுவையே சிறந்த மருந்து. நான் வந்தாலே 'ஹேப்பி' அர்ச்சனா வருவதாக கூறுவார்கள். கோபத்தில் இருப்போரையும் சாந்தப்படுத்த வேண்டும்.archanamay7@gmail.com\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100246&Print=1", "date_download": "2018-11-15T02:47:59Z", "digest": "sha1:WC3NRHLQCY5RAV56AOTI3VCWBA22SYHD", "length": 4646, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar\nகஜா புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; பல்கலை ...\nதமிழகத்தை நெருங்குது'கஜா':3 துறைமுகங்களில் 3ம் எண் ... 1\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 7\n'கஜா' புயல் வேகம் குறைந்து வருகிறது 1\nஇன்றைய (நவ.,15) விலை: பெட்ரோல் ரூ.80.26; டீசல் ரூ.76.19\nசந்திரசேகர ராவ் சொத்து மதிப்பு உயர்வு 1\nசென்னையில் இடியுடன் கனமழை 3\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் ... 3\nபுதுடில்லி: தமிழகம், புதுச்சேரி,கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 2 நாளுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் , காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nRelated Tags கனமழை தமிழகம் மத்திய நீர்வளத்துறை ...\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=929545", "date_download": "2018-11-15T02:55:40Z", "digest": "sha1:AZPRTPOOZGRQWBCJYHVGD7LVG2D3XY7K", "length": 29479, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Special camp to join name in voter list | விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரம்: ஓட்டுப்போட கடைசி வாய்ப்பை தவற விட்டுடாதீங்க!| Dinamalar", "raw_content": "\nகஜா புயல் : தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்\nஅமைதியாக காணப்படும் ராமேஸ்வரம் கடல்\nகஜா புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; பல்கலை ...\nதமிழகத்தை நெருங்குது'கஜா':3 துறைமுகங்களில் 3ம் எண் ... 1\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 8\n'கஜா' புயல் வேகம் குறைந்து வருகிறது 1\nஇன்றைய (நவ.,15) விலை: பெட்ரோல் ரூ.80.26; டீசல் ரூ.76.19\nசந்திரசேகர ராவ் சொத்து மதிப்பு உயர்வு 1\nசென்னையில் இடியுடன் கனமழை 3\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் ... 3\nவிடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தீவிரம்: ஓட்டுப்போட கடைசி வாய்ப்பை தவற விட்டுடாதீங்க\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 228\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nசென்னை : லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில வாரங்களே உள்ளன. மத்தியில், நிலையான நல்ல ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா முதலில், உங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள். பெயர் இல்லாவிட்டாலும், கவலை வேண்டாம். வேட்பு மனு தாக்கலுக்கு, நான்கு நாட்கள் முன்பு வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விரும்புவோரிடம், விண்ணப்பம் பெறப்படும் என, முதல் முறையாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.\nமேலும், இன்று 9ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இவ்வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.நாடு முழுவதும், ஒன்பது கட்டமாக, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, ஏப்ரல் 24ம் தேதி, தேர்தல் நடைபெறும். தமிழகத்தில், 2.69 கோடி ஆண்கள்; 2.68 கோடி பெண்கள்; 2,996 இதரர் என, மொத்தம் 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. விடுமுறை நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம்நடத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். மொத்தம், 39 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான நபர்கள் பெயர் சேர்க்கப்பட்டு, ஜனவரி மாதம், இறுதி வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டது. பொதுவாக, இறுதி வாக்காளர் பட்டியல் வௌியிட்ட பிறகு, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக, துணை வாக்காளர் பட்டியல் வௌியிடப்படும். அதில், முக்கிய நபர்களின் பெயர் மட்டும் சேர்க்கப்படும். கடைசி நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்போர், ஓட்டு போட முடியாத நிலை ஏற்படும்.\nஇதை தவிர்க்க, இம்முறை தேர்தல் கமிஷன், முதன் முறையாக, வேட்பு மனு தாக்கலுக்கு, நான்கு நாட்கள் முன்பு வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பம் பெறவும், அவற்றில் தகுதியானவர்களின் பெயர்களை சேர்க்கவும், உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், இம்மாதம் 29ம் தேதி, மனு தாக்கல் துவங்குகிறது. எனவே, 25ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.விடுமுறை நாளான இன்று, மாநிலம் முழுவதும், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அங்கு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிப்பதற்கான படிவம் 6 இருக்கும். பொதுமக்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று, வாக்காளர் பட்டியலில், பெயர் உள்ளதா என, சரி பார்த்துக் கொள்ளலாம். பெயர் இல்லையெனில், உடனே விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து வழங்கலாம்.\nசிறப்பு முகாமில், பெயர் சேர்க்க மட்டும் விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்க முடியாது. சிறப்பு முகாமில், விண்ணப்பம் கொடுக்க முடியாதவர்கள், மார்ச் 25ம் தேதி வரை, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், ஆகியவற்றில், விண்ணப்பம் கொடுக்கலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான நபர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இப்பட்டியல், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வௌியிடப்படும். மேலும், முதன் முறையாக, இம்முறை ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவர்களுக்குரிய பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வீட்டில் இல்லாதவர்கள்; இடம் மாறியவர்கள்; இறந்து போனதால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள்; ஆகியோர் விவரங்களை, தனி பட்டியலாக, வௌியிட வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, தேர்தல் கமிஷன், இப்புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என,தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.\nமேலும், தமிழகத்தில் மக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக, 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்காளர் துணைப்பட்டியல் தயாரிக்கும்போது, ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்தால், கூடுதல் ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். இது குறித்து, மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஓட்டுச்சாவடிகளில், மின்வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல, சாய்தளப்பாதை வசதி, போன்றவற்றை ஏற்படுத்தவும், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க, பறக்கும் படை, கண்காணிப்பு குழு, சோதனைச் சாவடி, போன்றவற்றை ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தேர்தல் பணியில், 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வௌி மாநில போலீசார், மத்திய ரிசர்வ் போலீசாரும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டுச்சாவடியில், பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி வழங்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஓட்டுப் போட வேண்டிய, அவசியம், ஓட்டுக்கு இலவச பொருட்கள் வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேர்தல் கமிஷன், நடவடிக்கை எடுத்துள்ளது.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\nஆமாங்க .........சர்வாதிகார கொடுங்கோலர்களுக்கு வாக்களித்து இதை கடைசி தேர்தல் ஆக்கிடாதீங்க.\nதீய சக்திகளுக்கு வாக்களித்து நாசமாய் போங்கன்னு சொல்���ீங்களா\nபெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் போது படிவம் ஆறுடன் வேறு என்னென்ன இணைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம் ஃ ரேசன் கார்டு இல்லாதவர் தனது மகனின் பெயரை புதி்தாக பதி்ய என்ன சான்று வைக்கவேண்டும்\nரேசன் கார்டு இளைன்னா வேறு எந்த அடையாளமும் பெற முடியாது......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகு���்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19112&ncat=5", "date_download": "2018-11-15T02:48:40Z", "digest": "sha1:3VTU6V5FFN4HLCZG2GFQFONRHKAPRXOD", "length": 16884, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டர்போ மினி | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nமைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டர்போ மினி\nகேர ' லாஸ் '\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nசில மாதங்களாக எதிர்பார்த்து வந்த, மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் டர்போ மினி மொபைல் போன், விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.14,490.\nஇதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2.2. இதன் மூலம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் அனைத்து ஸ்மார்ட் போன்களுடனும் இது விற்பனையில் போட்டியிட முடியும். கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து தேவையான புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்திட முடியும். MediaTek MT6582 குவார் கோர் ப்ராசசர், போனின் இயக்கத்தை 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் கொண்டு செல்கிறது. 1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, அதனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 6.5 மணி நேரம் பேசிட முடியும். 8 எம்.பி. திறனுடன் கேமரா, 5 எம்.பி. திறனுடன் வெப் கேமரா கிடைக்கின்றான. வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் அழகான தோற்றத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு மொபைல் போன் விற்பனை செய்திடும் இணைய தளங்களில் இது விற்பனைக்கு உள்ளது. விரைவில் ���ிற்பனை மையங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசாம்சங் காலக்ஸி ட்ரெண்ட் எஸ் 7392\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையா��� பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/jaffna-hartley-college-won-the-5-medals-john-tarbet-report-tamil/", "date_download": "2018-11-15T03:06:34Z", "digest": "sha1:APMTC4GMNYTTSH64TQCLBER726U42GJQ", "length": 18811, "nlines": 252, "source_domain": "www.thepapare.com", "title": "மிதுன்ராஜின் புதிய போட்டி சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 5 பதக்கங்கள்", "raw_content": "\nHome Tamil மிதுன்ராஜின் புதிய போட்டி சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 5 பதக்கங்கள்\nமிதுன்ராஜின் புதிய போட்டி சாதனையுடன் யாழ். ஹார்ட்லிக்கு 5 பதக்கங்கள்\nஅண்மைக்காலமாக தேசிய மற்றும் அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்ற வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பாடசாலை வீரர்கள், வழமை போன்று இம்முறை நடைபெற்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொண்டாலும், இறுதிக் கட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெறவில்லை.\nஎனினும் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ச்சியாக ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி சார்பாக இம்முறை 3 வீரர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை அக்கல்லூரி பெற்றுக்கொண்டது. அத்துடன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 27 புள்ளிகளைப் பெற்ற அக்கல்லூரி, 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், போட்டிகளின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்று அக்கல்லூரிக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்.\nயாழ். ஹார்ட்லி கல்லூரிகாக அண்மைக்காலமாக மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற மிதுன் ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்டு, 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டிருந்தார்.\nசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை\nஇதனையடுத்து போட்டிகளின் 2 ஆவது நாளில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்து கொண்ட மிதுன்ராஜ் 53.23 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.\nமுன்னதாக 2014ஆம் ஆண்டு சிலாபம் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த ரவின் ருமேஷ்க, 46.28 மீற்றர் தூரத்தை எறிந்து நிலைநாட்டிய சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பின்னர் மிதுன் ராஜ் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும், கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதல் போட்டியில் முதற்தடவையாகக் களமிறங்கி 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2 ஆவது தடவையாகவும் சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற அதே போட்டித் தொடரில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் அவர் முதற்தடவையாக தங்கப்பதக்கத்தை வென்று அக்கல்லூரிக்குப் பெருமையையும் பெற்றுக்கொடுத்தார்.\nஇந்நிலையில், குறித்த போட்டியில் மிதுன் ராஜுடன் போட்டியிட்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான பிரேம்குமார் மிதுஷன், 43.43 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் இதே போட்டியில் வெண்கலப்பதக்கத்தை அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதனையடுத்து போட்டித் தொடரின் இறுதி நாளான நேற்றைய தினம் (10) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட மிதுன்ராஜ், 63.01 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். எனினும், போட்டியின் இறுதிவரை மிதுனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ஆர். தரங்க 63.25 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் கல்லூரியைச் சேர்ந்த ஹஷான் கோசல 54.44 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.\nஇதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் அதிக கவனத்தை செலுத்தி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மிதுன்ராஜ், கடந்த மாதம் நடைபெற்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு, 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கத்தினை வென்றிருந்தார்.\nஎனினும், இப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்கள் 2014ஆம் ஆண்டு இப்போட்டியில் நிகழ்த்திய (52.21 மீற்றர்) சாதனையை முறியடித்திருந்தாலும், சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விதிமுறைகளின்படி ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளின் முன்னைய சாதனைகள் கருத்திற் கொள்ளப்படவில்லை.\nஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் அபேசேகர, சதுனி சிறந்த வீரர்களாக முடிசூடல்\nஅத்துடன், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜ் சஞ்சய், 13.52 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய மட்டப் போட்டிகளில் தனது முதல் பதக்கத்தை வென்றார்.\nஎனினும், அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் அதே பிரிவில் கலந்துகொண்ட ரகுராஜ் சஞ்சய், 12.30 மீற்றர் தூரத்தை எறிந்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இம்முறை போட்டித் தொடரின் முதல் நாளில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட சஞ்சய் துரதிஷ்டவசமாக 4 ஆவது இடத்தைப் அடைந்து வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார். குறித்த போட்டியில் முதற் தடவையாகக் களமிறங்கிய சஞ்சய், 35.32 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், 14.53 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க தங்கப்பதக்கத்தையும், 12.32 மீற்றர் தூரத்தை எறிந்த வாரியபொல ஸ்ரீ கனோதயா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மினுர பிரபோத வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.\nஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் அபேசேகர, சதுனி சிறந்த வீரர்களாக முடிசூடல்\nசேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை\nசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி…\nசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை\nஇந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை\nசேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை\nவெஸ்லி கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்த குருகுல கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19241", "date_download": "2018-11-15T02:29:28Z", "digest": "sha1:FBNJLOGMMBYLO5DX22LAL26DCWV6GX7H", "length": 9400, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்னொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவர் சுட்டுக்கொலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஇன்னொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவர் சுட்டுக்கொலை\nஇன்னொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவர் சுட்டுக்கொலை\nதனது மனைவியுடன் தகாத உறவில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்த நபரை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.\nஇச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை கிரியெல்ல மாட்டுவாகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது கிரியெல்ல மாட்டுவாகல பகுதியைச் சேரந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு சுட்டுக்கொலைசெய்யப்பட்டவராவார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமனைவி உறவு கணவன் துப்பாக்கி சுட்டுக்கொலை தகாதஉறவு\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீ���்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/04/general-election-uk.html", "date_download": "2018-11-15T02:21:51Z", "digest": "sha1:3SRSS2FX533VBTUJWPKJEAFG5ZD73ZII", "length": 13493, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரிட்டனில் பொதுத் தேர்தல்: பிரதமர் தெரீசா மே 'திடீர்'அறிவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரிட்டனில் பொதுத் தேர்தல்: பிரதமர் தெரீசா மே 'திடீர்'அறிவிப்பு\nby விவசாயி செய்திகள் 14:04:00 - 0\nபிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டத்தை பிரதமர் தெரீசா மே அறிவித்துள்ளார்.\nதற்போதுள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் அவரது இன்றைய 'திடீர் அறிவிப்பு' வெளியாகியிருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில், புதிய பொதுத் தேர்தல் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடியும் எனும் முடிவுக்கு தான் வந்துள்ளதாக தெரீசா மே தனது உரையில் குறிப்பிட்டார்.\nமிகவும் தயக்கத்துக்கு பிறகே இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநாடு ஒருங்கிணைந்திருந்தாலும், நாடாளுமன்றம் அவ்வாறு இல்லை எனவும் தனது உரையில் மே அம்மையார் கூறினார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகிவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அரசின் முன்னெடுப்புகளை முடக்குவதாகவும், அதன் மூலம் பேச்சுவார்த்தைகள் பலவீனமடைகின்றன என்றும் தனது உரையில் அவர் தெரிவித்தார்.\nபொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படாவிட்டால், \"எதிர்க்கட்சிகளின் பித்தலாட்டங்கள்\" தொடரும் எனவும் அவர் சாடினார்.\nநாளை-புதன்கிழமை-நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்தலை ஜூன் 8 ஆம் தேதி நடத்துவது குறித்த மசோதா கொண்டுவரப்படும்போது, அதை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.\nஅந்த மசோதா நாடாளுமன்றதில் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றாலும், அப்படி��ான மசோதாவை தாங்கள் ஆதரிக்க தயாராக இருப்பதாக தொழிலாளர் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்க�� அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-joins-facebook-on-his-b-day-180053.html", "date_download": "2018-11-15T01:42:41Z", "digest": "sha1:EZVQOI57GBHT4Y5PGEKW5S6RCRSTNFDJ", "length": 9807, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்! | Dhanush joins facebook on his b'day - Tamil Filmibeat", "raw_content": "\n» பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்\nபிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்\nதனது பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி பேஸ் புக்கில் இணைந்தார் தனுஷ்.\nதனுஷ் தனது 30வது பிறந்த நாளை நேற்று லண்டனில் நண்பர்கள் புடை சூழ கொண்டாடினார்.\nஇசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.\nஇந்த நாளில் தனது பேஸ்புக் பக்கத்தை தொடங்கிய தனுஷ், அதில் தனது படங்கள், அவை குறித்த செய்திகளை பதிவு செய்தார்.\nஏற்கெனவே ட்விட்டரில் தனுஷ் ரொம்பப் பிரபலம். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரைத் தொடர்கின்றனர்.\nபேஸ்புக்கில் இணைந்தது குறித்து தனுஷ் கூறுகையில், \"நாம் சொல்ல நினைக்கும் விஷயங்களை நேரடியாக ரசிகர்களுக்குச் சொல்ல சமூக வலைத் தளங்கள் மிகச் சிறந்த வழயாக மாறியுள்ளது,' என்றார்.\nஇப்போதைக்கு தமிழில் நய்யாண்டி படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும், விரைவில் புதிய இந்திப் படத்தை அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா-வீடியோ\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செ���் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதலில் காலா இப்போ 2.0: பட ரிலீஸுக்கு முன்பு வாய்விட்டு சர்ச்சையில் சிக்கும் ரஜினி\nதொழில் அதிபரை மறுமணம் செய்யும் சவுந்தர்யா ரஜினிகாந்த்\nசூப்பர் ஹீரோக்களின் தந்தை ஸ்டான் லீ மரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bsnleutnj.blogspot.com/2015/08/", "date_download": "2018-11-15T02:34:31Z", "digest": "sha1:345APTJWDQ2CWC2VWOJCZALHZNVKBZ4Z", "length": 46923, "nlines": 737, "source_domain": "bsnleutnj.blogspot.com", "title": "bsnleutnj: August 2015", "raw_content": "\n31.08.2015 இன்று மலேசியா சுதந்திரதின விழா\nLabels: மலேசியா சுதந்திரதின விழா\nவேலை நிறுத்தம் நோக்கி... தோழர் கண்ணன் கவிதை<<>>\nLabels: வேலை நிறுத்தம் நோக்கி...\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nசிந்திக்க வைப்பதற்கே சிரிக்க வைத்தான்\nசெந்தமிழர் மனத்தி லெல்லாம் நிலைத்து நின்றான்\nமனம் தெளிந்து சிரிக்க வைத்து வெற்றி கண்டான்\nஇந்திரனின் ஆட்சியிலும் மது ஒழிக்க\nஎண்ண வைத்த கூத்து ஒன்றை ஆடி வைத்தான்\nநந்தனையே மனம் கொண்டு கிந்தனையே\nநமக்களித்து கல்வியினை உணர வைத்தான்<<>>\nLabels: கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை\nமத்திய அமைச்சர்கள் குழுவோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.<<>>\nநமது கோரிக்கையை மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையத்திற்கு அனுப்பப் பட்டது\nதமிழ் மாநில BSNL ஊழிய���் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து கடந்த 25.08.2015 அன்று 7 மையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,000 என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். சென்னையில் மண்டல மத்திய தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் கொடுத்திருந்த மனுவை அவர் மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்.<<>>\nஅனைவருக்கும் ஒனம்பண்டிகை விழா வாழ்த்துக்கள்....\nஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.15,000/- வழங்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற இயக்கங்களின் காட்சிகள் சில<<>>\nLabels: TNTCWU இயக்க புகைப்படங்கள்\nஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் 15,000 கேட்டு ஏழு மையங்களில் கோரிக்கை மனு அளித்தல்<<>>\nஜூலை மாதத்தில் BSNLதான் அதிக இணைப்புகளை கொடுத்துள்ளது<<>>\nஅகில இந்திய சங்க மையக்கூட்ட முடிவுகளும், ப்ராட் பேண்ட் தொடர்பாக JAC கடிதமும்<<>>\nமாநில செயலக கூட்டம்<<>>\nLabels: மாநில செயலக கூட்டம்\nகோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்<<>>\nLabels: கோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க தமிழ் மாநில BSNLEU, NFTE BSNL, TEPU, SEWA BSNL, SNATTA ஆகிய சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை<<>>\nLabels: தேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nவட்டியை குறைக்க வலியுறுத்தி சொசைட்டி தலைவருடன் சந்திப்பு…<<>>\nஇன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாள் 18.08.2015\nLabels: மாவீரர் நேதாஜி சுபாஷ்\n14-08-2015 அன்று கோவையில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்க விரிவடைந்த மாநில செயற்குழு புகைப்படங்கள்<<>>\nதஞ்சை மாவட்ட TTA தோழர்கள்,தோழியர் JTO தேர்வில் எழுதி வெற்றிப்பெற்றவர்கள் பட்டியல்\nJTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் BSNLEU தஞ்சை மாவட்டசங்கம் மனதார பாராட்டுகிறது\nLabels: JTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற தோழர்களுக்கும், தோழியர்களுக்கும்\nஅனைவருக்கும் இனிய \"69 - வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்\"\nBSNL ஊழியர் சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி\nதமிழ் மாநில விரிவடந்த செயற்குழு\n14.08.2015 அன்று நடைபெற உள்ள தமிழ் மாநில விரிவடந்த செயற்��ுழு கூட்டத்திற்கு Special Casual Leave வழங்க தலைமைப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.14.08.2015 அன்று நடைபெற உள்ள தமிழ் மாநில விரிவடந்த செயற்குழு கூட்டத்திற்கு Special Casual Leave வழங்க தலைமைப் பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.<<>>\nதுணை டவர் நிறுவனத்தை கைவிடு ஆகஸ்ட் 12 அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்.<<>>\nBSNLஐ பாதுகாக்க அஞ்சல் அட்டை இயக்கம்\nBSNLஐ பாதுகாக்க அகில இந்திய FORUMத்தின் அறைகூவலான அஞ்சல் அட்டை இயக்கத்தை வெற்றிகரமாக்குவோம்<<>>\nவிரிவடைந்த மாநிலச் செயற்குழு அறிவிப்பு<<>>\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டு நிதி வசூல் இயக்கம்<<>>\nLabels: நிதி வசூல் இயக்கம்\nவிரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம் கோவையில் 14.08.2015 அன்று நடைபெறும்.<<>>\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nBSNL ஊழியர் சங்கம் தஞ்சை மாவட்டம்\nLabels: செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nBSNLEU மற்றும் NFTE BSNL தமிழ் மாநில சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.<<>>\nLabels: செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nஆடிப்பெருக்கு வழிபாட்டு முறைகள்<<>>\nஆடிப்பெருக்கன்று கன்னிப்பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும், திருமணமான பெண்கள் தாலிபாக்கியம் நிலைக்கவும், விவசாயிகள் விவசாயம் பெருகி வாழ்வு செழிக்கவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் காவிரித் தாயை வழிபடுவது வழக்கம். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் தங்களது வாழ்வில் எல்லா செல்வமும் பெற்று பெருவாழ்வு பெற்று வாழ அனைத்து வளங்களும் கிடைக்க வேண்டி காவிரி அன்னையை வழிபட்டு வருவது வழக்கம்.\nBSNL வளர்ச்சிக்கான FORUM – நிர்வாகம் கூட்டம்<<>>\nஒப்பந்த ஊழியகள் சங்கம் தஞ்சாவூர்.\nமாநிலச் சங்க இணைய தளம்\nமத்தியச் சங்க இணைய தளம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\n\"யூனியன் பேங்க் ஆப் இந்தியா\"\n“பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\n“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்\n01.07.2015 முதல் 102.6% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.\n16.09.2015 - மாபெரும் தர்ணா\n2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.\n22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம்\n22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\n7-��து சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருவாரூர்\n7வது தமிழ் மாநில மாநாடு\nBSNL - ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம்\nBSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே\nBSNL MOBILE அறிமுகம் படுத்தும் DATA STV\nBSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்\nBSNL ஊழியர் சங்க கொடி\nBSNL சேமநலக் கூட்ட முடிவுகள்\nBSNL வழங்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகள்\nCGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா\nDIRECTOR (HR) உடன் சந்திப்பு\nDr. அம்பேத்கர் அவர்களின் 126-வது பிறந்தநாள் விழா\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா\nJTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற தோழர்களுக்கும்\nLIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nSEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்\nTH- RH பட்டியல் 2015\nTTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்\nTTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும்\nஅனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை \nஅனைவருக்கும் கணு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஆயுதபூசை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ....\nஇந்தியாவின் 66வது குடியரசு தினம்.\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..\nஇரண்டு மடங்காக உயர்ந்துள்ளது .....\nஇரண்டு மணி நேர வேலை நிறுத்தம்வெற்றிகரமாக்குவோம்\nஉண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…\nஉறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்\nஉற்சாகம் கரை புரண்ட கடலூர்\nஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15\nஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா\nஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு\nஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nஓன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி\nகடலூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nகளம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகொற்கை’ நாவலுக்கு அகாடமி விருது\nகோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது\nசெப்டம்பர் -2 ஒரு நாள் வேலை நிறுத்தம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nசென்னை RGB கூட்ட முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்\nதஞ்சை தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்\nதஞ்சையில் \"யூனியன் சூ��்பர் சம்பளம் திட்டம்\"\nதந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ்\nதமிழக FORUM கூட்ட முடிவுகள்\nதமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு\nதற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு\nதிருத்துறைபூண்டியில் மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது\nதிருவாரூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதூத்துக்குடி விரிவடைந்த மாவட்ட செயற்குழு\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nதேசிய கீதம் பாடப்பட்ட தினம்\nதேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...\nதோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதோழர் K .G .போஸ் அவர்களின்\nநமது சின்னம் செல் போன்\nநம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி\nநியாயமான PLI கேட்டு போராட்டம்\nபட்டுக்கோட்டை கிளை மாநாடு 2014\nபணி நிறைவு பாராட்டு விழா\nபயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்\nபாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம்\nபெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள்\nபொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள்\nபொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம்\nபோராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு\nபோன் மெக்கானிக் தேர்வு முடிவுகள்\nப்பந்த ஊழியர் சங்கம் புதிய கிளை துவக்கம்\nமன்னார்குடி கிளை 7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\nமுதல் நாள் காட்சிகள் சில\nமே தின நல் வாழ்த்துக்கள்.\nரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிரிவடைந்த மதுரை மாவட்ட செயற்குழு\nவிரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகள்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...\nவேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nவேலூர் மாநில செயற்குழு முடிவுகள்\nவேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்\n31.08.2015 இன்று மலேசியா சுதந்திரதின விழா\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை\nநமது கோரிக்கையை மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையத்தி...\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி...\nஅனைவருக்கும் இனிய \"69 - வது சுதந்திரதின நல்வாழ்த்த...\nதமிழ் மாநில விரிவடந்த செயற்குழு\nBSNLஐ பாதுகாக்க அஞ்சல�� அட்டை இயக்கம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theenekkal.blogspot.com/2016/11/", "date_download": "2018-11-15T02:59:39Z", "digest": "sha1:2ZYLKIMWEGG3HYCJTL2DH2WJ5TWECDCR", "length": 6998, "nlines": 111, "source_domain": "theenekkal.blogspot.com", "title": "தேனீக்கள் கவிதை தளம்: November 2016", "raw_content": "\nதுப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்களை துரத்திவிட்டு மக்கள் சக்திதனை கட்டியணைத்த எங்கள் தோழன் க.பத்மநாபா\nஅறிவுடைய நம்பி எங்கள் தோழன்\nஅவனியில் அவதரித்த நாள் இன்று.........\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅன்பை சுமந்து வலம் வந்த\nஅவதாரம் எங்கள் தோழன் நாபா\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅத்திமலர்போல் எங்கள் தோழன் நாபா\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅற்புத மனிதனாக மக்களிடம் இருந்து\nஅமைந்த எங்கள் தோழன் நாபா\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅசுரகுணம் படைத்தோரின் - வஞ்சகத்தின்\nஅதிசய துப்பாக்கிக்கு - அன்று\nஅறம் பொருள் இன்பம் - இவை\nஅகிலத்தில் தோன்றிய தோழன் நாபா\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅணைப்பின்றி வராது ஓர்தீர்வு என்று\nஅறிவுடைய நம்பி எங்கள் தோழன்\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅல்லும் பகலும் மக்களை சுமந்து\nஅடிமை விலங்கினை உடைப்போம் என்று\nஅமர்ந்திருந்து ஆயிரமாயிரம் யுக்திகள் வகுத்து\nஅதீவீர பாண்டியனாக எங்கள் தோழன்\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅதிஉன்னதமான தோழன் எங்கள் நாபா\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅமைதியாக நடைபோட்டு அன்னை மண்ணில்\nஅகிலம் போற்றும் எங்கள் தோழன்\nஅவனியில் அவதரித்த நாள் இன்று\nஅரக்கன் இப்போ இல்லை தோழா\nஅதிசயம் ஆனால் இதுஉண்மை தோழா\nஅவமான சின்னம்அவன் பாசிசம் தோழா\nஅதிகாரம் எங்களுக்கு வேணாம் தோழா\nஅருகே எங்கள் பக்கம் வாருங்கள் தோழா\nஅனைவரும் அவர்நாமம் சிந்தனை செய்வோம்\nஅகிம்சை புரட்சிதனை தாங்கிய தோழர் க.பத்மநாபா\nமக்களின் மனங்களில் தோழர் க. பத்மநாபா\nமக்களின் தோழமை நாயகன் தோழர் க.பத்மநாபா\nகடமை கண்ணியம் கட்டுப்பாடாக தோழர் க.பத்மநாபா\nஅறிவுடை நம்பி தோழர் க.பத்மநாபா\nஅண்ணல் மகாத்மா தோழர் க.பத்மநாபா\nமக்களை நேசித்த மாமனிதன் தோழர் க.பத்மநாபா\nமனிதநேயத்தின் மறுபிறவி தோழர் க.பத்மநாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854458", "date_download": "2018-11-15T02:59:02Z", "digest": "sha1:BHHNKVHTORP5XOVRZIAIMZIWOHW3WHQ7", "length": 29912, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "மனோபாரதி விடைபெற்றார்...| Dinamalar", "raw_content": "\nகஜா புயல் : தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்\nஅமைதியாக காணப்படும் ராமேஸ்வரம் கடல்\nகஜா புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; பல்கலை ...\nதமிழகத்தை நெருங்குது'கஜா':3 துறைமுகங்களில் 3ம் எண் ... 1\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 8\n'கஜா' புயல் வேகம் குறைந்து வருகிறது 1\nஇன்றைய (நவ.,15) விலை: பெட்ரோல் ரூ.80.26; டீசல் ரூ.76.19\nசந்திரசேகர ராவ் சொத்து மதிப்பு உயர்வு 1\nசென்னையில் இடியுடன் கனமழை 3\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் ... 3\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 228\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nஒருவரை சந்திக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம் அவரது பெயர் மனோபாரதி வயது 25தான் நெய்வேலியில் இருந்தபடி காகிதம் பதிப்பகத்தை துவங்கி மாற்றுத்திறனாளிகள் எழுதும் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டு அவர்கள் புகழும் பணமும் பெற காரணமாக இருந்தார்.'ஒருத்தி' ,'ராசாத்தி' என்ற பேசப்பட்ட நுால்களை எழுதிய எழுத்தாளரும் கூட.\nநான் சந்தித்த மாற்றுத்திறனாளிகள் பலர் இவரது பெயரை நன்றியுடன் உச்சரிக்ககேட்டு எப்படியும் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன் ,சென்னை புத்தக கண்காட்சிக்கு வருகிறேன் அப்போது சந்திப்போம் என்றார்\nஆனால் வரவில்லை, அவரே தொடர்பு கொண்டு உடம்புக்கு முடியவில்லை ஆகவே வரவில்லை உங்களைப் போன்றவர்களை 'மிஸ்' பண்ணுவது வருத்தமாக இருக்கிறது என்றார்.\nஅவருக்கு உடம்புக்கு முடியவில்லை என்பதை ஏதோ காய்ச்சல், உடல்வலியாக இருக்கும் என்று சாதாரணமாக நினைத்திருந்தேன்.இந்த நிலையில்தான் கடந்த வாரம் அவருக்கும் எனக்கும் நண்பரான மாற்றுத்திறனாளி எழுத்தாளரான பழனி ரமேஷ் எனக்கு போன் செய்து 'நெய்வேலி மனோபாரதி இறந்துட்டாருண்ணே' என்றார்.\nபெரும் அதிர்ச்சியாக இருந்தது, இறக்கக்��ூடிய வயதில்லையே என்ன நடந்தது என்றபோது, 'மனோபாரதி எல்லாவிஷயத்தையும் தனது முகநுாலில் பதிவு செய்துவிடுவார் தனது பிரிவையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்'என்றார் விம்மும் குரலில்\nமனோபாரதியின் முகநுாலை தேடிப்படித்தேன்..இதோ அவர் எழுதியது.\nஉடல்நிலை மிகவும் பலவீனமடைகிறது. கண்பார்வை மிகவும் மோசமடைந்துவிட்டது. ஏற்கனவே Alport's Syndrome என்கிற மோசமான மரபணுக் கோளாறால் அவதிப்படும் நான், இப்போது Macular corneal dystrophy (கண் சதைச் சிதைவு) என்கிற விழித்திறன் கோளாறால் கொடுமைப்படுத்தப்படுகிறேன்.\nமூன்றே மாதங்களில் காகிதம் பதிப்பகம் Kaakitham Publications-இல் 200 புத்தகங்களை உருவாக்க, கணினி முன்பு அமர்ந்து இரவு பகல் பாராது அளவுக்கு மீறி உழைத்ததற்கு கிடைத்த பரிசு. ஒரே மாதத்தில் 20 கிலோ எடை குறைவு.\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவு. உணவை விட மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் அவலம். எப்போதும் காதில் செவித்திறன் கூட்டும் கருவி, கண்ணில் கண்ணாடி, அடிக்கடி வலி உண்டாக்கும் மாற்றப்பட்ட சிறுநீரகம் என்று செயற்கையாக வாழும் எனக்கு இது நரக வேதனையே... போதும் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை.\nமருத்துவர்கள் கண் பார்வை மீண்டு வரும் வரை என் கண்களை கணினி, கைப்பேசி, அதிக வெளிச்சத்தில் உட்படுத்த வேண்டாம் என்று கண்டிப்பான முறையில் எச்சரித்துவிட்டனர். இல்லையென்றால், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தாலும் பார்வையை மீட்டெடுக்க முடியாது என்று. நம் பதிப்பகத்தில் தட்டச்சராக Ramesh N, அட்டைபட வடிவம், உள்பக்க வடிவமைப்பாளராக நான் இருந்தாலும், எங்கள் இருவரைத் தவிர திறமையான பணியாளர்கள் யாருமில்லை. எனவே, காகிதம் பதிப்பகம் பணிகளில் இருந்து விடைபெறுகிறேன்.\nமெரினா புக்ஸ்-இல் விற்பனைக்குக் கொடுத்த நூல்களை விரைவில் கணக்குப் பார்த்து அந்தந்த எழுத்தாளர்களிடம் கழிவு சதவீதம் போக தொகை வழங்கப்படும். இவ்வளவு நாட்களாக உழைத்ததில், நோயைத் தான் சம்பாதித்தேன் என்று கூறுவதில் வருத்தமாக இருக்கிறது.\nஎமது எழுத்தாளர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி தாழ்மையுடன், பாதம் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன். அதே சமயம் பலவீனமான என்னை “அப்பாவி” என்று மன்னித்துவிடுங்கள். மீண்டு வருவேனா என்று தெரியவில்லை. மீண்டு வந்தால், உழைப்பேன்... முகநூல், வாட்ஸப், மின்னஞ்சல் என்று எதுவ���ம் பயன்படுத்த இயலாது. இந்த ஓய்வு என் சுயநலத்திற்காக அல்ல... சிகிச்சையின் போது படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது, நான் வெளியேற்றும் மலத்தையும் சிறுநீரையும் பிடித்து, என்னை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் என் அம்மா என்னை இன்னும் கொஞ்சம் ஆண்டு பார்க்க வேண்டும் என்பதற்காகவே...\nபடித்து முடித்த போது மனம் மிகவும் கனத்தது.கொடுமையான நோய்களைச் சுமந்தபோதும் அந்த சுவடு தெரியாமல் அடுத்தவர்களுக்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயல்பட்ட மனோபாரதி போன்றவர்களை ஏன்தான் காலம் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொண்டதோ\nமனோபாரதியைப் பற்றி முழுமையாக அறிந்தவரும் அவரால் வார வாரம் அச்சடிப்பு கட்டணமாக ஐநுாறு ரூபாய் வருமானம் பெற்று அதன்மூலம் தனது வாழ்வை நகர்த்திவந்த ததைதிசை நோயாளியான பழனி ரமேஷ்க்கு உள்ள ஒரே ஆதங்கம் யாராவது காகிதம் பதிப்பகத்தை எடுத்து நடத்தவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டும் என்பதுதான்.\nமனோபாரதிக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்பதுடன் அவரது ஆன்மாவும் இதைத்தான் விரும்பும் ஆகவே இது விஷயம் தெரிந்த யாரேனும் இது குறித்து பேசவிரும்பினால் பழனி ரமேஷை தொடர்பு கொள்ளலாம் எண்:9750474698.\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகண்ணீர் அஞ்சலி ......இறைவனின் பாதங்களில் ஆன்மா இளைப்பாறட்டும்\nசென்றதே சரி ..அடுத்த ஜென்மம் உனக்கு வேண்டாம் தம்பி....ஒருவேளை திரும்பி வந்தீன்னா நல்ல ஆரோக்கியமும் அறிவும் செல்வமும் கொண்டு samooga சேவகனாக வா..உன் ஆன்மாவுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்..செல்\nமனோபாரதி சிறந்த எழுத்தாளன் மட்டுமல்ல தலைசிறந்த தமிழன். தமிழ் எழுத்தாளர்கள் தங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கொண்டு இந்த பரந்த உலகத்தைப் பார்க்க மறுக்கிறார்கள். இவர்களுக்கென்று ஒரு தலைமை இல்லை. அதை உருவாக்கும் இடத்திலும் அவர்கள் இல்லை. ஏன் தமிழ் ஊடகங்கள் அந்தத் தலைமையை உருவாக்கக் கூடாது சினிமாக்காரர்களை வளர்க்கும் தமிழ் ஊடகங்கள் ஏன் எழுத்தாளர்களை உயர்ந்த இடத்தில் வைக்கக் கூடாது சினிமாக்காரர்களை வளர்க்கும் தமிழ் ஊடகங்கள் ஏன் எழுத்தாளர்களை உயர்ந்த இடத்தில் வைக்கக் கூடாது இவைகளை எல்லாம் தமிழக அரசால் செய்ய முடியாது. ஆனால் எழுத்தாளர் மறைந்தபின்னராவது அவருடைய குடும்பத்துக்க��� ஆறுதலாக நிதியுதவி கூட செய்யக்கூடாதா இவைகளை எல்லாம் தமிழக அரசால் செய்ய முடியாது. ஆனால் எழுத்தாளர் மறைந்தபின்னராவது அவருடைய குடும்பத்துக்கு ஆறுதலாக நிதியுதவி கூட செய்யக்கூடாதா ஒன்று ஊடகங்கள் தாங்களே முன்வந்து செய்ய வேண்டும். அல்லது ஆளும் அரசையாவது வற்புறுத்த வேண்டும். தமிழிப் புத்தாண்டு விழாவையே சரியான நேரத்தில் நடத்த தவறிய தமிழக அரசைத் தட்டிக் கேட்க முடியாத ஊடகங்களுக்கு இதைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் மட்டும் எங்கிருந்து வந்துவிடும். தமிழக அரசும், ஊடகங்களும் இணைந்து செயல்பட்டால் தமிழ் எழுத்தாளர்களையும் காப்பாற்றலாம் தமிழையும் காப்பாற்றலாம். இப்போது காப்பாற்றப்பட வேண்டியது மனோபாரதியின் குடும்பம். அதைச் செய்யப் போவது யார் ஒன்று ஊடகங்கள் தாங்களே முன்வந்து செய்ய வேண்டும். அல்லது ஆளும் அரசையாவது வற்புறுத்த வேண்டும். தமிழிப் புத்தாண்டு விழாவையே சரியான நேரத்தில் நடத்த தவறிய தமிழக அரசைத் தட்டிக் கேட்க முடியாத ஊடகங்களுக்கு இதைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் மட்டும் எங்கிருந்து வந்துவிடும். தமிழக அரசும், ஊடகங்களும் இணைந்து செயல்பட்டால் தமிழ் எழுத்தாளர்களையும் காப்பாற்றலாம் தமிழையும் காப்பாற்றலாம். இப்போது காப்பாற்றப்பட வேண்டியது மனோபாரதியின் குடும்பம். அதைச் செய்யப் போவது யார் தமிழக அரசா பதில் சொல்லுங்கள் தமிழர்களே பதில் சொல்லுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கே���்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/07/04", "date_download": "2018-11-15T01:49:13Z", "digest": "sha1:COWW6ADLJHJ7EQMOR7LQOFWRIGSUNYR6", "length": 3310, "nlines": 49, "source_domain": "www.maraivu.com", "title": "2018 July 04 | Maraivu.com", "raw_content": "\nதிரு வேலுப்பிள்ளை நாகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை நாகலிங்கம் பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018 யாழ். ...\nதிருமதி நல்லம்மா செல்வரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி நல்லம்மா செல்வரட்ணம் அன்னை மடியில் : 19 ஒக்ரோபர் 1936 — ஆண்டவன் ...\nதிருமதி செல்வராணி நாகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வராணி நாகராசா அன்னை மடியில் : 31 மார்ச் 1949 — ஆண்டவன் அடியில் ...\nதிரு சரவணை குணரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு சரவணை குணரத்தினம் பிறப்பு : 18 நவம்பர் 1943 — இறப்பு : 4 யூலை 2018 யாழ். ஆனைக்கோட்டை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/andhra?filter_by=popular", "date_download": "2018-11-15T02:50:35Z", "digest": "sha1:FVYCJN2QTFMPM3BASJDDL7GZQOPD4LHU", "length": 7967, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திரா | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nதேசிய விருதுகளை ஸ்மிருதி இரானி வழங்கியதால் சர்ச்சை | ஜனாதிபதி பங்கேற்காததால் திரைப்படக் கலைஞர்கள் போராட்டம்\nஉலகின் 2 வது பெரிய ஆலமரத்துக்கு ஆபத்து | மருந்துகள் ஏற்றி சிகிச்சை ..\nஆந்திராவில் 13 வயது சிறுவனுடன் 23 வயது பெண்ணுக்கு திருமணம் ..\nஹைதராபாத்தில் விஷம் வைத்து கொல்லப்படும் நாய்கள் வலுக்கும் கண்டனம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தல் : ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.,க்கள் உண்ணாவிரதம் ..\nசெட்டிபுண்ணியம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனை : சோதனையில் 1 டன் மதிப்பிலான...\nதமிழ் திரைப்பட நடிகை சமந்தா திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….\nதிருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி...\n11 வயது மாணவியை ஆண்கள் கழிவறையில் நிக்கவைத்த உடற்கல்வி ஆசிரியர்..\nகருட சேவையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம்...\nதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் கனிமொழி சந்திப்பு | மத்திய அரசின் செயல்பாடு குறித்து...\nதிருப்பதியில் இரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம் அனுமதி பெற ஆதார் எண்...\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது சாத்தியமில்லை – மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கைவிரிப்பு...\nதிருப்பதி அருகே சர்வதேச அளவில் செம்மரம் கடத்தும் நபர் கூட்டாளியுடன் கைது செய்து ஆந்திர...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tuticorin-sterlite", "date_download": "2018-11-15T02:58:28Z", "digest": "sha1:LQPEDBYZWHRD5TSYEDMJA5TB4SGGXIIL", "length": 8594, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nHome செய்திகள் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றம்..\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றம்..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 900 டன் அமில கசிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள அமிலத்தை வெளியேற்றும் பணி இன்றும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்களின் போராட்டத்தையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆலையில் கந்தக அமிலம் கசிந்து வெளியேறியது. இதனையடுத்து, கசிவை சரி செய்யும் பணியை அதிகாரிகள் முடுக்கி விட்டனர். சார் ஆட்சியர் முன்னிலையில் வல்லுநர் குழுவினர் அமில கழிவுகளை சரி செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் லாரிகளில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.இந்நிலையில் 5வது நாளாக அமில கழிவுகளை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 900 டன் அமிலங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கழவுகளை வெளியேற்றும் பணி இன்றும் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளிடம் போதைப் பொருட்கள் விற்பனை – கேரளா இளைஞர் கைது..\nNext articleஆட்சி செய்பவர்கள் ஒழுங்காக இருந்தால் அனைத்தும் நல்லபடியாக இருக்கும் – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/11/today-rasipalan-29112017.html", "date_download": "2018-11-15T01:39:47Z", "digest": "sha1:Q6AFIL36ACUBNRUR73DBROPCPIKFD4ZO", "length": 18529, "nlines": 444, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 29.11.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.\nவிலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nரிஷபம் பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும்-. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nமிதுனம் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவிய�� செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nகடகம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nசிம்மம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nகன்னி பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nதுலாம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nவிருச்சிகம் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nதனுசு எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நட்பு வட்டம் விரியும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nமகரம் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nகும்பம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nமீனம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உடல் நலம் பாதிக்கும்-. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/06/blog-post_80.html", "date_download": "2018-11-15T02:08:03Z", "digest": "sha1:RSVYDI5F2Z6D3RO7LNWCAUWOCF6SXLTQ", "length": 9810, "nlines": 226, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ரம்ஜான் விடுமுறை அறிவிப்பில் குழப்பம் பள்ளிக்கு வந்து திரும்பிச்சென்ற மாணவர்கள்: உள்ளூர் விடுமுறையாக மாற்றம்", "raw_content": "\nரம்ஜான் விடுமுறை அறிவிப்பில் குழப்பம் பள்ளிக்கு வந்து திரும்பிச்சென்ற மாணவர்கள்: உள்ளூர் விடுமுறையாக மாற்றம்\nதமிழகத்தில் ரம்ஜான் விடுமுறை அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால், மாணவர்களும், ெபற்றோரும் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி\nசென்றனர். இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.\nஅன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு இன்று (வெள்ளி) ரம்ஜான் ��ண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமியர்கள் தீவிரமாக செய்து வந்தனர். இதனையடுத்து தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதனிடையே நேற்று மாலை, ரம்ஜான் பண்டிக்கைக்கான பிறை தெரியவில்லை. இதனையடுத்து, நாளை (சனி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி சலா ஹீத்தீன் முஹம்மத் அய்யூப் தெரிவித்தார். இதனால், தமிழக அரசு தெரிவித்த இன்றைய தின விடுமுறை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகவும் நாளை பொதுவிடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.\nவிடுமுறை குறித்த இருவேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், பள்ளிகள் உள்ளதா, விடுமுறையா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனால், பெரும்பாலான மாணவர்கள், இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்தனர். ஒருசில பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.\nவிடுமுறை விடப்பட்ட பள்ளிகளில், இன்றைக்கு உள்ளூர் விடுமுறையாக மாற்றப்பட்டு, இதனை ஈடுசெய்ய வேறு ஒருநாளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7472", "date_download": "2018-11-15T02:27:59Z", "digest": "sha1:4AW5DWFOKVQXRJK63N72GGBOPJUL5SHK", "length": 9349, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.", "raw_content": "\nபண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.\n8. januar 2017 admin\tKommentarer lukket til பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்தனர்.\nபண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்துள்ளதாக செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரணடைந்துள்ளனர்.\nகணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்.\n2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர்.\nஇதே போல 200,000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து கடன் பெற்ற நிலையிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.\nவீட்டு உரிமையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்.\nஇருவரின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரணடைந்தனர்.\nபின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை\nதமிழீழ விடுதலைக்காய் முள்ளிவாய்க்காலில் விதையாகிப் போன எம் உறவுகளின் விதை நிலத்தின் பெயரால் புலம்பெயர் தேசத்தில் இருந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் தேசவிரோத சக்திகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் போலியான பெயர்சூட்டும் உளறல் அறிக்கை ஒன்று சில இணையத் தளங்களின் ஊடக வெளிவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம் என்ற குறிப்பிட்டு வருகின்ற மற்றுமொரு போலியான அறிக்கை ஒன்று விசமிகளால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பெயர் சூட்டும் உளறல் அறிக்கை முள்ளிவாய்க்கால் அழிவிற்கு துணைபோன சில […]\n40,000 மேற்பட்ட மக்கள் பிரித்தானியா மாவீரர் நாள் நிகழ்வில்\nபிரித்தானியாவில் வரலாறு காணாத மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வு. 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இருப்பதாக Eelam Press செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nபெல்ஜியத்தில் வரலாறு காணாதவகையில் தமிழ் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nபெல்ஜியத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் 500ற்க்கும் மேற்பட்ட எமது உறவுகள் கலந்து கொண்டு உணர்வுபுர்வமாக கடைப்பிடித்தனர். பெல்ஜியத்தில் வசிக்கும் அனைத்து மாவீரர் குடும்பங்களும் கலந்து கொண்டு தங்கள் சகோதரர்களுக்கு கண்ணீர்மல்க அகவணக்கம் செலுத��தினார்கள். அனைத்து மாவீரர்கள் குடும்பங்களை கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. சிவந்தன் அவர்களின் உணர்ச்சி மிக்க உரை பெல்ஜியம் வாழ் தமிழர்களை உணர்வின் உச்சத்திற்க்கு கொண்டு சென்றதுடன் இளையோரையும் தட்டி எழுப்பியது. பெல்ஜிய நாட்டின் இசை கலைஞர்களுடன் பிரான்சு நாட்டு […]\nஇலங்கைக்கு எதிராக முதல்அறிக்கை வௌியிட்டுள்ளார் சசிகலா\nகுழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/03/06/arrest.html", "date_download": "2018-11-15T02:27:15Z", "digest": "sha1:QOONIEM522TGPD2RW4ZIYGNBXKCZ35TB", "length": 11724, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அகதிகளின் உதவிப் பணத்தைத் சுருட்டிய 7 அரசு மிருகங்கள் | 7 Government Employees arrested for corruption - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அகதிகளின் உதவிப் பணத்தைத் சுருட்டிய 7 அரசு மிருகங்கள்\nஅகதிகளின் உதவிப் பணத்தைத் சுருட்டிய 7 அரசு மிருகங்கள்\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஇலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்து சுருட்டிய அரசு அதிகாரி உட்பட 7பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மானகிரி சுக்கனேந்தல் கிராமத்தில் இலங்கை அகதிகளுக்காக 435வீடுகள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.\nஇதற்காக 1995ம் ஆண்டில் ரூ.43.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.\nஆனால், இந்தப் பகுதியில் ஒரு வீட்டைக் கூட கட்டாமல் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாகக் கணக்கு காட்டி முழுப்பணத்தையும் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டனர். இதன் பின்னர் இவர்கள் இடமாற்றமும் பெற்று வேறுஇடங்களுக்குச் சென்றிவிட்டனர்.\nஇந்த விவரம் தெரியவந்தவுடன் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பகுதி பொது மக்கள்,தமிழக அரசிடம் புகார் கொடுத்தனர். இது குறித்து விசாரிக்குமாறு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தமிழகஅரசு உத்தரவிட்டது.\nபோலீஸ் விசாரணையில் மோசடி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை சுருட்டிய காரைக்குடி தாசில்தாராகஇருந்த இப்ராஹிம், துணை தாசில்தார் சர்தார், உதவியாளர் தனசேகரன், கிராம அதிகாரி ராமச்சந்திரன்,காண்டிராக்டர் கதிரேசன், இலங்கை அகதி முத்து உட்பட 6 பேர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.\nஇந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை சென்னையில் புள்ளியியல் துறை உதவி இயக்குனராக பணிபுரியும் சையதுஉசேன் என்ற அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மோசடி காலத்தில் தேவகோட்டையில்ஆர்.டி.ஓ.வாக இருந்தவர்.\n7 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.\n(சிவகங்கை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/chhattisgarh-govt-decided-change-raipur-name-as-adal-nagar-327982.html", "date_download": "2018-11-15T02:23:53Z", "digest": "sha1:64YZW4WT4RIQCQ72VGAJJTVENWMV7APM", "length": 11607, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை.. ராய்பூர் நகரை அடல் நகர் என மாற்ற முடிவு! | Chhattisgarh govt decided to Change Raipur name as Adal Nagar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை.. ராய்பூர் நகரை அடல் நகர் என மாற்ற முடிவு\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை.. ராய்பூர் நகரை அடல் நகர் என மாற்ற முடிவு\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியி��் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nராய்ப்பூர்: மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் மறுநாள் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஅவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரை கவுரவித்து வருகின்றன.\nசத்தீஸ்கர் மாநிலத் தலைநகரான புதிய ராய்ப்பூரின் பெயரை 'அடல் நகர்' என்று பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமேலும், சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த் கான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வாஜ்பாயின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஅதேபோல, வாஜ்பாய் பிறந்த குவாலியர் மற்றும் போபால் ஆகிய நகரங்களில், வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க இருப்பதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது.\nஅவரது வாழ்க்கை வரலாறுகுறித்து பள்ளிப் பாடத்திட்டத்திலும் சேர்க்க இருப்பதாக மத்தியப்பிரதேச கல்வித் துறை அறிவித்திருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchhattisgarh govt raipur சத்தீஸ்கர் அரசு ராய்ப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:24:43Z", "digest": "sha1:QDJTLHCJL2RL3T57QMFPCC534HSF32CG", "length": 3343, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "வேலைநிறுத்தம் Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\n50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nபிரிட்டோ - ஏப்ரல் 18, 2018\nமுடிவுக்கு வருகிறது தயாரிப்பாளர்களின் போராட்டம்: வரும் வெள்ளி அன்று ரிலீஸ்\nபிரிட்டோ - மார்ச் 7, 2018\nதமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை ‘வேலைநிறுத்தம்’: ரஜினிகாந்த்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 2, 2017\nதியேட்��ர்கள் தேவையில்லை: ஆப் போதும்\nபிரிட்டோ - ஜூலை 4, 2017\nதிருப்பதியில் ரசிகர்களிடம் சிக்கிய காஜல் அகர்வால்\nபிரிட்டோ - ஏப்ரல் 12, 2018\nசினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு 1 சவரன் தங்கம் – விஜய் சேதுபதி அறிவிப்பு\nதிருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் கௌசல்யா\nபள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர்: கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/chekka-chivantha-vaanam-trailer-review/", "date_download": "2018-11-15T02:43:40Z", "digest": "sha1:X5YGGW6YNRFNE5NNVONFZHKCTJD6B674", "length": 7808, "nlines": 128, "source_domain": "www.filmistreet.com", "title": "மணிரத்னத்தின் *செக்கச் சிவந்த வானம்* டிரைலர் எப்படி இருக்கு.?", "raw_content": "\nமணிரத்னத்தின் *செக்கச் சிவந்த வானம்* டிரைலர் எப்படி இருக்கு.\nமணிரத்னத்தின் *செக்கச் சிவந்த வானம்* டிரைலர் எப்படி இருக்கு.\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபடத்தில் சேனாதிபதி என்ற கேரக்டரில் தொழிலதிபராக வருகிறார் பிரகாஷ்ராஜ்.\nஅவருக்கு முதல் மகன் அரவிந்த்சாமி, 2வது மகன் அருண் விஜய், 3வது மகன் சிம்பு என 3 மகன்கள் உள்ளனர்.\nஅரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகா, அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு ஜோடியாக டயானா எரப்பா நடித்துள்ளனர்.\nவிஜய்சேதுபதிக்கு ஜோடி இல்லை எனத் தெரிகிறது.\nமகன்கள் மூன்று பேரும் தங்களது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர்.\nஇதில் மற்றொரு நாயகன் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nசிம்புவின் கேரக்டர் அப்பாவுக்கு பிடிக்காத மகன் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nவிஜய்சேதுபதி, தனது நண்பனான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாக தெரிகிறது.\nஉனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே என்று டிரைலர் முடிவில் கூறுகிறார் அரவிந்த்சாமி.\nகுடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதலும் கூடலும் உள்ளதாக படத்தை எடுத்துள்ள��ர் மணிரத்னம்.\nஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசையில் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nஇந்த செக்கச் சிவந்த வானம் படம் செப்டம்பர் 28-ஆம் ரிலீசாகிறது.\nஅரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, மணிரத்னம், விஜய்சேதுபதி\nChekka Chivantha Vaanam trailer review, செக்கச் சிவந்த வானம் சிம்பு அருண்விஜய், செக்கச் சிவந்த வானம் டிரைலர், செக்கச் சிவந்த வானம் மணிரத்னம், மணிரத்னத்தின் *செக்கச் சிவந்த வானம்* டிரைலர் எப்படி இருக்கு.\nExclusive லாரியில் கோடிக்கணக்கில் பணம்; சர்காரில் உண்மையை உடைக்கும் விஜய்\nஜானி படத்தில் இசையமைத்து நடிக்கும் பிரசாந்த்; டீசரை மணிரத்னம் வெளியிடுகிறார்\n*நவாப்* செம ஹிட்டு; நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க விரும்பும் சிம்பு\nமணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில்…\nபல நட்சத்திரங்கள் மின்னிய செக்கச் சிவந்த வானம் பட வசூல் நிலவரம்\nமணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம்…\nசெக்கச் சிவந்த வானம் கைவிட்டதால் சண்டக்கோழியை நம்பும் சரத்\nமலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ்…\nசெக்கச் சிவந்த வானம்: கொரியன் படமா\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/13014116/1008408/Vijay-Mallya-Arun-Jaitley-India-London.vpf", "date_download": "2018-11-15T01:41:22Z", "digest": "sha1:A6BEZTNGZBZB3LDBUWSGN5G23UUGWMP5", "length": 13961, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா..\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 01:41 AM\nவிஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பான வழக்கில், வரும் டிசம்பர் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, லண்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\n9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில், சிபிஐ தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது.\nஅப்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பதற்கான அறையில் உள்ள வசதிகள் பற்றிய வீடியோ தாக்கல் செய்யப��பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்திய நீதிமன்றம், வரும் டிசம்பர் 10ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nஇந்த தீர்ப்பின் மூலம் விஜய்மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தெரிய வரும். முன்னதாக, இந்தியாவில் இருந்து தாம் வெளியேறும் முன்பு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்ததாக, விஜய்மல்லையா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிஜய் மல்லையா கூறுவது பொய் - அருண் ஜெட்லி\nஇந்நிலையில், விஜய் மல்லையாவின் குற்றச்சாட்டு தொடர்பாக, விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, அவரது பேட்டி உண்மை இல்லை எனக் கூறியுள்ளார்.\n2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை எனக் கூறியுள்ள அவர், மாநிலங்களவை உறுப்பினராக அவர் இருந்ததால், நாடாளுமன்றத்தில் அவரை சந்தித்ததுண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு நாடாளுமன்ற வளாகத்தில் தன்னிடம் ஒருமுறை அவர் உதவி கோரியபோது, தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறுத்தினேன் எனவும் நிதியமைச்சர்\nஅருண் ஜெட்லியை சந்தித்தது உண்மை\" - விஜய் மல்லையா விளக்கம்\nஇந்நிலையில், அருண் ஜெட்லியை தாம் சந்தித்தது உண்மைதான் எனவும், லண்டன் செல்ல இருப்பதை அவரிடம் முன்பே தெரிவித்தேன் எனவும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.\nலண்டன் நீதிமன்றம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக தாம் தெரிவித்ததை அருண்ஜெட்லி ஏற்றுக்கொண்டார் என்றார். அவரை சந்தித்து உண்மைதான் என்றும், ஆனால் வங்கிகள்தான் தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் விஜய் மல்லையா தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூ��ு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.\nஇளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி\nவிஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.\nசபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை\nசபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-29 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\nஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசிகரெட்டுக்கு பணம் தர மறுத்த இளைஞர் : தட்டிக்கேட்டவர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை...\nசிகரெட்டுக்கு பணம் தர மறுத்த இளைஞரை தட்டிக்கேட்ட நபர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை.\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித���த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2015/11/blog-post_5.html", "date_download": "2018-11-15T02:56:07Z", "digest": "sha1:EJ2CICGBEXYQ6RNLOBBCIDAVLIJWTBXG", "length": 13574, "nlines": 211, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: தில்லானா மோகனாம்பாள்--கண்டதும்,காணாததும்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவியாழன், நவம்பர் 05, 2015\nபாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாட்டு எல்லோருக்கும் தெரியும்\nஅந்தக்கால மணமகள் படத்திலேயே பிரபலமானது அந்தப் பாட்டு.\nஅதில் ஒரு வரி “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரங்கொட்டுதடி”\nஇந்தப்பாட்டை நாகஸ்வரத்தில் காருகுரிச்சி வாசிக்கும்போது இந்த வரியில் நம்மை அழ வைத்து விடுவார்\nஇந்தப்பாட்டு எந்தப் படத்தில் என்று கேட்டால் உடனே “வியட்நாம் வீடு” என்பீர்கள்\nஇந்த வரிகளை ஆரம்பமாகக் கொண்ட பாட்டு ,அவ்வளவே.\nநாகஸ்வரத்தில் மத்ரை சேதுராமன்,பொன்னுசாமி இதை வாசிக்க ,அதை சிவாஜி குழுவினர் காட்சியாக்க, பத்மினி பார்த்துக் கண்ணில் நீர் வழியும் காட்சி தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக எடுக்கப்பட்டுப் பின் திரைக்கு வராமல் போய் விட்டது\nநீங்கள் பார்க்காத அந்தக்காட்சி, படப்பிடிப்பின் போது......\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்........\nமுதல் 50 விநாடிகள் காத்திருங்கள்.\nஇந்தத் திரைக் காவியத்தில் சம்பந்தப்பட்ட மகா கலைஞர்கள் பலர் இன்று நம்மிடையே இல்லை.யாரைச் சொல்வது,யாரை விடுவது எனவே சமீபத்தில் மறைந்த அந்த மகத்தான நடிகை,ஜில்ஜில் ரமாமணியை மட்டும் நினைவு கூர்கிறேன்.\nPosted by சென்னை பித்தன் at 1:37 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இசை, திரைப்படம், நாகஸ்வரம், நிகழ்வு, பாரதியார்\nகரூர்பூபகீதன் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:49\n உண்மையாக அழுதவர்கள் யாராவது இருக்கூறார்களா திறந்து (ஆடையை) காட்டி நடித்தவர்களில் திறமையை காட்டி நடித்தவர் அல்லவா இவர் திறந்து (ஆடையை) காட்டி நடித்தவர்களில் திறமையை காட்டி நடித்தவர் அல்லவா இவர்\n‘தளிர்’ சுரேஷ் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:08\nதில்லானா மோகனாம்பாளில் ஜில்ஜில் ரமாமணியை யாராலும் மறக்க முடியாது சிறப்பான பகிர்வு\nஅபயாஅருணா 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:07\nகிட்டத்தட்ட\" என்ன கவி பாடினாலும் \" மாதிரி இருக்கே\nஇப்போ வர்ற சில படங்கள், கிளிசரின் போடாமலே நமக்கு கண்ணீரை வரவழைத்து விடுகின்றனவே :)\nஅருமையான காட்சிப் பிடிப்பு...திரைக்கு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை..ம்ம் எல்லா காட்சிகளும் வராதுதான்..\nஜில் ஜில் ரமாமணியை மறக்க இயலுமா\nவணக்கம் ஐயா சமீபத்தில் இந்த காணொளியைக் கண்டேன் மீண்டும் தந்தமைக்கு நன்றி\nஸ்ரீராம். 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:01\nஇந்தக் காட்சியை நானும் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். எனக்கு அப்போதே இந்தக் காட்சியை திரைப்படத்தில் பார்க்கவில்லையே என்ற சந்தேகம் இருந்தது\nபி என் சுந்தரம் குரலில் அந்த வரியைக் கேட்கும்போது மிகச் சில சமயங்களில் கண்ணில் நீர் துளிர்த்து விடும்.\nகரந்தை ஜெயக்குமார் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:24\nகாணக் கிடைக்காத காணொளி ஐயா\nபரிவை சே.குமார் 5 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:14\nஇந்தக் காணொளி நான் முகநூலில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தேன்... அருமையான காணொளி ஐயா...\nகாணக் கிடைக்காத காட்சி அய்யா\nவே.நடனசபாபதி 6 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:29\nஇந்த காட்சியை நானும் YOU TUBE இல் பார்த்திருக்கிறேன். இவர்கள் போன்ற கலைஞர்களை இனி தமிழ்த் திரைப்பட உலகம் காணுமா என்பது ஐயமே. பகிர்ந்தமைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 8 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:04\nகாணொளியை சில நாட்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கிலும் பார்த்தேன்.... நல்லதொரு காணொளி. மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஇயக்குனர் திலகத்தின் “என்னதான் முடிவு”\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/lifestyle-0120062018/", "date_download": "2018-11-15T02:43:52Z", "digest": "sha1:HII4TOYHK2YADFN3P624VBSDBJYLRXMK", "length": 7789, "nlines": 41, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » யோகா பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிகிச்சை", "raw_content": "\nயோகா பக்க விளைவுகள் இல்லாத ஒரு சிகிச்சை\nதற்காலத்தில் உடல் பருமனை குறைக்க உலகெங்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துள்ள இடங்களில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுதல், ஹைபோதாலமஸின் திருப்தி மைய கட்டுப்பாடு சிதறா வண்ணம் இருக்க சிலவகை மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, குடலை சுருங்கச் செய்து குறைந்தளவு உணவை சாப்பிடச் செய்தல், சுரப்பிகளை கட்டுப்படுத்துதல், பசி அதிகம் உண்டாகாமல் இருப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பலவிதமான சிகிச்சை முறைகள் உடல் பருமனை குறைக்க உள்ளன.\nஉடல் பருமனே பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில் – பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உடலை இளைக்கச் செய்வதற்கான விளம்பரங்களும் அதிகரித்து உள்ளன.\nஒருவர் உடல் பருமனை குறைப்பதற்கான விளம்பரங்களை பார்த்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது மிகவும் தவறான செயலாகும். உடல் எடை கூடுகிறதென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை முறையாக ஒரு மருத்துவரின் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப சரியான மருந்துகளை சாப்பிடுவது நல்லது.\nபொதுவாக உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.\nஉடல் எடையைக் குறைக்க ஆசனங்களுள் சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சி ஆகும். பிராணாயாமத்தில் சூரிய நாடியை நன்கு இயங்கச் செய்து (வலது நாசியில் மூச்சை அதிகமாக இயங்கச் செய்து) தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை லேசாக்கி சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.\nஹைபோதாலமஸில் உள்ள உணவு மையம், திருப்தி மையம் கட்டுப்பாடுடன் செயல்பட சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகளும், நாடி சோதனா போன்ற பிராணாயாம பயிற்சிகளும் தியானமும் உதவுகிறது.\nதைராய்டு கோளாறினால் வரும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், ஹலாசனம், சிவலிங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகள் உதவுகிறது. மருந்து, மாத்திரைகளினால் உடலில் உண்டான கழிவுகளை அகற்ற பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது.\n« மாலை நேரத்தில் சாப்பிடு சுவையான உளுந்து கீரை வடை (Previous News)\n(Next News) இயர்போன் பாதிப்பின் அறிகுறிகள் »\nதோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடி���்சுகள் முகப்பரு எனப்படுகிறது. பொதுவாகRead More\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்\nஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்குRead More\nகுழந்தைகளுக்கு ரப்பர் நிப்பிளால் ஏற்படும் பாதிப்புகள்\nமிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஎதிர்மறை எண்ணங்களை அழிக்கும் சிவலிங்க முத்திரை\nஇயற்கை முறையில் முக அழகை பராமரிக்கும் வழிகள்\nமீடூ பாலியல் புகார்களை தெரிவிக்க தனி இ-மெயில் முகவரியை அறிவித்தது டெல்லி பெண்கள் ஆணையம்\nஒரு கிளாஸ் மது வாழ்நாளில் 20 சதவிகிதத்தை விழுங்கிவிடும் – ஆய்வில் தகவல்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் – 2018-2019\nசரும பொலிவு தரும் வாழைப்பழ தோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/17595", "date_download": "2018-11-15T01:37:33Z", "digest": "sha1:SNON554G7XS2TDRFGYHTZJP7I35G37VN", "length": 17905, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "சித்தார்த்துடன் காதல் முறிவு: சோகத்தில் முழ்கியிருக்கும் சமந்தா - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nசித்தார்த்துடன் காதல் முறிவு: சோகத்தில் முழ்கியிருக்கும் சமந்தா\nபிறப்பு : - இறப்பு :\nதென்னிந்திய நடிகைகளுக்கு எப்பவுமே பாலிவுட் மார்க்கெட் மீது ஒரு கண் இருக்கும். சான்ஸ் கிடைத்தால் உள்ளே நுழைந்துவிடுவதில் கில்லாடிகள். அப்படித்தான் அசின் முதல் இலியானாவரை என்டராகி ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கொன்னும் அப்படியெல்லாம் ஆசை கிடையாதுன்னு நயன்தாராவும், அனுஷ¢காவும் ஜகா வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கோலிவுட், டோலிவுட்டில் கோல் போட்டு கலக்கத் தொடங்கி இருக்கும் சமந்தா பாலிவுட் மீது ஒரு கண் வைத்திருக்கிறார். இதுவரை தென்னிந்திய நடிகைகள் என்றாலே ஓரம்கட்டி வந்த கூல்டிரிங்ஸ் கம்பெனி ஒன்று திடீரென்று அதில் நடித்துக்கொண்டிருந்த பாலிவுட் டாப் ஹீரோயின் கேத்ரினா கைப்புக்கு டாக்கா கொடுத்துவிட்டு சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டது. இதுதான் சரியான நேரம் என்று பாலிவுட்டில் மேனேஜரை தேடத் தொடங்கி இருக்கிறார் அம்மணி.\nகூல்டிரிங்ஸ் பிடித்த கையோடு பாலிவுட் ஹீரோக்களின் கரம் கிடைத்தால் அதையும் இறுகப்பிடிக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அது சரி பாய்பிரண்ட் சித்தார்த் காதல் என்ன ஆனது என்று கேட்டால் அதெல்லாம் பிரேக்அப் ஆகி ரொம்ப நாளாச்சின்னு போகிற போக்கில் குண்டுபோட்டுவிட்டு செல்கிறது சமந்தா தரப்பு.\nPrevious: ஸ்வேதா மேனனிடம் கவர்ச்சியில் போட்டியிடும் சந்தியா\nNext: பாலஸ்தீன அமைச்சரை அடித்தே கொன்ற இஸ்ரேல் ராணுவம்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nந���ட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36", "date_download": "2018-11-15T02:20:43Z", "digest": "sha1:UJX2KLDWAWRDBKR3QLY6ZTUXTPREJQE7", "length": 10384, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பாரதிதாசன்", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு பாரதிதாசன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபகுத்தறிவுக்குத் தடை எழுத்தாளர்: பாரதிதாசன்\nதமிழ் வளர்ச்சி - நீங்கள் செய்தது என்ன\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nதீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்\nபெண் குழந்தை தாலாட்டு எழுத்தாளர்: பாரதிதாசன்\n தீ-வாளி ஆயின் சீ என்று விடுவரே\nதமிழர் திருநாள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nமானம் உணரும் நாள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nஅன்னை மணியம்மையார் எழுத்தாளர்: பாரதிதாசன்\nகருத்துரைப் பாட்டு எழுத்தாளர்: பாரதிதாசன்\nபணமும் மணமும் எழுத்தாளர்: பாரதிதாசன்\nபெற்றோர் இன்பம் எ���ுத்தாளர்: பாரதிதாசன்\nதன்மான உலகு எழுத்தாளர்: பாரதிதாசன்\nபந்துபட்ட தோள் எழுத்தாளர்: பாரதிதாசன்\nஇருவர் ஒற்றுமை எழுத்தாளர்: பாரதிதாசன்\nசொல்லும் செயலும் எழுத்தாளர்: பாரதிதாசன்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/07/blog-post_98.html", "date_download": "2018-11-15T02:03:09Z", "digest": "sha1:73AVUR67HFLARR37VYO5DXQYPX2ERXEH", "length": 20017, "nlines": 195, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் விருது வழங்கப்பட்டது...!! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / ஊர்செய்தி / வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் விருது வழங்கப்பட்டது...\nவி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் விருது வழங்கப்பட்டது...\nகலையின் குரல் மாத இதழ் பைன் ஆர்ட்ஸ் வழங்கும்பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும்சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவை39 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.இதில் கல்வியாளர்கள், சமூக சேவகிகள், வணிகர்கள், சுய உதவி குழு பெண், ஊராட்சி மன்ற தலைவர், தொழில் அதிபர்களையும் பாராட்டி விருது வழங்கி வருகிறது.\nஅதன்படி விருது வழங்கும் விழா19.07.2014 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில்சென்னை தேனாம்பேட்டை ரஷ்யன் கல்சுரல் சென்டரில்நடைபெற்றது.\nஇதில் வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு சிறந்த ஊராட்சி மன்ற மக்கள் சேவை பண்பாளருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் விருது வழங்கப்பட்டது.\nவி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு மில்லத்நகர்.காம் இணையதளம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்...\nவி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் விருது வழங்கப்பட்டது...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்க���் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-11-15T01:33:43Z", "digest": "sha1:5N4ZP55I4N5SV7INK7NP3GOM62EAGNSH", "length": 4723, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "சியாச்சென் பனிமலை - உலகின் உயரமான போர்க்களம் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஇந்திய நாட்டின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிமலை தான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமாக அறியப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் எல்லைகள் சந்திக்கும் இந்த பனிமலை -50C வரை உறையக்கூடிய கடும் குளிர் பிரதேசமாகும். சுமார் 76 கிலோமீட்டர்கள் நீளமுடைய இந்த எல்லை கோட்டை…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கர�� ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nA. P. J. அப்துல் கலாம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ww.tamilnation.co/forum/thanapal/050101newyear.htm", "date_download": "2018-11-15T01:34:31Z", "digest": "sha1:UX2D6RWXYW7QEEWU6T2KK25Y5IKJ2ARU", "length": 12223, "nlines": 38, "source_domain": "ww.tamilnation.co", "title": "M.Thanapalasingham - புத்தாண்டும் புதுயுகமும்", "raw_content": "\n\"...இன்று பாரதியின் சபதங்களும், பாரதிதாசனாரின் கனவுகளும் ஈழத்தமிழ் மண்ணில்தான் புதுயுகம் ஒன்றிற்கான களத்தினை அமைத்துவிட்டு இருப்பதை காண்கின்றோம்... ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வீரமும், தன்னம்பிக்கையும், கொண்ட மக்கள் கூட்டம் தமிழ் மக்களிடையே வலம்வருவதை காண்கின்றோம். இவர்களே புதுயுகத்தின் மாந்தர்கள். போரும் புலம்பெயர்வும் பல இழப்புக்களுடன் கூடியதாயினும் அது புத்தாயிரத்தில் தமிழர் வல்லபங்களை உலகிற்கு பறைசாற்றி நிற்கும் வீரயுகமாக விளங்குகின்றது...\"\nபுராண, இதிகாசங்களில் திரேதா, துவாபர, கலி, கிருதம் என்னும் நான்கு யுகங்களைப் பற்றி பேசப்படுகின்றது. புராண,இதிகாச நம்பிக்கைகளின்படி இப்போது நடப்பது கலியுகம், இனிமேல் வருவது கிருத (சத்திய) யுகம். கலியுகத்தில் துன்பமும், வறுமையும், அழிவும்,அச்சமும், அடக்குமுறையும் தலைவிரித்தாடும். கிருதயுகத்தில் சுதந்திரம், சுபீட்சம், வீரம் என்பன எம் வசமாகும். இவை புராண நம்பிக்கைகள். மானிடத்தின் விடுதலைக்காக போர்க்ககொடி உயர்த்திய விடுதலை வெ��ியன் பாரதி இவற்றை உள்வாங்கி\nபொய்க்கும் கலியை நான் வென்று பூலோகத்தார் கண்முன்னே\nமெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன்\nஎன மனித முயற்சியில் நம்பிக்கை கொண்டு சபதம் எடுக்கின்றான். தமிழர் தேசியத்தின் விடிவுக்காக ஏங்கிய பாரதிதாசனார்\n\"......அணிபெறத் தமிழர் கூட்டம் போர்தொழில் பயில்வதெண்ணிப்\nபுவியெல்லாம் நடுங்கிற்றென்ற வார்த்கதையை கேட்டு நெஞ்சு\nஇன்று பாரதியின் சபதங்களும், பாரதிதாசனாரின் கனவுகளும் ஈழத்தமிழ் மண்ணில்தான் புதுயுகம் ஒன்றிற்கான களத்தினை அமைத்துவிட்டு இருப்பதை காண்கின்றோம். எனெனில்\n\"உலகெங்கும் தமிழ் இனம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புபெற்றிருக்கின்றது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனி அரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியிருக்கின்றது.\" தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன்\nஉலகின் தனிப்பெரும் வல்லரசான அமெரிக்காவும், பின்நவீனத்துவ (post modern)\nஅரசுகளின் தோற்றமாக பரிணாமம் பெற்றுவரும் ஐரோப்பாவும், பெரிய செக்புத்தகத்தை வைத்திருக்கும் யப்பானும் சிறிலங்காவின் ஜெனாதிபதியை சந்தித்து ஜே.வி பியை அடக்கி புலிகளுடன் பேசுமாறு வேண்டியுள்ளனர். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இராசதந்திர சம்பிரதாயங்களையும் கடந்த இந்த மிரட்டலுக்கான நிலை எப்படி வந்தது.\n\" நாம் பலமான நிலையில் உறுதியாக நின்று பேசுகின்றோம். இராசதந்திர முன்னெடுப்புக்களின் வெற்றியை பலம் திர்மானிக்கின்றது. பலத்திற்கு முன்னுரிமையும், வலுவான அந்தஸ்தும் உண்டு. களமுனையில் நாம் பெற்ற வெற்றிகள் எமது பலத்தை நிரூபிக்கின்றன. எமது கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை எமது பலம் வெளஹப்படுத்துகின்றது. \" தமிழிழ தேசியத்தலைவர் திரு வே. பிரபாகரன் அவர்கள்\nஇந்த பலத்திற்கு பின்னால் ஒரு வீரயுகம் கோலம் காட்டி நிற்கின்றது. பின்னால் நடுகற்களாக பர்ணமித்து நிற்கும் மாவீரர்கள், முன்னால் அணிவகுத்து போர்தொழில் பழகுவோர், அங்கே அன்னை பூபதி இங்கே திலீபன்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வீரமும், தன்னம்பிக்கையும், கொண்ட மக்கள் கூட்டம் தமிழ் மக்களிடையே வலம்வருவதை காண்கின்றோம். இவர்களே புதுயுகத்தின் மாந்தர்கள். போரும் புலம்பெயர்வும் பல இழப்புக்களுடன் கூடியதாயினும் அது ��ுத்தாயிரத்தில் தமிழர் வல்லபங்களை உலகிற்கு பறைசாற்றி நிற்கும் வீரயுகமாக விளங்குகின்றது. எங்கெல்லாம் போரின் மத்தியில் அரசு என்ற தாபனம் முதன் முதல் தோற்றம் பெறுகின்றதோ அங்கெல்லாம் வீரயுகம் கோலம் காட்டும் என்பது ஒரு பொதுவான கோட்பாடு. அந்த வீரயுகத்தில்\n\"காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்துதல் \"\nநாம் நுழையும் புதுயுகத்தின் சிற்பிகள் இவர்களே. இவர்கள் எமது பலம். உலகின் பெரும் வல்லரசுகளின் நவின ஆயுதங்களுக்கு, போரியலுக்கு மேலாக \" ஆவி கொடுக்க அசையாத்திடம் கொண்ட மாவீரர் வாழும் மண்ணாக \" எமது மண் காட்சி தருகின்றது. அன்று யேசுநாதரின் பிறப்பை தரிசிக்க மூன்று சான்றோர் சென்றனர். இன்று ஒரு தேசத்தின் பிறப்பை எப்படியாவது தடுத்து நிறுத்த அமெரிக்கா, ஐரோப்பா, யப்பான் என்னும் மூன்று சக்திகள் அம்மையாரை தேடிச் சென்றனர்.\nஆனால் இந்த மூன்று சக்திகளின் அரசியல் பரிபாசையில் சொல்வதானால் சிறிங்கா ஒரு நாடாக இருக்க தகுதியற்ற தேசமாகும். இயற்கையின் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அவலங்களில் கூட வேறுபாடு காட்டும் ஒரு நாடு.\nளுசடையமெய ஐள ய குயடைநன அதனை இனி சீர் செய்ய முடியாது. தேவைப்படுவதோ அறுவைசிகிச்சை .\n\"சமூக முன்னேற்ற திட்கடங்களைவிட ராணுவபாதுகாப்பிற்கென ஒவ்வொரு ஆண்டும் பணத்தை ஒதுக்கும் நாடானது அதனுடைய தார்மீக மரணத்தை நெருஙகிக்கொண்டு இருக்கின்றது\" - மாட்டின் லுஃதர் கிங்\nசிறிலங்கா என்ற தீவு சிங்களமாக, தமிழ் ஈழமாக கோலம் காட்டுவதன் மூலமே அந்த தீவில் புதுயுகம் பிறக்க வழிவகுக்கும். இதுவே இன்றைய வரலாற்று புறநிலையும், யதார்தமுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-07-12", "date_download": "2018-11-15T02:06:12Z", "digest": "sha1:RWX2W7JCGLRJUFMN4LFRY5NH3KAW6BZ5", "length": 14855, "nlines": 210, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு தொடரும்\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல்...\n1st Test - SLvSA: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி (UPDATE)\nபிரான்ஸ் - குரோஷியா பிபா கிண்ண இறுதிப் போட்டிக்கு\nபிபா உலக கிண்ணம் 2018 தொடரின���...\nபிரான்ஸ் 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி\nகடும் போட்டி நிலவிய பெல்ஜியத்துடனான...\nநியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு\nஎரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்துக்கு...\nமூன்று கிலோ தங்கத்துடன் இந்திய பிரஜை கைது\nஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதிசுமார் 1 கோடியே 90...\nபுளியங்குளத்தில் கோர விபத்து; இருவர் பலி\nவவுனியா, புளியங்குளத்தில் நேற்று காலை இடம்பெற்ற...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களுடன் உரையாடல்\nமாணவர்களை போதையிலிருந்து மீட்கும் தேசிய...\nதிருகோணமலை அபிவிருத்தி செயற்திட்ட அறிக்கை கையளிப்பு\nசிங்கப்பூர் சர்பானா புரோகே நிறுவனம் மற்றும் மாநகர...\n* ஆவணத்தில் ஒப்பமிடப்போவதாக ஜனாதிபதி...\n19 பேருக்கு மரணதண்டனை வழங்க அமைச்சரவை முடிவு\nநீதியமைச்சிடம் கோப்புக்களை கோரியுள்ளதாக ராஜித...\nயாழ். கோட்டையில் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம்\nயாழ்.கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டியது...\n11 இலட்சம் காணிகளுக்காக காணி உறுதி வழங்க முடிவு\nகாணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள சுமார் 11...\nபோதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க அவசியமான நடவடிக்கை\nஇலங்கையில் அண்மைக் காலமாக போதைப்பொருள் குற்றங்கள்...\nநாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக்கல்லூரி மாணவர்கள் சாதனை\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால்...\nசெரீனா வில்லியம்ஸ் ஜூலியா ஜோர்ஜெஸ் மோதல்\nவிம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்களுக்கான...\nரியெல் மெட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்...\nமுன்னாள் அமைச்சர் சிதம்பரம் வீட்டில் திருடிய 2 சகோதரிகள் கைது\nப.சிதம்பரத்தின் வீட்டில் நகை, பணம் திருட்டுபோன...\nமணிப்பூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்; வீடுகள் பலத்த சேதம்\nமணிப்பூர் மாநிலம் டேமங்லங் நிலச்சரிவில் சிக்கி 9...\nஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஈரான்: எச்சரிக்கையால் இந்தியா தத்தளிப்பு\nஎங்களிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை...\nமரணித்த வாடிக்கையாளரை எச்சரித்த ‘பேபால்’ நிறுவனம்\nபுற்றுநோயால் உயிரிழந்த ஒரு பெண்ணுக்கு, அவரின்...\nகாசாவுக்கு பொருட்கள் செல்லும் பிரதான பாதைக்கு இஸ்ரேல் பூட்டு\nபலஸ்தீனர்களின் தீ வைப்பு தாக்குதல்கள் மற்றும்...\nபாக். தேர்தல் பேரணியில் தாக்குதல்: 20 பேர் பலி\nவட மேற்கு பாகிஸ்தானில�� தேர்தல் பேரணி ஒன்றின் மீது...\nசீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா மேலும் வரி\nசீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்...\nடிரம்ப் –ஐரோப்பிய தலைவர்களின் முறுகலுக்கு மத்தியில் பிரசல்சில் நேட்டோ மாநாடு ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்...\nபாதுகாக்க முடியாவிடின் இடித்து தள்ளி விடுங்கள்\nஇடர்கால மீட்புப் பணியில் கிடைத்த உலக அனுபவம்\nதாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/tamil-nadu-news", "date_download": "2018-11-15T02:34:28Z", "digest": "sha1:ZOZD3ZSGUBAZJZMOVMEQEZ3TU7WG7AQP", "length": 17204, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamilnadu News In Tamil | Tamilnadu News | த‌மிழக‌‌ம் | த‌மி‌ழ்நாடு", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல், தமிழகம் நோக்கி முன்னேறி வருகிறது. மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் முன்னேறிவந்த புயலின் வேகம், தற்போது 8 கிலோமீட்டராக குறைந்துள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் சென்னையிலிருந்து கிழக்குத் திசையில் 580 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கில் 680 …\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்களுடன் அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்டார். நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று பல்வேறு குழந்தைகள் நலத்திட்டங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் சென்னை எழும்பூரிலுள்ள அம்மா உணவகத்திற்கு அமைச்சர்கள் புடைசூழ சென்றார். பின்னர் அமைச்சர்களுடன் சேர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு கொடுக்கும்படு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஅடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பா.ஜா.க வை (குறிப்பாக மோடியை) வீழ்ந்த வேண்டி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில��� உள்ள முக்கியமான தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்ற வாரம் தமிழகத்திற்கு வந்தவர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கேட்டதுடன் ஸ்டாலின் மோடியை சிறந்த தலைவெர் என கூறினார். இந்நிலையில் இந்த கூடணியை விமர்சிப்பதுபோல …\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nதமிழக மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் ரஜினிகாந்த் ஒரு மனநோயாளி என இயக்குனர் களஞ்சியம் காட்டமாக பேசியுள்ளார். ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். இதனை சமாளிக்க நேற்று செய்தியாளர்களை …\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தனக்கு தெரியாது என கூறிய ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத். ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார். …\nஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. …\nஉலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா\nபூமி வெப்பமாவதை தடுக்க உலகில் உள்ள விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நிகழ்ச்சி ஒன்றில் உலக உருண்டைக்கு பாலூற்றியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் வைத்து மூடும் முறையை பின்பற்றிய அரசியல்வாதிகள் உள்பட பல அரசியல்வாதிகளின் செயல்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் பூமி வெப்பமாவதை தடுக்க பூமி உருண்டை …\nரஜினிக்கு ஊடக ஆலோசகர் தேவை –நடிகை கஸ்தூரி கருத்து\nநடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஆலோசகர் ஒருவரை வைத்துக் கொள்ள வேண்டுமென நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்திடம் நேற்று பத்திரிக்கையாளர்கள் எழுவர் விடுதலைக் குறித்து அவரின் கருத்து என்னவென்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி எந்த எழுவர் எனக் கேள்வியெழுப்பினார். அவரது இந்த பதில் தமிழக அரசியல் சூழ்நிலையில் பலத்த சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி ‘20 வருடங்களாக தமிழ்நாட்டில் வாழும் …\nபேரறிவாளனுடன் ரஜினி எப்போது பேசினார் தெரியுமா\nபேரறிவாளனுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் பேசியது தொடர்பான சுவாரஸ்ய தகவலை இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை யார் என கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தன் போயஸ் கார்டன் இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, பேரறிவாளன் …\nஎந்த எழுவர் சர்ச்சைக் குறித்து ரஜினி விளக்கம்\nரஜினிகாந்த் நேற்று கூறிய எந்த எழுவர் என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த சர்ச்சைக் குறித்து ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்தில் விளக்கமளித்தார். அதில் ’அந்த நிருபர் தன்னுடைய கேள்வியை தெளிவாகக் கேட்கவில்லை. அவர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் அல்லது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் என்று விளக்கமாக கேட்டிருந்தால் நான் தெளிவாகப் பதிலளித்து இருப்பேன். ’பேரறிவாளன் உள்ளிட்ட 7 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/cinema-news/radharavi-speech-about-vijay", "date_download": "2018-11-15T02:34:51Z", "digest": "sha1:SCU3AOTALKS7GRUVEKOEUWURVBABZ3CY", "length": 5923, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிடும் விஜய்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Cinema News / அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிடும் விஜய்\nஅரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிடும் விஜய்\nநடிகர் விஜய் அரசியலுக்கு வர ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக ராதாரவி கூறியுள்ளார்.\nமுன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கருணாநிதி மறைவிற்குப் பின் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த வைத்தியத்தை பயன்படுத்தி அரசியலில் களம் காண ரஜினிகாந்த், கமல்ஹாசன் ,விஷால், உள்ளிட்டோர் தீவிரமாக உள்ளனர்.\nஇதை பயன்படுத்தி தமிழகத்தில் கால் பதிக்கவும் பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.\nஇதனிடையே நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.\nதற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார் .\nஇந்த படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது அரசியல் படமாக கருதப்படுகிறது.\nஇந்த படம் குறித்து ராதாரவி பேசுகையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் பேசினார்.\n“விஜய் அரசியலுக்குள் நுழைய ரகசியமாக திட்டமிடுவது நன்றாக தெரிகிறது.\nஅரசியல் வாழ்க்கையில் அனைத்தையும் எப்படி கையாள்வது, ஒரு தலைவனாக மக்களை எப்படி வழிநடத்துவது போன்றவற்றை சர்கார் நாயகன் மெதுவாக கற்று வருகிறார்” என்று கூறியுள்ளார்.\nராதாரவியின் இக்கருத்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.\nPrevious பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா\nNext சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர்\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/11234928/Actor-Aari-started-the-Tamil-signing-movement.vpf", "date_download": "2018-11-15T02:48:49Z", "digest": "sha1:FQTBP23QIH7HQH6R6NWWLCZV543YUK3Z", "length": 10198, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Aari started the Tamil signing movement || தமிழில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கிய நடிகர் ஆரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கிய நடிகர் ஆரி + \"||\" + Actor Aari started the Tamil signing movement\nதமிழில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கிய நடிகர் ஆரி\nரெட்டை சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆரி, தமிழில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:00 AM\nஆரி சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:–\n‘‘உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது. இதற்கு காரணம் ஆங்கில கல்வி மோகம்தான். கடந்த ஜூன்மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் நடந்த தமிழர் திருவிழாவில் தமிழில் கையெழுத்திடுவது என்ற முழக்கத்தை தொடங்கி 1119 பேர் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தினர்.\nநானும் தமிழில் கையெழுத்திட்டேன். தற்போது வங்கியில் அலுவல் சார்ந்த கையெழுத்தையும் தமிழில் மாற்றி உள்ளேன். தமிழில் கையெழுத்திடும்படி தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கி உள்ளேன். இதற்காக மாவட்டம்தோறும் பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் தாய்மொழியில் கையெழுத்திடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அடுத்த கட்டமாக தமிழின் பெருமையை உரக்கச் சொல்லி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து பிரசார பேரணி தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும். ஜனவரி 15–ந்தேதி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு முடிவடையும். அரசியல்வாதிகளும் நடிகர்களும் தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும்.’’\nஇவ்வாறு நடிகர் ஆரி கூறினார்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க ச���ப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/123142-stalins-answer-to-vijayakanth.html", "date_download": "2018-11-15T01:45:42Z", "digest": "sha1:V6IYZ2YURVXF2TLJIEVCGDAMITGN3YGG", "length": 7658, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Stalin's answer to Vijayakanth | ``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில் | Tamil News | Vikatan", "raw_content": "\n``இன்று சூரசம்ஹாரம், கருணாநிதியைச் சந்திக்க முடியாது”- விஜயகாந்துக்கு ஸ்டாலின் சொன்ன பதில்\nதி.மு.க தலைவரை சந்திக்க வேண்டும் என அனுமதி கேட்டபோது, ``இன்று சூரசம்ஹாரம். கருணாநிதியைச் சந்திக்க உகந்த நாள் இல்லை” என ஸ்டாலின் தரப்பில் இருந்து பதில் வந்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார்.\nதே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் குறித்து ஒர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அரசியல் குறித்தும் தி.மு.க குறித்தும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ``ஸ்டாலின் தலைமையில் நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், அவரை முன்னிலைப் படுத்தியே அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன. மற்ற கட்சிகளுக்கும் தனி நிலைப்பாடு உள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு நான் ஏன் ஸ்டாலின் துதி பாடவேண்டும் அவர் என்ன கருணாநிதியா இதுவே கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியிருந்தால் நான் முதல் ஆளாகச் சென்றிருப்பேன். ஸ்டாலின் தன்னை கருணாநிதியாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்.\nகருணாநிதியை மற்றவர்கள�� சந்திக்கும் முன் நான் சந்திக்க விரும்பினேன். அதற்காக எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பல்வேறு முறைகளையும் கையாண்டேன். இறுதியில் கருணாநிதியைச் சந்திக்க ஸ்டாலினிடம் இருந்து பதில் வரும் எனக் கூறினார்கள். அதைத்தொடர்ந்து அவர் தரப்பிடம் இருந்து ஒரு போன் வந்தது. அதில், `இன்று சூரசம்ஹாரம். அதனால் இன்று கருணாநிதியைச் சந்திக்க உகந்த நாள் இல்லை” எனத் தெரிவித்தார்கள். அதன் பின் அவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை. எனக்கும் கருணாநிதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் போய்விட்டது. நான் கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என எண்ணியதை, ஸ்டாலின் ஏன் தடுத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. கருணாநியிடம் உடல் நலம் விசாரிக்க மட்டுமே நான் விரும்பினேன். ஆனால், ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் எனத் தெரியவில்லை. 2016 தேர்தலின்போதே ஸ்டாலின் முதல்வராகி இருக்க வேண்டியது. அப்போது நாங்கள் கேட்ட சீட்டை எங்களுக்கு அளிக்க மறுத்ததால் நாங்கள் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. அப்படி நடந்திருந்தால் இந்த நேரம் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருப்பார். அருமையான வாய்ப்பை ஸ்டாலின் தவறவிட்டு விட்டார்.” என கூறினார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/133573-dmk-meeting-to-be-held-in-chennai.html", "date_download": "2018-11-15T01:55:22Z", "digest": "sha1:OX6YDKDUXYGLNRTKBTBU56CSZWGDF3XQ", "length": 7177, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "DMK meeting to be held in chennai | தி.மு.க செயற்குழுவில் என்னனென்ன தீர்மானங்கள் - அன்பழகனுடன் ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி | Tamil News | Vikatan", "raw_content": "\nதி.மு.க செயற்குழுவில் என்னனென்ன தீர்மானங்கள் - அன்பழகனுடன் ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி\nதி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் இன்று சந்தித்தனர். இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 14-ம் தேதி அவசர செயற்குழு நடைபெறும் என அன்பழகன் அறிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் அண்ணா நினைவிடத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு செயல்தலைவர் ஸ்டாலின் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்கு ஏராளமான தொண்டர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். கருணாநிதியின் படமும், அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்களால் உதய சூரியனும் வரையப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுச் செயலாளர் அன்பழகனும் செயல் தலைவர் ஸ்டாலினும் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\n``தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்த சமயத்தில்தான் கருணாநிதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் பொதுக்குழு தள்ளிப்போகும் என்று தி.மு.க-வினர் தெரிவித்தனர். இதனால் அவசர செயற்குழு கூட்டத்தை நடத்த கட்சித் தலைமை முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தக்கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் கருணாநிதியின் படத்திறப்பு, ராயப்பேட்டையில் நினைவு பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதோடு கட்சித் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது'' என தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nகருணாநிதி மறைவுக்குப்பிறகு நடக்கும் முதல் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134106-idol-wing-police-inspects-in-kancheepuram-ekambaram-temple-for-the-third-time.html", "date_download": "2018-11-15T01:48:05Z", "digest": "sha1:WIHWLJR5UP6AEQ7M72K5FPJUUAQGMORJ", "length": 7526, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Idol Wing Police inspects in kancheepuram ekambaram temple for the third time | மூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு! | Tamil News | Vikatan", "raw_content": "\nமூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் மூன்றாவது முறையாக இன்று கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலைகளை ஆய்வு செய்தனர். ஐந்து மணி நேரத்திற்கு நடந்த இந்த ஆய்வில் இந்து அறநிலையத்துறையை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 2ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி ஆகிய சிலைகளை பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில் அந்தச் சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 21ம் தேதியும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் தொல்லியல் துறையினருடன் சேர்ந்து ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். சிலை செய்ததில் நடந்துள்ள முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக ஜூலை 31ம் தேதி இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.\nஇந்த நிலையில் இன்று முன்றாவது முறையாகச் சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி பழனிசெல்வம் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் உள்ளே நுழைந்ததும் கதவுகள் சாத்தப��பட்டன. இதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள சர்ச்சைக்குரிய சோமாஸ்கந்தர் உற்சவர் சிலைகளை அளவெடுத்தனர். அதைத் தொடர்ந்து சிலைகளின் எடைகளும் கணக்கிடப்பட்டது. அறநிலையத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அர்ச்சகர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஐந்து மணிநேரமாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிறகே அதிகாரிகள் வெளியே வந்தனர்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=88787&artfrm=read_please", "date_download": "2018-11-15T01:55:08Z", "digest": "sha1:7CDBYGSCGV2SMJ7JQCYUV5C2YJE4GBNC", "length": 22584, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "ரோட்டுக்கடையில் இலவச வைஃபை... உதாரணம் காட்டிய மார்க் சக்கர்பெர்க்! | How Mark zuckerberg helps Indian family food restaurant owner rohit", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:32 (09/05/2017)\nரோட்டுக்கடையில் இலவச வைஃபை... உதாரணம் காட்டிய மார்க் சக்கர்பெர்க்\nஇந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை எளிதாக எல்லாப் பொருளாதார நிலை கொண்ட மக்களிடமும் சோதித்துப் பார்க்க முடியும் என்பதை உலக நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவில் பதிவிட்டிருந்த ரோஹித் பற்றிய செய்தியும் அப்படிப்பட்ட ஒன்று தான்.\nஅவரது ஃபேஸ்புக் பதிவில் இந்தியாவில் Facebook Express Wi-Fi-ஐ பாரதி ஏர்டெல்லுடன் இணைந்து விரிவுபடுத்த உள்ளோம். இந்தியாவில் மேலும் 22000 ஹாட் ஸபாட்டுகள் மூலம் இணையச் சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் இந்தியாவில் Facebook Express Wi-Fi மூலம் பயன்பெற்ற ரோஹித் பற்றியும் குறிபிட்டுள்ளார்.\nரோஹித் ஓர் உணவக உரிமையாளர். சிறிய அளவில் சாலையோரக் கடை வைத்திருக்கிறார். தனது தந்தையின் தொழிலை வழிநடத்தி வருபவர். முன்பு இந்த உணவகத்துக்கு வழிப்போக்கர்களும், சுற்றுலா செல்பவர்களும் மட்டுமே வந்து சென்றுள்ளனர். ரோஹித் Facebook Express Wi-Fi-ஐ தனது உணவகத்தில் நிறுவியிருக்கிறார். அதன் பின் பல்கலைக்கழக மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. மாணவர்களின் தேவை என்ன என்பது புரிய துவங்கியது. அவர்களுக்கு நல்ல உணவும், நல்ல இணையமும் தான் தேவை.\n”அவர்களது இணையத் தேவையை பூர்த்தி செய்ய தான் Facebook Express Wi-Fi டவரை நிறுவினேன். முன்பு 30 நிமிடம் உணவகத்தில் செலவழித்த மாணவர்கள். தற்போது 2-3 மணி நேரம் செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல உணவும், இணையமும் ஏற்படுத்தி தந்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு கிடைத்துள்ளது” என்கிறார் ரோஹித்.\nரோஹித் உணவகம் தற்போது மேம்பட்டுள்ளது. அங்கு சாப்பிட வரும் மாணவர்கள் இங்கு எங்களுக்கு அதிவேக இணைய சேவை கிடைக்கிறது. எங்களால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்று தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் இந்தச் சேவையை அதிகப்படுத்த வேண்டும். தொழில்முனைவோர்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த சமூகத்தால் மட்டுமே அனைவருக்கும் இணைய சேவையை கொண்டு சேர்க்க முடியும் என்கிறார் மார்க். இதனை மேலும் 50 மில்லியன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஃபேஸ்புக்கின் இலக்கு என்றும் கூறியுள்ளார். இதே போன்று பல உண்மைக் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமார்க் ஒரு புத்திசாலி சிஇஓ என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபித்து வருகிறார். ஃபேஸ்புக் லைவ் துவங்கிய போதும் சரி, தற்போது இதுபோன்ற விஷயங்களுக்கும் சரி மார்க் மேற்கோள் காட்டும் நாடு இந்தியாவாக தான் உள்ளது. ஃபேஸ்புக் கனெக்ட் என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகிறது என்பதற்கு இந்திய கோவில்களில் இருந்து தான் இதனை கற்றுக்கொண்டேன் என்று மார்க் கூறியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதுமட்டுமல்ல இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையைத் தடை செய்த போது ஃபீலிங்ஸ் காட்டி இந்தியாவை நம்பி தான் மார்க்கின் பிசினெஸ் உள்ளது என்பதை உறுதி செய்தார். இந்தியா தான் இணையச் சந்தைக்கான மையம் என்பதை மார்க்கும் நன்கு அறிந்துள்ளார். இன்னும் பல ரோஹித் கதைகளை மார்க் இந்தியாவை வைத்து தான் கூறப்போகிறார் என்பது உண்மை.\nRohit Mark Zuckerberg ���ார்க் சக்கர்பெர்க் இணையம்ஃபேஸ்புக்\nரெண்டு பீஸா, ரெண்டு பர்கர்... இதுதான் உங்கள் பாஸ்வேர்டுன்னு சொன்னா நம்புவீங்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/129392-uruguay-vs-portugal-match-report.html", "date_download": "2018-11-15T02:28:55Z", "digest": "sha1:AIAEHNXRS3427GLL6O5FFVJSKTL2HD5R", "length": 30562, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "கிளாசிகோ இல்லாத உலகக் கோப்பை! ரொனால்டோவை வெளியேற்றியது உருகுவே! #URUPOR | Uruguay vs Portugal match report", "raw_content": "\nஇந்��� கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:50 (01/07/2018)\nகிளாசிகோ இல்லாத உலகக் கோப்பை ரொனால்டோவை வெளியேற்றியது உருகுவே\nஎல்லோரும் அந்தப் பொன்னான தருணத்துக்காகக் காத்திருந்தனர். உலகக் கோப்பையில் ஒரு `எல் கிளாசிகோ’வை எதிர்பார்த்திருந்தனர். ரொனால்டோ – மெஸ்ஸி ரைவல்ரிக்காக தவம் கிடந்தனர். காலிறுதியில் போர்ச்சுகல் – அர்ஜென்டினா மோதும் என பெட் கட்டியிருந்தனர். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா, பிரான்ஸைத் தோற்கடிக்கும், போர்ச்சுகல், உருகுவேயை வென்றுவிடும் என கணக்கு போட்டிருந்தனர்.\nஎல்லோரும் ரொனால்டோ கோல் அடிப்பார் என எதிர்பார்த்தபோது, எங்கிருந்தோ வந்த சென்டர் பேக் பெப்பே ஹெட்டர் கோல் அடித்துவிட்டார். எப்படியும் ஃபினிஷ் செய்துவிடுவார் என நம்பப்பட்ட சுவாரஸ் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. கவானி அசால்ட்டாக இரண்டு கோல்கள் அடித்துவிட்டார், அதுவும் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறுவதற்கு 20 நிமிடத்துக்கு முன்பே…\nஇப்படி, எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. காயமடைந்த கவானியை ரொனால்டோ தோள்மீது தாங்கி, சைட் லைனுக்கு அப்பால் விட்டார். கடைசியில் உருகுவே, போர்ச்சுகலை உலகக் கோப்பை நடக்கும் ரஷ்யாவில் இருந்தே வெளியேற்றி விட்டது. ஸ்கிரிப்ட் படி காலிறுதியில் ஃபிரான்ஸ் – உருகுவேதான் மோத வேண்டும் என்றிருக்கும்போது யாரால்தான் என்ன செய்ய முடியும்\nகடைசியில், கிளாசிகோவுக்கும் வாய்ப்பில்லை. கிளாசிக் மேட்ச்சுக்கும் வாய்ப்பில்லை. மெஸ்ஸி தோற்றுவிட்டார். அர்ஜென்டினா வெளியேறிவிட்டது. ரொனால்டோ தோற்றுவிட்டார். போர்ச்சுகல் வெளியேறிவிட்டது. மெஸ்ஸி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு மணி நேரத்தில் ரொனால்டோவும் வெளியேறிவிட்டார். இருவரும் ஒரே நாளில் வெளியேறிவிட்டனர். இருவரும் ஒருவரையொருவர் களத்தில் சந்திக்காமலேயே உலகக் கோப்பைக்கு குட்பை சொல்லிவிட்டனர்.\nரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகல் – உருகுவே மோதியது. இரு அணிகளும் 4-4-2 ஃபார்மேஷனில் தொடங்கியது. 6-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை ஆன் டார்கெட் செய்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஆனால், அடுத்த நிமிடத்தில் சிம்பிளாக, அதேநேரத்தில் நேர்த்தியாக வேலையை முடித்���ுவிட்டது உருகுவே. ரைட் விங்கில் இருந்து கவானி, லெஃப்ட் விங்கில் இருந்த சுவாரஸுக்கு கிராஸ்ஃபீல்ட் பாஸ் கொடுத்தார். அதை வாங்கி பாக்ஸில் புகுந்து செகண்ட் போஸ்ட் அருகே அட்டகாசமாக ஒரு பின்பாயின்ட் கிராஸ் கொடுத்தார் சுவாரஸ். இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்தது போலவே, கோல் போஸ்ட்டை நோக்கி ஓடி வந்த கவானி, குதிப்பதற்கும், அந்த கிராஸை தலையால் முட்டுவதற்கும் சரியாக இருந்தது. கோல். உருகுவே 1-0 என முன்னிலை.\nரொனால்டோ ஒரு arieal threat என்பதை உருகுவே டிஃபண்டர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். போர்ச்சுகல் வீரர்கள் ரைட், லெஃப்ட் விங்கில் இருந்து கிராஸ் போடுவதை முன்கூட்டியே தடுத்தனர் உருகுவே டிஃபண்டர்கள். மீறி வந்தாலும், அதை ரொனால்டோ ஹெட்டர் செய்ய அனுமதிக்கவில்லை. குறிப்பாக, உருகுவேயின் சென்டர் பேக் கோடின், ரொனால்டோவிடம் பந்து செல்வதையே அனுமதிக்கவில்லை. கோடின் போன்ற அரண்கள் இருக்கும் வரை உருகுவே டிஃபன்ஸை உடைத்து கோல் அடிப்பது கடினம் என போர்ச்சுகல் வீரர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால்தான், பாக்ஸில் புகுந்து டிரிபிளிங் செய்வதற்குப் பதிலாக, கார்னர் கிக் பெறுவதில் குறியாக இருந்தனர். செட் பீஸ்களை வாங்கி விட்டால் எப்படியும் ரொனால்டோ கோல் அடித்துவிடுவார் என்பது அவர்கள் நம்பிக்கை.\nஒருவழியாக, அவர்கள் கணக்கு பலித்தது. காத்திருப்புக்கு பலன் கிடைத்தது. லெஃப்ட் கார்னரில் 55-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு ஒரு செட் பீஸ் கிடைத்தது. ரஃபேல் குரேரோ கொடுத்த கிராஸை ஹெட்டர் செய்வதற்காக குதிக்கிறார் ரொனால்டோ டைமிங் மிஸ். அந்தரத்தில் இருந்து ரொனால்டோவின் கோல்கள் தரையிறங்கியபோது குதிக்கத் தயாரானார் பெப்பே. ரொனால்டோவின் தலைக்கு தப்பிய பந்து, பெப்பேவின் தலைக்கு தப்பவில்லை. உருகுவே கோல்கீப்பர் ஒரு இன்ச் கூட நகரவில்லை. அழகான ஹெட்டர். நல்ல கோல். ஆட்டம் லெவல். பெப்பே கோல் அடிப்பார் என யாரும் நம்பவில்லை. அவரும் கூட தன்னை உருகுவே டிஃபண்டர்கள் அன்மார்க் பொசிஷனில் நிற்க அனுமதிப்பார்கள் என நம்பவில்லை.\nபோர்ச்சுகல் கோல் அடிக்க போராடிக்கொண்டிருந்தபோது, உருகுவே மற்றொருமுறை ஈஸியாக கோல் அடித்தது. முஸ்லெரா கொடுத்த லாங் பாஸை, பென்டங்கர் கன்ட்ரோல் செய்து, பெனால��டி பாக்ஸின் லெஃப்ட் கார்னரில் இருந்த கவானி பக்கம் தள்ளி விட, அதை கவானி ஒட்டுமொத்த பலத்தையும் சேர்த்து ஒரு ஷாட் அடிக்க, போர்ச்சுகல் கோல் கீப்பர் தன் இடது பக்கம் ஃபுல் லென்த் டைவ் அடிக்க, பந்து தங்குதடையின்றி கோல் வலைக்குள் விழுந்தது. கூட்டம் ஆர்ப்பரித்தது. உருகுவே மீண்டும் முன்னிலை பெற்றது. இந்த உலகக் கோப்பையில் லெஃப்ட் ஃபுட், ரைட் ஃபுட், ஹெட்டர் என மூன்று வழிகளிலும் கோல் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் கவானி. அதற்கு அடுத்த நிமிடமே காயம் அவரை களத்தில் இருந்து வெளியேற்றிவிட்டது.\nகவானியை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு சைட் லைனில் விட்டு ரசிகர்களிடம் Fair Play அவார்டு வாங்கிய ரொனால்டோ, கடைசி நிமிட பரபரப்பில் ரெஃப்ரியிடம் எல்லோ கார்டு வாங்கினார். கடைசி வரை அவரால் கோல் அடிக்க முடியவில்லை. கோடின், கசரெஸ், ஜிம்மென்ஸ், லக்ஸால்ட் ஆகிய நால்வரும் ரொனால்டோவை கோல் அடிக்க அனுமதிக்கவில்லை. இந்தப் போட்டியில் மட்டுமல்ல, ரொனால்டோ கடைசியாக பங்கேற்ற உலகக் கோப்பையின் ஆறு நாக் அவுட் போட்டிகளிலும் கோல் அடிக்கவில்லை.\nஇஞ்சுரி டைமிலாவது ஒரு கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்துவிட வேண்டும் என தவியாய் தவித்தனர் போர்ச்சுகல் ஸ்ட்ரைக்கர்கள். கடைசி நிமிடத்தில் கார்னர் கிக் கிடைத்ததும், ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் போல, போர்ச்சுகல் கோல் கீப்பர் ரூய் பேட்ரிசியா கூட, உருகுவே எல்லையில் வந்து பாக்ஸுக்குள் ஹெட்டர் செய்ய முயன்றார். ம்ஹும். வேலைக்காகவில்லை. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது உருகுவே.\nஆக, வெள்ளிக்கிழமை நிஷ்னி நவ்க்ரோட் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள காலிறுதியில், இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே, முன்னாள் வேர்ல்ட் சாம்பியன் பிரான்ஸை எதிர்கொள்கிறது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அட்டகாசமான கோல்கள் அடித்த இரு அணிகளும், காலிறுதிக்கு தகுதி வாய்ந்த அணிகள். ஸ்டார் வேல்யூ இல்லை; இன்டிவிஜுவல் பிளேயர் இல்லை. அணியின் கூட்டு முயற்சி மட்டுமே பிரதானம் என்பதால், உண்மையில், எல்லோரும் எதிர்பார்த்த அர்ஜென்டினா – போர்ச்சுகல் மேட்ச்சைவிட, பிரான்ஸ் – உருகுவே காலிறுதி சுவாரஸ்யமாகவே இருக்கும். கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். காயத்தில் இருந்து சரியான நேரத்தில் குணமடைய முடியாது என்பதே உருகுவே அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும்.\nதவறானவரா... கெட்டவரா... என்ன சொல்கிறார் சஞ்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119347-makkal-needhi-maiam-condemned-on-tamilnadu-budget.html", "date_download": "2018-11-15T02:19:53Z", "digest": "sha1:KQL7QGA5KGGKVEGRYS2XWII3LMGWKMYD", "length": 18242, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "ஆள்பவர்களுக்கு எங்கள் கண்ணீர் நனைத்த கண்டனங்கள்... மக்கள் நீதி மய��யம் சரமாரி கேள்வி? | Makkal Needhi Maiam Condemned on Tamilnadu Budget", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (16/03/2018)\nஆள்பவர்களுக்கு எங்கள் கண்ணீர் நனைத்த கண்டனங்கள்... மக்கள் நீதி மய்யம் சரமாரி கேள்வி\nதமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி மக்கள் நீதி மய்யம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.\nநேற்று தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பட்ஜெட் பற்றி சிறிது ஆய்வு செய்ய வேண்டி இருந்ததனால் கருத்துகளைத் தாமதமாக வெளியிடுகிறோம். தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலும் சென்ற ஆண்டின் நகலே உள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்குச் சிறப்பான திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் வேலை தேடுபவர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் கடந்த 7 ஆண்டுகளில் வெறும், 4 லட்சம் இளைஞர்கள் மட்டுமே திறன் பெற்றுள்ளனர், அதிலும் 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் எங்கே\nஅத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு சென்ற ஆண்டு அறிவித்த தொகைபோல் இந்த ஆண்டு அறிவித்திருப்பதும் கானல் நீராய் போய்விடுமோ. 27,000 கோடி ரூபாய் பள்ளிக்கல்விக்கு செலவழித்த பின்னரும் தமிழக மாணவர்கள், தமிழ் உட்பட அனைத்து பாடங்களிலும் தேசிய சராசரியைவிடப் பின் தங்கியிருக்கிறார்கள் இதுதான் அமைச்சர்கள் கூறும் சிறந்த கல்வியா. நிதிநிலை அறிக்கையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லையே ஏன். காணாமல்போன 1,000 சிலைகள்போல் துறையும் காணாமல் போய்விட்டதோ. ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45,000 ரூபாய். இந்த எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்களுக்கு எங்கள் கண்ணீர் நனைந்த கண்டனம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்��ு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129595-leave-thirunavukarasar-if-congress-wants-alliance-says-a-stern-dmk.html", "date_download": "2018-11-15T02:45:14Z", "digest": "sha1:DPQDCX3QSMO74WSF3QRKMCFDRP755PS6", "length": 25303, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "'கூட்டணி வேண்டும்!' - காங்கிரஸ்; 'திருநாவுக்கரசர் வேண்டாம்!’ - தி.மு.க. | Leave thirunavukarasar, if congress wants alliance, says a stern DMK", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:00 (03/07/2018)\n' - காங்கிரஸ்; 'திருநாவுக்கரசர் வேண்டாம்\n' காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் விரும்பாவிட்டால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதே தோல்விதான் வந்துசேரும்' என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்\nதமிழக அரசியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை மையமிட்டிருக்கிறது. 'காங்கிரஸ் கூட்டணிக்குள் தி.மு.க வர வேண்டும் என்பதில் சோனியா காந்தி உறுதியாக இருக்கிறார். அதேநேரம், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் வராத வரையில் தி.மு.கவுடன் கூட்டணி அமையப் போவதில்லை' என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்யும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து, அறிவாலயத் தரப்பில் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் வரவில்லை. மூன்றாவது அணிக்கான முயற்சிகளைத் தொடங்கிய மம்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் அதன் தொடர்ச்சியாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கோபாலபுரம் வந்ததும் ராகுல் கண்களை உறுத்தத் தொடங்கியது. இதன் அடுத்தகட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்துப் பேசினார் ராகுல்காந்தி. இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகளும், 'தி.மு.க அணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். வி.சி.க நடத்தும் மாநாட்டில் ராகுல் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாடு தொடர்பாக தி.மு.கவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது' என விளக்கம் அளித்தனர். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் இப்படிப் பேசினாலும், அறிவாலயத்தின் மௌனம் காங்கிரஸ் நிர்வாகிகளை கதிகலக்கி வருகிறது. கடந்த மாதம் 21-ம் தேதி கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசினார் ராகுல். இந்தச் சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணிக்குள் தி.மு.கவைக் கொண்டு வருவதற்கான பணிகளில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ``காங்கிரஸ் பக்கம் தி.மு.க வந்துசேர வேண்டும். அப்படி வந்தால்தான் மோடிக்கு எதிரான வலுவான அணியை உருவாக்க முடியும். காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் விரும்பாவிட்டால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதே தோல்விதான் வந்துசேரும். அந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மூன்றாவது இடமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காவது இடமும் தி.மு.கவுக்குக் கிடைத்தது. அதுவே, தி.மு.கவோடு காங்கிரஸ் அணி சேர்ந்த தேர்தல்களில் எல்லாம் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். எங்கள் பக்கம் தி.மு.க வந்தால், 2009-ம் ஆண்டு கொடுத்ததைப்போல 16 இடங்களை எங்களுக்குத் தர வேண்டும்.\nஅந்த இடங்களில் சில தொகுதிகளை எங்களை நம்பி வரும் மற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுப்போம். காங்கிரஸ் இருக்கும் இடத்த���ல்தான் மோடி எதிர்ப்பு என்பது பயன் தரும். நாங்கள் இல்லாமல் மோடி எதிர்ப்பைப் பேசுவதால் மாநிலக் கட்சிகளுக்கு எந்தப் பயனும் வந்து சேரப் போவதில்லை. தேசியக் கட்சியின் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால், தி.மு.கவின் செல்வாக்கு 20 சதவிகிதத்துக்குகீழ் சரியும். எங்கள் பக்கம் வருவதை தி.மு.க விரும்பாவிட்டால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் ராகுல். அப்படியொரு புதிய அணி உருவானால் அதில், அன்புமணி, தினகரன், கமல் ஆகியோர் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். தி.மு.கவின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்\" என்றார் விரிவாக.\n`` தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் மாற்றம் வராத வரையில், கூட்டணி குறித்து தி.மு.க எதுவும் பேசப் போவதில்லை. ' திருநாவுக்கரசரை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது' என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் 39 எம்.பி சீட்டுகளை ஜெயிக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.கவைவிட்டால் வேறுவழியில்லை. தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறுவதற்கெல்லாம் கமல் பயன்பட மாட்டார். அவரைக் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான். அவரை மட்டும் நம்பி காங்கிரஸ் கட்சித் தலைமை எந்த முடிவையும் எடுக்காது. கமலைப் பார்ப்பது, பேசுவது என்பது வேறு. அரசியல்களத்தில் நிரூபிக்கப்படாத கட்சி அது. தேர்தல் களத்தில் தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ., சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்த பிரமாண்ட கூட்டணி அமைய வேண்டும் என விரும்புகிறோம். அதற்குத் தி.மு.கவுடன் இணைந்து செயலாற்றுமளவுக்கு இதயபூர்வமான உறவை அணுகக் கூடிய தலைவர் இங்கு இருக்க வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகளும் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியில் மாற்றம் வரும்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியும் இறுதி செய்யப்பட்டுவிடும்\" என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.\n``அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..’’ - விசித்ரா :`அப்போ இப்போ’ பகுதி 16\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்க��் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134326-central-government-advises-airlines-to-keep-fares-operating-to-and-from-kerala.html", "date_download": "2018-11-15T02:46:50Z", "digest": "sha1:GGMG4ASRLBHCFK3VFNVYGTBINFDWRYRB", "length": 17723, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு | Central government advises airlines to keep fares operating to and from kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/08/2018)\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைப் பயன்படுத்தி, தனியார் விமான சேவை நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல எந்தவித போக்குவரத்து வசதியுமின்றி கேரள மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி சில தனியார் விமான சேவை நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய புள்ளியல் துறை அமைச்சர், சதானந்தா கௌடா தனது ட்விட்டரில், `தனியார் விமான நிறுவனங்கள் இந்தச் சூழலில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது வெட்கக் கேடானது' என்று தெரிவித்துள்ளார். விமான சேவை நிறுவனங்கள் உச்சபட்ச விமானக் கட்டணத்தை மீற வேண்டாம் என விமான போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், விமான சேவை நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, `இதுபோன்ற பதற்றமான சூழலில் விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக்கொள்ளுமாறும், நிவாரணப் பொருள்களை இலவசமாக எடுத்துச் செல்லும் தமது ஆலோசனையை ஏற்றதற்கு நன்றி' எனவும் தெரிவித்துள்ளார்.\n`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்'- 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கிக் கொள்ளையன் தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வ���டித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-11-15T02:36:47Z", "digest": "sha1:CXIFSTGGE4N5ZUXYYLYT4AH5U53DML4W", "length": 9048, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "இலங்கைக்கான வரிச்சலுகையை அங்கீகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nஇலங்கைக்கான வரிச்சலுகையை அங்கீகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்\nஇலங்கைக்கான வரிச்சலுகையை அங்கீகரித்தார் டொனால்ட் ட்ரம்ப்\nஐக்கிய அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்கும் திட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.\nகடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த வரிச்சலுகைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.\nநடப்பு வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் கடந்த 23ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாகவும், அதில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையானது, கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி காலாவதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை நீக்க மெலனியா ட்ரம்ப் வலியுறுத்து\nஅமெ���ிக்காவின் தேசிய பாதுகாப்பின் துணை ஆலோசகரை பணியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ட்ரம்பிற்கு அவரது\nகலிஃபோர்னியா காட்டுத் தீ: அனைத்து மட்டத்திலும் ஆதரவளிப்போம்- ட்ரம்ப்\nகலிஃபோர்னிய வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும\nஅமெரிக்காவின் வரி விதிப்புகள் தளர்த்தப்படும்: கனடா நம்பிக்கை\nஅமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீது விதிக்கப்பட்டுள்ள வரிக் கட்டணங்கள் தொடர்பாக, அமெரிக்க\nஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – ஜனாதிபதி ட்ரம்ப்\nஐரோப்பாவின் பாதுகாப்பினை மேலும் அதிகரிப்பது தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் அ\nசட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை: ட்ரம்ப் அதிரடி\nஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு, இனி தஞ்சம் கோர உரிமை இல்லை என டொனால்ட் ட்ரம\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-11-15T02:35:39Z", "digest": "sha1:B3U6XU2TLPRCR33HAQCDKZNHOLTRPLGK", "length": 8642, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "படத்தில் அணிந்த ஆடைகளை கேட்கும் தீபிகா படுகோனே! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபடத்தில் அணிந்த ஆடைகளை கேட்கும் தீபிகா படுகோனே\nபடத்தில் அணிந்த ஆடைகளை கேட்கும் தீபிகா படுகோனே\n‘பத்மாவத்’ படத்தில் தான் அணிந்து நடித்த உடைகளை நினைவு பொருளாக வைத்துக்கொள்ள தன்னிடம் தந்து விடும்படி தீபிகா படுகோனே வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசர்ச்சைகளுக்கு மத்தியில் எதிர்ப்புகளை மீறி திரைக்கு வந்து அமோக வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்த பத்மாவத் திரைப்படத்தில், தீபிகா படுகோனே சித்தூர் ராணியாக நடித்து இருந்தார்.\nஇந்நிலையில், இந்த படத்தில் தீபிகா படுகோனே அணிந்த உடைகளும் நகைகளும் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு, தீபிகா படுகோனேவையும் வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇதனால், ‘பத்மாவத்’ படத்தில் தான் அணிந்து நடித்த உடைகளை தன்னிடமே திரும்ப தரும்படி படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தீபிகா படுகோனே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை இயக்குனர் ஏற்றுக்கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்கார் கதை விவகாரம்: பாக்யராஜ் மீண்டும் இராஜினாமா\n‘சர்கார்’ படத்தின் கதை சர்ச்சை தொடர்பாக, எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இராஜினா\nபொய் பேசினாரா இளவரசி மெர்க்கல் – உண்மையை போட்டுடைத்த சகோதரி\nபிரித்தானிய இளவரசி மெர்க்கல் பொய்யுரைத்துள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் சர\nசர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் – வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘வடசென்னை’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்\nபிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே\nதீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணத் திகதி வெளியானது\nநடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங் ஆகியோரின் ���ிருமணத் திகதியை அருவரும் அறிவித்துள்ளனர். திருமண அழைப்ப\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/399-doctors-strick", "date_download": "2018-11-15T02:53:51Z", "digest": "sha1:B4KXWYVH3TGHBR6UMZB2VRAKP7MYUGFZ", "length": 3607, "nlines": 82, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "பணிப்பகிஷ்கரிப்பில் மருத்துவர்கள்", "raw_content": "\nவேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் மருத்துவர்கள்\nநேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர்கள் சமந்த ஆனந்த,\n''2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், வைத்தியத்துறைக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,\nநாடாளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்\nMore in this category: « லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு பிடியாணை ரயில் பயண மோசடி:அபராத தொகையால் 318,000ரூபாய் வருமானம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jul/14/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2959552.html", "date_download": "2018-11-15T01:50:55Z", "digest": "sha1:RW3AOUDYWZSNBXS2IHHOPMRBKRIT6FOI", "length": 7990, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதா மீதான வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nஜெயலலிதா மீதான வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 14th July 2018 02:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமான வரித் துறை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nகடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்களான சசி எண்டர்பிரைசஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷனுக்கு எதிராக வருமான வரிக் கணக்கை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்குகளின் விசாரணை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனிடையே வருமான வரிக் கணக்குகள் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அபராதத் தொகையும் செலுத்தி விட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.\nஇந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதி ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rajendr-balaji-blame-election", "date_download": "2018-11-15T01:39:08Z", "digest": "sha1:UP3NPMLNY6HEI62JN32OBNLOMIZBE4ES", "length": 8730, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சி பொய் புகார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nHome மாவட்டம் சென்னை ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சி பொய் புகார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆளும் கட்சி மீது எதிர்க்கட்சி பொய் புகார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nபணப்பட்டுவாடா குறித்து ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டை கூறி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடினார்.\nடிசம்பர் 21-ம் தேதி நடைபெறஉள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.இதில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர்களும், அரசியல் கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.திமு.கவின் சாதனைகளை விளக்கி தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆளும் கட்சி என்றாலே பணப்பட்டுவாடா செய்கிறார்கள் என்ற புகார் வருவது இயல்பான ஒன்று தான் என தெரிவித்துள்ளார்.\nஇதே போல் தி.மு.க வேட்பாளர் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார். அப்போது தி.மு.க வெற்றி பெற்றால் ஆர்.கே.நகர் தொகுதியின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.\nPrevious articleஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு-தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை\nNext articleதாயை கொலை செய்தது எப்படி என்பது குறித்து தஷ்வந்த் வாக்குமூலம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/147539.html", "date_download": "2018-11-15T02:43:45Z", "digest": "sha1:XNYWDBRIY65IT3YOWT3M72VP5LCZ3UST", "length": 11733, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுப்படி பயிற்சி முடித்த அனைத்து ஜாதியினருக்கும் பணி வழங்காதது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நா���ு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுப்படி பயிற்சி முடித்த அனைத்து ஜாதியினருக்கும் பணி வழங்காதது ஏன் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுப்படி பயிற்சி முடித்த அனைத்து ஜாதியினருக்கும் பணி வழங்காதது ஏன் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, ஆக. 4- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவின்படி அதற்கான பயிற்சியை முடித்தவர்களுக்கு பணி வழங்காதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண் டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சபரி என்பவர் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது: அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் அர்ச் சகர் ஆகலாம் என்று கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக அர சால் ஆணை வெளியிடப்பட் டது. இதன் படி அனைத்து பிரி வினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க 6 மய்யங்கள் அமைக் கப்பட்டன. அதில் நான்கு மய் யங்கள் சைவத்திற்கும், இரண்டு வைஷ்ணவத்திற்கும் ஒதுக்கப் பட்டன. இந்த மய்யங்களில் 2007--2008ஆம் ஆண்டில் 207 பேர் பயிற்சி முடித்தனர்.\nஅதில் நானும் ஒருவன். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு எனக்கு ஜூனியர் சைவ அர்ச்ச கருக்கான சான்றிதழ் வழங்கப் பட்டது. எனவே 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசா ணையின்படி அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை கோவில்களில் பணியமர்த்தியிருக்க வேண் டும். ஆனால் 208 பேரில் ஒரு வருக்குக் கூட இதுவரை பணி வழங்கப்படவில்லை. தமிழக அரசு கோவில்கள் அர்ச்சகர் பணிக்கு காலியாக உள்ள இடங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அங்கு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு கோவில் கூட இது தொடர் பான அறிவிப்பை வெளியிட வில்லை. கடந்த மார்ச் 13 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு மனுவை தமிழக அரசுக்கு நான் அளித்து இருந்தேன். அந்த மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே தமிழகத்தில் ஒற்றை சன்னதி கொண்ட ஆகமக் கோவில்களின் பட்டியலை இரண்டு தமிழ் நாளிதழ்களில் வெளியிட உத்தரவிட வேண் டும். மேலும் அர்ச்சகர் பயிற்சி முடித்த நான் உட்பட 207 பேருக்கு பணி வழங்க உத்த ரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதி பதி வி.பார்த்திபன் இது தொடர் பாக இரண்டு வாரத்தில் தமி ழக அரசும், இந்து சமய அற நிலையத்துறையும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/4.html", "date_download": "2018-11-15T02:22:01Z", "digest": "sha1:BVUCZG4RLGY72SAHZQUMRKGEGQV7RSLE", "length": 16522, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழத்தமிழர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்; 4ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழத்தமிழர்களில் இருவரின் நிலை கவலைக்கிடம்; 4ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nby விவசாயி செய்திகள�� 07:08:00 - 0\nதிருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் ஈழத் தமிழர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.ஈழத் தமிழர்கள் 4 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மேலும் 2 ஈழத் தமிழர்ள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.\nஇந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்ற போது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று நான்காவது நாளாக திருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவர்களில் நடனசபாபதி பிரபாகரன் மற்றும் நாகராஜன் குணசீலன் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை வைத்தியசாலைக்கு செல்ல மாட்டோம் என பாதிக்கப்பட்டவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, ஈழத் தமிழர்கள் 4 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில், நமசிவாயம் தயாநந்தன், கறுப்பண்ணத்தேவர் அருளின்பத்தேவர் ஆகிய இருவரும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இந்தியாவிற்கு ஆலய தரிசனத்திற்காக சென்றிருந்த போது, விடுதியொன்றில் தங்கியிருந்த தம்மை கியூ பிரிவு பொலிஸார் கைதுசெய்ததாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிசாரணையொன்று உள்ளதாக தெரிவித்து கியூ பிரிவு பொலிஸார் தம்மை அழைத்துச் சென்றதாகவும், தம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அவர்கள் பதிவுசெய்துள்ளதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர்களில் மூவர் நீண்ட நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்கள் எனவும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கும் ஈழத் தமிழர்கள், தாம் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.\nதம்மை விடுதலை செய்து தாயகத்துக்கு மீள அனுப்புமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநடனசபாபதி பிரபாகரன், சுதாகரன் சுதர்சன், பேரின்பநாயகம் கோபிநாத், கிருஷ்ணபிள்ளை தயாகரன், உமாகாந்தன் குருவிந்தன், ஜெகதீபன் தர்ஷன், கந்தசாமி சத்தியசீலன், சகாயநாதன் ரொபின்பிரசாத், சிவசுப்ரமணியம் காந்தரூபன், நாகராஜன் குணசீலன், ரகுநாதன் யோககுமார் மற்றும் அருளின்பத்தேவர் ஆகியோரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாட�� செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/87077-punarpoosam-nakshatra-born-characteristics-features-and-remedies.html", "date_download": "2018-11-15T01:44:57Z", "digest": "sha1:UV757QCXXUIKFRQR4DDGVNPIWHXI4BW4", "length": 12883, "nlines": 91, "source_domain": "www.vikatan.com", "title": "Punarpoosam Nakshatra Born characteristics, features and remedies | புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்! | Tamil News | Vikatan", "raw_content": "\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்\nஅசுவினி, பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம் நட்சத்திரங்களைத் தொடர்ந்து, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.\nநட்சத்திர தேவதை : புனர்வசு தேவி என்னும் பெ���ருடைய அதிதி.\nவடிவம : 5 நட்சத்திரங்களைக் கொண்ட வில் வடிவ நட்சத்திரக் கூட்டம்.\nஎழுத்துகள் : கே, கோ, ஹ, ஹி.\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் :\nஉலகையே தன் புன்னகையாலும் தியாகத்தாலும் சத்தியத்தாலும் தன் வசப்படுத்திய ஸ்ரீராமபிரான் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், ஒழுக்கசீலர்கள். நட்சத்திர மாலை எனும் நூல், ‘நெய்யொடு பால் விரும்பும், நிரம்பிய கல்வி கற்கும், பொய்யுரையொன்றுஞ் சொல்லான் , புனர்பூச நாளினானே...’ என்கிறது. அதாவது பால், மோர், நெய் இவற்றை விரும்பி உண்பவர்களாகவும் எப்போதும் உண்மையையே பேசுபவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பொருள்.\nஜாதக அலங்காரம், ‘திருந்திய சொல் சாதுரியன்... விசால புயன், சிக்கனத்தான், பரிந்தருண புத்திமான், பொய் சொல்லான், பித்தமுளன், பலருக்கு நேயன்...’ அதாவது இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருத்தமாகப் பேசுவார்கள்; பருத்த தோள்களை உடையவர்கள்; அதிக தூரம் நடப்பவர்கள் என்று பகர்கிறது.\nதனகாரகன், புத்திகாரகன், வேதவித்தகன் என்றெல்லாம் அழைக்கப்படும் குருவின் சாரம் பெற்றுள்ளது இந்த நட்சத்திரம். இதில் பிறந்தவர்கள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வார்கள். தெய்வீகம் நிறைந்திருக்கும். இரக்ககுணம் கொண்டிருப்பார்கள். ஆனால், எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். உலகமே மாறினாலும், இவர்கள் மாற மாட்டார்கள்.\nதன்மானச் சிங்கங்கள். இலவசமாக எதையும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். பட்டினி கிடக்க நேர்ந்தாலும், சத்தியம் பிறழ மாட்டார்கள். மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால், செய்த உதவியை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அன்னதானம் செய்வதில் ஆர்வம் உடையவர்கள். வாக்கு சாதுரியத்தால் பல காரியங்களைச் சாதிப்பார்கள். ஒருவரைப் பார்த்தவுடனேயே நல்லவரா, கெட்டவரா, அவருடைய நோக்கம் ஆகியவற்றை எடைபோட்டுவிடும் ஆற்றல்மிக்கவர்கள்.\nமுதல் மூன்று பாதம் மிதுன ராசியிலும், நான்காம் பாதம் கடக ராசியிலும் வரும். கடக ராசியில் பிறந்தவர்கள் கொஞ்சம் உயரமாகவும், நண்டைப் போல் வேகமாக ஓடுபவர்களாகவும் இருப்பார்கள்; திட்டமிட்ட செயல்களை தக்கசமயத்தில் செய்து முடித்துவிடுவார்கள். மற்றவர்களை நம்பவே மாட்டார்கள். ஆதலால் எல்லாவற்றையும் தாங்களே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள்.\nயாருக்கும் அஞ்சாமல் நேர்மையுடன் கம்பீரமாக வாழ்வார்கள். பித்த சரீரமாக இருப்பதால், எப்போதும் உடல் நலத்தில் ஏதாவது சின்னஞ்சிறு குறைகள் இருந்துகொண்டே இருக்கும். தேவை ஏற்பட்டால் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். மனைவி, மக்களின் உணர்வுகளையும் ஆசைகளையும் அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்வார்கள்.\nபெண் குழந்தைகள், பெண் தெய்வங்களை அதிகம் விரும்புவார்கள். கூட்டத்தில் இருந்தாலும், இவர்கள் மனம் தனியாக எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். வலியச் சென்று யாரிடமும் பேச மாட்டார்கள். பெற்றோருக்காகவும் உடன்பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள்.\nஏட்டறிவு, எழுத்தறிவு இவற்றைக் காட்டிலும் அனுபவ அறிவு இவர்களிடம் அதிகமாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களைவிட, தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள்தான். 37 வயதிலிருந்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்காயுளுடன் வாழ்வார்கள்.\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:\nபுனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:\nவிருத்தாசலம், மணவாள நல்லூரில் வீற்றிருக்கும்\nகொளஞ்சியப்பரை உத்திர நட்சத்திர நாளில் வணங்குவது நல்லது.\nபுனர்பூசம் நட்சத்திரம் 2 -ம் பாதம் பரிகாரம்:\nதிருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானை புனர்பூச நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.\nபுனர்பூசம் நட்சத்திரம் 3- ம் பாதம் பரிகாரம்:\nமதுரை ஸ்ரீசொக்கநாதர், மீனாட்சியம்மையை புதன்கிழமையில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரம் 4 - ம் பாதம் பரிகாரம்:\nகர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகையை திங்கட்கிழமையில் சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்ட��ல் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/132279-young-man-who-died-in-police-custody-relatives-protesting.html", "date_download": "2018-11-15T02:17:28Z", "digest": "sha1:KN7DKKHLZWAYYGHFH3AKRH56NRNO53DD", "length": 7877, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Young man who died in police custody, relatives protesting | `கேரள போலீஸ் காவலில் இறந்த தமிழக இளைஞர்’ -நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்! | Tamil News | Vikatan", "raw_content": "\n`கேரள போலீஸ் காவலில் இறந்த தமிழக இளைஞர்’ -நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்\nகேரள போலீஸார் கஸ்டடியில் இறந்த குமரிமாவட்ட இளைஞருக்கு நீதி கிடைக்க தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் - கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் அனிஷ். இவருக்குப் போதை பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி கேரள மாநிலம் அமரவிளை மதுவிலக்கு போலீஸார்\nவிசாரணைக்காக அனிசை அழைத்துச் சென்றுள்ளனர். அவரை நெய்யாற்றின்கரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி அனிஸ் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்குக் கேரள காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சிறைக்குச் செல்லும்போது அனிசுக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைதிகளுக்கான அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனவும், திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், கேரள போலீஸார் தாக்கியதில் அனிஷ் இறந்திருப்பதாகவும். கேரள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.\nமேலும் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் தமிழக எல்லைக்குள் வந்து அனிசை அழைத்துச் சென்றதாக களியக்காவிளை காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். ஆனால் களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் பெறப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் களியக்காவிளை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி புகாரை பெற்றுக்கொண்டனர். இருப்பினும் கேரள போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கும்வரை அனிசின் உடலைப் பெற்றுக்கொள்ளமாட்���ோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அனிசின் உடல் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கேரள மற்றும் தமிழக போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அனிசின் உடல் பிரேதபரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அனிசின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசியல் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/hit-list-ravikumar-name.html", "date_download": "2018-11-15T02:24:57Z", "digest": "sha1:I3B6Y3D63M4J36SN4AWGA536EX2ORZ2Y", "length": 9802, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கொலைப்பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nகொலைப்பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு\nபத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்ற பயங்கரவாதியை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nகொலைப்பட்டியலில் ரவிக்குமாரின் பெயர் - உறுதி செய்தது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு\nபத்திரிகையாளரும் செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமோல் காலே என்ற பயங்கரவாதியை கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அவர்களால் கொலை செய்யப்படவேண்டுமென 34 பேரின் பெயர்கள் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் 8 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 26 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் எனவும் , அதில் விசிக பொதுச்செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் பெயர் இடம்பெற்றிருப்பதாகவும் தி நியூஸ் மினிட் என்ற செய்தித் தளத்தின் நிருபரிடம் கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், கர்நாடக சிறப்புப் புலனாய்வு குழு அளித்த தகவலின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிடன் தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் கொள்கை ரீதியாகவே எப்போதும் விமர்சித்து வருவதாகவும் அவதூறான வகையில் மனம்புண்படும்படியான கருத்துக்களை எப்போதும் கூறியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாற்றுக்கருத்துகள் இருந்தபோதும் பாஜகவுடன் நட்புணர்வை பேணுவதாகவும் தெரிவித்திருக்கும் அவர், ஆனாலும் தான் பயம் கொள்ளவில்லை என்கிறார்.\nமேலதிக செய்திகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:\nஸ்டான் லீ- சூப்பர் ஹீரோக்களின் தந்தை\nஹரிக்கேன் வெட்ஸ் அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா\nசிறுகதை: எடிசன் 1891 - எழுதியவர்: சைமன் ரிச்- தமிழில் அ.முத்துலிங்கம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85-6/", "date_download": "2018-11-15T02:42:23Z", "digest": "sha1:6CZUY5327M5LVANLVA6VDJVKGLXRROPP", "length": 8749, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சாதனை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சாதனை\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி செய்த மிகப்பெரிய சாதனை\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட வெற்றி சாதனை வெற்றியாக பதிவுசெய்யப்பட்டுள்ளத���.\nஇதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி, கடந்த 2014ஆம் ஆண்டு, அவுஸ்ரேலியா அணிக்கெதிராக 356 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே சாதனை வெற்றியாகவே அமைந்திருந்தது.\nஅந்த சாதனையை பாகிஸ்தான் அணி, நேற்று அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முறியடித்தது. நேற்று நடைபெற்று முடிந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 373 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.\nஇதுதவிர, இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற மொஹமட் அப்பாஸ், அவுஸ்ரேலியா அணிக்கெதிரான 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகக்குறைந்த 10.58 என்ற சராசரியில் சாதனை நிகழ்த்தினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇரண்டாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு பாகிஸ்தான் பதிலடி\nநியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி\nகர்நாடகத்தில் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது\nஅமரர் பேரம்பலம் தேவானந்தன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது வலைப்பாடு ஜெகமீட்பர் அணி\nதிருநகர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அமரர் பேரம்பலம் தேவானந்தன் ஞாபகார்த்த மாஸ்டர் உ\nநியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nநியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 11 ஓட்டங\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச���சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2018/09/blog-post_25.html", "date_download": "2018-11-15T01:38:46Z", "digest": "sha1:GVQWBDEXPGUMCMKTF57WZJTFBR62DXCX", "length": 16886, "nlines": 287, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: விஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇரண்டு நாட்களாக டிரெண்டிங்கில் இருப்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிவரும் சர்கார் படத்தின் சிங்கள் டிராக் பாடல் தான்...\nபாடல் என்ன மொழி என்று புரியாத அளவுக்கு இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்க துவங்கிவிட்டார்கள்... மீம்ஸ்ம் டப்ஸ்மேசும் அலரிக்கொண்டு இருக்கிறது...\nஅந்த பாடலுக்கு எழுதப்பட்ட விளக்கம் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங்காக இருக்கிறது....\nசர்கார் படத்தின் பாடல் வரிகள்\nசிம்டான்காரன் – பாடல் பொழிப்புரை\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்\nஆண் : பல்டி பாக்குற\nமத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்\nஉலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி\n#பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லாரையும் பயத்துல பெரளவிடனும்\nஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா\nஏய் ஒழுங்கா ஓரிடத்தில நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்.\nஉடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்\nபோய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்.\nஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா\n#கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்\nஎன் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்.\n#கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.\nஅப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.\nஇல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க\nஆண் : அந்தரு பண்ணிகினா தா…..\nஇந்தா நா… தா ….\n#அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்\nபெண் வேறு தேசம் போலிருக்கு.\nஅதற்கு விசேஷ மொழிப்பெயர்ப்புத் தேவையில்லை.\nபெண் : மன்னவா நீ வா வா வா\nமுத்தங்களை நீ தா தா தா\nபெண் : ஹா ஹா ஹா ஹா ஹா..(4)\nஆண் : குபீலு பிஸ்து பல்து\nகுபீர்னு பிஸ்தாவா பல்டியடிப்பேன் ஜாக்கிரதை\nகுழு : விக்கலு விக்கலு\nஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….\nவிக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்.\nஆண் : கொக்கலங்க கொக்கலங்க\nஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.\nஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் பால்.\nஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல\n#நாம பிடிச்சிருக்கிற கோட்டையில எல்லாரும் சிரிச்சிக்கிட்டு இருக்கோம் ஜாலியா.\nஆண் : பிசுறு கெளப்பு\nநீங்க நினைக்கிறா மாதிரி ஒன்னும் புரியாத பாடல் இலை இது. கொஞ்சம் மெனக்கெட்ட புரிஞ்சிடும்\nLabels: அனுபவம், சமூகம், சர்கார், சினிமா, நகைச்சுவை, பாடல் வரிகள், ரசித்தது, விஜய்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nமரியாதை இழக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு\n“காசே தான் கடவுளடா... அந்த கடவுளுக்கு இது தெரியுமடா.... கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே\" என்று கண்ணதாசன் காசை...\nஇந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...\nஇ தயதுடிப்பில் தொடங்கி பேரண்டத்தின் பெரும்பகுதி வரை நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது சப்தங்கள்... சி ல சப்தங்களை தின்று இசை...\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கம...\nஎல்லோர் மனைவியும் இப்படித்தான் இருப்பாங்களோ...\nரஜினியின் பேட்ட, முகம் சுளிக்க வைத்த பிற தலைப்புகள...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111778.html", "date_download": "2018-11-15T01:42:06Z", "digest": "sha1:A4H6VKRPGPUNXQ6FRXCKW4PVREKDVQJD", "length": 12157, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பொம்மைக்கு பதில் நிஜ மனிதர்கள்: இந்த செய்தி உங்களை அதிர்ச்சியாக்கும்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபொம்மைக்கு பதில் நிஜ மனிதர்கள்: இந்த செய்தி உங்களை அதிர்ச்சியாக்கும்..\nபொம்மைக்கு பதில் நிஜ மனிதர்கள்: இந்த செய்தி உங்களை அதிர்ச்சியாக்கும்..\nகார்கள் விபத்துக்குள்ளானால் என்ன சேதத்தை உண்டுபண்ணும் என்பதை சோதிப்பதற்காக பொம்மைகளுக்குப் பதில் மனிதர்கள் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியூட்டி வருகின்றன.\nஜேர்மனியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் 1970களில் கார் விபத்துப் பரிசோதனைகளில் மனிதர்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.\nசில கார்களை ஓட்டுபவர்கள் இன்னொரு கார் மீது மோதுவதும், சிலர் காரை மரத்தின்மீது மோதுவதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nஒரே நல்ல விஷயம், அவர்களில் ஒருவருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதுதான்.\nஇந்த வீடியோ முதலாவதாக அக்டோபர் 6, 1985 அன்று Jack Palace தொகுத்தளித்த அமெரிக்காவின் ABC தொலைக்காட்சித் தொடரான “Ripley’s Believe It Or Not” தொடரில் வெளியானது.\nவீடியோவின் முற்பகுதியில் 1970கள் மற்றும் 80களில் அமெரிக்காவில் பொம்மைகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சோதனைகளும் பிற்பகுதியில் நிஜ மனிதர்களைப் பயன்படுத்தி ஜேர்மனியில் செய்யப்பட்ட சோதனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபிணவறையில் சடலமாக இருந்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்: அதிர்ச்சி சம்பவம்..\nஇறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய 5 வயது சிறுவன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: நோயாளிகள் தவிப்பு..\nசுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல்..\nதாராபுரத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அண்ணியை கொன்ற வியாபாரி..\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்:…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம்…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171299.html", "date_download": "2018-11-15T01:52:34Z", "digest": "sha1:YKNO4PX2M2W7XWD7ZALP37DKODBYU7WB", "length": 11901, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி..\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி..\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் பால்குட பவனி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nகண்டி மன்னர்களின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டதும் சோள ,ளவரசியினால் உருவாக்கப்பட்டதுமான வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவருகின்றது.\nஇதனையொட்டி இன்று காலை வீரமுனை ஆண்டியர் சந்தியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் பால்குட பவனி நடைபெற்றது.\nஇதன்போது அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் யானையுடன் பால்குட பவனி நடைபெற்றது.\nபால்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nவலி.வடக்கில் இராணுவத்தின் வசமிருந்த ஞான வைரவர் ஆலயம் விடுவிப்பு..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: நோயாளிகள் தவிப்பு..\nசுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல்..\nதாராபுரத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அண்ணியை கொன்ற வியாபாரி..\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா…\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்:…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம்…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1141568.html", "date_download": "2018-11-15T02:24:05Z", "digest": "sha1:LWLITEUE5A2ILWK6EAFUHY3GY5XASBS3", "length": 17444, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (05.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.\nமுன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது\nஇராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் பிரித்தானிய பிரஜை காயம்\nகொஸ்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்களில் வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பிரித்தானிய பிரஜை உள்ளிட்ட .இருவர் காயமடைந்துள்ளனர்.\nநேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காரில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளதோடு, அவர்கள் தற்போது நாகொட வைத்தியசாலையில் சிகிச்பைப்பெற்று வருவதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபிரித்தானிய பிரஜையான மொஹமட் இஸ்மாயில் மற்றும் அதுருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமன் பெரேரா ஆகியோரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயடைந்துள்ளனர்.\nகாயமடைந்த, சமன் பெரேரா பல கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த பிரித்தானிய பிரஜை இவருடன் வியாபாரத் தொடர்புகளை பேணி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.\nசந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக்குத் தடைவிதிக்க தீர்மானம் ; அகில விராஜ் காரியவசம்\nவார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் பாடாசலையின் ஊடாக இரு தடவையே தோற்ற முடியும். எனினும் தனிப்பட்ட முறையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பரிட்சார்த்திகளுக்கு தோற்ற முடியும். உயர் கல்வி அமைச்சுதான் இதனை தீர்மானிக்கும். என்றாலும் வெள்ளம் உட்பட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் இரண்டாவது தோற்றிய போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து முடியும் .\nஅத்துடன் தற்போது நாம் பாடசாலை ஆசிரியர்களின் பற்றாகுறை நிவர்த்தி செய்து வருகின்றோம். பல ஆசிரியர்கள‍ை இணைத்துள்ளோம். இந்நிலையில் தனியார் வகுப்புகள் குறித்து அவதானம் ச‍ெலுத்த வேண்டும். தனியார் வகுப்புகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாடசாலை மட்ட கல்வியை ஊக்குவிப்பதற்கு நாம் அவதானம் ச‍ெலுத்தியுள்ளோம். இதன்பிரகாரம் வார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என்றார்.\nமக்களை ஏமாற்றி 10 கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 60 வயது பெண்..\n50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருமணம் மூலம் இணையும் அ���ெரிக்க ஜோடி..\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mk-azhagiri-called-on-his-father-and-dmk-leader-karunanidhi/", "date_download": "2018-11-15T02:55:26Z", "digest": "sha1:2ESCTTPVA5OADTZF4OLC4EH4D4K4HFST", "length": 8042, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "MK Azhagiri called on his father and DMK leader Karunanidhi | Chennai Today News", "raw_content": "\nகருணாநிதி-அழகிரி சந்திப்புக்கு கனிமொழி காரணமா\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nகருணாநிதி-அழகிரி சந்திப்புக்கு கனிமொழி காரணமா\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென மு.க.அழகிரி கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். திமுகவில் இருந்து டிஸ்மிஸ் ஆன பின்னர் தந்தையை பார்ப்பதை தவிர்த்து வந்த மு.க.அழகிரியை கனிமொழியும் அவரது தாயார் ராஜாத்தி அம்மாளும் சேர்ந்து சந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு ஸ்டாலின் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு கனிமொழியின் தரப்பில் இருந்து மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்டாலினுடன் நேரடியாக மோதுவதை தவிர்க்கும் கனிமொழி தனக்கு துணையாக அண்ணன் அழகிரியை பக்கபலமாக்கிக் கொள்ளவே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ஸ்டாலினின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே திமுக தொண்டர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவாக்குப்பதிவு தொடங்கியது. ஹிலாரி கிளிண்டனுக்கு அதிக ஓட்டுக்கள்\n‘காஷ்மோரா’ திரைவிமர்சனம். கார்த்தியின் ரசிகர்களுக்கு கஷ்டகாலம்\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nஎந்த புதுதோசையையும் சந்திரபாபு நாயுடு சுடவில்லை: தமிழிசை\nரஜினிக்கு எதிராக ரசிகர்களை திருப்பிவிடும் முயற்சியில் திமுக\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-11-15T02:20:51Z", "digest": "sha1:HHKJJWVL4RBMLTWL5HPMZ7266EBEM6TY", "length": 6295, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பேருந்து ஓட்டுநர்", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபட…\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட…\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/04/29/20-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-11-15T03:04:37Z", "digest": "sha1:TPFX6O62ZV5MW3MVN5JYULWW4ZNGPUKM", "length": 8293, "nlines": 46, "source_domain": "www.salasalappu.com", "title": "20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளி ‘பாவேந்தர்’ பாரதிதாசன் – சலசலப்பு", "raw_content": "\n20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளி ‘பாவேந்தர்’ பாரதிதாசன்\nபுரட்சி மிகுந்த தனது எழுத்துகள் மூலம் தமிழக மக்களிடம் என்று நிலைத்திருக்கும் ’பாவேந்தர்’ பாரதிதாசன் பிறந்த தினம் இன்று.\nமகாகவி பாரதியின் கவிதா மண்டலத்தில் தோன்றிய முதல்கவிஞரான பாரதிதாசன் தனக்கென்று ஒரு கவிஞர் பரம்பரையையே உருவாக்கினார்.\nபுதுச்சேரியில் (1891) பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்த அவர் பாரதியார் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றி கொண்டார்.\nதேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்த பாரதிதாசன் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்தவர்.\nஅவர் இயற்றிய ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’, ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா’ போன்ற பல பாடல்கள் காலத்தால் அழியாதவை.\n’ என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆன்மிகத்தில் ஈடுபாடுகொண்டு கவிதைகளை உருவாக்கினார். பின்னர் முற்றிலுமாக அதிலிருந்து விலகி முழுக்கமுழுக்கச் சமூகச் சிந்தனை கவிதைகளை இயற்றத் தொடங்கினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின்மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டார். அதன் தாக்கத்தில் ”இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின் றானே” என்று பாடத் தொடங்கினார்.\nபெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி பாரதிதாசன் தீட்டிய பாடல் புகழ்மிக்கது. ”தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார் அவர்தாம் பெரியார்” என்ற பாடல் இன்றுவரை பகுத்தறிவு மேடைகளில் முழங்கப்பட்டு வருகிறது.\nபால்ய விவாகமும் அதைத் தொடர்ந்து பெண்கள் விதவையாவதும் இயல்பாக நடைபெற்று வந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது விதவை மறுமணமே பாவமாகக் கருதப்பட்டது. பெண்கள் காலம்முழுவதும் வெள்ளையுடை அணிந்து விதவை என்ற முத்திரைக் குத்���ப்பட்டு வாழ்க்கை பாழாக்கப்படுவதைக் கண்டு மனமிரங்கிய பாரதிதாசன் ”கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா” என்று எழுதிய கவிதை சமூக எழுச்சியை உருவாக்கத் துணைபுரிந்தது.\nபல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு, கதைகளை பாரதிதாசன் எழுதிவந்தார். ‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.\nபுதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.\nபுரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று கொண்டாடப்படுபவரும், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவருமாக பாரதிதாசன் அறியப்படுகிறார்.\n‘பாவேந்தர்’ பாரதிதாசன் பிறந்த தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24915", "date_download": "2018-11-15T02:25:09Z", "digest": "sha1:IT3YUZHRKAA2OL6TZ4N36XPVKP3TR5DM", "length": 8835, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல் எரிவாயுவின் விலை உயர்கிறது மக்களே ! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசமையல் எரிவாயுவின் விலை உயர்கிறது மக்களே \nசமையல் எரிவாயுவின் விலை உயர்கிறது மக்களே \nசமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று இன்று நள்ளிரவு முதல் 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு நள்ளிரவு\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ��ட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:21:07Z", "digest": "sha1:JPGVX4R4H4WFEZQQMISUXF2HD4A5LDHV", "length": 8274, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறண்ட சிவகங்கையில் பலாப்பழம் விளைச்சல்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறண்ட சிவகங்கையில் பலாப்பழம் விளைச்சல்\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இயற்கை உரம் மூலம் பலா மரங்களை வளர்த்து, ஆண்டு தோறும் ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் சம்பாதித்து வருகிறார் விவசாயி எம்.ஆபிரகாம். அவர் கூறும்போது:\nகிராமத்தில் மா, பலா, தென்னை, கொய்யா உள்ளிட்ட பழ பண்ணை வைத்து, அதில் ஆடுகள் வளர்க்கிறேன்.\nஇதற்காக மா, பலா, தென்னை மரங்களுக்கு இடையே சொட்டு, தெளிப்பு நீர் பாசன கருவி மூலம் தண்ணீர் தெளித்து பசும்புற்கள் வளர்க்கிறேன். இவை ஆடுகள் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றன.\nஆடு, கோழி கழிவுகளை மட்டுமே விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்துகிறேன்.\nஇங்கு 200 ஏக்கரில் 2,000 பலா மரங்களை நடவு செய்துள்ளேன். முதற்கட்டமாக வைத்த 500 பலா மரங்களுக்கு இயற்கை உரங்கள் போட்டு, சொட்டு, தெளிப்பு நீர் கருவி மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன்.\nபலா மரக்கன்றுகள் நட்ட 4 ஆண்டுக்கு பின் பழம் விளைச்சல் துவங்கியது. கடந்த 15 ஆண்டாக 500 மரங்களில் இருந்து மார்ச் முதல் ஜூன் வரை பலா பழம் விளைச்சல் இருக்கும். ஏக்கருக்கு 75 முதல் 150 மரங்கள் வரை நடவு செய்துள்ளேன்.\nஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 100 முதல் 200 பழங்கள் விளையும். பழம் 10 முதல் 20 கிலோ எடை இருக்கும்.\nவறண்ட சிவகங்கையில் நிலத்தடி நீருக்கு தட்டுப்பாடு நிலவியபோதும் இருக்கும் தண்ணீரை சேமித்து விவசாயம் செய்யும் நோக்கில் சொட்டு நீர் பாசனத்தில் சிங்கப்பூர் ஒட்டு, நாட்டு ரக பழங்கள் விளைகின்றன. பலா பழ விளைச்சல் மூலம் ஆண்டுக்கு ஏக்கருக்கு செலவு போக ரூ.1 லட்சம் கிடைக்கும், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமா���ில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்...\nPosted in பழ வகைகள்\nசந்திப்பு: பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் செந்தில்நாயகம் →\n← ஆந்திர நாவல்பழம் நல்ல லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/company/tech-mahindra/", "date_download": "2018-11-15T02:43:41Z", "digest": "sha1:UNDS6QWJOEQPPZAZKKLXXI6QDBRCIUXS", "length": 13116, "nlines": 158, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tech Mahindra Ltd. நிறுவன தகவல், Tech Mahindra Ltd. பங்குகள், மேற்கோள் மற்றும் இதர தகவல்", "raw_content": "\nநிறுவன பெயரின் முதல் சில எழுத்துக்களை நிரப்பி 'கோ' பட்டனை கிளிக் செய்யவும்\nTech Mahindra Ltd. நிறுவனம் மும்பை பங்குச்சந்தை (பிஎஸ்ஈ) மற்றும் நேசிய பங்குச்சந்தைகளில் (என்எஸ்ஈ) பட்டியலிடப்பட்ட நிறுவனம். இந்த நிறுவனம் ஒவ்வொரு காலாண்டு முடிவுகள் மற்றும் நிர்வாக குழு கூட்டங்கள் தக்க தேதிகளில் தவறாமல் நடத்தி வருகிறது. Tech Mahindra Ltd. இந்நிறுவனம் உயர் மட்ட மேலாண்மை அமைப்பின் வழிகாட்டல் மூலம் நிர்வாக குழுவால் இயங்கி வருகிறது. மேலும் நிர்வாக குழு நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு செய்துவருகிறது. Tech Mahindra Ltd. பங்கு விலை விபரம் மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை குறித்த தகவல்களை\nTech Mahindra Ltd. குறித்த கூடுதல் தகவல்களை\nTech Mahindra Ltd. நிறுவன தகவல்கள்\nமும்பை பங்குச் சந்தையில் விலை வரலாறு\nTech Mahindra Ltd. முக்கிய நிதியில் விகிதங்கள்\nTech Mahindra Ltd. நிதியியல் தகவல்கள்\nTech Mahindra Ltd. கார்ப்பரேட் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/apple-google-rivalry-continues-005519.html", "date_download": "2018-11-15T02:25:11Z", "digest": "sha1:WN2JIQ4ZS73DKFJTDZG627TWZM72KGFL", "length": 17764, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கூகிள் - ஆப்பிள் மத்தியிலான போட்டி மீண்டும் சூடுபிடித்தது..! | Apple-Google rivalry continues - Tamil Goodreturns", "raw_content": "\n» கூகிள் - ஆப்பிள் மத்தியிலான போட்டி மீண்டும் சூடுபிடித்தது..\nகூகிள் - ஆப்பிள் மத்தியிலான போட்டி மீண்டும் சூடுபிடித்தது..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஆப்பிள் நிறுவனத்துக்கு சாவல் விடுத்த மாணவ��்.. உலகின் கவனத்தை மற்றொரு பில்கேட்ஸ்..\nலாபத்தில் 30 சதவீத உயர்வு.. செம குஷியில் ஆப்பிள்..\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nஇறந்துபோன மிகப்பெரிய தொழில்நுட்பம்.. ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட்..\nகார்பரேட் உலகில் முடி சூடா மன்னாக விளங்கும் ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் மத்தியிலான போட்டி சில வருடங்களாக அமைதிகாத்த நிலையில் தற்போது ஆல்பபெட் நிறுவன உருவாக்கத்திற்குப் பின் மீண்டும் போட்டி சூடுபிடித்துள்ளது.\nஉலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் இரு நிறுவனங்களும் முதல் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் பல வருடங்களாகப் போட்டுப்போட்டு வருகிறது. இந்த வருடம் யாருக்கு...\n2016ஆம் ஆண்டுக்கான நிறுவன ஆய்வு மதிப்புகள் நடைபெற்று முடிந்த நிலையில், ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருந்தது. ஏனென்றால் 2016ஆம் நிதியாண்டில் இரு நிறுவனங்களுமே அதிகளவிலான லாபத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇவ்விரு நிறுவனங்களுக்கும் வர்த்தகச் சந்தை வேறு என்றாலும் போட்டி முதல் இடத்திற்குத் தான்.\nகடந்த வருடத்தைப் பார்க்கும் போது கூகிள் நிறுவனம் தனது பிரதான வர்த்தகத்தைக் கூகிள் பெயரிலும் முக்கிய ஆராய்ச்சி திட்டங்களைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஆல்பபெட் நிறுவனத்திற்குத் தனியாகப் பிரித்தது.\nஇதன் மூலம் கூகிள், ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது.\nஆனால் மே மாதத்தில் 2015ஆம் ஆண்டு ஆப்பிள் தான் இழந்த முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.\nமே மாத்தில் 20ஆம் தேதி முடிவில் ஆப்பிள் நிறுவனம் 552 பில்லியன் டாலராகவும், ஆல்பபெட் நிறுவனம் 496 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கடந்த வருடம் தான் இழந்த முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது.\nகடந்த 12 மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 30 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடிஜி GST ஆல மாநில வருவாய் சரிவு, அப்படியா... சரி நான் கங்கைல கப்பல் விடப் போறேன்.\nடெஸ்லாவின் புதிய தலைவர் ராபின் தென்ஹோல்ம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nடேட்டிங் சேவை அறிமுகம்.. பேஸ்புக் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/", "date_download": "2018-11-15T02:41:48Z", "digest": "sha1:UQLG7C4J5UMNQ2QWYKXP5UREI6KFKVJU", "length": 10216, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "சென்னையில் புதிய விமான நிலைய முனையம்…!", "raw_content": "\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\nபாலியல் வன்கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடுகதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரலுக்கென முழு பரிசோதனை துவக்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»சென்னையில் புதிய விமான நிலைய முனையம்…\nசென்னையில் புதிய விமான நிலைய முனையம்…\nசென்னை, கவுஹாத்தி, லக்னோ ஆகிய 3 இடங்களில், 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் விமான நிலைய புதிய முனையங்கள் அமைக்க, மத்திய\nஅமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக, விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருக்கிறார்.\nஇதுதொடர்பாக புதுதில்லியில் பேசிய விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், சென்னை,கவுஹாத்தி, லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களின், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை\nசென்னையில் புதிய விமான நிலைய முனையம்...\nPrevious Articleகாவிரி விவகாரத்தை இழுத்தடிக்க முயற்சி தொடரும் மோடி அரசின் குயுக்தி…\nNext Article மதுக்கடைகளை மூடக்கோரி நெல்லை மாணவர் தற்கொலை:தமிழக அரசே பொறுப்பு கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…\nடிசம்பர் 11இல் குளிர்காலக் கூட்டத்தொடர்…\nசபரிமலை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி…\nரபேல் ஒப்பந்த வழக்கு : தீர்ப்புக்காக ஒத்தி வைப்பு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/11/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-50-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-11-15T02:29:45Z", "digest": "sha1:R5EHET7XI5PD63DKGSX525YE2JLJZNKV", "length": 12221, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…!", "raw_content": "\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\nபாலியல் வன்கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடுகதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரலுக்கென முழு பரிசோதனை துவக்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»கர்நாடகா»பெங்களூரு»கபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…\nகபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…\nபெங்களூரு; கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்திலும் மைசூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நொடிக்கு 35ஆயிரத்து 698கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியாற்றில் நொடிக்கு மூவாயிரத்து 658கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.\n124கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் 115அடிக்குத் தண்ணீர் உள்ளது. அதேபோல் மைசூர் மாவட்டத்தில் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணை முழுவதும் நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் 50ஆயிரம் கன அடி நீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள் ளது. மொத்தத்தில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி யாற்றில் நொடிக்கு சுமார் 54ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடகத்தில் காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து திறக்க ப்பட்டுள்ள நீர் இன்று இரவுக்குள் தமிழகப் பகுதியான பிலிக்குண்டை வந்தடையும். இதனால் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் முன்னெச்சரிக் கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nகபினி அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு...\nPrevious Articleதுப்பாக்கிச்சூடு நாளன்று ஆட்சியர் எங்கு சென்றார்\nNext Article அமரர் ஊர்தி மறுப்பால் நேர்ந்த அவலம்…\nபோலிச் செய்திகளை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்” – நடிகர் பிரகாஷ் ராஜ்…\nஅரசு விழாவில் ஆர்எஸ்எஸ் கூச்சல்…\n‘அமலாக்கத் துறைக்கு லஞ்சம்’ : முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் சரண்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nதாகத்தோட��� காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-40g8590fhd-40z4500fhd40z6300fhd-102-cm-40-inches-full-hd-led-tv-with-dish-tv-truhd-free-recorder-and-1-month-subscription-black-price-pr82mk.html", "date_download": "2018-11-15T02:22:07Z", "digest": "sha1:QB4SXQLTOXRI6WY6R3WDGP2WO66FZCUI", "length": 21469, "nlines": 363, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக்\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக்\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 26,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கி���் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 40 Inches\nரெப்பிரேஷ் ரேட் 60 hertz\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nரெஸ்பான்ஸ் தடவை 6 Milliseconds\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nஇந்த தி போஸ் No\n( 914 மதிப்புரைகள் )\n( 3455 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 988 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 410 மதிப்புரைகள் )\n( 206 மதிப்புரைகள் )\n( 64 மதிப்புரைகள் )\nமிசிரோமஸ் ௪௦கி௮௫௯௦பிஹ்ட் ௪௦ஸ்௪௫௦௦பிஹ்ட் ௪௦ஸ்௬௩௦௦பிஹ்ட் 102 கிம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி வித் டிஷ் த்ருஹட் பிரீ ரெக்கார்டர் அண்ட் 1 மோந்து சூபிசகிரிப்ட்டின் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-bravia-klv-40r562c-102-cm-40-full-hd-smart-led-tv-price-prMBmt.html", "date_download": "2018-11-15T02:44:23Z", "digest": "sha1:RGCNM45R4GGVLHL75HCIWA56FP334NQ6", "length": 16738, "nlines": 312, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்பு���ள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை Aug 09, 2018அன்று பெற்று வந்தது\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 39,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 40 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3\nஅனலாக் ஆடியோ இன்புட் Analog Audio Input: 1\nஹட்௧௫ பிக் இன்புட் & ஆடியோ Audio Input for HDMI: 1\nரஃ காங்நேச்டின் இன்புட் RF Connection Input: 1\nடிடிஷனல் பிட்டுறேஸ் Screen mirroring & MHL\nஇதர பிட்டுறேஸ் Full HD LED TV\n( 1759 மதிப்புரைகள் )\n( 229 மதிப்புரைகள் )\n( 537 மதிப்புரைகள் )\n( 1462 மதிப்புரைகள் )\n( 155 மதிப்புரைகள் )\n( 19 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசோனி பிறவியே கிளைவ் ௪௦ர்௫௬௨க் 102 கிம் 40 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1694/", "date_download": "2018-11-15T02:00:23Z", "digest": "sha1:OPBRID33TXV3BTR5JQS5UD46W5CB6GO3", "length": 10613, "nlines": 59, "source_domain": "www.savukkuonline.com", "title": "வக்கீல் வண்டு முருகன்…. – Savukku", "raw_content": "\nவடிவேலுவின் வண்டு முருகன் காமெடி மிகப் பிரபலமானது. “உங்களுக்குத் தெரியாத செக்ஷன் இல்லை மைலார்ட்” என்று கூறுவார். அதே போலவே ஒரு வண்டு முருகன், தற்போது பேசியுள்ளார்.\nஅந்த வண்டு முருகன் வேறு யாருமல்ல…. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் அது. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற சிதம்பரம் தான் இப்படிப் பேசியுள்ளார்.\nநேற்றைக்கு முன்தினம், தில்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, “2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்” என்று கூறினார்.\nஅதாவது, ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தவறாக தொடங்கும் பழக்கம் உள்ளது. அவர் நீதிமன்றத்தை எப்போதுமே மதித்ததில்லை. அதனால், அவரது பேட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. அவரது வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரிந்தும், அது செப்டம்பர் 2009 முதல் நிலுவையில் உள்ளது என்பது தெரிந்தும், இவ்வாறு பேசியுள்ளது, தெளிவான நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.\n1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்ன சொல்கிறது தெரி���ுமா \nஒருவர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கின் போக்கை மாற்றும் நோக்கத்தோடு, அதில் தலையிட்டோ, தலையிட முயற்சியோ செய்தாலோ அல்லது, நீதிமன்றத்தின் பணியில் தலையிட்டாலோ, தலையிட முயற்சித்தாலோ, அது நீதிமன்ற அவமதிப்பாகும்.\nஇப்போது, ஜெயலலிதா தனது பேட்டியில் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம். 2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்\nஇதில் நீதிமன்ற அவமதிப்பு எங்கே உள்ளது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றுதானே சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் இந்தப் பேட்டியை நீதிமன்ற அவமதிப்பு என்று எப்படிக் கருத முடியும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றுதானே சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் இந்தப் பேட்டியை நீதிமன்ற அவமதிப்பு என்று எப்படிக் கருத முடியும் செட்டிநாட்டுச் சீமானுக்கு என்ன ஆயிற்று செட்டிநாட்டுச் சீமானுக்கு என்ன ஆயிற்று ஏன் இப்படி வக்கீல் வண்டு முருகன் ஆனார் \nNext story இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை\nPrevious story நெஞ்சை உறைய வைக்கும் சேனல் 4 காணொளி…. இன்னுமா அமைதி \nராஜாதி ராஜா.. .. ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125835.html", "date_download": "2018-11-15T01:53:44Z", "digest": "sha1:RPKILLLMKIRMU3XCUKQUZTMU72S626C5", "length": 12966, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மரண வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒன்பது பிள்ளைகளின் தந்தை மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nமரண வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒன்பது பிள்ளைகளின் தந்தை மரணம்..\nமரண வீட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒன்பது பிள்ளைகளின் தந்தை மரணம்..\nமட்டக்களப்பு வாகரை கதிரவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்பது பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.\nகதிரவெளி புச்சாக்கேணி எல்லைக்குச் சமீபமாக பால்பண்ணைக்கு அர��கில் இடம்பெற்ற இவ்விபத்தில் கதிரவெளியை வசிப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற கிராம சேவகரான குழந்தைவேல் சிங்காரவேல் (வயது-68) எனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.\nகதிரவெளியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டு நேற்று திங்கட்கிழமை இரவு 7.50 மணியளவில் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சம்பவத்தில் உயிரிழந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் பயணித்துள்ளார்.\nஅந்நேரம் கதிரவெளியிலிருந்து வாகரைப் பக்கமாக கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த கன்டெர் ரக வாகனம் ஓய்வுபெற்ற கிராம சேவகர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த ஓய்வுபெற்ற கிராம சேவகரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்தையேற்படுத்திய வாகன சாரதியைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகேரளாவில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது..\nவீட்டில் கழிவறை கட்டக்கோரி 7-ம் வகுப்பு மாணவி உண்ணாவிரதம்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: நோயாளிகள் தவிப்பு..\nசுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல்..\nதாராபுரத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அண்ணியை கொன்ற வியாபாரி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தல���யில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா…\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்:…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-642661.html", "date_download": "2018-11-15T02:05:55Z", "digest": "sha1:KGOOFRTLFF3RM7ZKRRFJESCF7VFNSKYW", "length": 7117, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வர் இரங்கல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy dn | Published on : 06th March 2013 05:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:\nஅரசிளங்குமரி, படித்தால் மட்டும் போதுமா, வணங்காமுடி, இதயக்கனி போன்ற வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்ற ராஜசுலோச்சனா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற முன்னணி திரைப்பட நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.\nசென்னையில் \"புஷ்பாஞ்சலி நிருத்ய கலாகேந்திரம்' எனும் நாட்டியப் பள்ளியைத் தொடங்கி நாட்டியக் கலைஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். திரைப்படத் துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அனைவருடனும் அன்புடன் பழகும் தன்மையானவர். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், திரைப்படத் துறைக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/06/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-6-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-642586.html", "date_download": "2018-11-15T02:30:12Z", "digest": "sha1:7Y22X4B4TEFP5W75SQMD56WFFWUSGE67", "length": 6466, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டு முன்பு நிறுத்தியிருந்த 6 கார் கண்ணாடி உடைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவீட்டு முன்பு நிறுத்தியிருந்த 6 கார் கண்ணாடி உடைப்பு\nBy dn | Published on : 06th March 2013 03:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை கொடுங்கையூரில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த 6 கார்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொடுங்கையூர் சிட்கோ 3-வது பிரதான பகுதியில் வசிப்பவர் பஞ்சாட்சரம். இவர் திங்கள்கிழமை இரவு தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். செவ்வாய்க்கிழமை காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதேபோல அதே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுகுமார், பாபு, இஸ்மாயில், நிசார், நித்தேஷ் ஆகியோர்களின் கார்களிலும் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா ப��ஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82093", "date_download": "2018-11-15T02:15:24Z", "digest": "sha1:UJCQQ7I46M56K73KOVPCMUHZQNB7WFST", "length": 1634, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்!", "raw_content": "\nதீபாவளிக்கு ராயல் என்ஃபீல்டு வைத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் தனது அடுத்த பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு. போர்வையில் போர்த்திய ஒரு பைக்கின் படத்தைத் தவிர வேறு எந்தத் தகவலையும் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிடவில்லை.தீபாவளி சர்பிரைஸாக நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் மிலான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karppinikalukkana-keerai-soup-thayarippathu-eppadi", "date_download": "2018-11-15T02:58:57Z", "digest": "sha1:6OLLSI3T2V4HTTWOHIEADS54D4FDNOPF", "length": 10693, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணிகளுக்கான கீரை சூப் தயாரிப்பது எப்படி? - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கான கீரை சூப் தயாரிப்பது எப்படி\nகாய்கறியில் இருப்பது போல் வேறு எதிலும் பெரும்பாலான சத்துக்களை நம்மால் காண முடியாது. அதற்கு முன்னுதாரணம் முருங்கை மரம். இதன் காய்களில் பெருமளவில் சத்துக்கள் இருக்க நான் மட்டும் சளைத்தவனா என பார்க்கிறது இதன் இலைகள். முருங்கை கீரையை மீன் குழம்புக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவது போல் ருசியான ஒரு உணவை வேறு எங்கும் பார்க்க இயலாது. அட ஆமாங்க, மீன் குழம்பு சாதத்தை பிசைந்து முருங்கை கீரை கூட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் நாவிற்கும் நகம் முளைத்து உங்களை போட்டு தினமும் நச்சரிக்கும். வேண்டுமென்று...\nஒரு சிலர் முருங்கை கீரையை சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதும் உண்டு. சிலர், முருங்கை கீரையில் மீன் குழம்பை குழப்பி அடிப்பதுமுண்டு. இவை எல்லாம், நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிட வேண்டிய ஒரு உணவாக அமைய, நாம் இப்போது பார்க்க போவது கர்ப்பிணிகளுக்கான முருங்கை கீரை சூப் பற்றியே ஆகும்.\nமுருங்கை கீரை இலை சூப் தயாரிப்பது எப்படி\nமுருங்கை இலைகள் - 2 கப் (நறுக்கியது)\nவெங்காயம் - கால் கப் (நன்றாக நறுக்கியது)\nஇஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)\nபூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)\nதக்காளி - கால் கப் (நறுக்கியது)\nசீரகம் - 1 டீ ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்\nகருமிளகு தூள் - 1 டீ ஸ்பூன்\nதண்ணீர் - 4 கப் (தேவைக்கேற்ப)\nஎண்ணெய் - அரை டீ ஸ்பூன்\nஒரு கடாயை எடுத்துக்கொண்டு எண்ணெய்யை சுட வைத்து சீரகத்தை அந்த கடாயில் போடவும். சீரகம் நன்றாக வெடித்து வரும் வேளையில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும். அதன் நிறம் தங்க பழுப்பு நிறத்தில் இருக்க, அத்துடன் பச்சை வாடையும் போய் இருக்கிறதா என்பதை பாருங்கள்.\nஅதன்பின்னர், வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்க விடுங்கள்.\nபின்னர், தக்காளி, முருங்கை கீரை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்றாக கொதித்த பின்னர், சில நிமிடங்கள் மூடி வைத்திருக்கவும்.\nஅதன்பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக வடிக்கட்ட வேண்டும். அவ்வளவு தான், மிளகை தூவினால், முருங்கை கீரையினால் தயாரிக்கப்பட்ட சூப் ரெடி. லேசாக முருங்கை இலைகளை கடைசியாக தூவ மறந்து விடாதீர்கள்.\nஇதனை சுட சுட எடுத்து சிற்றுண்டிகளுக்கும், ரொட்டி வகைகளுக்கும், அப்பத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.\nஇந்த முருங்கை கீரை சூப், கர்ப்பிணி பெண்களுக்கு சத்துள்ள திரவ உணவாக அமைகிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வ��ிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/130407-kohli-is-not-going-to-get-a-hundred-in-australia-says-pat-cummins.html", "date_download": "2018-11-15T02:46:58Z", "digest": "sha1:FCUCLT7Y7OEVQ47KCCWKOHN377RNOD77", "length": 18252, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "`விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சதமடிக்க முடியாது!’ - சவால் விடும் பந்துவீச்சாளர் | Kohli is not going to get a hundred in Australia, says Pat Cummins", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:35 (10/07/2018)\n`விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சதமடிக்க முடியாது’ - சவால் விடும் பந்துவீச்சாளர்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலியாவில் சதமடிக்க விட மாட்டோம் என அந்நாட்டு அணியின் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சவால் விடுத்திருக்கிறார்.\nஇந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 2 டி20 போட்டி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்தநிலையில், சிட்னி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், என்னுடைய துணிச்சலான மற்றும் தைரியமான கணிப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியால் சதமடிக்க முடியாது. அவரை விரைவில் நாங்கள் ஆட்டமிழக்கச் செய்வோம்’’ என்று கூறியிருக்கிறார்.\nமுன்னதாக இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் விராட் கோலியைச் சோதிக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலிய அணி, தங்களது வெற்றி வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக்கொள்ள, விராட் கோலியின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 4 சதங்கள் உட்பட 692 ரன்கள் குவித்திருக்கிறார். இதில், அவரது சராசரி 86.50 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 53.40 என்பது குறிப்பிடத்தக்கது.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில�� சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/ranilai-29-01-2018/", "date_download": "2018-11-15T02:44:11Z", "digest": "sha1:N6CM3H5C4OYNSO62FRWLPTGY54KRDIK6", "length": 9176, "nlines": 43, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » மஹிந்த – மைத்திரி தனி ஆட்சி வந்தால், ரணிலை ஜனாதிபதியாக்குவோம்", "raw_content": "\nமஹிந்த – மைத்திரி தனி ஆட்சி வந்தால், ரணிலை ஜனாதிபதியாக்குவோம்\nமஹிந்த ராஜபக்ஷ்வுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனி ஆட்சி கொண்டு வந்தால், தற்போதைய பிரதமரை 2020 ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக்கி காட்டுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அம��ச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (28) ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களின் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை அளித்து இன்றைய ஜனாதிபதியை ஆட்சி பீடம் ஏற செய்தோம். இவருக்கு எதிராக வாக்களித்தவர்களுடன் ஜனாதிபதி கைகோர்த்து தலவாக்கலையில் ஒன்று சேர்ந்துள்ளார். எம்மை மறந்து விட்டார்.\nஇரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி எதிரணியினர் 96 பேர் என்னுடன் இருந்தால் புதிய அரசை உருவாக்குவேன் என சவால் விட்டுள்ளார். எம்மிடம் 108 அங்கத்தவர்கள் இருந்தும் தனி ஆட்சியை நாம் செய்யவில்லை.\nமக்களுக்காக ஒதுக்கிய 1300 மில்லியன் ரூபாவை ஏப்பமிட்டவர்கள் இன்று ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ளனர். இவர்கள் தொடர்பாக நாம் நிதி மோசடி குற்ற பிரிவுக்கு அறிவித்துள்ளோம்.\nஆனால் இதற்கு பதிலளிக்கும் சிலர் நிதி மோசடி பிரிவுக்கு செல்ல நாம் தயார் என வீர வசனம் பேசுகின்றனர். உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடிக்க தான் வேண்டும். அதேபோல் குற்றம் செய்தவர்கள் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இன்று வீடு வீடாக தோட்டம் தோட்டமாக அழைந்து வாக்கு கேட்கின்றார்கள்.\nஇந்த நிலைமையை அவர்களுக்கு உருவாக்கியது திகாவும், இராதாவும் தான். இவர்களால் 7 பேர்ச் இடம் கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகிய நாம் மூவரும் பெற்றுக்கொடுத்துள்ளோம்.\nதாத்தா, பாட்டன், பூட்டன் என எம்மை ஏமாற்றிய காலம் போய்விட்டது. வாயை திறந்தால் பொய் சொல்கின்றார்கள். இதற்கெல்லாம் ஏமாற்றமடைந்து விடாமல் எதிர்வரும் தேர்தலில் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் பிரதமரின் கரத்தை பலப்படுத்தி நமக்கென அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம் என்றார்.\n« நடிகை அமலாபால் கைது\n(Next News) சென்னை விமான நிலையத்தின் பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை »\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்றுRead More\nடில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 1999 ஆம்Read More\nபுதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nபாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaicoffee.blogspot.com/2018/02/mounathin-kavithaigal.html", "date_download": "2018-11-15T02:16:56Z", "digest": "sha1:DVDPHIPSTE7HZ6YLNKGMYQEX7BOQMXXQ", "length": 4793, "nlines": 68, "source_domain": "kavithaicoffee.blogspot.com", "title": "மௌனத்தின் கவிதைகள் - KavithaiCoffee - தமிழ் கவிதைகள்", "raw_content": "\nகாதல் (25) காதலி (14) பிரிவு (9) ஏக்கம் (8) அழகி (6) நினைவுகள் (6) அன்பு (5) காதலன் (4) மனம் (2) ஆசை (1) இறைவன் (1) உயிர் (1) உறவுகள் (1) உள்ளம் (1) கண்ணீர் (1) கவிதை (1) கவிதைகள் (1) காதலர் தினம் (1) காதலிக்கு (1) காதல் பார்வை (1) காமம் (1) குடும்பம் (1) சிற்பங்கள் (1) சுவாசம் (1) சோகம் (1) தனிமை (1) தமிழ் (1) திருட்டு (1) திருவிழா (1) நட்பு (1) நிலா (1) பாகுபலி (1) பாவாடை தாவணி (1) புன்னகை (1) பெண்கள் (1) மகளிர் தினம் (1) மதங்கள் (1) மனிதன் (1) மனிதர்கள் (1) மரணம் (1) மழை (1) மின்நூல்கள் (1) முதுமை (1) மௌனம் (1) ரோஜா (1) வானவில் (1) வாழ்க்கை (1)\nஉன் காதலை கண்கள் சொல்லும்\nமௌனத்தில் புன்னகைக்க - ஓரக் கண்ணாலே நீ சிரிக்க சிதறுதடி என் மனது வான்பிளந்த மழைத்துளியாய் என் நிலவை வர்ணிக்க என் மனதை நான் தி...\nஇறைவன் பேதம் பார்ப்பதில்லை இயற்கை பேதம் பார்ப்பதில்லை இந்து, முஸ்லிம், கிருத்தவன் பௌத்தன், சமணன், நாத்திகன் என எந்த பேதமும் இ...\nஉண்மையை��் சொல்வதானால் காதலிப்பதைவிடவும் காதலிக்கப்படுவதே மகிழ்ச்சியானது கவிதையை எழுதுவதைவிடவும் கவிதையை வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்...\nபுன்னகையும், ஆறுதலும் அள்ளித்தரும் உதடுகள் அணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் கரங்கள் சாய்ந்துகொள்ள இடம் கொடுக்கும் தோள்கள் தலைசாய...\nஅன்று - கல்லூரி வாசலிலே உனைக்கண்ட நாள் முதலாய் தினம் எனக்கு பிப்ரவரி பதினான்குதான் மகிழ்ச்சியுண்டு, கொண்டாட்டமுண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/598-more-civil-servants-in-sri-lanka", "date_download": "2018-11-15T02:43:30Z", "digest": "sha1:RBNGWULMIBOOFCTKVFOYCYD4UPW5LAMQ", "length": 3230, "nlines": 82, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "அதிக அரசு ஊழியர்கள் இலங்கையில் !", "raw_content": "\nஅதிக அரசு ஊழியர்கள் இலங்கையில் \nஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன்,காலியில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையில்,\nஅரச ஊழியர்கள் அதிகம் உள்ள உலக நாடுகளின் வரிசையில்,\nஅரசாங்கமொன்றுக்கு இதனால் நாட்டைக் கட்டியெழுப்புவது சிரமமான ஒன்றாகும் எனக் கூறியுள்ளார்.\nMore in this category: « பயணசீட்டு தராவிடின் சட்டநடவடிக்கை ஒரு பார்சல் சோற்றின் விலை அதிகரிப்பு »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:13:41Z", "digest": "sha1:5MVH3MWZ4227OPLNMQ7O3QEY77K3Y2YI", "length": 4772, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "ஷாங்காய் மேகிளவ் - உலகின் அதிவேக ரயில் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nA. P. J. அப்துல் கலாம்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/04/blog-post_19.html", "date_download": "2018-11-15T01:46:52Z", "digest": "sha1:TFY6JGWI34YOX6QIHTNDQ3VG6CCA5H5E", "length": 52617, "nlines": 542, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன? ஏன்?", "raw_content": "\nசங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன\nதொண்ணூறுகளுக்குப் பிறகு சர்வதேசக் கிரிக்க்ட்டைப் பொருத்தவரை எழுதப்படாத விதியாக மாறிய ஒரு விடயம் தான் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் உலகக் கிண்ணத்தைக் குறியாக வைத்துக் கட்டமைக்கப்படும் அணிகளின் உள்ளடக்கமும் நிர்வாகமும்.\nஆஷசில் மோதும் எதிரிகள் இருவரும் இதில் கொஞ்சம் விதிவிலக்காக இருந்தாலும் ஆசிய அணிகளும் தென் ஆபிரிக்காவும் உலகக் கிண்ணம் என்ற உயரிய உன்னதத்தையே தம் அணிகளின் இறுதி இலக்காக வைத்துக் கொண்டு வருகின்றன.\nநான்காண்டுத் திட்டங்களாக அணிகளை உருவாகுவது, தலைவர்க��ைக் கட்டியெழுப்புவது என்று இந்த உலகக் கிண்ணத்தை மையப்படுத்திய அண்மைக்காலத்தில் நாம் அவதானிக்கலாம்.\nஉலகின் முக்கிய அணித் தலைவர்கள் தாம் பதவிகள் விலகுதலை அறிவிப்பதும் அல்லது பதவிகளை கை மாற்றுவதும், வீரர்கள் தம் ஓய்வை அறிவிப்பதும் கூட இந்த உலகக் கிண்ண மேடைகளில் தான்.\nஇம்முறை உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்தும் பல அணித தலைவர்களில் மாற்றங்கள்; சில வீரர்களின் ஓய்வுகள்.\nஇவற்றுள் நியூ சீலாந்தின் வெட்டோரி, தென் ஆபிரிக்காவின் ஸ்மித் ஆகியோர் தத்தம் அணிகளின் ஒருநாள் தலைமைகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முற்கூட்டியே அறிவித்திருந்தனர்.\nநடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியா காலிறுதியுடன் வெளியேறியதை அடுத்து ரிக்கி பொன்டிங் உலகக் கிண்ணத்தின் பின் பதவி விலகிய முதல் தலைவராகினார்.\nஅதன் பின் இறுதிப் போட்டியில் இந்தியா வென்று, இலங்கை தோற்றபின்னர் உடனே என்று இல்லாமல், நாடு திரும்பிய பிறகு இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார தான் பதவி விலகும் முடிவை அறிவிக்கிறார்; அடுத்த நாள் உப தலைவராகக் கடமையாற்றிவந்த மஹேல ஜெயவர்த்தன பதவி விலகுகிறார்; அதே அன்று தேர்வுக்குழுத் தலைவரான அரவிந்த டீ சில்வா தலைமையிலான குழுவும் தம் பதவிக்காலம் முடிவடைய மூன்று வாரகாலம் இருக்கும் நிலையில் பதவி விலகுகிறது.\nஅத்துடன் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகவே தெரிந்த பயிற்றுவிப்பாளர் டிரேவர் பெய்லிஸ் தன் பதவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியிருந்தார்.\nஇதனால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமானது முற்றிலும் புதியதாக, மீள் உருவாக்கப்பட்டே முன்கொண்டு செல்லப்படவேண்டிய நிலை உருவானது.\nஇந்தப் பரபரப்பு சூழ்நிலை கடந்த பத்து நாட்களாக நீடித்திருந்தது.\nஅரசியல் தலையீடுகள், முரண்பாடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இந்த விலகல்கள் இடம்பெற்றதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.\nஇதிலே சங்காவின் திடீர் பதவி விலகல் கொஞ்சம் ஆச்சரியமானதாகவே அல்லது அதிர்ச்சி தருவதாகவே இருந்தாலும் , அடுத்த உலகக் கிண்ணத்தைக் குறிவைத்து இனி அணியொன்றைக் கட்டியெழுப்புவது சம்பந்தமாகப் பார்த்தால் சங்காவின் இந்த முடிவும் அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது.\nஅத்துடன் என்னைப் பொருத்தவரை சங்கக்காரவின் தலைமைத்துவம் மிகச் சிறந்தது என்று சொல்��தற்கில்லை. மஹேல, சனத் ஜெயசூரிய போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் சங்கா தலைவராக சராசரியாகவே இருந்தார்.\nஇறுதிப் போட்டியிலும் இலங்கை தோற்றிருந்த இன்னும் சில போட்டிகளிலும் சங்கா தலைவராக சில,பல இடங்களில் சறுக்கியிருந்தார். எனவே புதியவர் ஒருவரைத் தலைவராக்குவது இலங்கைக்கு புதிய உத்வேகத்தைத் தரலாம்.\nஆனால் இருக்கும் சிக்கல் யாரோருவரையும் அடுத்த தலைவராக இலங்கை தயார்ப்படுத்தி இருக்கவில்லை.\nஇப்போது டில்ஷானை தெரிவு செய்துள்ளார்கள். அதுபற்றி பின்னர் அலசலாம்..\nமகேலவின் விலகல் சாதாரணமானது. அவர் முன்னாள் தலைவர். சங்கக்காரவுக்கு உதவியாகத் தான் இந்த உலகக் கிண்ணம் வரை மட்டும் உபதலைவராக இருக்க ஒப்புக் கொண்டவர். எனவே தான் உலகக் கிண்ணம் முடிய, சங்கா விலக மகேலவும் விலகியுள்ளார்.\nதலைவரும் உப தலைவரும் இல்லாத இடத்தில், ஏன் அணியும் இப்போதைக்குத் தேர்வு செய்யப்படவேண்டிய தேவை இல்லாத நேரத்தில் தேர்வாளர்கள் எதற்கு\nஇதனாலேயே முப்பதாம் திகதிக்கு முடியவேண்டிய தம் கால எல்லைக்கு முன்பதாகவே தாம் தேர்வுக்குழுவில் இருந்து விலகுவதாக அரவிந்தவும் ஏனைய தேர்வாளர்களும் அறிவித்தனர்.\nஎனவே இதுவும் இயல்பானதே.. சந்தேகப்படவேண்டிய தேவையில்லை. ஒன்றில் தொடங்கிய தொடர்ச்சியான ஒவ்வொரு தாக்கங்கள்.\nஆனால் சங்கக்கார இதை முதலில் தன்னுடைய பேட்டியில் மறுத்திருந்தாலும் பெய்லிஸ் விடைபெறும் நேரம் வழங்கிய பேட்டியில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் வீரர்கள் தம் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடுவது உண்மையில் மெச்சக்கூடியது என்று பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, சங்காவின் நீண்ட மனம் திறந்த பேட்டியில் சில விஷயங்கள் வெளியாகின..\nகொஞ்சம் வெளிப்படையாக, கொஞ்சம் மறைமுகமாக சங்கா சொன்ன விஷயங்கள்.. மற்றும் நாம் உணரக்கூடிய விஷயங்கள்..\nபதினொருவர் கொண்ட அணியைத் தெரிவு செய்வதில் தலையீடுகள், அழுத்தங்கள் இருப்பதில்லை எனினும் அணி ஒன்று தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் விளையாட்டு அமைச்சர் அங்கீகாரம் வழங்கவேண்டிய நிலை உள்ளது.\nஅணியில் வீரர் ஒருவரை சேர்க்கவேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதில்லை; எனினும் சில சமயங்களில் குறிப்பிட்ட வீரர்கள் ஏன் சேர்க்கப்படுவதில்லை என்று கேள்விகள் வந்துள்ளன.\nஅணிக்குள் எந்தவொரு அரசியல் குழ��� நடவடிக்கைகளும் இல்லை எனினும் கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் அரசியல் நிறையவே உள்ளது.\nஉடனடியாக விளையாட்டு அமைச்சர் கொண்டுவந்த புதிய தேர்வுக்குழுவானது அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய ஒன்று தான்.\nஇலங்கை அணியின் தலைவராக, முகாமையாளராக, தேர்வாளராக கடமை ஆற்றிய அனுபவம் கொண்ட துலீப் மென்டிஸ், முன்னாள் இலங்கை வீரர்கள் டொன் அனுரசிரி, ரஞ்சித் மதுரசிங்க, சமிந்த மென்டிஸ் (தேர்வுக்குழுவுக்கு இவர் புதியவர்)\nஆனால் அரவிந்த குழுவினர் தம் கடமையை நேர்மையாகவும் பெரும்பாலாக திருப்தியாக இருக்கக் கூடிய விதத்திலும் செய்ததைப் போல இந்த புதியவர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே.\nகாரணம் முன்பு அனுரசிரி, மதுரசிங்க தேர்வாளர்களாக இருந்தபோது அவ்வளவு திருப்தியாக செயற்பட்டிருக்கவில்லை.\nஇப்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் துரித நடவடிக்கைகள் ஓரளவு நிதானத்தையும் தெளிவையும் காட்டுகின்றன..\nமுதலில் டில்ஷானின் தலைவர் நியமனம்..\nசங்கா,மஹேல ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் இவர் தான். அத்துடன் இலங்கை அணியில் மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடும் மிகச் சிலரில் இவர் முதன்மையானவர். எனவே இருப்பவரில் தேடும்போது டில்ஷான் தெரிவுசெய்யப்படுவார் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது.\nசங்கக்கார டெஸ்ட் அணித் தலைவராக யாரும் பொறுப்பேற்காத பட்சத்தில் தானே டெஸ்ட் அணியின் தலைவாரக நீடிக்கத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் தேர்வாளர்கள் இப்போது இங்கிலாந்துத் தொடருக்கான சகலவிதமான போட்டிகளுக்குமே டில்ஷானைத் தலைவராக அறிவித்துள்ளார்கள்.\nஇது டில்ஷான் மீதான நம்பிக்கை என்பதை விட, அணிகளையும் தலைமையும் உடைப்பதை விட ஆரம்பத்தில் சிலவேளைகளில் சறுக்கினாலும் ஒரே ஒருவரிடம் அனைத்தையும் ஒப்படைப்பது சிறப்பானது எனத் தேர்வாளர்கள் கருதியுள்ளார்கள் எனத் தெரிகிறது.\nபுதிய தலைவர் டில்ஷான் பற்றி தனியாகக் கொஞ்சம் விரிவாக அலசலாம் என நினைக்கிறேன்..\nஅதற்கு முன் உப தலைவராக யாரும் நியமிக்கப்படாமை பற்றியும் பார்க்கவேண்டும்.\nடில்ஷானுடன் அடுத்த தலைமைப் பதவிக்கு இணைப் போட்டியாளர் எனக் கருத்தப்பட அஞ்சேலோ மத்தியூஸ் காயம் காரணமாக ஓய்வெடுப்பதனாலேயே இதுவரை உபதலைவர் யாரென அறிவிக்கப்படவில்லை என ஊக���க்கலாம்.\nஅடுத்து இன்று வெளியான செய்தி - துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தப்பத்துவின் நியமனம். இது சிலகாலம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்கக் கூடிய ஒரு விடயமே எனினும் ஏற்கெனவே சிறப்பாகத் தன பங்களிப்பை வழங்கிவந்த சந்திக்க ஹத்துருசிங்கவை கழற்றிவிட்டு அத்தப்பட்டது பக்கம் தாவியது அவ்வளவு நன்றாக இல்லை என எண்ணத் தோன்றுகிறது.\nஆனால் இலங்கையின் பயிற்றுவிப்பு அமைப்பு பொதுவாகவே அண்மைக்காலங்களில் உறுதியாகவே இருந்து வருகிறது.\nஎனவே அத்தப்பத்த்துவின் வருகையுடன் இப்போது இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக இருக்கப்போகிற ஸ்டுவர்ட் லோவுடன் இலங்கையின் துடுப்பாட்டம் மேலும் நிதானம் பெரும் என்பதையும் மத்தியவரிசைத் தடுமாற்றம் இல்லாமல் போகும் என்றும் நம்பி இருக்கலாம்.\nஎனினும் உலகக் கிண்ணத்தில் முதல் சுற்று, கால் இறுதிகளில் வெளியேறிய அணிகளே பதறியடித்து சடுதியான மாற்றங்களை அவசர,அவசரமாக செய்யாதபோது இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை இப்படிப் பதறியடித்து மாற்றங்களை அவசர,அவசரமாக செய்வது இலங்கை ரசிகர்களுக்கே உள்ளே உண்மையாகவே ஏதாவது அரசியல் கோல்மாலுகள் இருக்கலாமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவது இயல்பானது தான்.\nஆனால் இது ஒரு முக்கிய தொடருக்குப் பின் சாதரணமாக நடக்கின்ற சில,பல மாற்றங்கள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்.\nசாதாரணமாகஇது எம்மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிராது. ஆனால் ரொம்ப எதிர்பார்த்து இறுதிப் போட்டியில் தோற்றதும், அதிலும் இந்தியாவிடம் தோற்றதும் அதைத் தொடர்ந்துவந்த சில இந்திய-இலங்கை அரசியல் 'உபசார' முறுகல்களும் இப்படியொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டன.\nஇப்போது IPLஇல் விளையாடிவரும் இலங்கை வீரர்களை அவசர,அவசரமாக விளையாட்டு அமைச்சர் அழைத்திருப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி+அமைச்சர் குழுவினருக்கு இறுதிப் போட்டியில் வழங்கப்படாத 'மரியாதை' தான் காரணம் என்பது அண்மைய முறுகல்களில் இருந்து எல்லோருக்கும் புரியக் கூடியதாக இருக்கும்.\nஆனால் பணக்கஷ்டத்திலும் எக்கச்சக்க கடன் தொல்லையிலும் இருக்கும் இலங்கை கிரிக்கெட் பணத்தை அடிக்கடி வாரி வழங்கும் இந்திய கிரிக்கெட் சபையுடன் இது விவகாரமாக மோதிக் கையைக் கடித்துக் கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன்.\nஉலகக்கிண்���த்துக்கு முன்பே வீரர்களுக்கு சொல்லி இருந்ததைப் (OR என்று சொல்லப்படுவதைப்) போல மே 20ஆம் திகதி வரை விளையாட விடுவார்கள் என்று நம்புகிறேன்..\nபேச்சுவார்த்தை அப்படி எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் சபை நேற்று சொல்லி இருந்தாலும் காதும் காதும் வைத்தாற்போல இந்த விவகாரத்துக்கு இலங்கை - இந்திய கிரிக்கெட் சபைகள் முடிவு கட்டும் என்று நம்பி இருக்கலாம்.\n(எம் இரு நாடுகளும் மீனவர் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை முதல் அனைத்துவிதப் பிரச்ச்சினைகளையும் இப்படித் தீர்ப்பது தானே வழக்கம்)\nடில்ஷான் பற்றி அடுத்த பதிவில் அலசுகிறேன்...(இன்னும் வேறு சில விஷயங்கள் பற்றியும்)\nபி.கு - கடந்த பதிவில் உங்களை ஊகிக்க விட்ட விஷயத்தில்....\n##இம்முறை எந்த IPL அணிக்கு ஆதரவு என்று கேட்கும் நண்பர்களுக்கு......\nஇம்முறை நான் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு என் முதல் ஆதரவு.. சென்னை சூப்பர் கிங்க்சை விட ஒரு சில புள்ளிகளால் கொச்சி என் ஆதரவைப் பெற்றுக் கொள்கிறது.. மூன்றாம் இடத்தை டெக்கான் சார்ஜர்சுக்கு வழங்குகிறேன் :)\nசரியான விடைகளை ஊகித்த நண்பர்கள்\nat 4/19/2011 04:14:00 PM Labels: cricket, அரசியல், இலங்கை, உலகக்கிண்ணம், கிரிக்கெட், சங்கக்கார, சர்ச்சை, டில்ஷான்\nசங்கா உண்மையில் இத்தனை அவசரப்பட்டிருக்க வேண்டியதில்லை. மாவனின் வரவு எந்தளவுக்கு பயன் தரும் எனத் தெரியவில்லை. அணித்தலைமைக்கான தேர்வை விடுத்து வீரர்களின் தேர்விலே பெரும் வரட்சி இருக்கிறதென நினைக்கிறேன். middle order இல் நம்பிக்கையுடன் அடித்தாட கூடிய வீரர்கள் இல்லை என்றே தெரிகிறது. முரளி, மஹேல என கொச்சிக்கு ஆதரவு தெரிவிக்க தோன்றினாலும் மைதானத்தில் குழுமியிருக்கும் மல்லுக்களைப் பார்த்தால் ஏதேதோ ஞாபகம் வந்து மனது விட்டுப் போகிறது.\n// ஆனால் அரவிந்த குழுவினர் தம் கடமையை நேர்மையாகவும் பெரும்பாலாக திருப்தியாக இருக்கக் கூடிய விதத்திலும் செய்ததைப் போல இந்த புதியவர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே. //\n// ஆரம்பத்தில் சிலவேளைகளில் சறுக்கினாலும் ஒரே ஒருவரிடம் அனைத்தையும் ஒப்படைப்பது சிறப்பானது எனத் தேர்வாளர்கள் கருதியுள்ளார்கள் எனத் தெரிகிறது. //\nசரியான முடிவும் கூட என நம்புகிறேன்.\n// ஏற்கெனவே சிறப்பாகத் தன பங்களிப்பை வழங்கிவந்த சந்திக்க ஹத்துருசிங்கவை கழற்றிவிட்டு அத்தப்பட்டது பக்கம் தாவியது அவ்வளவு ந���்றாக இல்லை என எண்ணத் தோன்றுகிறது. //\nஹத்துருசிங்க தற்போது கனடா அணியுடன் இருக்கிறாரா\nகனடா, பாகிஸ்தான் போட்டியில் அவரைக் கண்டேன் என நம்புகிறேன்.\n// இலங்கை ஜனாதிபதி+அமைச்சர் குழுவினருக்கு இறுதிப் போட்டியில் வழங்கப்படாத 'மரியாதை' தான் காரணம் என்பது அண்மைய முறுகல்களில் இருந்து எல்லோருக்கும் புரியக் கூடியதாக இருக்கும். //\nயதார்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியாதவர்களால் தான் சிறிய விடயங்களும் பெரிதாக்கப்பட்டு பிரச்சினைகள்.\n// டில்ஷான் பற்றி அடுத்த பதிவில் அலசுகிறேன்...(இன்னும் வேறு சில விஷயங்கள் பற்றியும்) //\n//சரியான விடைகளை ஊகித்த நண்பர்கள்\nஇலங்கை கிரிக்கட்டின் முக்கிய பதவி விலகல்களில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என்று எப்படி உங்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது\nMANO நாஞ்சில் மனோ said...\nநானும் வந்துட்டேன். ஆனால் கிரிகெட் எனக்கு தெரியாது......\n//இம்முறை நான் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு என் முதல் ஆதரவு.. சென்னை சூப்பர் கிங்க்சை விட ஒரு சில புள்ளிகளால் கொச்சி என் ஆதரவைப் பெற்றுக் கொள்கிறது.. //\nசார் கட்சி மாறிட்டாப்பல ;>)\n//சரியான விடைகளை ஊகித்த நண்பர்கள்\nஇவங்களுக்கெல்லாம் ஒரு வடையாவது வாங்கிக் கொடுப்பீங்களா\n நான் டிவிட்டரில் முதலே சொன்னேனே உங்க ஆதரவு கொச்சிக்கு என்டு டில்ஷான் மற்றும் பிறதகவல்களுக்காக வெயிட்டிங்\nஎனது ஆழ்ந்த ஐயப்பாட்டை போக்கிய அருமையான பதிவு... வாழ்த்துக்கள் அண்ணா...\n//ஆனால் ரொம்ப எதிர்பார்த்து இறுதிப் போட்டியில் தோற்றதும், அதிலும் இந்தியாவிடம் தோற்றதும் அதைத் தொடர்ந்துவந்த சில இந்திய-இலங்கை அரசியல் 'உபசார' முறுகல்களும் இப்படியொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டன //\nஇதில இருந்துதான் எல்லா பிரச்சனையும் வந்தன\n//சரியான விடைகளை ஊகித்த நண்பர்கள்\nஅதுதானே பரிசு ஒண்டும் கிடையாதா\nடில்சானுக்கு 35 வயசு அடுத்த உலகக்கிண்ணம் வரை அணியில் இருப்பாரா என்பது சந்தேகமே. ஆக தூர நோக்கோடு ஒருநாள் மற்றும் t20 க்கு மேத்யூசை தலைவராக்கி இருக்கலாம்.\nஅண்ணே கிரிக்கெட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து வேறை விடயங்களும் எழுதுங்கள், நீங்கள் ஏன் பொன்னர் சங்கர் படத்தை எமக்கு எல்லோருக்குமாகவும் சேர்த்து பார்த்து விமர்சனம் எழுதக்கூடாது.\nகொழும்பில் நடந்த ஒரு இருபதுக்கு 20 போட்டியில் (நியூசியுடன் என நினைக்கின்றேன்) தில்ஷானின் தலைமைத்துவத்தை நேரடியாகப் பார்த்தேன், சக வீரர்கள் தவறு செய்தால் கண்டபடி பேசினார். மைதானத்தில் கப்டன் கூல் போல இல்லை, கங்குலி போல நிற்கின்றார் இது அவருக்கு அழகில்லை. முற்கோபத்தை தில்ஷான் கைவிட்டால் நல்ல தலைவராக வரலாம்.\nநீங்கள் கொச்சிக்கு ஆதரவு என கண்டுபிடித்த எமக்கு என்ன பரிசு என்பதையும் அறியத்தாருங்கள்.\nஇந்தப் பதிவுக்கு மைனஸ் ஓட்டுப்போட்டவர் சங்காவின் ரசிகரோ\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎனக்கும் ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது திறமையாளர்கள் பலிக்கடாவாக்கப்படுவார்களோ என்று உங்கள் பதிவு அதை நிவர்த்தி செய்துவிட்டது லோசன் அண்ணா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nஉலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/324.html", "date_download": "2018-11-15T01:58:04Z", "digest": "sha1:BMQ7DP3FGFQLDO7VWLLLN4TV52FCHTYR", "length": 12041, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "324 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை", "raw_content": "\n324 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\n324 பணியிடங்கள் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை | இந்தியன் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 324 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. தற்போது இந்த வங்கியில் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 324 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு வாரியாக பொது பிரிவினருக்கு - 165 இடங்களும், ஓ.பி.சி. -87 இடங்கள், எஸ்.சி. - 48 இடங்கள், எஸ்.டி. - 24 இடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் பயிற்சியுடன் கூடியதாகும். அதாவது தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மணிப்பால் குளோபல் எஜூகேசன் சர்வீசஸ் கல்வி மையத்தில் வங்கிப் பணிகள் தொடர்பான முதுநிலை டிப்ளமோ பயிற்சியில் சேர்க்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2016-ந் தேதியில் 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1988 மற்றும் 1-7-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்வு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. தேர்வு செய்யும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியே இந்த கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பி���்கலாம். 22-12-2016-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால தேவைக்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 22-1-2017 அன்றும், முதன்மைத் தேர்வு 28-2-2017 அன்றும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ள பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.indianbank.in\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/07/blog-post_03.html", "date_download": "2018-11-15T03:00:36Z", "digest": "sha1:AE5JEHMXXZNHBYAA7TDPCPSM3TMCJNVK", "length": 32841, "nlines": 481, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": நட்சத்திர வணக்கம்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nநான் பணிபுரியும் அவுஸ்திரேலிய இன்பத்தமிழ்வானொலியில் நிகழ்ச்சி படைக்கும் போது அவ்வப்போது பயனுள்ள இணையப்பக்கங்களைப் பற்றிய குறிப்புக்களை நேயர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஒரு சமயம் தற்செயலாகக் கண்ணில்பட்டதுதான் இந்தத் தமிழ்மணம். தமிழ்மணத்தின் சிறப்புக்களைப் பற்றி அப்போது வானொலியில் குறிப்பிட்டும் இருந்தேன். ஓராண்டு கழிந்து மார்கழி 2005 இல் சடுதியாகத் தோன்றிய என் எண்ணம், நானும் இந்த வலைப்பூவில் என் பங்களிப்பை வழங்க அடிகோலியது.\nமடத்துவாசல் பிள்ளையாரடி, என் தாய்மண் ஈழத்தில் தொடர்கதையாகிப் போன துன்பியல் வாழ்வில் கழியாத என் நினைவுகளின் மீட்டலாகப் பயணிக்கின்றது.\nஎன் சகவலைப்பூவான உலாத்தல் பதிவு, உலாத்திக்கொண்டே இருக்கும் என் பயண நினைவுகளின் பதிவு.\nதமிழ் மண நட்சத்திர வாரத்தில் மட்டும் உலாத்தல் பதிவில் வரும் இடுகைகள் சில சமநேரத்தில் மடத்துவாசல் பிள்ளையாரடி பதிவிலும் அரங்கேறும்.\nநான் வலைப்பூ ஆரம்பித்த கடந்த 6 மாதத்தில் மட்டும் வித்தியாசமான, ஆரோக்கியமான சிந்தையுள்ள எத்தனை, எத்தனை நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். நினைக்கவே பிரமிப்பாகவும், பெருமிதமாகவும் உள்ளது. அது மட்டுமா ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தபோது தொலைத்த என் சகபாடிகள் சிலர் கூட மீண்டும் கிடைத்திருக்கிறார்கள்.\nஇந்த நட்சத்திரவாரத்தில் என் கழிந்த நிகழ்வுகளும், கழியாத நினைவுகளும், நூல் ஆய்வு, திரைப்பார்வை, உலாத்தல் என்று பயணப்பட இருக்கிறேன், உங்களின் மேலான ஒத்துழைப்போடு...\nதமிழ்மணத்தில் இவ் வார நட்சத்திரமாக ஜொலிக்கவுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களிடமிருந்து நல்ல படைப்புக்கள் வரும் என வாசிப்பதற்கு ஆவலாக உள்ளேன்.\nநன்றிகள் நாமக்கல் சிபி, வெற்றி\nபிரபா, இந்த வாரத்தில் நிறையப் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.\n--- கழிந்த நிகழ்வுகளும், கழியாத நினைவுகளும், நூல் ஆய்வு, திரைப்பார்வை, உலாத்தல்---\nநன்றி & ஆர்வம் கலந்த வரவேற்பும்\nயாழ்காரரே வருக வருக ... நட்சத்திரமானது வாழ்த்துக்கள்\nநன்றிகள் டி சே, பெத்தராயுடு , பாலா, கோவி.கண்ணன், தெய்வா\nநன்றிகள் இளவஞ்சி, மற்றும் சந்திரவதனா அக்கா\n உங்க ஊரு கதைகளுக்கும், யாழ் தமிழுக்கும், உங்களின் நிறைவான எழுத்து நடைக்கும் என்றுமே ரசிகை நான். பதிவு பெரியதாய் இருந்தால் இரண்டு பாகமாய் போடவும். வாசக சாலை பதிவின் நீளம் அதிகம். அங்கு சொல்ல\nநீண்ட பதிவு என் கூடவே பிறந்தது:-)\nபதிவை இரண்டாகப் போடும்போது அதன் வேகம் தடைப்படுவதாக நினைத்தே அப்படிச் செய்கிறேன். உங்களின் மேலான கருத்தை நிச்சயம் கவனத்தில் எடுப்பேன்.\nகானாபிரபா.... நாட்சத்திரமாய் பிரகாசிக்க வாழ்த்துக்கள்...\nஇவ்வாரமாவது தினமொரு பதிவை வாசிக்கலாம்.... :)\n//இவ்வாரமாவது தினமொரு பதிவை வாசிக்கலாம்.... :) //\nஒரு சில பதிவுகளை ஏற்கனவே எழுதிவைத்துவிட்டேன்\nகானாபிரபா, என்னைப் போல அவதி அவதியாய் படிப்பவர்களுக்கு நீண்ட பதிவை முடிப்பது கடினம். சிலர் நாலே வரிகள் எழுதி பதிவு என்று போடுவார்கள். அப்படி பட்டவர்கள் பதிவுகளை கட்டம் கட்டிவிட்டேன்:-))\nநீண்டபதிவுகளைக் குறுக்குகிறேன் என்று விளையாடாதீர்கள். விடயத்தை இரண்டாக்கி இரண்டு பதிவு எழுதலாமேயொழிய பதிவை இரண்டாக்காதீர்கள்.\nநீண்டபதிவுகளைக் குறுக்குகிறேன் என்று விளையாடாதீர்கள். விடயத்தை இரண்டாக்கி இரண்டு பதிவு எழுதலாமேயொழிய பதிவை இரண்டாக்காதீர்கள். //\nகேரளா எல்லாம் சுத்திப்பார்த்துட்டு அப்படியே நட்சத்திரமண்டலம் விஸிட்டா\nநிறைவாய் செய்ய எனது வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் பிரபா. இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள். நீங்கள் நட்சத்திரமானது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.\nநட்சத்திர மண்டலத்துக்கு வரும் மகிழ்ச்சியில் நேற்றுத் தூக்கமே இல்லை, அவ்வளவு குதூகலிப்பா இருந்தது.\nஏதோ என்னால முடிஞ்சதைச் செய்யிறன் மேனை:-)\nதங்கள் அன்பு மடலுக்கு நன்றிகள்\nஇனிய வாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன்,\nவணக்கம் கானாபிரபா நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் கானா பிரபா. உங்கள் கிராமத்து நினைவுகளுடனான பதிவுகள் இந்த வாரம் முழுக்க வரப்போகிறது என்று அறிந்து மகிழ்ச்சி. என்னுடைய browserஇன் முதற்பக்கத்தில் உங்கள் பதிவைச் சேர்த்து விட்டேன் (மன்னிக்கவும், இந்த வாரம் மட்டும்:-).\n2 நாள்,தமிழ்மணத்தைத் திறக்கவில்லை. இன்று நம்ம \"நட்சத்திரம். அவுஸ்ரேலியா பற்றியும் கட்டாயம் எழுதவும். கலக்குங்க\nமணியன், ஈழபாரதி, ஓகை, சிறீ அண்ண��\nதங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்:-)\nமுடிந்தவரை தங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கின்றேன்.\nவாழ்த்துக்கள் கானபிரபா.... இந்த வாரம் எல்லாவித தலைப்பின் கீழும் பதிவை எதிர்பாக்கிறோம்... உங்கள் அறிவிப்பாளர் பக்கத்தினையும் காட்டி ஒரு பதிவாய் போடுங்களேன்\nமுடிந்த அளவிற்கு என் படைப்புக்களைத் தருகின்றேன் சின்னக்குட்டியர்\n ஒரு மாதிரியாக இந்தவார நட்சத்திரமாக கானா பிரபா நீங்கள் வந்துவிட்டீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்களுடைய ஆக்கங்களை. வாழ்த்துக்கள்\nஇனிய நட்சத்திர வாழ்த்துக்கள் கானா பிரபா.இந்த நட்சத்திர வார படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nஏனிந்த சுணக்கம் என நற நறப்பது தெரிகிறது.\nதற்போது நான் ஜேர்மனியில் நிற்கின்றேன். நிற்குமிடத்தில் இணையத் தொடர்பு இல்லாத காரணத்தால் உடன் வர முடிடயவில்லை.\nஇனிவரும் நாட்கள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.\nகப்பிப்பய, சிவபாலன், சங்கர்குமார், யூ.பி.தர்சன், $ல்வன், மலைநாடான்,\nஉங்களுக்கு என் அன்பு நன்றிகள்\nநட்சத்திரத்திற்கு எனது இனிய வாழ்த்துக்கள்.\nநட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்க பட்டதற்கு மிகுந்த பாராட்டுக்கள். எழுதி குமியுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nஉங்க நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்\nதமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரமாக தேர்வானதற்க்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nஒரே வானொலியில் பணிபுரிந்திருந்தாலும் இது வரை நேரே சந்தித்துக் கொள்ளாத நம்மை காலம் ஒரு நாள் சந்திக்கச் செய்யும் என உரத்துக் கூறுவோம்.\nஅன்பு நண்பரே, கொஞ்சம் தாமதமாக வர நேர்ந்துவிட்டது.\nஇருந்தாலும் வாரம் முடிவதற்குள் வந்துவிட்டேன் வாழ்த்துக்கள் சொல்ல.\nஇந்த உங்கள் நட்சத்திர வாரம் இனிய வாரமாக அமையட்டும். வாழ்த்துக்கள்.\nஉங்களிடம் இருக்கும் அதே எதிர்பார்ப்போடு நானும் இருக்கிறேன்.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்\nவருக வருக என்று தாமதமாக வரவேற்கிறேன். உங்களுடைய தமிழ் ஈழ வாடையோடு மிகவும் நன்றாக உள்ளது என்றாலும் எங்கள் தானை தலைவருக்காக கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். :-)))))))\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்:-)\nஓ இந்த வார நட்சத்திரம் நீங்களோ வாழ்த்துக்கள்சும்மாவே வெளுத்து ���ாங்குற ஆள்:-) நட்சத்திர வாரம் சிறப்பாக அமையட்டும். ஆகா 14 வயதிலயே அணிந்துரை எழுதினீங்கிளோ....உலகத்தரத்தில் உங்கள் குறும்படங்கள் பேசப்படட்டும்.\nதொடர்ந்தும் என் நட்சத்திர வாரப் பதிவுகளைப் பார்த்துத் தங்கள் விமர்சனத்தைத் தரவும்.\nஇந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.\nமேலும் பல சிறந்த பல படைப்புக்களைத் தர வாழ்த்துக்கள்...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nகாழ்ச்சா - அன்பின் விளிம்பில்\nரச தந்திரம் - திரைப்பார்வை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\n“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில்\nஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எ���்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டி...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/03/blog-post_13.html", "date_download": "2018-11-15T02:53:41Z", "digest": "sha1:NKTOVYHIJZTA6RES7YIUEBFWJA6FGDSA", "length": 13985, "nlines": 73, "source_domain": "www.nisaptham.com", "title": "சுயசொறிதல்...ஈகோ ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு ஆசாமி இருக்கிறார். நல்ல மனிதர்தான் போலிருக்கிறது. பெயர் எதுவும் தெரியவில்லை. ஒரு Fake IDயில் உலவுகிறார். நிசப்தத்தில் எதை எழுதினாலும் திட்டி எழுதுவார். “மண்டை மேல கொண்டை தெரியுது தம்பீ” மாதிரியான வடிவேலு டயலாக்காக அடித்து நொறுக்குவார். ஆரம்பத்தில் கடுப்பாக இருந்தது. அவரது மின்னஞ்சல்களுக்கு சில பதில்களை அனுப்பினேன். அவரும் சில குண்டக்க மண்டக்க பதில்களை அனுப்பினார். இதற்கு மேல் தாங்காது என்று முடிவு செய்து அவரது மின்னஞ்சல்கள் அத்தனையும் Trash க்கு செல்லும்படி Filter அமைத்துவிட்டேன். தேவையில்லாத டென்ஷன் வேண்டாம் என்றுதான் இந்த நடவடிக்கை. அதற்கு பிறகு சமீபத்தில் எனக்கு எதுவும் எழுதினாரா என்று தெரியவில்லை.\nஆங்...இதை எதற்கு இப்பொழுது குறிப்பிட வேண்டும் காரணம் இருக்கிறது. அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து கிண்டலடிப்பதற்கு முன்பாக நாமே நம்மை நக்கலடித்துக் கொள்வது தப்பிப்பதற்கான வழி என்று நம்பிக் கொண்டிருந்தேன். உதாரணமாக “உன்னை நீயே ஏன் சொறிஞ்சுக்கிற காரணம் இருக்கிறது. அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து கிண்டலடிப்பதற்கு முன்பாக நாமே நம்மை நக்கலடித்துக் கொள்வது தப்பிப்பதற்கான வழி என்று நம்பிக் கொண்டிருந்தேன். உதாரணமாக “உன்னை நீயே ஏன் சொறிஞ்சுக்கிற” என்று யாராவது கேட்டால் சுள்ளென்று இருக்கும். அப்படி யாராவது கேட்பதற்கு முன்பாகவே “சொறிந்து கொள்வது எனக்கு பிடித்த கலை” என்று நாசூக்காக சொல்லிவிட்டால் பிறகு சுயசொறிதல் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டியதில்லை. “நானே சொல்லிட்டேன். நீ என்ன சொல்லுறது” என்று யாராவது கேட்டால் சுள்ளென்று இருக்கும். அப்படி யாராவது கேட்பதற்கு முன்பாகவே “சொறிந��து கொள்வது எனக்கு பிடித்த கலை” என்று நாசூக்காக சொல்லிவிட்டால் பிறகு சுயசொறிதல் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டியதில்லை. “நானே சொல்லிட்டேன். நீ என்ன சொல்லுறது” என்று சிரித்துக் கொள்ளலாம்.\nஆனால் இப்படி நம்மை நாமே கிண்டலடித்துக் கொள்வதற்கு சாத்தியமிருக்கிறதா என்பதுதான் கேள்வி. ஏகப்பட்ட பில்ட் அப்களைச் சுமந்து கொண்டிருக்கும் ஒருவனால் எவ்வளவு தூரம் சுய எள்ளல் செய்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. உண்மையில் நமது வாழ்வில் பெரும்பாலான செயல்களை Mask அணிந்து கொண்டுதான் செய்கிறோம். ஒவ்வொரு காரியத்திலும் ஒவ்வொரு முகமூடி தேவையானதாக இருக்கிறது. இந்த முகமூடிகளுக்குள் இருக்கும் நமது உண்மையான முகத்தை அடுத்தவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்றுதானே அத்தனை image built up வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.\nஉண்மையான சுய எள்ளல் என்பது நமது பல்லிளிக்கும் பலவீனங்களை துளியளவு தயக்கம் கூட இல்லாமல் வெளிப்படையாக ‘நமக்கு நாமே’ திட்டத்தில் நக்கலடிக்கும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சுய எள்ளல்களின் Hidden Agenda என்பது வேறொன்றாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் நம்மால் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியாத நமது பலவீனங்களை அடுத்தவன் குத்திக் காட்டினால் நமது ஈகோ விழித்துக் கொள்கிறது. ஈகோ என்பது திடீரென்று ஒரு நாளில் நமக்குள் ஏறிக் கொள்வதில்லை. அல்லவா நாம் வளர வளர அதுவும் வளர்ந்து தொலைத்துவிடுகிறது.\nதனிப்பட்ட வாழ்க்கையில்(Personal life) குடும்பத்திடமும், சுற்றத்தாரிடமும் காட்டும் ஈகோவெல்லாம் ஒரு வகை என்றால், எழுதிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மிடம் எழுத்து மூலமாக அறிமுகமாகுபவர்களிடம் காட்டும் ஈகோ இன்னொரு வகை. எழுதுகிறவனுக்கு ஈகோ தேவை, கர்வம் அவசியம், திமிர் வேண்டும் என்றெல்லாம் யார் கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. ஒன்றரரை பக்கம் மட்டுமே எழுதியிருக்கும் என்னையும் ஒரு எழுத்தாளனாக கற்பிதம் செய்து கொண்டு இந்தக் கருமத்தையெல்லாம் தலைக்குள் வைத்திருக்கிறேன். அப்படியில்லையெனில் அந்த மனிதரின் மின்னஞ்சலுக்கு டென்ஷனாகியிருக்க வேண்டியதில்லை. சரி அதை விடுவோம்.\nஎழுத்தாளனுக்கு கர்வம், அகங்காரம், பருத்திக் கொட்டை, புண்ணாக்கெல்லாம் தேவை என்று சொன்னவர்களின் பட���டியலை தேடிப்பாருங்கள். அந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான் தங்களது சுயலாபத்திற்காகவும், தேவைகளுக்காகவும் அதிகாரத்திலிருப்பவர்களின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுதுகிறவன் எந்த எழவையும் மறைக்க வேண்டியதில்லை. எந்த பில்ட் அப்பும் அவசியமில்லை. அவன் நேர்மையானவனாக, திறந்த புத்தகமாக, நிர்வாணமாக நிற்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியொரு வரம் கிடைத்தால் எந்தவிதமான பாரமும் இல்லாத மனிதனாக என்னை உணர்ந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.\n ஜக்கி வாசுதேவ் பற்றி சவுக்கு தளத்தில் விலாவாரியாக படித்ததிலிருந்தே இப்படித்தான். தனது வீட்டுக்கு பின்னாலிருந்த மரத்துக்கு மஞ்சள் துணியைக் கட்டிவிட்டு அதன் மூலம் தொழிலதிபராகிவிட்ட பங்காரு வயிற்றெரிச்சலை கிளப்பிக் கொண்டிருந்தார். அவர்தான் அப்படியென்றால் என்னை விட வயது குறைந்த வேலூர் நாராயணீ பீடம் சாமியார் அதற்குள் தங்கக் கோபுரம் எல்லாம் கட்டிவிட்டார். நான்கைந்து வயது மூத்த நித்யானந்தா வளைத்து வளைத்து- இந்த வளைத்து 'இடுப்பையும் சேர்த்த' வளைத்து சொத்து சேர்த்துவிட்டார்- இப்படியெல்லாம் குமைந்து கொண்டிருந்தேன். இப்பொழுது ஜக்கியின் சொத்து வேறு மலைக்கச் செய்கிறது. மறுபடியும் முந்தைய பத்திகளை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். தொழிலையும் ஜாகையும் மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44848-helicopter-tourism-facility-introduced-in-kovai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T02:03:05Z", "digest": "sha1:CYLU6PNB4IIWIVPQ3WULP4HGEWQOYNR2", "length": 10835, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது புதுசா இருக்கே...! ஹெலிகாப்டர் சுற்றுலாவா....? | Helicopter tourism facility introduced in kovai", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மா���்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nகோவையின் அழகை ஹெலிகாப்டரில் சென்று ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா வசதியை தனியார் அமைப்பு ஒன்று அறிமுகம் செய்துள்ளது.\nகோவையிலுள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, கோவையின் அழகை ரசிக்கவும், சுற்றுலா செல்வதற்கும் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தும் நோக்கில் ‘ஹெலி கார்னிவெல்’ என்ற நிகழ்ச்சியை வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஏற்பாடு செய்துள்ளனர். கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இதனை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் துவங்க உள்ள இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியில் கோவையின் “ஏரியல் வியூ”வை கண்டு ரசிக்க முடியும்.\nஇதில் கோவையின் 20 கி.மீ. சுற்றளவிலுள்ள மருதமலை, ஈஷா, வெள்ளிங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் கோல்ப் மைதானம், லோட்டஸ் டெம்பிள் என கோவை மாநகரத்தின் ரம்மியமான அழகை 10 நிமிடம் வரை கண்டு களிக்கலாம். இந்த ஹெலி கார்னிவல் நிகழ்ச்சிக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 3,999.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.\nமேலும் தமிழக அரசு அனுமதியுடன் கோவையில் இருந்து ஊட்டி சென்று வர இந்த ஹெலி கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. கோவையில் இருந்து ஊட்டி சென்று வர 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். கூடிய விரைவில் முதல்வருடன் பேசி தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த அமைப்பினர் உறுதி அளித்துள்ளார்.\nகோவை ஹெலி கார்னிவல் சுற்றுலா முன்பதிவிற்கு 0422 4500600, 9600977711 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\n‘ரஜினி செல்வி’யாக மாறப்போகும் ஜோதிகா\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாட்டு யானைகளை பிடிக்க களமிறக்கப்பட்டுள்ள கும்கிகள்..\nஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி தீபாவளி கொண்டாடிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை..\nஒயிலாட்டம் ஆடிய அதிமுக அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ \nரூ2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி - கோவையில் முன்னோட்ட விழா\nசுருளி; கோவை குற்றால அருவிகளில் குளிக்க தடை\nசகோதரரின் ஹெலிகாப்டர் செலவுக்கு 14.91 லட்சத்தை வழங்கிய ஓ.பி.எஸ்\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nRelated Tags : ஹெலிகாப்டர் சுற்றுலா , ஹெலிகாப்டர் , ஹெலிகாப்டர் சுற்றுலா வசதி , கோவை , Kovai , Helicopter\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ரஜினி செல்வி’யாக மாறப்போகும் ஜோதிகா\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/tag/cine/page/2/", "date_download": "2018-11-15T01:33:49Z", "digest": "sha1:MGMWTI73NGOPE4GT4FARH463HJKWCOZE", "length": 7689, "nlines": 110, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category Cine – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்ட��ம் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் இப்படியெல்லாம் பல முறை உச்சத்தை அனுபவிக்கிறார்களா\nஉடலுறவில் உச்சமடைதல் பற்றி பல விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு More...\nவிந்தணுக்களை வீரியமாக்கும் இந்த ஜூஸை இன்னைக்கே ட்ரை பண்ணிப் பாருங்க…\nநம்முடைய யஉணவுப் பழக்க முறையிலேயே பாலுணர்வைத் தூண்டும் ஏராளமான விஷயங்கள் இருந்தும்கூட More...\nஆண்களே…நீங்கள் தினமும் செய்யும் தவறு இதுதான்\nமனிதனின் மாறுபட்ட வாழ்க்கை முறையின் காரணமாக பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மனிதனை More...\n‘அதுல’ ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்\nபெண்ணைக் கவரும் அம்சங்கள் ஆணுக்கு இருக்க வேண்டும். அத்தகைய ஆண்கள்தான் எளிதில் More...\nஒரு கட்டழகன் இப்போது கவர்ச்சிக் கன்னி\nகாதலியை நண்பருக்கு விருந்தாக்கிய காதலன் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி..\nகர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடலாமா\nபுதிதாக திருமணமான தம்பதிகள் பலருக்கும் கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடலாமா More...\nஆண்மைக் குறைவைப் போக்கும் புதினா\nஅன்றாட உணவில் நாம் சில மூலிகைகளை சமையலில் சேர்த்து வருகிறோம். அதில் கொத்தமல்லி, More...\nஇரவு சிலிர்க்க வேண்டும் எனில், மாலை இவற்றை மறக்காமல் செய்யுங்கள்\nதிருமணத்திற்கு பிறகு ஒரு ஆறேழு மாதம் “உனக்கென்ன வேணும் சொல்லு..” என்று தான் இருக்கும். More...\nஆண்களுக்கான செக்ஸ் கேள்விகள் பதில்கள்\nகீழிருப்பவைகளை நீங்கள் நம்பலாம். இது போன்ற அறிவியல் சம்மந்தப்பட்டவைகளில் என்னுடைய More...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/arrested.html", "date_download": "2018-11-15T02:38:52Z", "digest": "sha1:PUGR5YDRTOSJNWDWCW3QZ6ASGZLX4RQY", "length": 10196, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்த தம்பி பசில் மீண்டும் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் ம���ற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமகிந்த தம்பி பசில் மீண்டும் கைது\nமுன்னாள் ஶ்ரீலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகம்பஹாவில் உள்ள காணி ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரை இன்று பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான��ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/358126.html", "date_download": "2018-11-15T02:28:19Z", "digest": "sha1:7T4FKFZSGC7YDFUU7574ANFDUW4NL75F", "length": 5757, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "முகமூடி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nமறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (12-Jul-18, 12:31 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:03:53Z", "digest": "sha1:N62F3LWE3YLPZ7OZX4R2DP4AV4P67AVF", "length": 32419, "nlines": 338, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிறு தானியங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள் பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 30.10.2018 செவ்வாய் பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\n3 in 1 பலன் தரும் “கம்பு” சூத்திரம்\nமாடுகளுக்கு சரிவிகித உணவில் உலர் தீவனமும் மிக முக்கியமானது. ஆனால், உலர் தீவனமான மேலும் படிக்க..\nPosted in கால்நடை, சிறு தானியங்கள், தீவனம் Leave a comment\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி நாள் : பிப்ரவரி 6, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nசிறு தானியங்கள் சாகுபடி உயர்வு\nவேளாண் துறையினரின் தீவிர முயற்சியால், தமிழகத்தில், சிறு தானியங்கள் சாகுபடி பரப்பு, கணிசமாக மேலும் படிக்க..\nசிறுதானியத்தில் உமி நீக்கும் இயந்திரம்\nஉமி நீக்கும் இயந்திரத்துடன் சர்மிளா ந மது முதன்மை உணவான அரிசியைக் குறைத்துக்கொண்டு, மேலும் படிக்க..\nவரகு பயிரிட்டால் நல்ல பயன்\nவருமானம் அதிகரிக்க வரகு பயிரிடலாமென வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். வரகு பயிரிடும் மேலும் படிக்க..\nபல தட்பவெப்ப நிலைகளில் வளரக்கூடிய குதிரைவாலி பயிர்\nவறட்சிக்கு உள்ளாகும் விளை நிலங்கள்,வெளóளப் பெருக்கு நிறைந்த வளம் குறைந்த நிலங்கள் மேலும் படிக்க..\nநெல், கோதுமை போன்ற பெருதானியங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளையும், அதற்கு உபயோகப்படுத்தும் இரசாயனங்களும் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் 1 Comment\nமானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி\nமானாவாரியில் ராகி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மகத்தான மகசூல் பெறலாம் என்கிறார் மேலும் படிக்க..\nகுளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும் சிறுதானியங்கள்\nநெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் மேலும் படிக்க..\n��ம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார மேலும் படிக்க..\nசிறுதானியங்களை பயிரிடுவதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ள வேளாண் விரிவாக்க மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் 4 Comments\nஆன்லைனில் சிறுதானியம் விற்கும் விவசாயிகள்\nபயிரை விதைத்து வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, தங்கள் பயிரை விற்பனை செய்ய மேலும் படிக்க..\nசிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி\nதமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் சிறு தானிய மதிப்பற்ற பட்ட மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nவருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் மேலும் படிக்க..\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி\nகூடுதல் லாபம் கிடைக்க குதிரைவாலி பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். மேலும் படிக்க..\nமானாவாரியாக விளைவிக்கப்படும் சிறுதானியங்களில் பனிவரகுக்கு முக்கிய இடமுண்டு. குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே மேலும் படிக்க..\nசிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்\nபுஞ்சைத் தானியங்கள் எனப்படும் அருந்தானியங்கள் புறக்கணிக்கப் பட்டதால் நீரின் பயன்பாடு அதிகமானது. காரணம், மேலும் படிக்க..\nதரமான கம்பு உற்பத்தி முறைகள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.கம்பு மேலும் படிக்க..\nஊரெங்கும் தினை சாகுபடி: வியக்க வைக்கும் கிராமம் \nசிறுதானியங்களின் மகத்துவம் மீண்டும் உணரப்படும் காலம் இது. ஆரோக்கியமற்ற உணவுப் போக்கிலிருந்து மக்கள் மேலும் படிக்க..\nஏன் வீழ்ந்தன நம் தானியங்கள்\n‘கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணவும் இல்லை’ – மேலும் படிக்க..\nசிறுதானியம் பெற்றுத் தந்த தேசிய விருது\nபதப்படுத்தப்பட்டுக் கண்கவர் உறைகளிலும் டப்பாக்களிலும் அடைத்து விற்கப்படுகிற பொருட்களில் மலிந்திருக்கும் ரசாயனங்களைப் பற்றி மேலும் படிக்க..\nகேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி\nபுறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. ந���ர் ஊட்டம் மேலும் படிக்க..\nசிறுதானிய பயிர் மானாவாரியாக பயிர் செய்தால் லாபம்\nசிறுதானியங்கள் மானாவரியாக பயிர் செய்தால் விவசாயிகள் அதிக வருமானம் சம்பாதிக்கலாம். நீர் மேலாண்மை மேலும் படிக்க..\nவிவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர்\nகடும் வறட்சியிலும், தொடர் மழையிலும் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் குதிரைவாலி பயிர் விருதுநகர் மாவட்டத்தில் மேலும் படிக்க..\nதானியங்களை மதிப்பூட்டு செய்து விற்றால் அதிக லாபம்\n”வயலோடு நின்று விடாமல் உணவுப்பொருட்களாக வணிகம் செய்வதால் வெற்றிபெற முடிகிறது,” என்கிறார், விருதுநகர், மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், வேளாண்மை செய்திகள் Leave a comment\nசிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி\nராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சிகள் நடக்க உள்ளன.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nஇயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கரும்பு, சிறு தானியங்கள், நெல் சாகுபடி, மிளகாய், வெங்காயம் Leave a comment\nசிறு தானிய உணவு தயாரிப்பு 5 நாள் பயிற்சி\nசென்னையில் உள்ள, மத்திய அரசின், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், மேலும் படிக்க..\nதினையால் கிடைத்தது இரண்டு மடங்கு லாபம்\nசிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆரம்பித்த பின் வாழ்க்கை நல்லதற்கு மாறி விட்டது மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், சொந்த சரக்கு Leave a comment\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in உளுந்து, கரும்பு, சிறு தானியங்கள், மிளகாய், வெங்காயம் Leave a comment\nகம்பு பயிரில் அதிக லாபத்திற்கு எளிய வழிகள்\nதரமான கம்பு உற்பத்தி முறைகள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். கம்பு மேலும் படிக்க..\nசிறுதானியப் பயிர் சாகுபடி பயிற்சி\nசோளம், மக்காச்சோளம் மற்றும் சிறுதானியப் பயிர்கள் சாகுபடி குறித்த ஒரு நாள் இலவசப் மேலும் படிக்க..\nசிறுதானிய பயிர்களில் சத்து மிகுந்த கம்பை பயிரிட்டு விவசாயிகள் பெருமளவில் லாபம் ஈட்டலாம் மேலும் படிக்க..\nசிறு தானிய உணவு தயாரிப்புப் பயிற்சி\nசிறு தானிய உணவுகள் தயாரிக்கும் பயிற்சியானது 2015 ஜூலை 13-இல் தேசிய குறு, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nதரமான கம்பு சாகுபடி முறைகள்\nகம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார மேலும் படிக்க..\nசிறுதானியங்களை அறுவடை செய்தவுடன் அதிலுள்ள சிறு சிறு கற்கள், மண்களை அகற்றுவது மிகவும் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் Tagged எந்திரங்கள் Leave a comment\nசிறுதானிய வகைகளில் ஒன்றான தினை பயிரிட்டால் அதிக அளவில் லாபம் கிடைக்கும். பொதுவாக, மேலும் படிக்க..\nசிறு தானிய உற்பத்தி பயிற்சி\nகாட்டாங்கொளத்துார் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2015 ஜூன் 16 மற்றும் 17ம் ஆகிய மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nசிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி\nசந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், கம்பு,சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானியத்தில் இருந்து, லட்டு, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nவறட்சிக்கு தாக்கு பிடிக்கும் குதிரை வாரி சாகுபடி\nவறட்சி யை தாங்கி வளரும் குதிரை வாரி சாகுபடியை மேற்கொண்டால் அதிக மகசூல், மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் 1 Comment\nவிருதுநகர் மாவட்டத்தில் பாரம்பரிய தானிய வகையான குதிரைவாலி விதைப்பண்ணையம் மூலம் சாகுபடி செய்யும் மேலும் படிக்க..\nபனி வரகு பயிரிட்டால் அதிக லாபம்\nஅதிக பணம் சம்பாதிக்க பனிவரகு பயிரிடலாமென வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பனிவரகு மேலும் படிக்க..\nசாமை பயிரிட்டால் அதிக லாபம்\nசாமை பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மைத் துறையின் உதவி மேலும் படிக்க..\nசிறுதானியப் பயிர் சாகுபடி டிப்ஸ்\nவறண்ட, மானாவாரிப் பகுதி சாகுபடியில் சிறுதானியப் பயிர்கள் முன்னிலை வகிக்கின்றன.சோளம், கம்பு, கேழ்வரகு, மேலும் படிக்க..\nகம்பு பயிரில் உர நிர்வாகம்\nநாற்றங்கால் தொழு உர பயன்பாடு 750 கிலோ தொழுஉரம் இட்டு உழுதல் வேண்டும். 500 கிலோ மேலும் படிக்க..\nசமச்சீர் உணவில் சிறுதானிய, உணவு தானியப் பொருள்களின் பங்களிப்பு அதிகம். இன்றைய காலகட்டத்தில் மேலும் படிக்க..\nதினை பயிரில் திருப்தியான லாபம்\nதினை போட்டால் திருப்தியான லாபம் பெறலாம் எனக்கூறும் விவசாயி சுப்பிரமணியன்: புதுவை விநாயகம்பட்டு மேலும் படிக்க..\nசிறு தானியங்கள் சாகுபடி அதிகரிக்க முயற்சி\nஇட்லி, தோசை, அரிசி சாதம்… என அரிசி உணவை மட்டுமே உண்பதால், மக்களிடம் மேலும் படிக்க..\nசிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி\n“மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வறட்சியை சமாளிக்க குதிரைவாலி சிறுதானிய சாகுபடி செய்ய வேளாண்மைத்துறை மேலும் படிக்க..\nசிறு தானிய உணவால் குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும்\nசிறுதானிய உணவு மூலமாக குழந்தைகளின் சத்துக் குறைபாட்டைப் போக்க முடியும் என, தமிழ்நாடு மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள் 1 Comment\nராகி சாகுபடியில் புதிய நுட்பம்\nமார்கழி பட்ட ராகியில் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி மேலும் படிக்க..\nதர்மபுரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாமை பயிர் செய்ய வேளாண் துறை அறிவுரை மேலும் படிக்க..\nமானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்\nகுறைந்து வரும் கம்பு சாகுபடியை அதிகரிக்க மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து மேலும் படிக்க..\nகம்பு சாகுபடி செய்ய உதவும் கோடை மழை\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்துவருவதால், விவசாயிகள் குறைந்த நாட்களில் அதிக மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/karunanidhi-kushboo-others-wish-actor-bharath-183425.html", "date_download": "2018-11-15T02:16:25Z", "digest": "sha1:C2QQQTLSWP47DHVYSWO7I5ZMJWZOO2N2", "length": 11379, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரத் திருமண வரவேற்பு... கருணாநிதி, குஷ்பு நேரில் வாழ்த்து | Karunanidhi, Kushboo and others wish Actor Bharath - Tamil Filmibeat", "raw_content": "\n» பரத் திருமண வரவேற்பு... கருணாநிதி, குஷ்பு நேரில் வாழ்த்து\nபரத் திருமண வரவேற்பு... கருணாநிதி, குஷ்பு நேரில் வாழ்த்து\nசென்னை: நடிகர் பரத் தனது மனைவி டாக்டர் ஜெஸ்லியை திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வதித்தார்.\nமுன்னதாக தனது திருமண வரவேற்புக்கான அழைப்பையும் கருணாநிதியை நேரில் சந்��ித்துக் கொடுத்திருந்தார் பரத்.\nஇதையடுத்து நேற்று நடந்த திருமண வரவேற்பில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். மேலும் திரையுலகினரும் திரண்டு வந்து பரத் தம்பதியை வாழ்த்தினர்.\nதுபாய் பல் டாக்டருடன் காதல்\nபரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் டாக்டர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது.\nஇரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nஇது காதல் மணம் மட்டுமல்லாமல், கலப்பு மணமும் என்பதால் பதிவுத் திருமணம் நடத்த முடிவானது. அதன்படி, ஆகஸ்ட் 9ம் தேதி ஹோட்டல் ஒன்றில் எளிமையான முறையில் திருமணும், திருமணப் பதிவும் நடந்தது.\nநேற்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.\nபரத் தம்பதியை திமுக தலைவர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார். மேலும் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் வாழ்த்தினர்.\nஅதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் வந்து வாழ்த்தினார்.\nநடிகர்கள் அர்ஜூன், பார்த்திபன், சூர்யா, சத்யராஜ், மோகன், விமல், அருண் விஜய், செந்தில், விவேக், இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்.\nகுஷ்பு நேரில் வந்து வாழ்த்தினார்\nநடிகை குஷ்புவும் நேரில் வந்து பரத் தம்பதியை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா-வீடியோ\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், பிரசன்னாவைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வரும் நகுல்\nமல்யுத்த வீராங்கனையிடம் சவால்விட்டு அடி வாங்கி மயங்கிய நடிகை\nபரத்துடன் கைகோர்த்த நட���கை பிரியா பவானி சங்கர்: இது அடுத்த கட்ட நகர்வு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/thookkil-15-12-2017/", "date_download": "2018-11-15T02:44:52Z", "digest": "sha1:ZJQDX726N2JNG4Z2OOACYGBVT7AZI4RY", "length": 5398, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ஒரே நாளில் 38 பேர் தூக்கில் இடப்பட்டனர்", "raw_content": "\nஒரே நாளில் 38 பேர் தூக்கில் இடப்பட்டனர்\nஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nஈராக் அரசால் கைது செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 38 பயங்கரவாதிகள் ஈராக்கின் தெற்கு மாகாணத்தி்ல் உள்ள நஸ்ரியாஹ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக் நீதித்துறை அமைச்சகம் இத்தகவலைவெளியிட்டுள்ளது.\nகடந்த செப்., 25ல் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின்னர் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஈராக்கின் இந்த முடிவுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\n« பணம் வாங்கி செய்தி வெளியிடும் ஊடகங்கள் : வெங்கையா சாடல் (Previous News)\n(Next News) தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பொலித்தீன் தடை – ஜனாதிபதி »\nசிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை\nசிங்கப்பூருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உடன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தRead More\nஇலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை\nஇலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடிRead More\nபத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்\nசீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்��ி உள்ளன\nஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி\nபாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்\nகாங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு\nசோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:11:45Z", "digest": "sha1:IIFIB7S4RURK6RX7CGJZWKUR53NPTXB3", "length": 6281, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n1098. கே.வி.மகாதேவன் - 1\n950. நட்சத்திரங்கள் -3; வி.நாகையா\nகதைக் களம் அறந்தை நாராயணன் நட்சத்திரங்கள்\n924. நட்சத்திரங்கள் -2; டி.ஆர்.ராமச்சந்திரன்\nஅறிவியல் அமானுடம் ESP மர்ம மூளை\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\nஅறிவியல் அமானுடம் ESP மர்ம மூளை\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nபோலீஸ்.. போலீஸ். : மாயவரத்தான்\nதொண்ணூறுகளின் டப்பிங் படங்கள் (பாகம் 2): ராஜசேகர் ஸ்பெஷல் : Nataraj\nசால்னாக்கடை சாமுண்டீஸ்வரி : KarthigaVasudevan\nஎன் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன் : சந்தனமுல்லை\nநான் மதுரை வியாபாரி : ரோஸ்விக்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர ���ோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=5914", "date_download": "2018-11-15T02:59:09Z", "digest": "sha1:AVROUTGUC3MUVLZ3FIXSUUG3675OBWLH", "length": 54887, "nlines": 298, "source_domain": "kalasakkaram.com", "title": "பாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்!", "raw_content": "\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்... 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nவிஜய், முருகதாசை மன்னிக்க முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nதீபாவளி பண்டிகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி\nதீபாவளிக்கு உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nவேலூர் சேண்பாக்கத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் இலவச, மிக்சி கிரைண்டர்கள் பொதுமக்களுக்கு வழங்காமல் பாழடைந்து வருகிறது. இப்படி மக்களின் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச, மிக்சி கிரைண்டர்கள் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்களுக்கு இலவச பொருட்கள் கிடைக்கவில்லை. இதில் மிக்சி, கிரைண்டர்கள் கிடைத்தாலும் ஓட்டை உடைசலாகவே இருந்தது. இதில் அதிமுக பிரமுகர்களின் உறவினர்களாக இருந்தால் 2, 3 என பெற்றுக்கொண்டதாகவும் புகார்கள் உள்ளது. இதில் தற்போது இலவச பொருட்கள் அனைத்தும் காயலான் கடைகளில் தான் கிடக்கிறது.\nஇதற்கிடையில் வேலூர் சேண்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தில் பல லட்சம் மதிப்புள்ள இலவச மிக்சி கிரைண்டர்கள் பாழடைந்து வருகிறது. இப்படி மக்களின் வரிப்பணத்தை அதிமுக அரசு வீணடித்துவிட்டதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் தற்போது இலவச பொருட்கள் வைக்கப்பட்டுள்ள சேண்பாக்கம் சமுதாய கூட கட்டடம் 10 ஆண்டுகளாகிறது. ஆனால் தற்போது வரை அந்த சமுதாயக்கூடம் இலவசங்கள் வைக்கும் குடோனாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சேண்பாக்கத்தில் திருமண நிகழ்ச்சிகள், காதணி விழ���க்கள், பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றை ஏழை, எளிய மக்கள் தனியார் திருமண மண்டபங்களில் அதிகளவிலான பணத்துக்கு வாடகை எடுத்து நடத்தும் நிலையாக உள்ளதென்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஎனவே கட்டிமுடித்து பல ஆண்டுகளாக குடோனாக செயல்பட்டு வரும் சமூதாயக்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, இலவசங்களை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாட்பாடியில் கொள்ளைபோன இலவச பொருட்கள்\nஇதேபோன்று காட்பாடி பகுதியில் பள்ளிகளில் இருப்பு வைத்திருந்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் ஆகியவற்றை அங்குள்ள அரசியல்வாதிகள், முன்னாள் கவுன்சிலர்கள், உள்ளூர் பிரமுகர்கள் ஆட்களை வைத்து அந்தந்த கட்டடங்களின் பூட்டுக்களை திறந்து வாரி எடுத்து சென்று விட்டனர். இது நேற்று முன்தினம் நடந்தது. இப்படி களவாடிய பொருட்களை ஆட்டோக்கள் கொண்டும், இருசக்கர வாகனங்களிலும் அள்ளிச் சென்றனர். சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கையில் கிடைத்த பொருட்களை வாரி சுருட்டினர்.\nஆனால் வருவாய்த்துறையோ ஏதும் நடக்காதது போல அமைதி காத்து வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், நாங்கள் வந்த பட்டியல்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கி விட்டோம். மீதம் எதுவும் இல்லை என்று கூலாக பதில் கூறுகின்றனர். அத்துடன் நாங்கள் ஜமாபந்தியில் படுபிசியாக உள்ளோம். அதையெல்லாம் நாங்கள் பார்க்க முடியாது என்று பதில் கூறுகின்றனர். இதே நிலைதான் வேலூரிலும் நிலவுகிறது. அரசு பணம் எப்படி யார் யாருக்கோ இரைக்கப்படுகிறது என்று இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.\nஇதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். மீதமிருந்த இலவச பொருட்கள் எங்கே. அதை யார் யார் கொண்டு சென்றனர். அதை கொடுக்கச் சொன்னது யார். அதை யார் யார் கொண்டு சென்றனர். அதை கொடுக்கச் சொன்னது யார் போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்து விடும். மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது பகல் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பகல் கொள்ளைக்கு பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\n���ேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப��பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹ���ட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற���றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செ���ல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/novels/santha-ebook", "date_download": "2018-11-15T02:31:57Z", "digest": "sha1:6LRA7WIXFTM5CQ5K6K3WNX5KIM5FHOGR", "length": 4469, "nlines": 179, "source_domain": "leemeer.com", "title": "Santhamaniyum Inna Pira Kadhal Kadhaigalum", "raw_content": "\nபாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய விருப்பங்களும் நம்மை எந்த அளவுக்கு இன்பமூட்டுமோஒ அந்த அளவுக்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவுக்கு அது நம்மை ப்பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது.\nநகரங்கள், கிராமங்கள், சமூக பொருளாதார வித்தியாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒடு பொதுப் பண்பாடு எவ்வாறு எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://museum.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=59%3Aquestionnaire-contests-on-quruma-2010q&catid=35%3Alatest-news&Itemid=57&lang=ta", "date_download": "2018-11-15T01:53:18Z", "digest": "sha1:2ON6SZ6GRFYNFTTEH6FJVMKENAD3JARG", "length": 6513, "nlines": 42, "source_domain": "museum.gov.lk", "title": "தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற 'உரிமை 2010”", "raw_content": "\nமுன்பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் பிரிவு சேவை செய்திகள் தொடர்புக்கு வெற்றிடங்கள் தரவேற்றம் தள வரைப்படம்\nமுதற் பக்கம் செய்திகள் தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற 'உரிமை 2010”\nதேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் ஒழுங்கு\nதேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் ஒழுங்கு\nகேள்வி பதில் அறிவூப் போட்டித் தொடர்\nதேசிய மரபுரிமைகள் பற்றி பாடசாலைப் பிள்ளைகளின் அறிவூ மற்றும் மனப்பாங்கினை வளர்பதற்காக ஊக்கமளிக்கும் நோக்கத்தைகொண்டு இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் பங்குகொள்ளக் கூடிய ஒரு நிகழ்சியை ஒழுங்கு செய்தல்.\n2010 ஜனுவரி மாதம் 16 ஆம் திகதியில் இருந்து 2010 அகொச்து மாதம் 31 ஆம் திகதி வரை.\nதேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட கேள்வித் தொடரை தனது கைப்பட நிரப்பி தான் கற்கின்ற பாடசாலை பாடசாலை அதிபரின் கையொப்பம்இ திகதிஇ அலுவலக முத்;திரை ஆகியவற்றை பதித்து 2009 அக்டோபர் மாதம் 15ம்; திகதிக்கு முன்னர் கீழ் வரும் முகவரிக்கு கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.\nபணிப்பாளர்இ தேசிய நூதனசாலைகள் திணைக்களம்இ மான்புமிகு மார்கச் பிரனாந்து மாவத்தைஇ கொழும்பு 07.\nநூதனசாலை அதிபர் (கொழும்பு நூதனசாலை)\nநூதனசாலை அதிபர் (இயற்கையியல் நூதனசாலை)\nதேசிய நூதனசாலைகள் திணைக்களம் மற்றும் அத் திணைகளத்தின் கீழ் இயங்குகின்ற ஏனைய நூதனசாலை ஊழியர்களின் குடும்பங்களை சார்ந்த பிள்ளைகள் இப் போட்டியில் பங்குகொள்வது தடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு கேள்வித் தொடரையூம் தௌpவான எழுத்தில் நிரப்புதல் வேண்டும்.\nஎழுத்து பிழைகள் தொடர்பாக அவதானிக்கப்படும்\nபோட்டி இரு பிரிவூகளின் கீழ் நடாத்தப்படும்.\nகனிஷ்ட பிரிவூ : 06ஆம் அண்டில் இருந்து 11ஆம் ஆண்டு வரை\nசிரேஷ்ட பிரிவூ : 12ஆம் அண்டில் இருந்து 13ஆம் ஆண்டு வரை\nகனிஷ்ட பிரிவில் முதலாம்இ இரண்டாம்இ மூன்றாம் இடங்களையூம் மற்றும் சிரேஷ்ட பிரிவில் முதலாம்இ இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொள்கின்ற வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசல்களும் சான்றிதல்களும் வழங்கப்படும்.\n200 வெற்றியாளர்களுக்கு திறமை சான்றிதழ் வழங்கப்படும்.\nதேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினால் போட்டித்தொடர் சம்பந்தமான இறுதி முடிவூ எடுக்கப்படும்.\nCopyright © museum.gov.lk முழு பதிப்புரிமையுடையது) கூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது Mozilla Firefox, Opera, Safari and IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/suez-canal/", "date_download": "2018-11-15T01:46:52Z", "digest": "sha1:2RPOKB2V76PTII3Z5MYSE6RZJSPTNLZ6", "length": 6639, "nlines": 40, "source_domain": "thamil.in", "title": "சூயஸ் கால்வாய் - இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nTOPICS:சூயஸ் கால்வாய் - இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nபிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. சுமார் 30,000 பணியாளர்களை கொண்டு இந்த கால்வாய் கட்டப்பட்டது. 193 கிலோமீட்டர் நீளமும், 24 மீட்டர் ஆழமும், 205 மீட்டர் அகலமும் கொண்டது இந்த கால்வாய்.\nஇந்த கால்வாயின் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மிக எளிதானது… சரக்கு கப்பல்கள் பயணித்த தொலைவு சுமார் 7000 கிலோ மீட்டர்கள் வரை குறைந்தது. இந்த கால்வாயினை கடக்க சரக்கு கப்பல்களுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இந்த கால்வாய் 1956ஆம் ஆண்டு எகிப்து அரசால் தேசியமயமாக்கப்பட்டது.\nவடக்கே ‘சயீத்’ துறைமுகத்தில் ஆரம்பித்து தெற்கே ‘டியூபிக்’ துறைமுகம் வரை நீண்டு கிடக்கிறது இந்த கால்வாய். உலகின் கடல் வழி வர்த்தகத்தில் சுமார் 8% இந்த கால்வாய் வழியாக நடக்கிறது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nA. P. J. அப்துல் கலாம்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/icc-champions-trophy-league-phase.html", "date_download": "2018-11-15T02:52:43Z", "digest": "sha1:DRZK7NIWRX3OGNKIFHHWTDMIMSNHO6LU", "length": 40000, "nlines": 488, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இலங்கை அரையிறுதியில்.. அடுத்து? - ICC Champions Trophy - League Phase", "raw_content": "\nநடப்பு சம்பியனும் வெளியே.. கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் ​இறுதிப் போட்டியில் விளையாடிய மற்ற அணியான நியூ சீலாந்தும் வெளியே.\nநேற்றைய போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலங்கையை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல, இவ்விரு டஸ்மன் நீரிணை சகோதரர்களையும் ஒரேயடியாக இங்கிலாந்திலிருந்து வெளியே அனுப்பியுள்ளது.\nஇலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரொன்றில் பங்குபற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக இலங்கையில் 2002/2003 பருவகாலத்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதியில் விளையாடிய இலங்கை அணி பின்னர் மழை குழப்பிய இறுதிப் போட்டியில் கிண்ணத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டிருந்தது.\nஇம்முறை அதே இந்திய அணியையே அரையிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது இலங்கை.\nஇந்தியாவை சந்திக்காமல் தென் ஆபிரிக்காவை அரையிறுதியில் இலங்கை சந்தித்திருந்தால் நல்லா இருந்திருக்குமே (தென் ஆபிரிக்காவின் choking ராசி பொதுவாக இப்படியான அரையிறுதிகள் போன்ற Knock out சுற்றுக்களில் தான் நல்லா வேலை செய்யும்) என்று நினைத்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு, ஆஸ்திரேலிய அணியை இலங்கை அடக்க வேண்டிய 163 ஓட்டங்களையும் தாண்டி, இறுதியாக கடைசி விக்கெட் புரிந்த பொறுமையான இணைப்பாட்டம் கொடுத்த தலைவலி மூலம், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று ஆகி விட்டது.\nரொம்ப நல்லவங்களான ஆஸ்திரேலிய அணி, அடைந்தால் அரையிறுதி, இல்லையேல் ஆஸ்திரேலியா எனும் நிலையில் அவர்கள் அரையிறுதி செல்வதற்குத் தேவைப்பட்ட இலக்கான 29.1 ஓவர்களில் 234 என்பதை அடைய முயற்சித்தார்கள். அது முடியாமல் போக கடைசி விக்கெட்டுக்காக ஆடிய மக்காய் & டோஹெர்ட்டி தவிர மற்றையவர்கள் Flight எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள் போலும்.\nதற்செயலாக கடைசி விக்கெட் இணைப்பாட்டம் மூலம் ஆஸ்திரேலியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தால் இலங்கை வெளியே.\nடில்ஷானின் அபாரப் பிடியெடுப்பு மூலமாக இலங்கை 20 ஓட்டங்களால் வென்றது.\nஆனால் நேற்றைய நாளின் நாயகன் உண்மையில் மஹேல ஜெயவர்த்தன தான்.\nஅவர் பெற்ற அந்த 84 ஓட்டங்களின் பெறுமதி மிகப் பெரியது.\nஆறு ஆண்டுகளுக்கு முதல் 2007ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிப் போட்டியில் மஹேல தலைவராகத் தனித்து நின்று சதம் அடித்து, இளையவீரர் தரங்கவையும் ஊக்குவித்து, இலங்கை அணியின் ஓட்ட எண்ணிகையை 200 மட்டத்திலிருந்து 289 வரை உயர்த்துவாரே அந்த அபார ஆட்டமும்,அணியை தாங்கிச் சென்று தூக்கிவிட்ட பொறுப்பான நிதானமும் ஞாபகம் வந்தது.\nமஹேல நேற்று 11000 ஒருநாள் சர்வதேச ஓட்டங்களைப் பூர்த்தி செய்த எட்டாவது வீரரானார். இலங்கை வீரர்களில் மூன்றாமவர்.\nஇதேவேளை நுவான் குலசேகர 150 ஒரு நாள் சர்வதேச விக்கெட்டுக்களை நேற்று எட்டியிருந்தார்.\nநான் நேற்றைய இடுகையில் எதிர்பார்த்திருந்ததைப் போல, இளைய வீரர்கள் சந்திமாலும், திரிமன்னவும் முக்கியமான இணைப்பாட்டங்களில் பங்கெடுத்ததும், ஓட்டங்களைப் பெற்றதும் இலங்கைக்கு பெரிய உதவியாக அமைந்தன.\nஆனால் முன்னைய இரு போட்டிகளில் இலங்கைக்குப் பெரியளவு ஓட்டப் பங்களிப்பை வழங்கிய சங்கக்கார சறுக்கியிருந்தார்.\nஇலங்கை அணி போராடக் கூடிய ஓட்ட எண்ணிக்கையான 253ஐத் தான் எடுத்திருந்தது.\nஆஸ்திரேலிய அணிக்கு நிகர ஓட்ட சராசரிப் பெறுமானம் (NRR)\nகொடுத்த அழுத்தமே வேகமாக ஆடப் போய், விக்கெட்டுக்களை இழந்து தோற்றுப் போகக் காரணமாக அமைந்தது.\nநடப்புச் சம்பியன்களை வீழ்��்தினாலும், இனி சந்திக்கப் போகின்ற அசுர பல இந்தியாவை வீழ்த்துவதாக இருந்தால், இந்திய அணியை வெல்வதற்கு இலங்கை அணியில் உள்ள சின்னச் சின்ன ஓட்டைகளையும் சீர் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.\nமிக முக்கியமாக அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ். சகலதுறை வீரரான இவர் பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலுமே பெரிதாக சோபிக்கவில்லை.\nநேற்றைய போட்டியில் பெற்ற வேகமான ஓட்டங்கள் மற்றும் கைப்பற்றிய மார்ஷின் விக்கெட் ஓரளவு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.\nஇன்னொருவர் குசல் ஜனித் பெரேரா... தனது முதலாவது தொடரிலே மிக நம்பிக்கையை ஏற்படுத்தியவர். எனினும் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலுமே பிரகாசிக்கவில்லை.\nஎல்லாவற்றுக்கும் சேர்த்து மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் வெளுத்து வாங்குகிறாரா பார்க்கலாம்.\nஇன்று சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இலங்கையின் தலைமைத் தேர்வாளர் சனத் ஜெயசூரிய சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇலங்கை அணியில் அரையிறுதிப் போட்டிக்காக எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை.\nஇலங்கை அணியின் தற்போதைய தலைவர் மத்தியூஸ் மீது பூரண நம்பிக்கை இருக்கிறது.\nமூத்த வீரர்களோடு மீண்டும் () சுமுக உறவு ஏற்பட்டுள்ளது.\nஇவை மூன்றுமே இலங்கை அணியைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான விடயங்களே.\nமஹேல, சங்கக்கார, டில்ஷான் ஆகிய மூவருமே இங்கிலாந்து ஆடுகளங்களில் தங்களுக்கு உள்ள அனுபவங்களை மிகச் சிறப்பாக இந்தத் தொடரில் இதுவரை வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nமஹேலவின் நேற்றைய அபார ஆட்டம், சில அற்புத பிடிஎடுப்புக்கள்\nசங்காவின் இரண்டு அற்புத ஆட்டங்களும், விக்கெட் காப்பும்\nடில்ஷானின் சராசரியான துடுப்பாட்டம், ஆனால் அதை அபாரமாக ஈடுகட்டும் களத்தடுப்பும், தேவையான போதில் விக்கெட்டுக்களை எடுத்து இலங்கையின் வெற்றிக்கான சகலதுறை வீரராக (குலசேகரவுக்கு அடுத்தபடியாக) பிரகாசிக்கிறார்.\nஅதிலும் நேற்றைய கிளின்ட் மக்காயின் அபார பிடி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது.\nமுப்பதைத் தாண்டிய பராயத்திலும் வில்லாய் வளையும் உடல் ஒரு வரம் தான்.\nஆனால் இனி வரும் போட்டியில் தான் இவர்களது பங்களிப்பும் வழிகாட்டலும் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது.\nகாரணம் இந்தியாவை அண்மைக்காலத்தில் இலங்கை ஒருநாள் போட்ட��களில் சந்திக்கும்போதெல்லாம் பதறி, சிதறிப்போகிறது.\nஇந்தியாவிடம் 2011 உலகக் கிண்ணத்தின்இறுதிப்போட்டியில் தோற்ற தோல்வியும், அதன் பின் சில முக்கிய போட்டிகளில் விரட்டியடிக்கப்பட்டதற்கும் பதிலடியாக இந்த அரையிறுதி அமையுமா என்ற கேள்வி எழுகிறது.\nஇந்த அரையிறுதிக்கான முன்னோட்டம் பின்னர் வரும்.\nநேற்று இலங்கை அணி வைத்த இலக்கை விட ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதிக்கு செல்வதற்கான இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடும்போது இரண்டு கட்டங்களில் போட்டி ஆஸ்திரேலியாவின் பக்கம் சாயலாம் என்று சற்று நினைத்தேன்.\nஒன்று மக்ஸ்வெல்லின் அதிரடியின் போது\nஇரண்டு மத்தியூ வேட் வந்து சில பவுண்டரிகளை விளாசிய போது..\nஆனால் இந்த விக்கெட்டுக்களை உடைத்த பின்னர், இலங்கை வெல்கிறது என்று நினைத்த போது தான் இறுதி விக்கெட் இணைப்பாட்டம் 40க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றது.\nஅதை உடைக்க டில்ஷான் வந்தார்.\nஇங்கிலாந்தைத் துடுப்பாட்ட வீரராகத் துவம்சம் செய்த குலா, நேற்று பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவின் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு இந்தத் தோல்வி நிச்சயம் ஒரு விழிப்புணர்ச்சிக்கான எச்சரிக்கை மணி.\nஆஷஸ் நெருங்கி வரும் நிலையில் தங்கள் அணியை மீண்டும் ஒரு தடவை மீள் பரிசோதனை செய்யவேண்டும்.\nஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய இரு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய அணிகளுமே எந்தவொரு வெற்றியும் இல்லாமல் வெளியேறி இருக்கின்றன.\nஇங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் மோதும் போட்டி சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.\nஇரண்டு இளைய, எதிர்கால அணிகளுக்கிடையிலான போட்டி.\nபந்துவீச்சுக்கள் தான் இங்கே கவனிக்கப்படவேண்டியவை.\nஸ்டெய்ன் எதிர் ரிவேர்ஸ் ஸ்விங்.\nஆனால் தென் ஆபிரிக்காவை விட இங்கிலாந்துக்கு அரையிறுதிக்கு செல்லக் கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக நான் நினைக்கிறேன்.\nஇங்கிலாந்து அணி இதுவரை சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லாத அணி.\nகடந்த தடவை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியிருந்தது.\nஇதேவேளையில் அரையிறுதிக்கு வந்துள்ள நான்கு அணிகளுக்குமே பயிற்றுவிப்பாளர்கள் ஆபிரிக்கக் கண்டத்தவர்கள் என்பது மற்றொரு சுவாரஸ்யமே.\nதென் ஆபிரிக்கா - கரி கேர்ஸ்டன்\nஇங்கிலாந்து - அன்டி பிளவர்\nகிரிக்கெட் விளையாட்டு என்பதைக் கடந்து அரசியலில் கலப்பதும், அரசியலைக் கண்டிப்பதும் அண்மைய காலத்திலும் தொடர்ந்துவரும் ஒரு விடயம்.\nநேற்றைய லண்டன் ஓவல் போட்டிக்கு முன்னதாகவும் பின்னதாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழருக்கு எதிராக நடந்த தாக்குதல்களும் தேவையற்ற கசப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.\nஇத்தோடு நின்றுவிடாமல் வன்மமும், துவேஷமும் பெருமளவில் பெருகுவதை அந்தத் தாக்குதலின் காணொளிகளும், Youtube இல் அதற்குக் கீழே சிங்கள இனத்தவரால் எழுதப்பட்டு வரும் துவேஷக் கருத்துக்களும் பெருக்கி வருகின்றன.\nஇந்திய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இந்நிலை மேலும் பெரிய மோதலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சுகிறேன்.\nஇது புலம்பெயர்ந்து வாழும் எம்மவருக்கு மேலும் அவப்பெயரையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தலாம்.\n//தென் ஆபிரிக்காவின் choking ராசி பொதுவாக இப்படியான அரையிறுதிகள் போன்ற Knock out சுற்றுக்களில் தான் நல்லா வேலை செய்யும்)//\nமழை, டக்வொர்த் விதி மூலமே மே. இ. அணீயை துரத்தி தெ. ஆ. உள்ளே நுழைந்துள்ளது கவனிக்க வேண்டியது.\nஇதுவரை வந்துகொண்டிருக்கும் வானிலை எதிர்வுகூறல்கள் தவறாகிவிடும் என நம்புவோம் ;) :\nஇனவாதம் பேசுவது சிங்களத்தின் வாடிக்கை.. நம்மிடம் அடிவாங்கும் போது எல்லா நாடுகளுக்கும் போய் பிச்சை எடுக்கும்.. இந்தியாவின் காலில் விழுந்து மண்டியிடும்.. இப்போ ஆணவத்தின் உச்சத்தில் ஆடுது சிங்களம்.. வெகுவிரைவில் அடிவாங்கும் போது தெரியும்.. அப்போது இப்போ சிங்களத்துக்கு ஆதரவாக செயற்படும் சில தமிழ் அடிவருடிகளும் அடிவாங்குவது நிச்சயம்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்���ியன்ஸ் கிண்ணம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாதத��ம்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/blog-post.html", "date_download": "2018-11-15T02:22:26Z", "digest": "sha1:GHFPG4YVFKCTTPWRCCV6K7GJCLI2CTFF", "length": 10237, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: காப்பாற்றப்படவேண்டிய கோயில் ஓவியங்கள்", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 67\nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகலையறிவு அதீதமாக இல்லையெனினும், அதை கலை என்று புரிந்து மென்மையாக அணுகவேண்டிய மனிதர்களின் பொதுவறிவு கூட இன்றி, பக்தி என்று மஞ்சள்காப்படித்தும், ரெனொவேஷன் என்று சடுதியில் வெள்ளையடித்தும் எனாமலடித்தும் (எனாமலை எடுக்கையில் பின்னால் இருக்கும் சுவரோவியம் இலவசமாக உரிந்து வந்துவிடும்), ரெஸ்டோரேஷன் என்று மாற்றி வரைந்து முதலுக்கே உலைவைத்தும், இவ்வகை சரித்திர-கலைப் பொக்கிஷங்களை நாம் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு இச்சுவரோவியங்கள் உள்ள பல கோவில் பிரகாரங்களில், சுவற்றுக்கருகிலேயே தேங்கும் மதுபாட்டில்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Anushka-Sharma-cheers-for-Kohli-as-he-receives-award", "date_download": "2018-11-15T02:30:15Z", "digest": "sha1:64KSP6KNYF3DZAFZDLYQVTYD273LKRCB", "length": 14143, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": " பிசிசிஐ-ன் உயரிய விருதை மனைவி அனுஷ்காவிற்கு சமர்பித்தார் விராட் கோலி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube பிசிசிஐ-ன் உயரிய விருதை மனைவி அனுஷ்காவிற்கு சமர்பித்தார் விராட் கோலி", "raw_content": "\nHomeBlogsParkavi's blogபிசிசிஐ-ன் உயரிய விருதை மனைவி அனுஷ்காவிற்கு சமர்பித்தார் விராட் கோலி\nபிசிசிஐ-ன் உயரிய விருதை மனைவி அனுஷ்காவிற்கு சமர்பித்தார் விராட் கோலி\nபிசிசிஐயால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாலி உம்ரிகர் விருது இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.\n2016-17, 2017-18ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சர்வதேச அரங்கில் சிறந்த வீரராக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் இந்த விருதை விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரில் சென்று பெற்று மகிழ்ந்தார்.\nஅதேபோல், மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனைகளாக ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. இரு வீராங்கனைகளும் முதல் முறையாக சிறந்த வீராங்கனைகளுக்கான விருதை பெற்றனர். தவிர, பரிசுத்தொகையை ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட���சமாகவும் பிசிசிஐ உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விராட் மனைவி அனுஷ்கா சர்மாவுடனும், தினேஷ் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகலுடனும் கலந்து கொண்டனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமுகமது ஷமியின் இடத்தை பிடித்த நவ்தீப் சைனி..\nதிமுக ஆட்சியில் தான் நியூட்ரினோ திட்டம் கொண்டுவரப்பட்டது - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்\nமாரி 2 படத்திலும் வில்லியாக மிரட்டும் வரலட்சுமியின் அவதாரம்\nஇந்த Wallet-ட கொஞ்சம் பாத்துட்டு போங்க.. கண்டிப்ப வாங்குவிங்க...\nசேலத்தில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சூழும் தண்ணீர் களத்தில் காவேரி\nஅண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப கொடியேற்ற விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஜவஹர்லால் நேருவின் 129-வது பிறந்த தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது\nகஜா புயலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - ஆர்.பி.உதயகுமார்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2\nஅரசு பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விமுறை,கலாச்சார பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த மூன்று தினங்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூலம்\nபுகைபிடிப்பது போன்ற பேனரை வைத்ததற்காக நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மீது கேரளாவில் வழக்குப்பதிவு\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nசோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா அப்போ இது உங்களுக்கு உதவும்...\nவிசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா\nமிகவும் சக்திவாய்ந்த சர்ச்களுக்கு ஒரு விசிட் போலாம் வாங்க \n கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...\nஇந்திய ‘ஏ’ அணியில் இருந்து ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா விடுவிப்பு\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூலம்\nகஜா புயலால் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமணப்பாறை மாட்டுச்சந்தை���ில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற வியாபாரிகளின் குற்றச்சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/cinema-seithigal/page/7/", "date_download": "2018-11-15T02:18:28Z", "digest": "sha1:22PCVNJ77NMIM5VONAP22OZD6L52TLSJ", "length": 6301, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திரைத்துளி | Chennai Today News - Part 7", "raw_content": "\nசர்கார் ரிலீஸ் தேதியை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்\n‘விஸ்வாசம்’ படத்தின் அட்டகாசமான செகண்ட்லுக்: அஜித் ரசிகர்கள் செம குஷி\n23 வருடங்கள் கழித்து பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம்\nராகேஷ் சர்மா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஷாருக்கான்\nபோலந்து நாட்டில் ரஜினி சாதனையை முறியடித்த ‘சர்கார்’ விஜய்\nஅமலாபால் கூறிய அதிர்ச்சி மீடூ குற்றச்சாட்டு: யார் மீது தெரியுமா\n‘சர்கார்’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்\nநாளை அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2008/08/", "date_download": "2018-11-15T02:06:18Z", "digest": "sha1:DLBHMKEWXE3PTULQZJGVHB3Z6SSQGH5Y", "length": 26996, "nlines": 229, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2008", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"நான் சுவர் பக்கமா நிண்டு கண்ணப் பொத்துறன், நீங்கள் எல்லாரும் ஓடிப்போய் ஒளியுங்கோ\" எண்டு சொல்லிப் போட்டு ஒரு சின்னப் பெட்டையோ, பெடியனோ மதிலில் தன் முகத்தைச் சாத்தி விட்டு ஒண்டு, ரண்டு எண்ணத் தொடங்கும். மற்றப் பெடி பெட்டையள் ஆளாளுக்கு ஒவ்வொரு திக்காகப் போய் ஒளிப்பினம். எல்லாரும் ஒளிச்ச பிறகு ஒராள் \"கூஊஊஊஊ\" எண்டு கூக்காட்டினவுடன மதில் பக்கமா நிண்டவர் இப்ப ஒவ்வொரு ஆளாகத் தேடிக் கண்டுபிடிக்க வெளிக்கிடுவார். மாமரங்களுக்கு மேலை ஏறியும், கோழிக்கூடு, பெட்டி அடுக்குகளுக்குப் பின்னாலும் எண்டும் ஓவ்வொருவராய் தேடித் தேடிப் பார்த்து பிடிக்கவேணும். வீடுகளுக்குள்ள போய் ஒளிக்கேலாதாம், பிறகு வீட்டுக்காரார் விளையாட விடாமல் தடுத்துப் போடுவினம் எ���்லோ. அது ஆட்டத்தில் வராதாம்.ஒளிச்ச ஆட்களைத் தேடிப் பிடித்து அவரைத் தொட்டால் பிடிபட்டவர் அந்த விளையாட்டில் தோல்வியாம்.\nஅப்ப தான் யாழ்ப்பாணத்தில இருந்து வந்து கொண்டிருந்த ஈழமுரசு பேப்பரில் புதுத் தொடர் ஒண்டு ஆரம்பிச்சுது. \"விமானக் குண்டு வீச்சில் இருந்து எம்மைப் பாதுகாப்பது எப்படி\" எண்டு உலக மகாயுத்த காலத்தில் எடுத்த பதுங்கு குழிகளின்ர படங்களை எல்லாம் போட்டு, வீடுகளிலும், றோட்டுப் பக்கங்களிலும் எப்படி பதுங்கு குழிகளை வெட்டலாம் எண்டு படங்கள் கீறி எல்லாம் விளங்கப்படுத்தியிருந்தினம். எங்களுக்கு அப்ப அது புதினமான செய்தியா இருந்துது, என்னடாப்பா இப்பிடியெல்லாம் நாங்கள் பங்கர் வெட்ட வேண்டி வருமோ எண்டு. ஆனா அதுக்கெல்லாம் அச்சாரம் வச்சது போல, இலங்கை அரசாங்கமும் பிளேனால குண்டு போட்டு அழிக்க ஆரம்பிச்சாங்கள்.\nவீடுகளுக்கை இருக்கவும் ஏலாது, றோட்டாலை போகவும் வழியில்லை. பிளேன் வர முதல் ஹெலிகொப்ரர்கள் வந்து நாலு பக்கமும் ரவுண்டு அடிச்சுப் போட்டு றோட்டாலை போற சனத்தைப் பார்த்துச் சட சட வெண்டு சன்னங்களை ஏவுவாங்கள். சிலநேரத்திலை \"கோள்மூட்டி\" எண்டு நாங்கள் பட்டம் வச்ச சீ பிளேன்களும் வந்து றவுண்ட் அடிச்சு இடங்களைப் பாத்து வச்சிட்டுப் போவாங்கள். சனத்துக்கு விளங்கிவிடும் அடுத்த எமன்களும் வானத்தில வரப்போறாங்கள் எண்டு ஆளாளுக்கு ஒவ்வொரு திக்காகப் போய் மறைவாக ஒளிப்பினம்.கொஞ்ச நேரத்திலை ஒவ்வொரு பிளேனா வந்து தங்கட வைத்தில ஹெலி போய் முடிய பிளேன்கள் ஒவ்வொண்டா பலாலிப் பக்கமிருந்து வரும். முதலில் கோள் மூட்டிகள் பாத்து வச்ச இடங்களைச் சுற்றி இவங்களும் மேலால றவுண்ட் அடிச்சிட்டு, குத்திட்டு பிளேனை கொஞ்சம் இறக்கி, கொண்டு வந்த குண்டுகள் ஒவ்வொண்டா போட தொடங்குவாங்கள். சிறுசுகள், பெருசுகள் எண்ட பேதமில்லாமல் ஐயோ ஐயோ எண்டு அலறக் கொண்டே இன்னும் மறைவான இடங்களைத் தேடி ஓடுவினம். ஆனால் ஆப்பிட்ட ஆட்கள் சின்னா பின்னமா சிதற வேண்டியது தான்.\nஅப்ப தான் பங்கர் வெட்ட வேணும் எண்ட யோசினை பரவலா எல்லாருக்கும் ஒரு தேவையா மாறீட்டுது. ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு முற்றத்திலோ, பின் வளவுக்குள்ளையோ ஒரு சோலை மறைப்பான நிலம் தேடி ஆள் உயரத்துக்கு \"ட\" வடிவத்தில கிடங்கு வெட்டி, கிடங்குக்கு மேல் மரக்குற்றிகளை அடுக்கி மூடி மறைத்து விட்டு, அதுக்கு மேலை மண் நிரவு மூடி விடுவினம். ஒரு வாசலும், படிக்கட்டுகளும் உள்ளே போக வரவும். நிலமை மோசமாக, இரவு வேளைகளில் பதுங்கு குழிகளுக்குள்ளேயே சாப்பாடும், நித்திரையுமா இருந்த காலமும் இருந்தது. அப்பவெல்லாம் பிளேன் குண்டு மட்டுமில்லை, பலாலியில் இருந்து ஆட்டிலறி ஷெல்லும் அடிப்பாங்கள்.\nபிளேன் குண்டிலை இருந்து தப்ப, பங்கருக்குள்ளை ஒளிக்கப்போன சிலர் உள்ளுக்கை இருந்த பாம்பு கடிச்சுச் செத்துப் போன கதையளும் இருக்கு. இப்பிடி ஏதும் நடக்கக் கூடாது எண்டதுக்காக காலையில் ரோச் லைட்டும் கையுமா பங்கருக்குள்ள போய் மண்ணெணையை ஒவ்வொரு பங்கரின் ஒவ்வொரு மூலையிலும் பீச்சியடிப்பினம் சில பேர். ஆனால் ஆபத்து அந்தரத்துக்கு பங்கருக்குள்ள பாய்ந்து ஒளித்தால் மண்ணெண்ணை மணம் மூக்கை கூறு போட்டு விடும்.\nதொண்ணூறாம் ஆண்டு யாழ்தேவி ரெயில் தன்ர கடைசி பிரயாணத்தை காங்கேசன் துறையில் வந்து நிறுத்திக் கொண்டது. அதுக்கு பிறகு இந்த பதினெட்டு வருஷமா யாழ்ப்பாணத்துக்கு ரெயிலே இல்லை. எத்தனையோ பிள்ளையள் ரெயிலே காணாமல் இன்னமும் இருக்கினம். சிலர் காணாமலேயே செத்தும் போச்சினம். ரெயில் போக்குவரத்து நிண்டாப் பிறகு தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் தான் பிறகு பங்கர்களுக்கு மேலால் அடிக்கும் மரத்துண்டுகளாக பாவிச்சினம். இப்ப யாழ்ப்பாணப்பக்கம் போனா ரெயில் போக்குவரத்து நடந்த சுவடே இருக்காது, சிலிப்பர் கட்டைகளும் தண்டவாளங்களும் இல்லை அந்த இடத்தில புல் பூண்டு தான் இருக்கும்.\nநான் ரண்டு வருஷத்துக்கு முன் எங்கட ஊருக்கு போனபோது இருந்த கோண்டாவில் புகையிரத நிலையத்தின்ர படத்தை மறக்காமல் எடுத்து வந்தனான். அது இருக்கிற கோலத்தைப் பாருங்கோ.\nவீடுகளில வீரமான, பலமான ஆம்பிளையள் இருக்கிறவை தாங்கள் தாங்களாவே தங்கட வீட்டில பங்கர் வெட்டி வச்சிருப்பினம். அப்படி இல்லாதவை கூலிக்கும் ஆட்கள் பிடிக்கிறது வழக்கம். இப்பவும் நினைப்பிருக்கு. மணியண்ணையின்ர மேன் பாலகுமார் எங்கட கூட்டாளி. அவையின்ர குடும்பம் பெரிசு. பங்கர் வெட்டோணும் எண்டால், நிலத்துக்கு கீழை வீடு கட்டோணும். அவ்வளவு பேர் அவையின்ர வீட்டிலை. அந்த நேரத்தில பாலகுமார் எங்கட பெடியளிட்ட வந்து \"இஞ்ச பாருங்கோ, நீங்கள் ஒரு பெரிய பங்கர் வெட்டித் தந்தால் ஒரு சாமான் பி��சண்டா தருவன்\" எண்டு சொல்லி பெடியள் எல்லாருக்கும் ஆசை காட்டி பென்னம் பெரிய பங்கறை வெட்ட வச்சான். கிட்டத்தட்ட அஞ்சு நாள் பகல் முழுதையும் பாலகுமார் வீட்டு பங்கர் வெட்டும் வேலையே பிராக்காப் போயிட்டுது. அவன்ர தமக்கையின்ர புருஷன் அந்த நேரம் மிடில் ஈஸ்டில வேலை செஞ்சு கொண்டிருந்தவர். அவர் குடுத்தனுப்பின சொக்கிளேட்டுகளும், ஆளுக்கொரு கொக்கோ கோலா படம் போட்ட கீ செயினும் தான் இந்த பங்கர்ர் வெட்டினதுக்கு பாலகுமார் கொடுத்த சன்மானம்.\nசில வீடுகளிலை கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு நாளும் பங்கர் வெட்டப் போய், அது ஒரு நாள் அடிக்கும் மழை வெள்ளத்தில் அப்படியே பாழ் படுவதும் உண்டு. பிறகு அந்த பஙக்ர் குப்பை கூழம் போடத் தான் பயன்படும்.\nதொண்ணூற்றி ஒராம் ஆண்டு சாதாரண தரம் சோதினை முடிஞ்ச புழுகத்திலை பெடியள் எல்லாருமாச் சேர்ந்து ராஜா தியேட்டரில ஓடின \"ராஜாதி ராஜா\" படம் பார்த்து விட்டு சைக்கிளை எடுக்கலாம் எண்டு திரும்பேக்கை, \"தம்பிமார், ஒருக்கா கோட்டை பக்கம் வரவேணும்\" எண்டு சொல்லி இயக்க அண்ணாமார் வந்து கூட்டிக் கொண்டு போச்சினம். அது கோட்டையில் இருந்து ஆமிக்காறனை முற்றுகை போடப் பாதுகாப்பாக வெட்டின பங்கர்கள்.\nகோட்டைப்பக்கத்தைப் பற்றிச் சொல்லேக்க தான் நினைப்பு வருது. அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் யாழ்ப்பாணம் இருந்த வேளை ஊரிலை சின்னச் சின்ன களவு வேலைகள் செய்யிறவைக்கு தண்டனை கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டுறது,, பிறகு கோட்டை பிடிபட்ட பிறகு கோட்டை உடைக்கவும் தண்டனை கிடைச்சது. நாங்கள் ரண்டு மூண்டு நாள் ரியூசனுக்கு போகாட்டால் மாஸ்டர் கேட்பார், \"டேய் என்ன கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டவோ போனனீ என்ன கோட்டைப் பக்கம் பங்கர் வெட்டவோ போனனீ\nஅச்சுவேலிப்பக்கமாவும் பங்கர் வெட்ட வேணும் எண்டு சொல்லவும் பெரிய வகுப்பு பெடியளா இருந்த நாங்கள் ஒரு நாள் விடியவே ஒரு செற்றாப் போனாங்கள். அது இயல்பாகவெ ஐதான மண் உள்ள குருமணல் பிரதேசம். ஆளுக்காள் பகிடி விட்டுக் கொண்டு, அவை அவ்வியின்ர காதல் கதைகளையும் கதைச்சுக் கொண்டு பங்கர் வெட்டினால் நேரம் போனதே தெரியேல்லை. மத்தியானம் கோழிக் குழம்போட சாப்பாடும் கிடைச்சது. மத்தியானம் மூண்டு இருக்கும் அதுவரை வெட்டின பங்கரின் ஒரு பக்கம் மெல்லப் பொறிந்து பாழாப்போனாது.\nஒளி���்சுப் பிடிச்சு விளையாட்டு இப்ப எங்கட ஊர்ப்பிள்ளைகளுக்கு மறந்திருக்கலாம். ஆனா இருபது வருஷமா பிளேனுக்கு ஒளிச்சு ஓடுறதை மறக்கமாட்டினம். அதுதான் இன்னும் தொடருதே.....\nதொடர்புபட்ட என் முந்திய இடுகைகள்\nஇரை தேடும் இயந்திரக் கழுகுகள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\n“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில்\nஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டி...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி ��ுணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/07/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-15T02:34:38Z", "digest": "sha1:YB2UVFVC54VB2WRRW7ULT3R7EMIS67EJ", "length": 7199, "nlines": 187, "source_domain": "kuralvalai.com", "title": "சில ஹைக்கூக்களும், முத்துவும். – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஒரு ஞாயிறு மதியம் Open Page என்கிற புத்தகக்கடையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பொழுது, ஒரு சில ஹைக்கூ புத்தகங்கள் கிடைத்தன. சும்மா, புரட்டினேன். (பாவம் நீங்கள்) என்னால் முடிந்த அளவிற்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.\nஇரண்டு குமிழ்கள் சந்திக்கும் தருணத்தில்\nஅங்கே ஒரு தாமரை மலர்கிறது.\nNext Next post: இன்சிடென்ட்ஸ்-8\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sudesamithiran.wordpress.com/2010/03/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B2/", "date_download": "2018-11-15T02:47:16Z", "digest": "sha1:AFSC5VNESXEYURJ67OBCW6M6YLCL3J2V", "length": 41433, "nlines": 148, "source_domain": "sudesamithiran.wordpress.com", "title": "பின்லேடனும் ப்ரானிக் ஹீலிங்கும்! – சுதேசமித்திரன்", "raw_content": "\nகோவையில் எனக்குத் தெரிந்த துன்பர் (அன்பர் என்பதன் எழுத்துப்பிழை அல்ல) ஒருவர் இருக்கிறார். ரொம்ப சாந்த சொரூபியான முகம், பகவான் ரஜனீஷின் ஓன் பிரதர் போல சுய எண்ணம், அவரைப்போலவே தாடி, தொப்பை என்று அடையாளங்கள். ரயில்வேயிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஆசாமி. பெயர் வேண்டாம். துன்பர் வருத்தப்படுவார்.\nபத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பதிப்பகத��தின் வேலைகளைத் தூக்கிக்கொண்டு அவ்வப்போது அலுவலகத்துக்கு வருவார். பெரும்பாலும் அது மதிய நேரமாகவே இருக்கும். இதனால் ஏதாவதோர் ஓட்டலில் ஃபுல் மீல்ஸ் கட்டிவிட்டு நேராக வந்துவிடுவார். என்னிடம் சமர்ப்பிக்க வேண்டியவைகளை சமர்ப்பித்துவிட்டு நான் கணினியில் வேலையை ஆரம்பித்ததும் முன்னால் உள்ள இருக்கையில் தன் தியானத்தை ஆரம்பித்து விடுவார். உலகத்திலேயே தியானம் செய்யும்போது குறட்டை விடும் ஒரே தவஞானி அவர்தான். அவரது குறட்டையொலி வேலையைக் கெடுக்க ஆரம்பிக்கும்போது பேப்பர் வெயிட்டை எடுத்து அந்த ஆட்டுமண்டை மீது வீசவேண்டும் என்கிற ஆவலை அடக்கிக்கொண்டு, தடால் புடால் என்று எழுந்துகொள்வதோ, சப்தமெழுப்பக்கூடிய ஒன்றைக் கீழே போடுவதோ ஓரளவு பயனைத் தரும். அடிக்கடி புனேக்குப் போய்வருகிற பழக்கத்தையும் அப்போது அவர் கொண்டிருந்தார். அமிர்த யாத்ரிகன் என்கிற பொருள்படும் பெயரும் அவருக்கு ஓஷோவின் ஆசிரமத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது.\nஉலகத்திலேயே உண்மையான சமத்துவம் பேணப்படும் ஒரே இடம் ஓஷோ ஆசிரமம்தான் என்பதைத் தன்னை அறிந்தவர்களுக்கெல்லாம் சொல்லாமல் சொல்லிக்கொண்டே அவரது யாத்திரை நிகழ்ந்துகொண்டிருந்தது. எவன் வேண்டுமானாலும் அங்கே போய் தீட்சை பெற்றுக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு ஓஷோவுக்குப் பிறகு அங்கே சமரசம் நிகழ்ந்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் இருந்த காலத்தில் இவரைப் போன்ற ஒருவர் உள்ளே போயிருந்தால் உதைத்தே அனுப்பியிருப்பார்.\nஇவ்வளவு சிறப்புத் தன்மைகள் வாய்ந்த துன்பர் ஒருநாள் அற்புதம் ஒன்றை நிகழ்த்திக்காட்டினார். சிறிது காலமாக, தான் ப்ரானிக் ஹீலிங் என்கிற ரெய்கி வைத்திய முறையைக் கற்று வருவதாகச் சொல்லி தன் பராக்கிரமத்தை என் உள்ளங்கையில் கொட்டிக் காட்டினார். அதாவது, என் இடது உள்ளங்கையை விரித்தபடி நீட்டச் சொன்னார். நானும் இந்த டுபாக்கூர் என்னத்தைப் பெரிதாய்க் கிழித்துவிடப்போகிறது என்கிற தைரியத்தில் கையை நீட்டித் தொலைத்தேன். தன் உள்ளங்கைகளைச் சற்று பரபரவென்று தேய்த்துவிட்டு கிட்டத்தட்ட ஐந்தடி தூரத்தில் தன் வலது உள்ளங்கையை என் இடது உள்ளங்கையைப் பார்க்குமாறு நீட்டினார் அவர். எனது இடது உள்ளங்கையில் எர்த் அடித்ததுபோல சிறு ஷாக்கை உணர்ந்தேன். பதறிப��போய் கையை உதறினேன். துன்பர் மூஞ்சியில்தான் என்னே ஒரு புஞ்சிரி\nசரி, இப்போது எதற்கு இந்த சம்பவம் என்று கேட்கிறீர்களா காரணம் இருக்கிறது. சிறிது காலம் கழித்து ஓர் இளம் துறவியின் பெருமைகளைப் பேண ஆரம்பித்தது துன்பரை அடிக்கடி என்மீது ஏவிவிடும் அந்த வாடிக்கையாள நிறுவனம். பெயர் வேண்டாம். நிறுவனம் வருந்தும்.\nஅந்தத் துறவியின் சில புகைப்படங்களை என்வசம் காட்டி அவருக்கு ஒரு சிறு புரோஷர் டிசைன் செய்ய வேண்டும் என்பதாக அது கேட்டுக்கொண்டது. திருவண்ணாமலையின் பின்னணியில் சில படங்கள் காணப்பட்டன. ஹடயோகி போல ஆசனங்களில் காணப்பட்டார் இளம் துறவி. புகைப்படங்களிலிருந்து அவர் ஒரு பாலயோகி என்பது நன்றாகவே தெரிந்தது. பாலயோகிக்கு கர்னாடகத்தில் ஆசிரமம் அமைக்க யாரோ கொடுத்திருந்த இடத்தின் படங்களும் அதில் இருந்தன. அந்த இடம் வெறும் பொட்டலாக இருந்ததாகவும் ஏதோவொரு மரத்தின் புகைப்படம் மட்டும் அவற்றில் திரும்பத் திரும்ப இடம் பெற்றதாகவும் ஞாபகம்.\nஎந்தக் காரணத்தாலோ அந்த வேலையை நான் செய்துகொடுக்கவில்லை. அதோடு அவர் எனது வாடிக்கையாளரைக் காட்டிலும் பெரிய மனிதர்களின் கண்களில் பட்டு இப்போது மேலும் புகழ்பரவத் தொடங்கியிருந்தார் என்பதை மட்டும் நான் அவ்வப்போது கவனித்து வந்தேன். ரிஷிகேசத்தின் மூலரான சிவானந்தர் முதலான யோகிகள் பிறந்த இந்தத் தமிழ் பூமியில் இவ்விதமான பாலயோகிகள் பிறப்பதும் பிராபல்யம் பெறுவதும் உவப்பான செய்திகள்தானே\n(இருந்தாலும் எனக்கு இந்த பால யோகிகளைப் பார்த்தாலே பங்காளியைப் பார்த்ததைப் போல பற்றிக்கொண்டு வரும். இவருக்கு யோகி என்கிற புகழாவது இருக்கிறது. அதை வைத்துக்கொண்டாவது தீண்டுவதற்குப் பெண்களே கிடைக்காத கழிவிரக்கத்தைத் துடைத்துக்கொள்ளலாம். எனக்கு அதற்குக்கூட வழியில்லையே என்பதே அடிப்படை ஆதங்கம்\nஅதன்பிறகு லக்ஷக்கணக்கில் விற்பனையாகும் ஒரு தமிழ் வாரப்பத்திரிகை பாலயோகியைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்க ஆரம்பித்தது. அவர் எழுதியதாக மற்றவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளை அது தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தது. இதனால் அவரது புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்தது. அந்த வாரப்பத்திரிகை சார்ந்த ஒரு முக்கிய நபருக்கு இருந்த உடற்கோளாறை பாலயோகி தன் சக்தியால் தீர்த்து வைத்ததால்தான் இந்த தண���டோரா வைபவம் என்பதாக அரசல் புரசலாக பேச்சு எழுந்தது. ஏனென்றால் அந்த வாரப்பத்திரிகை இப்படி வேறு யாரையும் அதுவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியதேயில்லை என்பதே பதிவு.\nஅந்தப் பத்திரிகையில் வரும் அவரது தொடரை வேகமாகத் தாண்டிப் போய்விடுவது எனது இயல்பு. பொறாமையால் அல்ல. அதுவே எனது இயல்பு. அவரது கட்டுரை என்பதல்ல, வாரப்பத்திரிகைகள் வெளியிடும் எந்தத் துறவியின் கட்டுரைகளையும் வாசிப்பது எனக்கு வழக்கமில்லை. அதோடு மீசையில்லாதவோர் ஆணின் முகத்தைப் பதித்திருக்கும் அந்தப் பக்கங்களில் பார்க்கவும்கூட என்ன இருக்கிறது பெண்கள் பக்கம் என்றாலாவது பேணிப் பாதுகாக்கலாம்\nஇதற்குள் பாலயோகி கிருஷ்ணாவதாரமே எடுத்துவிட்டார் என்பதை அவ்வப்போது யாராவது சொல்லக் கேட்க நேரும்போது ஆச்சர்யமாக இருக்கும். அட எழுத வருகிறது என்பதற்காகக் குடிப்பதைப்பற்றி நாவல் எழுதியதற்கு பதிலாக யோகம் பயின்று மானுடம் உய்யவாவது எதையாவது எழுதிக்கொடுத்திருக்கலாமே என்று வருத்தமாகவும் இருக்கும். ஏனென்றால் முன்னேறாதவர்கள் சுயமுன்னேற்றத்திலும் முன்னேறியவர்கள் ஆன்மிகத்திலும் மட்டுமே நாட்டம் செலுத்தும் யுகம் இது. இதில் இலக்கியவாதிக்கு என்ன வேலை இருக்கிறது\nபாலயோகி பெரும் விஐபிகளைக் கவர ஆரம்பித்திருந்தபோது எழுத்தாளர் சாருநிவேதிதா அவரைப்பற்றி பேச ஆரம்பத்ததைத் கேட்டேன். சாருவிற்கு ஷீரடி சாய்பாபாவின் மீது நம்பிக்கையும் பக்தியும் வந்ததைப் பற்றி தன் பைபாஸ் சர்ஜரி காலத்தை நினைவுகூர்ந்து அவர் எழுதியிருப்பவையும் என்னிடம் நேரிலேயே சொன்னவையும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கின்றன. இறந்தவர்களை நேரில் பார்க்கவோ தெய்வத்தின் அருகாமையை உணரவோ எல்லோருக்குமா வாய்க்கிறது சாரு அதை உணர்ந்ததாக சொன்னபோது என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. ஏனென்றால் அவர் பொய் பேசுவதில்லை. தனக்கு சரி என்று பட்டதை மற்றவர்களிடம் அவர் சொல்லும்போது அவர்கள் அதை புருடா என்று நினைத்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் சொல்கிற விஷயங்கள் சாமான்யர்கள் அனுபவித்திராதவையாக இருக்கும். இந்தக் குறிப்பிட்ட நடிகையை முத்தமிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று அவர் சொன்னால் அந்த நடிகையை முத்தமிட விரும்பும் அத்தனை பேரும் அவர��� பொய் சொல்கிறார் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதே அடிப்படையில்தான் கடவுளை உணர்வதும் கவனிக்கப்படவேண்டியதாகிறது.\nஆனாலும் தானாக உணராமல் என்னால் எதையும் நம்ப முடிவதில்லை. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே எனக்கு atheist என்கிற பதம் பொருந்திப்போகலாம். ஆனால் நான் ஒரு உண்மையான ஆன்மிகவாதி என்பதே உண்மை. ஆன்மிகத்தையும் மதத்தையும் கலந்து பார்க்கிற சமூகத்திலிருந்து நான் எப்போதோ விலகிவிட்ட காரணத்தால் இதை உரத்துச் சொல்ல முடிகிறது.\nதெய்வத்தை உணரவேண்டுமானால் மதங்களின் வேதங்களை வாசிப்பது முதல் படியாக மட்டுமே இருக்க முடியும். அவை தெய்வத்துக்கும் உங்களுக்கும் இடையே எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களேயன்றி வேறல்ல. அவற்றின் மீது ஏறியும் அப்பால் குதிக்கலாம். அவற்றின் இருப்பைப் புறக்கணிப்பதன் வாயிலாகவும் அவை தானே நகர்ந்து செல்வதை உணரலாம். எப்படி வந்து சேர்ந்தாலும் சேருமிடம் ஒன்றுதான். அது வெற்றிடம். வெளி. உள்ளேயிருக்கிற வெளியை வெளியேயிருக்கும் வெளியோடு ஐக்கியமாக்கிவிட முடிகிற சூத்திரங்களைப் பயின்ற எத்தனையோ தவஞானிகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. இதனால் என்னால் செய்ய முடியாதபோதும் ஒரு தவஞானி தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் சக்தியைப் பார்த்து நான் மயங்குகிறேன்.\nஇம்மாதிரியான மயக்கங்கள் பல நிலைப்படுகின்றன. சாருநிவேதிதா தன் வாழ்வின் நுண்ணிய பொழுதொன்றில் வேறொரு ஞானியிடம் பெற்ற நம்பிக்கையை இந்த பாலயோகி சுலபமாகக் கவர்ந்துவிட்டார் என்பதாகவே இந்த விஷயத்தில் எனக்குத் தோன்றுகிறது. இதனாலேயே சாரு அவரைப்பற்றி பெரிதும் புகழ்ந்து தள்ளுவது தவிர்க்க இயலாததாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவனின் நம்பிக்கை பொய்த்துப்போகும்போது அவநம்பிக்கை வெள்ளத்தையும் ஒருவர் எதிர்கொண்டேயாகவேண்டும். அதிகமாகவே பாலயோகியை நம்பிய காரணத்தாலேயே அவரைப் பற்றிய அவநம்பிக்கையும் பேரதிகமாகவே பிரவகிக்கிறது. இதை உணராமல் இணையத்தில் பலரும் சாருவை நையாண்டி செய்துகொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படித்தான் ஜெயமோகனை இந்துத்துவா என்று சிலகாலம் பலரும் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார்கள். இதனால் அவர் இந்துத்துவாவுக்கு எதிராக ஏதாவது எழுதட்டுமே என்பது உள்���ோக்கமாக இருந்திருக்கலாம்.\nசரி, பாலயோகிக்கும் ப்ரானிக் ஹீலிங்குக்கும் திரும்பவும் வருவோம். தற்போது ஸ்ரீகிருஷ்ணனாக பாவிக்கப்படும் பாலயோகியான நித்யானந்தரை பலரும் தூற்றவும் போற்றவும் அங்கதம் செய்யவுமாக இருக்கும் ஒரு நிலையில்; அரசும் தன் சனநாயக வழக்கப்படி அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது எதிர்ப்பு எவ்வளவு இருக்கிறது என்கிற கணக்கீட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; பின்லேடன் போல நித்யானந்தர் எங்கிருந்தோ வீடியோக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் சூழலில் இதை எழுதுகிறேன்.\nகட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட துன்பருக்கும் நித்யானந்தருக்கும் உள்ள முக்கியமான தொடர்பு ப்ரானிக் ஹீலிங் எனும் வைத்திய முறைதான். வாழ்வில் எந்த ஒழுக்கங்களும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்ந்து, மத்திய சர்க்கார் உத்தியோகத்தில் ரயிலில் அலைந்து, வீயாரெஸ் வாங்கி அதன்பிறகு ஓஷோவின் ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்கலாமா என்று ஆரம்பித்து ப்ரானிக் ஹீலிங் எனும் ரெய்கி எனும் உடலின் சக்தியைப் பெருக்கி அதன் வாயிலாக நோய்களைத் தீர்க்கும் உடற்புள்ளிகளைத் தீண்டும் கலையைக் கற்க முயன்று தோற்ற ஒரு துன்பராலேயே தன் உடலிலிருந்து மற்றவர் உடலுக்குள் உணரக்கூடிய வகையில் ஓர் எனர்ஜியை செலுத்த முடியும் என்பது உண்மையானால், நித்யானந்தர் போன்ற பால யோகியின் உடலில் எவ்வளவு எனர்ஜி இருக்கக்கூடும் அந்த எனர்ஜியைக்கொண்டு அவர் ஒரு ப்ரானிக் ஹீலராக வைத்தியம் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் அவர் ரஞ்சிதாவோடு கொஞ்சினால் என்ன, அஞ்சிதாவோடு துஞ்சினால் என்ன அந்த எனர்ஜியைக்கொண்டு அவர் ஒரு ப்ரானிக் ஹீலராக வைத்தியம் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் அவர் ரஞ்சிதாவோடு கொஞ்சினால் என்ன, அஞ்சிதாவோடு துஞ்சினால் என்ன யாரால் கேள்வி கேட்க முடியும்\nஅதோடு இந்தப் பிரச்சனையை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும், ஆதரிப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும் வைத்து மயங்குவதே பொதுவான குழப்பத்துக்கான மூலம். ஒரு மகானிடம் ஒரு சீடன் பெறும் அனுபவமும் ஒரு பக்தன் பெறும் அனுபவமும் முற்றிலும் வேறானவை. அதேபோலத்தான் ஒரு சீடன் எதிர்கொள்ளும் வெறுப்பும் ஒரு பக்தன் எதிர்கொள்ளும் வெறுப்பும் சமம் என்று கருதுவதும் முட்டாள்தனமாகவே ஆகமுடியும்.\nஇருந்தாலும் வைத்தியரை கடவுள் என்று கொண்டாடும் சமூகம் அவர் ஓர் ஆன்மிக மகானாகவும் தென்பட்டால் அவரை தேவாதிதேவன் என்று போற்றுவது இயல்பானதே. அந்த இயல்புதான் இந்தப் பிரச்சனையின் உண்மையான பிரச்சனை.\nஇதில் நித்யானந்தாவின் நியாயம் என்ன\nவெறும் ப்ரானிக் ஹீலராக மட்டுமே இருந்திருந்தால் அவரால் இத்தனை உயரத்துக்குப் போயிருக்க முடியுமா ஆன்மிகம் கொடுத்த செல்வத்தை அவருக்கு வைத்தியம் கொடுத்திருக்குமா ஆன்மிகம் கொடுத்த செல்வத்தை அவருக்கு வைத்தியம் கொடுத்திருக்குமா (நல்லகாலம், இந்த வருடத்தைய உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லை).\nஅதோடு ப்ரானிக் ஹீலிங் என்கிற வைத்திய முறையை இந்திய அரசு அங்கீகரித்துவிட்டதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இத்தனை பெரிய கோபுரத்தை ஒருவரால் ஒரு வைத்தியமுறையை வைத்துக்கொண்டு எழுப்ப முடியும் என்றால் அதன் பலன் என்ன என்பதை ஆராயவேண்டும் என்கிற எண்ணம் ஏன் இந்திய அரசுக்கு எழாமலே போகிறது எதற்கெடுத்தாலும் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவமுறையின் கொடியையே உயரப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் இந்திய அரசு இந்த நேரத்திலாவது உறக்கம் கலைய வேண்டும். ப்ரானிக் ஹீலிங் போலவே எத்தனையோ மருத்துவ முறைகள் உலகெங்கிலும் பல அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பவையாக இருக்கின்றன. சீனாவில் அக்குபங்சர் வைத்தியமே பிரதானமானது என்பதைப் போலவே இந்தியாவிலும்கூட கேரளாவில் இப்போதும் ஆயுர்வேதத்திற்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.\nஏன் இதுமாதிரி சாமியார்கள் இம்மாதிரி நடந்துகொள்கிறார்கள் என்பதன் பின்னணியில் இந்தப் பார்வையும் முக்கியமானது என்பதே எனது பார்வை. ஆங்கில மருத்துவத்துக்கான அங்கீகாரத்தை ஒரு தலைமுறைக்கு ரத்து செய்து பாருங்கள், எத்தனை எம்பிபியெஸ்கள் சாமியார்களாக ஆகிறார்கள் என்பது தெரியும்\nவாழும் மனிதர்களை அவர்கள் நோயைப் போக்குகிறார்கள், ஆன்மிகத் தெளிவு வழங்குகிறார்கள், ஆத்ம அமைதியை அருளுகிறார்கள், சம்பத்தைப் பெருக்கித் தருகிறார்கள் என்கிற காரணங்களுக்காக தெய்வங்களாகப் போற்றுகிற சமூகம் இருக்கிறவரை இந்தக் குழப்பங்கள் எல்லாம் தவிர்க்க இயலாதவையே\n18 thoughts on “பின்லேடனும் ப்ரானிக் ஹீலிங்கும்\nசிந்திக்க வைக்கும் நிதானமான எழுத்து.\n// தெய்வத்தை உணரவேண்டுமானால் மதங்களின் வேதங்களை வாசிப்பது முதல் படியாக மட்டுமே இருக்க முடியும். அவை தெய்வத்துக்கும் உங்களுக்கும் இடையே எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களேயன்றி வேறல்ல. //\nஸ்ரீ ரமண மகரிஷி சொல்வது போல, “(ஆன்மீக) புத்தகங்கள் படிப்பதின் பயன், அவற்றால் எந்த பயனும் இல்லை என்பதை தெரிந்து கொள்வதேயாகும்”.\nரமணர் மட்டுமல்ல. பல மதத்தினராலும் தெய்வங்களாய் மதிக்கப்பட்ட மனிதர்கள் எல்லோருமே இந்த கருத்தைத்தான் சொல்லி இருக்க முடியும். அப்படி சொல்ல விரும்பாதவர்கள்தான் இப்படி மீடியாவின் வெளிச்சத்தில் வந்து விழுபவர்கள்\nவழக்கம் போல் தெளிவான நடையுடன் கூடிய எழுத்துகள்.\nஎவ்வளவு சொன்னாலும் யாராவது திருந்த போறாங்களா ஜி..\n5-6 வருடத்திற்கு ஒரு முறை ஒரு ஆன்மீக டைம்பாம் வெடிக்கும்.\nஇந்த தப்பை யார் பண்ணலை சூர்யா வெடிப்பதை மட்டும்தான் பாம்னு நினைகிறது இங்க வழக்கமா போய்டுச்சு.\nயார் அந்த ஓஷோ பிரியர் “குறட்டை தியானி”.\nமுதுமை படிக்கிறேன் .வாழ்த்துக்கள் சுதேஷ்\n(உங்கள் படம் கோணம் ஒளியூடல் பதிவு எல்லாவற்றிற்க்கும் சபாஷ்)\nபெயர் வேண்டாம் மணிவண்ணன். பாவம். ஆனால் புகைப்படம் எடுத்தவர் பெயர் கண்டிப்பாக சொல்ல வேண்டும். நண்பர் சண்முகம். கோவையில் முக்கியமான ஒரு போட்டோக்ராபர். he is good in portraits.\nப்ரானிக் ஹீலிங் என்றால் என்ன என்று நண்பர் ஒருவர் கேட்டபோது பிராணிகளுக்கு குளம்பில் லாடம் (Heel) அடிப்பது என்று சொன்னது ஞாபகம் வருகிறது.\nஉங்கள் பெயருக்குப் பின்னால் ஆனந்தா என்று போட்டுக்கொண்டால் நன்றாக இருக்கிறது சுதேசமித்ரானந்தா அவர்களே.\nசுதேசமித்ரானந்தா கூட ஒரு பகவான் சேர்த்துக்கொள்ளலாம். பகவான் சுதேசமித்ரானந்தா நன்றாக இல்லை\nநன்றி ராம். உங்கள் ஆர்டிகல் மிக முக்கியமானது. நேற்று மாலை சன் டிவியில் நித்யானந்தாவின் பேட்டியிலிருந்து அவர் மிகச்சரியான சட்ட ஆலோசனை பெற்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ஜெயலலிதா சிறைக்கு அனுப்பப்பட்டபோது அவர் அவ்வளவுதான், வெளியே வந்ததும் ஐதராபாதுக்கே போய்விடுவார் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் நடந்தது என்ன நித்யானந்தா இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால் அவருக்கு இன்னும் பல தேசங்களிலும் ஆசிரமங்கள் பெருகும் என்பது தானே உண்மை\nநாட்டை உலுக்கி கொண்டிருக்கும் சாமியார் பிரச்சனையை வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்த்து எழுதியிருக்கின்றீர்கள்.\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை,.,., ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.,.,.\nநிச்ச்யமாய் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட அருமையான எழுத்துக்கள்..\nமீண்டும் வலைபதிவினை துவங்கியமைக்கு வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு எளிதாக அடையாளம் காணும்படி உங்கள் சுற்றத்தை கேலிப்பொருளாக்குவது அவசியமா அல்லது அவர்களின் அனுமதியுடன் தான் செய்கிறீர்களா\nநித்யானந்தா தொடர்பான விஷயங்களை பொறுத்தவரை, ஒரு தனிமனிதனின் படுக்கையறை நடவடிக்கைகளை மறைந்திருந்து படமாக்கி வெளியிடும் ஈனச் செயலை என்னவென்று சொல்வது\nநன்றி செல்வகுமார், நன்றி ராகேஷ் மோகன், நன்றி சந்துரு, நன்றி சுரேஷ்\nநீங்கள் சொல்லியிருப்பது சரிதான் ஜமதக்னி எழுத்தாளனுக்கு அறிமுகமாவதில் உள்ள தொல்லையே இதுதான். என்ன செய்வது\nNext Post பசுமை நிறைந்த அறுபதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:23:41Z", "digest": "sha1:ANIVYNSBVBRVU4NOR5MQXN7ZYWSVQDTW", "length": 19299, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் காமாவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு, குவையத் துளையிடல், பெருவெடிப்பு\nஜார்ஜ் காமவ் (George Gamow, (உருசிய பலுக்கல்: [ˈɡaməf], காமவ்; மார்ச் 4 [யூ.நா. பெப்ரவரி 20] 1904 – ஆகத்து 19, 1968), இயற்பெயர்: கியார்கிய் ஆந்திரனோவிச் காமவ், உருசியம்: Георгий Антонович Гамов), ஓர் அணுவிக்கருவியல், அண்டவியல், உயிர்வேதியியல், இயற்பியல் அறிவியலாளர் ஆவார்.இவர் ஜார்ஜசு இலமைத்ரே பெருவெடிப்புக் கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர். முதன்முதலில் குவையத் துளையிடல் நிகழ்வால் ஆல்பா சிதைவைக் கண்டுபிடித்து விளக்கியவர். அணுக்கருவின் கதிரியக்கச் சிதைவு, விண்மீன் படிமலர்ச்சி, விண்மீன் அணுக்கருத் தொகுப்பு வினை, பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பு வினை, மூலக்கூற்று மரபியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் இவற்றின் தொகுப்பு நிகழ்வை அணுக்கருசார் அண்டத் தோற்ற நிகழ்வாக வரையறுத்தார்.\nதன் வாழ்வின் நடுப்பகுதியிலும் கடைசிப்பகுதியிலும் கல்வி பயிற்றுவதில் நாட்டம் செலுத்தியுள்ளார். பல மக��கள் அறிவியல் நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று இரண்டு மூன்று ... ஈறிலி , திருவாளர் தோம்ப்கின் ... நூல் தொடர் ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. இன்னமும் முதல் வெளியீட்டுக்கு அரைநூற்றாண்டுக்குப் பின்னரும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு விற்பனையாகின்றன. இவை அறிவியலின் அடிப்படைகளையும் கணிதவியலையும் அறிமுகப்படுத்துவதிலும் விளக்குவதிலும் திறமை மிக்கனவாய் அமைகின்றன.\n1 இளமையும் வாழ்க்கைப் பணியும்\n2.1.1 திருவாளர் தோம்ப்கின்சுவின் தொடர்கள்\n2.2 அறிவியல் பாட நூல்கள்\nகாமவ் உருசியப் பேரரசில் ஒதேசாவில் பிறந்தார். இவர் தந்தையார் பள்ளியில் உருசிய மொழியும் இலக்கியமும் பயிற்றுபவராகவும் தாயார் பெண்களுக்கு புவிப்பரப்பியலும் வரலாறும் பயிற்றுபவராகவும் இருந்துள்ளனர்..இவர் உருசிய மொழியுடன் தய்யரிடம் பிரெஞ்சும் தன் பயிற்சி ஆசிரியரிடம் செருமானிய மொழியும் இளமையிலேயே கற்றுக்கொண்டுள்ளார். இவர் தொடக்க காலத்தில் பெரும்பாலான வெளியீடுகளை பிரெஞ்சிலும் உருசியத்திலுமே வெளியிட்டுள்ளார். பின்னர் தொழில்நுட்ப நூல்களை எழுதவும் மக்கள் அறிவியல் நூல்களை எழுதவும் ஆங்கிலத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.\nவிந்தையுலகில் திருவாலர் தோம்ப்கின்சு (Mr. Tompkins in Wonderland) (1940) இது முதலில் Discovery இதழில் (UK) 1938 இல் வெளியிடப்பட்டது..\nதிருவாளர் தோம்ப்கின்சு அணுவை அலசுகிறார் (Mr. Tompkins Explores the Atom) (1945)\n''திருவாளர் தோம்ப்கின்சு வாழ்வின் உண்மைகளைக் கற்கிறார் (Mr. Tompkins Learns the Facts of Lif)e (1953), about biology\nஅணுக்கருவின் கட்டமைப்பும் அணுக்கரு உருமாற்றங்களும் (Structure of Atomic Nuclei and Nuclear Transformations) (1937)\nஅண்டத்திலும் மாந்தர் வாழ்விலும் அணுவாற்றல் (Atomic Energy in Cosmic and Human Life) (1947)\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜார்ஜ் காமாவ்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜார்ஜ் காமாவ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/699b9901a0/-39-yahavi-39-effective-bridge-between-artists-and-fans-", "date_download": "2018-11-15T03:07:26Z", "digest": "sha1:O7TVWJW4UTXA3IPBBDQJIC7W65FKFYUK", "length": 14226, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "'யாஹவி': திறமையான கலைஞர்களையும் ரசிகர்களையும் இணைக்கும் பாலம்!", "raw_content": "\n'யாஹவி': திறமையான கலைஞர்களையும் ரசிகர்களையும் இணைக்கும் பாலம்\nஇன்றைய போட்டி சூழ் உலகில் திறமையும் படைப்பாற்றலும் மட்டுமே கலைஞர்களுக்கு அங்கீகாரத்தைத் தேடி தந்துவிடுவதில்லை. தெளிவான திட்டம், சரியான வாய்ப்புகள் போன்ற காரணிகளும் ஒருவரின் வெற்றி வாய்ப்புகளை தீர்மானிக்கின்றன. டெல்லியில் செயல்படும் \"யாஹவி\" (Yahavi) என்ற இணையதளம் திறமை இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் கலைஞர்களுக்கு அப்படியான வாய்ப்புகளையும், திட்டங்களையும் அள்ளித் தருகிறது, அதுவும் இலவசமாக.\nயாஹவி.காம் என்ற இந்த பரந்த இணையதளம், திறமையான கலைஞர்களை ரசிகர்களிடமும் சக கலைஞர்களிடமும் கொண்டு போய் சேர்க்கிறது. அதேபோல் கிளப்கள், ரெஸ்டாரன்ட்கள், பெருநிறுவனங்கள் ஆகியவை இந்த கலைஞர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு ஏற்ற தளமாகவும் விளங்குகிறது.\nதொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை, டெல்லியைச் சுற்றிலுமுள்ள இசைக்கலைஞர்கள், இசைக்குழுக்கள் உள்பட கிட்டத்தட்ட 2000 பேரை இந்தத் தளம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிட வேண்டும் என முனைப்போடு செயல்படுகிறார்கள் யாஹவி.காம் அணியினர்.\n“வளரும் கலைஞர்கள் சிரமப்பட்டு சம்பாதிப்பவை எல்லாம் யாரோ ஒரு இடைத்தரகரின் வயிற்றுக்குத்தான் போகின்றன. இந்த நிலையை மாற்றி கலைஞர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்குமிடையே ஒரு தடையற்ற தொடர்பை உருவாக்க வேண்டும் என நினைத்தே இந்த தளத்தைத் தொடங்கினோம்” என்கிறார் யாஹவி.காமின் தலைமை நிர்வாக அதிகாரி திவ்யேஷ் சர்மா.\nசமூகத்திற்கு நம்மாலான எதையாவது செய்ய வேண்டும். அதே சமயம் அது சுற்றியிருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பயன் தரவேண்டும் என யோசித்தார் திவ்யேஷ். அப்போது தோன்றியது தான் யாஹவிக்கான கரு. உடனே ஒரு மில்லியன் டாலர் செலவில் இத்தளத்தை தொடங்கினார். நம் சமூகத்தில் கலைக்கான அளவுகோலை அறிந்துகொள்ளவும், வளரும் கலைஞர்களின் போராட்ட வலியைக் குறைத்து அவர்களுக்கு போதிய வாய்ப்புகளை வழங்கவுமே இந்தத் தளம் தொடங்கப்பட்டது என்கிறார்.\nரசிகர்களுக்கு, திறமையான கலைஞர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கவும் கற்றுக்கொடுப்பதே இந்த தளத்தின் மையக்கொள்கை. இதன் மூலம் அந்த கலைஞர்கள் மேன்மேலும் வளர்வார்கள் அல்லவா\nபெருநகரங்கள் தோறும் பரவியிருக்கும் பப்புகள், ரெஸ்டாரன்ட்களின் புண்ணியத்தில் நேரடி கலை நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு, நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதனால் ஏராளமான கலைஞர்கள் கலையையே தங்களின் முழுநேர தொழிலாக ஏற்றுக்கொள்ள முன்வந்தபடி இருக்கிறார்கள்.\nக்யூகி (Qyuki), கிக்ஸ்டார்ட் (Gigstart) போன்ற நிறுவனங்களின் வருகையால் வளரும் கலைஞர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கொழிக்கும் துறையாகவும் இது மாறியுள்ளது.\nஇப்போது இவர்களோடு புதிதாக களத்தில் குதித்திருக்கும் யாஹவி.காம் தன்னை முடிந்தவரை வேறுபடுத்திக் காட்டிகொள்ள முயன்று வருகிறது. ஒவ்வொரு கலைஞருக்கும் பிரத்யேக சந்தையை உருவாக்குவது, அவர்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வித்தியாசமான வாய்ப்புகளை வழங்குவது, ரசிகர்களுடன் கலைஞர்கள் நேரடித்தொடர்பில் இருக்க உதவுவது என ஏராளமான ஐடியாக்களை முன்வைக்கிறது யாஹவி.\nதொடக்கத்தில், கலைஞர்களின் சமூக வலைதள பக்கங்களுக்கு சென்று யாஹவி பற்றி கூறி தன் வட்டத்தில் இணைத்து வந்தார் திவ்யேஷ். இப்போது கலைஞர்கள் தாமாக வந்து இதில் இணைகிறார்கள். கலைஞர்களை இணைத்துக்கொள்ள யாஹவி கடுமையான விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. பதிவுக் கட்டணம் கூட பெறுவதில்லை.\nயாஹவி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பெரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. ஜாஸ், ஹெவி மெட்டல் போன்ற பிரிவுகளில் மிகப்பெரிய இசைத்திருவிழாக்கள் நடத்த இப்போது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.\n“நாங்கள் கலைஞர்களிடமோ, நிகழ்ச்சியை நடத்தும் பப்புகள், ரெஸ்டாரன்ட்களிடமோ பணம் வாங்குவதில்லை. எங்களின் வருமானம் முழுவதும் சந்தாவைச் சார்ந்தும் விளம்பரங்களைச் சார்ந்துமே உள்ளன” என்கிறார் திவ்யேஷ்.\nடெல்லி மட்டுமல்லாது மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, புனே, கொல்கத்தா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களும் யாஹவியால் வரவேற்கப்படுகிறார்கள்.\nஇப்போது 40பேர் வரை இந்த இணையதளத்தில் பணியாற்றுகிறார்��ள். இவர்களுக்கு தலைமை தாங்கும் மையக்குழு வர்த்தகம், தயாரிப்பு நிர்வாகம், மார்க்கெட்டிங் ஆகிய பணிகளை கவனிக்கிறது.\nஅடுத்த ஓராண்டில் தளத்தை பிரபலப்படுத்த ஏராளமான திட்டங்களை வடிவமைத்து வருகிறது யாஹவி. அனுபவம் வாய்ந்த நிர்வாகக்குழுவின் தலைமையில் நாடு முழுவதும், உலகம் முழுவதும் பரவ முயற்சிகள் எடுத்து வருகிறது இந்தத் தளம். “இசை, நடனம், காமெடி ஆகியவற்றில் திறமைசாலிகளாய் இருக்கும் இந்திய கலைஞர்களை இப்போது மேடையேற்றிக்கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு முதல் தென்கிழக்காசியா, மத்திய ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இருக்கும் கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு செல்ல இருக்கிறோம்” என பெருமை பொங்கக் கூறுகிறார் திவ்யேஷ்.\nபள்ளிக் கல்விக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஆசிரியை 'சீமா காம்ப்ளே'வின் கதை\nகாற்று மாசுபடுவதை கண்டறிய, மாணவர்கள் உருவாக்கிய ட்ரோன்கள்\nநிறுவனங்கள் சாட் செய்ய உதவும் ஐஃப்ளை சாட்\nகிராமப்புற பெண்களின் கண்ணீர் துடைக்க என்விரோஃபிட் தயாரிக்கும் அடுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-11-15T01:50:23Z", "digest": "sha1:6MFGRMEL4TDPLRZBRSA7WN5XKLG3EFYC", "length": 11432, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "மின் தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நபர் பலி - கம்பஹாவில் சம்பவம்!!", "raw_content": "\nமுகப்பு News Local News மின் தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நபர் பலி – கம்பஹாவில் சம்பவம்\nமின் தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நபர் பலி – கம்பஹாவில் சம்பவம்\nமின் தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சற்றுமுன்னர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவமானது கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மின் உயர்தியில் பயணித்த 33 வயதுடையவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறவேண்டும்- மனோகணேசன்\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகிந்த அரசுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பமிட்டு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/07/blog-post_20.html", "date_download": "2018-11-15T02:35:02Z", "digest": "sha1:SZSR4IVWRJKHNNSLX3DJQI3TIZWXQXOE", "length": 17970, "nlines": 255, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : உங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது கணவரா?மனைவியா?....", "raw_content": "\nஉங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது கணவராமனைவியா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\nவாகனங்களில் பயணம் செய்யும் பொழுது\nவிபத்துக்கள் ஏற்படாது..னு சிலர் சொல்றாங்களே,அது உண்மையா\nஎதிர்ல வர்ற லாரிக்காரன் ஓவர் லோடுல குடிகாரனா இருந்தாமிதமான வேகம் தான் விபத்தை தவிர்க்கும்.\n1996-2001ல் வானூர் தொகுதி DMK MLA மாரிமுத்து\nவருமானத்துக்கு அதிகமாக ரூ16 லட்சம் சொத்து குவித்த வழக்குல 4 வருசம் தண்டனை தந்திருக்கீங்க\nஆனா 66 கோடி சொத்துக்குவிப்பு வழக்குல ஜெ+சசி க்கு 4 வருசம்தானாஉங்களுக்கு கணக்கு தெரிலயா\n3 மேனேஜர் எனக்கு முன்னாடி ஆபிஸ் வந்துட்டேன்னு காட்ட லேன்ட் லைன்ல இருந்து போன் பண்ணுவான்...அப்ப என்ன பண்ண\nஅதை அட்டெண்ட் பண்ணாம நம்ம வீட்டு லேண்ட் லைன்ல இருந்து கால் பண்ணி இன்னும் வீட்ல தான் இருக்கேன் னு கடுப்படிச்சு விட்ரனும்\n4 டாக்டர் ,foreign biscuits சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா\nமைதா மாவுல செஞ்ச எந்த பிஸ்கட்டுமே கெடுதல்தான்.பத்தாததுக்கு அதுல அஸ்கா சர்க்கரை வேற\n5 டாக்டர், தூக்கம் வர மாட்டுது ..அப்டியே துங்குனா பேய் கனவா வருது\nஉடல் உழைப்பு இருந்தா தூக்கம் இரவில் சொக்கும்.திகில் படங்களா பாத்துட்டே இருந்தா அந்த நினைவுகள் கனவா வந்து தாக்கும்\n6 பேரியம் + சோடியம் = வாழைப்பழம் னு உங்க பையன் எழுதி இருக்கான்\nநம்மை யாராவது எதிர்த்தா அவங்களை காவி அடிமை னு விளிப்பது ஏனோ\nபொதுமக்கள்ட்ட திருடன் மாட்டிக்கிட்டா அவன் என்ன செய்வான்\nஒரு திருடனோட மனசு இன்னொரு திருடனுக்குதானே தெரியும்\nஅதோ திருடன் பிடி பிடி னு கத்திக்கிட்டே திருடன் ஓடி ���ஸ் ஆவான் அட ஆமா\n8 டாக்டர்,நல்லவன் குடிச்சா குழந்தை ஆயிடுவான் கெட்டவன் குடிச்சா கொலைகாரன் ஆயிடுவான் என்பது உண்மைதான்\nஎவன்\"குடிச்சாலும் முதல்ல மட்டை ஆகிடுவான்.தொடர்ந்து குடிச்ட்டே இருந்தா கட்டை ஆகிடுவான்\n9 உங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது கணவராமனைவியா\nபொண்டாட்டிங்க கரெக்டா டீ,காபி போட்டுத்தந்தா டீக்கடைங்க எப்படி வீதிக்கு வீதி கொடி கட்டிப்பறக்குது\nபாதிரியாரிடம் பாவமன்னிப்புக்கேட்பதால் யாருக்கு பயன்\nபாதிரியார்களுக்குத்தான்,பாவமன்னிப்பு கேட்க வர்ற பொண்ணுங்களை கரெக்ட் பண்ற நியூஸ் வந்துட்டே இருக்கே\n11 கெட்ட வார்த்தை வச்சு பழமொழி வந்தா\n12 ஆட்சிக்கட்டிலில் நம்ம கட்சி அமரும்னு பேட்டி கொடுத்தீங்களா ,தலைவரே\nகட்டில்னாலே படுத்துக்கும்னு ஒரு செண்ட்டிமண்ட் இருக்கே\n13 Love youவை விட அதிக போதை miss youவில்\nஅப்ப முதல் பொய்யை குறைச்ட்டு 2 வது பொய்யை எடுத்து விட்ர வேண்டியதுதான்\nகற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா\n15 ப்ரியா,நீ இனிமே எதுவுமே சாப்பிடாத.ஹார்ட் அட்டாக் வருமாம்,நியூஸ்ல சொன்னாங்க\nயோவ்.நல்லா படி.ப்ரியா நீ அல்ல.ப்ரியாணி சாப்ட்டா மாரடைப்பு வரும்\nதலையில் முடிகொட்டியதை நினைத்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா\nஇல்ல,திருடனுக்கு தேள் கொட்டுனாலே வருந்த மாட்டான்,முடி கொட்னதை நினைச்சா வருந்தப்போறான்முடியாட்சியை கைப்பற்ற முடி யலைனுதான் கவல\n17 பஸ்ல பொண்ணுங்க பசங்க பக்கத்துல போயி உட்கார்ந்ததும் 2 அடி ஜன்னலோரம் ஒதுங்கிப் போறானே அவன்தான் ஆம்பள\nஓஹோ,ஒரு சீட்டோட அகலமே 2 1/2 அடிதான், எப்டி 2 அடி ஒதுங்குவான்.அந்தப்பொண்ணு 3 அடி அகலம்\n18 பேயை பார்த்தேன் என்றால் நம்புவார்கள்\nகடவுளை பார்த்தேன் என்று கூறி பாருங்கள்…நம்ப மாட்டாங்க\n வேலு பிரபாகரன் இயக்கிய \"கடவுள்\" பாலா இயக்கிய \"நான் கடவுள்\" பாத்திருக்கலாமில்ல\n19 ஒரு வருசமா இந்தக்கதைய எழுதிருக்கேன்\nஓஹோ,டைட்டில் \"டைரி\" னு வெச்சிடுங்க\n20 தப்பு நம்ம மேல இல்லாதப்ப\nநமக்கு அட்வைஸ் குடுக்கிறவிங்கள லாம்\nதுபாய் ஓசில போக ஆசைப்பட்டு ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க பாருங்க (இதுவும் ஒரு அட்வைஸ் தான்)\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nபுத்திசாலி புருசன்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்...\nபத்திரிக்கைகளில் ஜோக்ஸ்\"எழுத்தாளராக இருந்து\"பின் ...\nஜூங்கா - சினிமா விமர்சனம்\nமோகினி - சினிமா விமர்சனம்\nஒரு ஆண்ட்டியும் ,செல்பி போஸ்களும்் - மாம்ஸ் இது மீ...\nஆல் ஓவர் இந்தியா வுக்கு மது விலக்கு கொண்டு வர பிரத...\nஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ - மாம்ஸ் இது மீம...\nஉப்புமா பிடிக்கும்னு சொல்ற ஆண்களோட டைரியை படிச்சா\nசிட்னி சட்னி மேட்னி -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் ...\nடாக்டர் ,ஒற்றை தலைவலிக்கு migraine நிரந்தர தீர்வு ...\nயுவர் அட்டென்சன் ப்ளீஸ் - மா...\nசூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இர...\nbhayanakam (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( சர்வதேச...\nSKY SCRAPER -சினிமா விமர்சனம்\nவலைப்பூ தொடங்கி அதிகம் சம்பாதித்தவர்கள்\nநெட்டிசன்கள் மீம்சா போட்டு அடிக்கறது தெரியுமா\nநடிகர் சந்தானம் vs தலைவா\nபினராயி விஜயன் மக்கள் மனசுல நின்னுட்டாரு\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nகங்கைல குளிச்சா பாவம் எல்லாம் போய்டுமா\nஷாப்பிங்க் மால் குட்டி சிங்கம்\"\nசாதா பிரண்டுக்கும் ,பேவரைட் பிரண்டுக்கும் என்ன வித...\nதர்லைன்னா உன் பேச்சு கா கா\nஅடுத்த ஜென்மத்தில் இதே சம்சாரம் வேணுமா\nகணக்குல காட்டாத பணத்தை போட்டு வைக்கத்தானே ஸ்விஸ்\nஉங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது...\n30 நாட்கள் 30 பேர் 30 தடவை - மாம்ஸ் , இது மீம்ஸ் ,...\nசாவு பயத்தை காட்டிட்டடா பரமா\nMr சந்திரமவுலி - சினிமா விமர்சனம்\nசொர்க்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார்\nகல்லானாலும் கணவன் என்று சொன்னவர்கள்.. மண்ணானாலும் ...\nடாக்டர் காலையில் சாப்பிடாம இருக்கிறது மனிதனுக்கு ம...\nநல்ல ட்விட்டர் பதிவாளர்களின் பட்டியல்......\nபாஜக மகளிர் அணி ஜாதி மல்லி ஜாதி முல்லை\nசெம போதஆகாதே - சினிமா விமர்சனம் #SemmaBothaAagatha...\nஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டான் -மாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/considering-a-long/", "date_download": "2018-11-15T02:45:54Z", "digest": "sha1:GRQ4ZH66YMPLYATDFKJXRJ63XJLLENPC", "length": 6736, "nlines": 37, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » நீண்ட காலக் கடனில் கார் வாங்குவதற்கு முன் யோ��ிங்க – நிபுணர்கள் அறிவுரை !!", "raw_content": "\nநீண்ட காலக் கடனில் கார் வாங்குவதற்கு முன் யோசிங்க – நிபுணர்கள் அறிவுரை \nபுதிது புதிதாக வரும் கார்களை பிர்யப்பட்டு வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பலர் மாதத் தவணை குறைவாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நீண்ட காலக் கடன்களை தெரிவு செய்வதாகவும் உண்மையில் இது போன்ற நீண்ட காலக் கடன்களால் உங்களுக்கு இழப்பே அதிகம் என்பதால் வாங்குவதற்கு முன்னர் யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.\n7 வருடங்களுக்கும் மேல் தவணை கட்டுவது போன்ற கடன்களை வாங்கினால் வட்டியை பல மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் செலுத்தும் தொகை முழுவதுமே ஒரு குறிப்பிட்ட கால கட்டங்கள் வரை வட்டி அதிகமாகவும் வெறும் சொற்பத் தொகை மட்டுமே கடனுக்குரிய தொகையாகவும் கழிக்கபப்ட்டு வரும் என்பதால் பலவேறு கடன்களை பரிசீலித்து குறுகிய அல்லது நடுத்தர கால கடன்களை மட்டுமே வாங்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதனால் கடன் வாங்கும் நபர்களால் சேமிக்க முடியாமல் போவதோடு நீண்ட காலத்திற்கு பழைய கடன்களை கட்டிக் கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டு விடும் எனவும் எச்சரித்துள்ளனர். கார்களில் அதிக முதலீடு செய்ய முடியாத நிலையில் இருப்போர் உயர் ரக கார்களை வாங்குவதைத் தவிர்த்து அணைத்து அம்சங்களையும் கொண்ட விலை குறைவான நிறுவனக் கார்களை வாங்குவதே நல்லது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது\n« பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது (Previous News)\n(Next News) கண்ணீருடன் போர்ட்டுக்கு பிரியா விடையளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த 2500 பேர் – படங்களுடன் \nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் ஆசியான் நாடுகளின்Read More\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பெரும்பாக்கத்தில் உள்ள வீதிகளை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குளிர்கால வானிலை தொடர்ந்தும்Read More\nசட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு\nஅர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழ���்பு\nரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\nமிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன\nகஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/301-obama-social-media", "date_download": "2018-11-15T01:39:23Z", "digest": "sha1:PE6VQB5QQJX2WW77HWZDY4DYEBYCROIJ", "length": 3478, "nlines": 82, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "புதிய ஜனாதிபதிக்கு சமுக வலைத்தள கணக்கினை கொடுத்த ஒபாமா", "raw_content": "\nபுதிய ஜனாதிபதிக்கு சமுக வலைத்தள கணக்கினை கொடுத்த ஒபாமா Featured\nஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது சமுக வலைத்தள கணக்கினை புதிய ஜனாதிபதிக்காக கையளித்தார்\nஅமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை செயல்பாடுகளை சொல்லும் சமுக வலைத் தளத்தினை அரசிடம் கையளித்தார் ஒபாமா\nஇனி அடுத்த ஜனாதிபதி அதனை பயன்படுத்துவார் என்பதையும் வெள்ளை மாளிகை தரப்பு குறிப்பிட்டது .\nMore in this category: « சிரியா மக்களுக்காக இலங்கையில் கவனயீர்ப்பு போராட்டம் பங்களா தேஷில் கோவில்கள் சேதம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/9-goals-in-isl-football-match-yesterday/", "date_download": "2018-11-15T01:45:12Z", "digest": "sha1:WEUQPXP4YK5VSWT3AZJDNMEXP6MNIGW7", "length": 7916, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "9 goals in ISL football match yesterday | Chennai Today News", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி வரலாற்றில் புதிய சாதனை\nகால்பந்து / நிகழ்வுகள் / விளையாட்டு\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி வரலாற்றில் புதிய சாதனை\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஏற்கனவே அரையிற��தி வாய்ப்பை இழந்த சென்னை அணி நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் கோவா அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் கோவா 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nநேற்றைய போட்டியில் இரண்டு அணிகளும் கோல் மழை பொழிந்தது. சென்னை அணி 4, 13, 28, 88வது நிமிடங்களில் நான்கு கோல்கள் அடித்தது. அதேபோல் கோவா அணியும் சிறப்பாக விளையாடி ஐந்து கோல்கள் அடித்தன. மொத்தத்தில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 9 கோல்கள் போடப்பட்டுள்ளன\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் 9 கோல்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 7 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா, புனே அணிகள் மோதுகின்றன\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடொனால்ட் டிரம்புடன் டின்னர் சாப்பிட ரூ.7 கோடி கட்டணம்\nடெல்லி முன்னாள் முதல்வர் மகளை தாக்க ரெளடிகளை அனுப்பிய மருமகன். அதிர்ச்சி தகவல்\nபாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: கோவாவில் பெரும் பரபரப்பு\nகோவா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nமகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: இன்று கர்நாடகத்தில் பந்த்\nமூன்று மாநில இடைத்தேர்தல் நிலவரம் என்ன\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/blog?page=3", "date_download": "2018-11-15T01:39:19Z", "digest": "sha1:J2PIPHXOMYRX7KQZRF2KV2Z4FVBFRPOX", "length": 11938, "nlines": 200, "source_domain": "www.cauverynews.tv", "title": " Blogs | Page 4 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nதடையை மீறி தங்குகடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்\nபேரணை வாய்காலில் குளிக்கச் சென்ற வாலிபர் மாயம்\nஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி கொலை\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை\nவெப்பச்சலனத்தால் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை\nசேலத்தில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சூழும் தண்ணீர் களத்தில் காவேரி\nஅண்ணாமலையா���் கோவிலில் கார்த்திகை தீப கொடியேற்ற விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஜவஹர்லால் நேருவின் 129-வது பிறந்த தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது\nகஜா புயலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - ஆர்.பி.உதயகுமார்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2\nஅரசு பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விமுறை,கலாச்சார பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த மூன்று தினங்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூலம்\nபுகைபிடிப்பது போன்ற பேனரை வைத்ததற்காக நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மீது கேரளாவில் வழக்குப்பதிவு\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nசோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா அப்போ இது உங்களுக்கு உதவும்...\nவிசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா\nமிகவும் சக்திவாய்ந்த சர்ச்களுக்கு ஒரு விசிட் போலாம் வாங்க \n கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...\nஇந்திய ‘ஏ’ அணியில் இருந்து ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா விடுவிப்பு\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூலம்\nகஜா புயலால் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமணப்பாறை மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற வியாபாரிகளின் குற்றச்சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/12/29/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2018-11-15T02:14:43Z", "digest": "sha1:H6YT5GZLDEASXSKJBSBDA2VDKV4T2YJ3", "length": 23692, "nlines": 171, "source_domain": "kuralvalai.com", "title": "ஆயிரம்கால் இலக்கியம் – 5 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஆயிரம்கால் இலக்கியம் – 5\nஎன்னுடைய அப்பத்தாவுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று மூக்கு பொடி. கடைசி வரைக்கும் அவ��் அவராகவே பொடி வாங்கிக்கொள்ளும் தெம்புடன் தான் இருந்தார். சில நேரங்களில் எங்களை வாங்கி வரச் சொல்லுவார். அவர் பட்டணம் பொடி மட்டுமே போடுவார், வேறு எந்த பொடியையும் தொடக்கூட மாட்டார். பட்டணம் பொடி வாங்குவதற்கு ஆனந்தா தியேட்டர் வரைக்கும் போக வேண்டும். அதற்கு 10 நிமிடங்கள் பிடிக்கும். நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு வீட்டிற்கு அருகிலே இருக்கும் பலசரக்கு கடையில் ஏதோ ஒரு பொடியை வாங்கிக்கொடுத்து ஏமாற்றி விட முயற்சித்திருக்கிறேன். ஆனால் டப்பியைத் திறந்தவுடன் அவர் கண்டுபிடித்து விடுவார். எனக்கு எரிச்சலாக வரும், முக்கு கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன, ஐயர் கடையில் மெது வடை சாப்பிட்டால் என்ன (குமுதம், உங்களுக்கு நியூஸ் கிடைத்து விட்டது. ஐயர் கடையை இழிவாக பேசினாரா முத்து என்று செய்தி போட்டுக்கொள்ளுங்கள்), வடை வடை தானே பொடி பொடி தானே சிலருக்கு ஆமாம். சிலருக்கு இல்லவே இல்லை. சில விசயங்கள் சிலருக்கு எப்போதும் போலவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிடிக்காது.\nசமீபத்தில் வார பத்திரிக்கை ஒன்றில் படித்த சிறுகதை இது. எழுதியவர் யார் என்று வழக்கம் போல் மறந்து விட்டது. நானும் கதை படித்தவுடன் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எழுதி வைப்பதற்கும் மறந்து விடுகிறது. மேலும், சில கதைகளைப் படித்து விட்டு, ஆயிரம் கால் இலக்கியம் எழுதவேண்டும், என்ன கதை சொல்லலாம் என்று யோசிக்கிற பொழுது, மனதிற்கு சட்டென கிடைக்கும் கதைதானே நல்ல கதை. அது தானே மனதில் நின்ற கதை\nகதையில் வருவதைப் போல பழைய காலத்து கிராமபோன் ரெக்கார்ட் உபயோகித்து பாடல்கள் ஒலிபரப்பும் டீ கடைகளுக்கு (அல்லது ஹொட்டல். ஆனால் அங்கு டீ மட்டுமே கொடுப்பார்கள்) நான் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஐடியா நன்றாக இருக்கிறது. அதுவும் டீ அருந்த வருபவர்களுக்கு, மணக்க மணக்க ஏலக்காய் டீயுடன் அவர்கள் விரும்பிய பாட்டை ஒலிபரப்பினால் நன்றாகத்தானே இருக்கும். யாருக்குத்தான் விருப்பமான பாடலைக் கேட்டுக்கொண்டே தேனீர் அருந்த பிடிக்காது\n(இங்கே கூட கோமலவிலாசில் தானியங்கி பாடல் ஒலிபரப்பி இருக்கிறது. சில சீடிக்களின் பாடல்களின் வரிசைகள் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலுக்கு அருகிலும் ஒரு நம்பர் இருக��கும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுத்து அந்த நம்பரை அழுத்த வேண்டும். பிறகு முக்கியமான விசயம் – ஒரு டாலர்- போட வேண்டும். இரண்டு பாடல்களுக்கு ஒரு டாலர். கொஞ்சம் காஸ்ட்லி தான். நான் எப்பொழுதும் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் சத்யாவிலிருந்து “வளையோசை” யும், நிழல்களிலிருந்து “பூங்கதவே தாழ் திறவாய்” பாடலும் தான். பாடலை ஒலிக்க செய்து விட்டு, ஒரு மூலையில் காபியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். பூரிக்களும், மசால் தோசைகளும் ரசிக்கப் படும் அளவுக்கு பூங்கதவே தாழ் திறவாய் ரசிக்கப் படுவதில்லை என்பது தான் உண்மை. மேலும் சாப்பிட்டுக் கொண்டே பாடலை ரசிக்க முடியாது. ஆனால் டீ குடித்து கொண்டு கண்டிப்பாக ரசிக்க முடியும். சில சமயங்களில் சீடிக்களை மாற்றி விடுவார்கள். நாம் விரும்பும் பாடல் கிடைக்காது. ஆனால் எப்பொழுதும் பூரி கிடைக்கும்.)\nஅவ்வாறான ஒரு கடைக்கு தினமும் சரியாக மதியம் மூன்று மணிக்கு ஒரு நபர் வருவகிறார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழுக்கு பிடித்தவராக, சிக்கு பிடித்த தலையுமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பைத்தியம் போலவே காட்சியளிக்கிறார்.அவருக்கு பிடித்தமான பாடல் புதிய பறவை திரைப்படத்தில் வரும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடல் தான். இந்தக் கதையை சொல்பவர் பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அந்த கடையில் ஆபரேட் செய்பவர். அதாவது கிராமபோன் ஜாக்கி.\nஅவர் (டீ அருந்த வருபவர்) ஒரு நாளும் ஜாக்கியுடன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. எப்பொழுதும் சரியாக மூன்று மணிக்கு வந்தவுடன் ஜாக்கியைப் பார்ப்பார். ஜாக்கி தயாராக எடுத்து வைத்திருக்கும் “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலை ஒலிபரப்புவார். புதிய பறவையின் பழைய கிராம போன் ரெக்கார்ட் சுழல ஆரம்பிக்கும். பாடல் முடியும் வரை மிக ஆழ்ந்த மவுனத்தில் இருப்பார் அவர். அவர் கண்கள் எதையோ வெறித்துக்கொண்டேயிருக்கும். பாடலில் இருக்கும் சோகம் அவர் கண்களில் வழிந்தோடுவதைப்போல இருக்கும். பாடல் முடிகிற வரை டீ குடித்துக்கொண்டிருப்பார். பாடல் முடிந்ததும் எழுந்து சென்று விடுவார். ஒரு முறை கூட மறுமுறை ஒலிபரப்பசொல்லி கேட்டதில்லை. ஒரு நாளும் கடைக்கு வரத் தவறியதுமில்லை. ஒரு நாளும் பாதி பாடலில் எழுந்து சென்றதில்லை. ஜாக்கியைப் பொருத்தவரை அவர் மிகவும் வினோதமானவர்.\nஒரு நாள், அந்த நபர் அதே போல் கடைக்கு வந்து பாடலைக் கேட்டுவிட்டு வெளியேறிசென்றவுடன், ஜாக்கி தவறுதலாக ரெக்கார்டை கீழே போட்டு உடைத்துவிடுகிறார். உடைத்ததும் அவருக்கு அந்த நபரின் ஞாபகம் வந்து விடுகிறது. ஐயோ நாளைக்கு மறுபடியும் வருவாரே, ரெக்கார்டுக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கிறார். புதிய பறவையின் பழைய ரெக்கார்டை எங்கே தேடுவது என்று அவர் மனம் அலைகிறது. தவிக்கிறது.\nதனக்கு தெரிந்த நபர்களிடமெல்லாம் விசாரிக்கிறார். பழைய கடைகளிலெல்லாம் கேட்டு அலைகிறார். ஸ்டாக் இல்லையென்றோ, சீடி இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்றோ தான் சொல்கிறார்கள் எல்லோரும். இவருக்கு தேவை கிராமபோன் ரெக்கார்ட். ஒரு வழியாக, பழைய கிராமபோன் ரெக்கார்டு இங்கே கிடைக்கும், என்ற அன்றைய பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஒரு மணி நேரம் பிரயாணம் மேற்கொண்டு அந்த வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்து விடுகிறார் ஜாக்கி.\nஅங்கே வீட்டில், முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், ஜாக்கியை உள்ளே அழைத்து ஒரு சிறிய கிராமபோன் கலைக்ஷனைக் காட்டுகிறார். அந்த கலெக்ஷன் அவருடைய தந்தையினுடையது என்றும், வேண்டுமானால் நீங்கள் இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜாக்கியிடம் சொல்கிறார். மேலும் ஜாக்கியின் கிராமபோன் டீ கடையைப் பற்றி அவருக்கு தெரியும் என்றும், தந்தையும் அவரும் ஒரு முறை வந்திருப்பதாகவும் கூறுகிறார். மகிழ்ச்சியடைந்த ஜாக்கி அந்த கலெக்ஷனில் புதியபறவையைத் தேடுகிறார். இருக்கிறது.\nமிகுந்த சந்தோஷத்துடன் அந்த நபரின் வருகைக்காக அன்றைய தினம் காத்துக்கொண்டிருக்கிறார். சரியாக மூன்று மணிக்கு அந்த நபர் எப்போதும் போலவே சிக்கு மிடித்த தலையுடனும், அழுக்கு பிடித்த உடையுடனும் வந்தமர்கிறார். டீ சொல்லிவிட்டு ஜாக்கியைப் பார்க்கிறார். ஜாக்கி பாடலை ஒலிபரப்புகிறார்.\nபாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென்று பாதி பாடலிலே எழுந்து வெளியே செல்கிறார். இது நாள் வரையில் பாடல் முடிகிற வரையில் எழுந்து செல்லாதவர், இப்பொழுது ஏன் போகிறார் என்று புரியாத ஜாக்கி ஓடிச்சென்று அவரிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.\nஅவர் ஜாக்கியை சற்று நேரம் பார்த்து விட்டு, பழைய ரெக்கார்ட் என்ன ஆச்சு என்று கேட்கிறார். ஜாக்கி பழைய ரெக்க���ர்ட் உடைந்து விட்டது என்றும், அதற்கு பதில் தான் பல இடங்களில் அழைந்து திரிந்து இந்த ரெக்கார்டை வாங்கி வந்ததாகவும் சொல்கிறார். ஏதும் பேசாமல் நின்ற அந்த நபர், பழைய ரெக்கார்ட் “அந்த நிலவைக்கேள் அது சொல்லும்” என்ற வரி வரும் இடத்தில் ஒரு முறை திக்கும், ஒரு மைக்ரோ செக்கண்ட் நிற்கும், இப்பொழுது இந்த புதிய ரெக்கார்டில் அது இல்லை என்று சொல்லிவிட்டு, சென்று விடுகிறார்.\nஅதற்கப்புறம் அந்த நபர் அந்த கடைக்கு வரவேயில்லை.\nஅந்த நபருக்கும் அந்த ரெக்கார்டிலிருக்கும் – பிறருக்கு தெரியாத, ஏன் அந்த ஜாக்கிக்கே தெரியாத- கீரலுக்கும் அப்படி என்ன உறவு சில விசயங்களுக்கு, வாழ்க்கையில் மாற்று (replacement) என்பதே இல்லை, இல்லையா\nPrevious Previous post: பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nNext Next post: யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 2\n5 thoughts on “ஆயிரம்கால் இலக்கியம் – 5”\nகிரோம்போன் விசிறிகள் நிறைய நபர்கள் உண்டு. இன்னும் இதுவரை கிரோம்போனை நேரில் பார்த்ததில்லை.சுஜாதா ஸ்ரீரங்கத்து தேவதைகளில் கிராம்போன் பற்றி ஒரு கதை எழுதியிருப்பார். நல்ல கதை\nநானும் இது வரை கிராமபோனை நேரில் பார்த்ததில்லை. கிராமத்தில் போன் பாத்திருக்கிறேன். போஸ்ட் ஆபீஸ்ல இருக்கும், அது கணக்குல வராதா\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2008/02/20/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-layout-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-15T01:52:12Z", "digest": "sha1:C3TKD4DCQM56ETFYAJRGQ7ZGFVE7X5I3", "length": 16998, "nlines": 205, "source_domain": "kuralvalai.com", "title": "புது layout! கலக்கறே முத்து! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nபுது layoutக்கு மாறியாச்சு. தனி domainஉம் வாங்கியாச்சு. இப்ப குரல்வலை எப்படி இருக்கிறது கொஞ்சம் பரவாயில்லையா ப்ரகாஷ், கொஞ்சம் ப்ளீசிங்கான டெம்ப்ளேட்டுக்கு மாறுங்கன்னு ரொம்ப காலத்துக்கு முன்ன சொன்னார். இப்பத்தான் செய்யமுடிஞ்சது. ஆனா ப்ளீசிங்கா இருக்கான்னு தெரியல்ல\nஆனா bloggerல categories வெச்சுக்கிறது பெரும்பாடா இருக்கும் போல தெரியுது. wordpressல ரொம்ப சிம்பிள். Blogger label கொடுத்திருந்தாலும், label வேற categories வேற இல்லீங்களா நிறைய workarounds பார்த்தேன். நீங்களும் எதுனா வழி இருந்ததுனா சொல்லுங்க. Page Elementsல page add பண்றதும் கஷ்டமாத்தான் இருக்கு. AddLink button வேலை செய்யமாட்டேங்குது. AdSense போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.\nஎன்ன திடீர்ன்னு layout change and all அப்படீன்னு கேக்கறீங்களா எல்லாம் நம்ப ஜெயமோகன் சார் தான் காரணம். Blogosphereல நேத்து மொளச்ச காளான் அவர் 🙂 அவரே அவரோட ப்ளாக்க எவ்ளோ அழகா வெச்சிருக்கார், நாம எப்போலேர்ந்து பதிவு மண்ணாங்கட்டி பண்றோம் எல்லாம் நம்ப ஜெயமோகன் சார் தான் காரணம். Blogosphereல நேத்து மொளச்ச காளான் அவர் 🙂 அவரே அவரோட ப்ளாக்க எவ்ளோ அழகா வெச்சிருக்கார், நாம எப்போலேர்ந்து பதிவு மண்ணாங்கட்டி பண்றோம் அப்படீங்கற ஒரு உத்வேகம் தான்.\nPrevious Previous post: கங்கணம், பின் கதைச் சுருக்கம்\nNext Next post: சிரிப்பு போலீஸ்\nபுது layoutக்கு மாறியாச்சு. தனி domainஉம் வாங்கியாச்சு. இப்ப குரல்வலை எப்படி இருக்கிறது\nஅப்ப, வேர்ட்பிரஸ்ஸுக்கே மாறிருங்களேன். அது சுலபம்னும் சொல்றீங்க. அதனால சொல்றேன்.in cold blood – இடுகை நல்லாயிருந்தது.-மதி\nஅனானி: வருகைக்கு நன்றிமதி கந்தசாமி: உங்களோட ஜெயமோகன் பற்றிய பதிவைப் படித்தேன். பின்னூட்டம் போட வேண்டும். எழுத்தாளர்கள் என்றால் அப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற வட்டத்துக்குள் சிக்கியிருக்கிறார்கள். ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் பழகுவதுதான். In Cold Blood ரொம்ப காலத்துக்கு முன்னர் போட்ட பதிவு. ப்ளாகர் 2.0க்கு மாத்தின உடனே உயிர் வந்துடுச்சு அதுக்கு.\nபுது டொமைன், புது லே அவுட், அப்புறம் வேற என்ன புதுசு 😉\nதனித்தளம் வரைக்கு வந்தாச்சு..wordpress நிறுவிப் பாருங்க. அதில் நினைச்சளவு பூந்து விளையாடலாம். ஜெயமோகன் பதிவும் wordpressல் தான் இயங்குது \nஅனானி: வேற எதுவும் புதுசில்ல. நல்லாயிருக்கிற குடும்பத்தில கும்மியடிச்சுட்டு போயிறாதீங்கரவிசங்கர்: wordpressக்கு மாறலாம் தான். ஆனா pagerankரவிசங்கர்: wordpressக்கு மாறலாம் தான். ஆனா pagerank\n//ஆனா bloggerல categories வெச்சுக்கிறது பெரும்பாடா இருக்கும் போல தெரியுது. //நான் வைச்சிருக்கிறேன் – கிட்டத்தட்ட மூக்கை சுத்தி தொடுற வேலை.. ஆனா ரொம்ப இலகு. del.icio.us இதனூடாக அது வேலை செய்யுது. என்னுடைய வலைப்பதிவில பெரும்பிரிவுகள் என ஒரு drop down பகுதியில பிரிச்சு வைச்சிருக்கிறேன். பார்க்கhttp://sayanthan.blogspot.com/2007/02/blog-post_08.htmlhttp://sayanthan.blogspot.com/2007/02/blog-post_05.html\nநீங்க முன்பு blogspot.com முகவரில இருந்தீங்க தான அங்க இருந்து தனித்தளத்துக்கு வரும்போது அந்த pagerankஐயும் நகர்த்த இயல்கிறதா அங்க இருந்து தனித்தளத்துக்கு வரும்போது அந்த pagerankஐயும் நகர்த்த இயல்கிறதா அப்படின்னா அது எனக்கு புதுச் செய்தி அப்படின்னா அது எனக்கு புதுச் செய்தி pagerankஐ விட முக்கிய கவலை, தொடுப்புகள் வேலை செய்யுறது. ப்ளாகரிலேயே வலையிடம் பெற்றால், தானாக இவற்றை வழி மாற்றி விடுகிறதாpagerankஐ விட முக்கிய கவலை, தொடுப்புகள் வேலை செய்யுறது. ப்ளாகரிலேயே வலையிடம் பெற்றால், தானாக இவற்றை வழி மாற்றி விடுகிறதா இன்னொரு வழி, ப்ளாகர் பதிவை அப்படியே விட்டுட்டு அதோட ஒரு படியை மட்டும் wordpressக்கு இடம்பெயர்ப்பது. பழைய பதிவின் தொடுப்புகள், pagerank அப்படியே இருக்கும். உங்கள் தொடர் வாசகர்கள் புதிய இடத்துக்கு மாறிக்குவாங்க. எப்படியும் உங்கள் நண்பர்கள் புதிய தளத்துக்குத் தொடுப்பு கொடுத்து எழுதுவார்கள் என்பதால் புதிதாக pagerank பெற்றுக் கொள்ளலாம். கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டால், தொலைநோக்கில் 🙂 wordpress உதவும் \nரவிசங்கர்: ஆமாம் ரவிசங்கர் நான் .blogspot முகவரியில தான் இருந்தேன். PageRankஐ நகர்த்த இயலவில்லை என்றாலும் இன்னும் blogspotஇல் இருப்பதால் பிரச்சனையில்லை. அந்த linkஐ click செய்யும் பொழுது தானகவே இங்கு redirect செய்யப்பட்டுவிடும். ஆனால் wordpressக்கு மாறினால், எனக்கு என்னுடைய எல்லா contentஉம் ஒரே இடத்தில் இருக்கவேண்டும். அப்படியானால், transfer செய்யவேண்டும். Transfer செய்த பிறகு blogspotஇல் இருப்பதை delete செய்யவேண்டும். இல்லையென்றால் duplicate entry ஆகி விடும். அப்படி blogspotஐ delete செய்தால், ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் back-track links break ஆகும்.webmaster tools உபயோகித்து blogspotஐ அவர்கள் indexingஇல் இருந்து நீக்கி விடலாம். அப்பொழுது duplicate entry வராது.technoratiஇல் பார்த்த பொழுது என்னுடைய trackback link’s கொஞ்சம் தான் இருந்தது. மாற்றிவிடலாமா என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால், இவ்வளவு வேலை செய���யவேண்டுமா என்றும் யோசிக்கவேண்டியுள்ளது Is it worth changing to wordpressசிவா: ஆமாடா. அதை மாத்தனும். thanks. wordpressக்கு மாறுவதை பத்தி நீ என்ன நினைக்கிற\nதொடுப்புகள் முறிதல், தேடு பொறிகளில் கண்டடைதல் போன்ற பல காரணங்களுக்காக, நீங்க ப்ளாக்ஸ்பாட் இடுகைகளை அப்படியே விடுவது நல்லது. duplicate entry குறித்து கவலை என்றால், இனி புதிதாக எழுதும் இடுகைகளை மட்டும் wordpressல் இருந்து எழுதலாம். எனக்குத் தோன்றுவதைச் சொல்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க.wordpress GUI ஒரு சின்ன விசயம் தான். அதோட back end, flexibility, plugins தரும் customisation, user friendly, search engine friendly என்று அடுக்கிக் கொண்டே போகலாம்..\nமுத்து Categories எல்லாம் போட்டு கலக்குது.. அட்டகாசம்.. இப்பத்தான் நல்ல look வந்திருக்கு. நன்றி.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/27/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-11-15T01:40:24Z", "digest": "sha1:3RYMXFBINXISXEH7QH5WFMME7WFNWPXG", "length": 18663, "nlines": 295, "source_domain": "lankamuslim.org", "title": "உயர் நீதிமன்றின் இரு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை | Lankamuslim.org", "raw_content": "\nஉயர் நீதிமன்றின் இரு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை\nஉயர் நீதிமன்றின் இரண்டு நீதவான்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான்களின் நடத்தை காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஒரு நீதவான் குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு நீதவானின் மனைவி ஓர் ஆலோசனை நிறுவனமொன்றை நடாத்தி வருவதாகவும் அதில் குறித்த நீதவானின் பங்களிப்பு தொழில்சார் நியதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் ���ெரிவிக்கப்படுகிறது.\nநீதவான்களின் தொழில்சார் ஒழுக்கவிதிகளை உச்ச அளவில் உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் குற்றச் செயல்கள் நிரூபிக்கப்பட்டால் குறித்த இருவருக்கு எதிராகவும் அரசாங்கம் குற்றப் பிரேரணை கொண்டு வந்து அவர்களை நீக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்ரெம்பர் 27, 2015 இல் 11:23 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அத்துருகிரிய 10 வயது சிறுவன் படுகொலைக்கான காரணம் \nஇலங்கையில் முதல் தடவையாக வரவு செலவுத் திட்ட காரியாலயம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் எச்சரிக்கிறார் மேர்வின்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்\nபுனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது\nபுத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\n'ஜனாதிபதியின் அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தை நாடுவோம்'-UNP, JVP, TNA\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா ப���ரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\n« ஆக அக் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/fac12a7b41/college-student-priyanka-savings-of-rs-10-lakh-how-he-raised-a-million-", "date_download": "2018-11-15T03:08:43Z", "digest": "sha1:7QP4DOSMCCWRMN2XOPZM42O75OXVV5YY", "length": 25717, "nlines": 93, "source_domain": "tamil.yourstory.com", "title": "கல்லூரி மாணவி பிரியங்கா தன் 10 லட்ச ரூபாய் சேமிப்பை எப்படி ஒரு கோடியாக உயர்த்தினார்?", "raw_content": "\nகல்லூரி மாணவி பிரியங்கா தன் 10 லட்ச ரூபாய் சேமிப்பை எப்படி ஒரு கோடியாக உயர்த்தினார்\n25 வயதில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துறைத் தலைவராக நீங்கள் இருக்கலாம், உங்களது ஆடம்பர வாழ்வை பார்த்து உங்கள் சுற்றத்தார், இணையம் உங்களை எவ்வாறு உயர்த்தி இருக்கிறது என்று முனுமுனுக்கலாம், இது தான் இலக்கு என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் படிக்கும் இந்தக் கதை உங்கள் மனநிலையை மாற்றும், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பேருந்தை தவறவிட்ட உணர்வை இது ஏற்படுத்தும். 10 ஆண்டு காலம் திட்டமிட்டு நாம் எட்ட நினைக்கும் இலக்கை ஒரு பெண் தனக்���ான சாதனையாக அதைக் கல்லூரி காலத்திலேயே செய்து காட்டியுள்ளார்.\nசரும பராமரிப்புக்கான அழகு சாதனப் பொருள் தயாரிக்கும் கல்லோஸ் நிறுவனம் பற்றிய தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்து கொண்ட போது பிரியங்காவிற்கு வயது 20. கல்லோஸ் தற்போது 6 வெவ்வேறு மாநிலங்களில், மாநிலத்திற்கு 100 கடைகள் வீதம் தன்னுடைய பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறது.\nதிறமையான தொழில்முனைவர் பிரியங்கா அகர்வாலை சந்தியுங்கள்\nசரும பாதுகாப்புத் துறையை தன்னுடைய தொழில் திட்டமாக அவர் தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றுதான். அவர் எப்போதுமே வாழ்வில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர், அதுவும் இத்தனை சிறிய வயதில் தனியாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு அவருக்கு அச்சமும் இருந்தது.\n“வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் படிப்புகளை என்னுடைய விருப்பத் தேர்வு, அதே போன்று விளையாட்டு மற்றும் நடனம் என்றால் எனக்கு உயிர். என்னுடைய குழந்தைப்பருவம் கூட எந்த கவலைகளும் இல்லாமல் பாதுகாப்பானதாகவே இருந்தது. அந்த மாதிரி சூழலில் வாழ்ந்த நானா இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பவராக மாறினேன் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என்கிறார் பிரியங்கா.\nஅதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும் போது அதற்கு தக்க பதிலை அளிப்பதே தலைமைக்கான பண்பு. “நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது என் அப்பாவின் அலுவலகத்திற்கு தினமும் சென்று வருவேன், அப்போது தான் எனக்கு சுயமாக தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டது. சருமபராமரிப்பு அல்லது அழகுசாதனப் பொருட்களை பற்றி முதலில் எனக்கு எதுவும் தோன்றவில்லை. முதலில் நான் ஒரு சலூன் திறக்கவே விரும்பினேன். அதனால் ஒரு நல்ல பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கூந்தலை அழகுபடுத்துவது குறித்து குறுகிய காலப் படிப்பை பயின்றேன். ஒருவருக்கு எந்தத் தொழில் மீது ஆர்வம் இருக்கிறதோ அதை அவர் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் விரும்பிய சிகை அலங்காரம் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் கூந்தல் அலங்காரத்தில் எனக்கு முழு ஈடுபாடு இல்லை என்பதை நான் பின்னர் உணர்ந்து கொண்டேன்.”\nஇனியும் தாமதிக்கக் கூடாது என்பதை உணர்ந்த பிரியங்கா தனக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்ற ஆராய்ச்சியைத் த��டங்கினார். “சில மாத தேடல்களுக்குப் பிறகு நான் என் தந்தையிடம் இது பற்றி பேசினேன், அப்போது அவர் எனக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் தொழில் மேம்பாட்டு சிந்தனையாளரை வெளிக் கொணர்ந்தார். என் அப்பா நான் சருமப் பராமரிப்புத் துறையில் ஏதாவது முயற்சிக்கலாம் என்று அறிவுறுத்தினார். இதைக் கேட்டு எனக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது.\n“நான் தொழில் தொடங்கிய காலத்தில் வழக்கத்தில் இருக்கம் பழக்கவழக்கங்கள், முறைகள் மற்றும் FMCG மார்க்கெட்டின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. எனக்கு அலுவலகப் பணியைத் தவிர வேறு எந்த அனுபவமும் கிடையாது. எங்கள் நிறுவனத்தில் பலர், முதலாளி மகளான நான் கோடைக்கால விடுமுறையை கழிக்கவே அலுவலகம் வந்திப்பதாகக் கருதினர். நான் பிபிஏ படித்தேனா எம்பிஏ படித்தேனா என்பதல்ல விஷயம்.”\nஉங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லையா\nஉண்மையில் பிரியங்காவிற்கு இரண்டு மிகப்பெரிய மலைகளை ஒரே நேரத்தில் கட்டி இழுப்பது சிரமமாக இருந்தது. கல்வி, சுயதொழில் இரண்டிற்கும் சமஅளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் அது, அதே சமயம் சில கடுமையான விமர்சனங்களும், எதிர்மறையான சந்தேகங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. “என்னுடைய படிப்பு முடியும் வரை என்னுடைய தொழில் அறிமுகத்தை ஒத்திவைக்க முடிவு செய்தோம். ஓராண்டு கல்லூரி படிப்பிற்கு பிறகு மீண்டும் தொழில் தொடங்குவதற்காக மக்களை பணியில் அமர்த்தும் பணியில் இறங்கினேன். எங்களது திட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டி இருந்தது. ஓராண்டு செயல்படாமல் இருந்ததால் அனைவரும் இது சாத்தியமல்ல, இது நடக்காது என்றே நினைத்தனர். இதனால் ஒரு குழுவை கட்டமைத்து, பொருட்கள் உற்பத்தியை தொடங்கி அவற்றை நல்ல நிலையில் சந்தையில் உலா வரச் செய்ய ஏறத்தாழ ஓராண்டு கால போராட்டம் நடைபெற்றது.”\nவிமர்சகர்கள் மற்றும் சந்தேகப் பார்வை பார்த்தவர்களை நான் நேர்மையான பகிர்வாளர்களாகவே பார்க்கிறேன் – சிலர் மீண்டும் மீண்டும் என்னை அச்சுறுத்தி வந்தார்கள், என் நிலையில் இருந்து தாழ்ந்து வரச் செய்ய முயற்சித்தார்கள். பாலின பாகுபாடு நிறைந்த நாட்டில் ஒரு பெண் தன்னை ஒரு வெற்றியாளராக நிரூபிப்பது உண்மையிலேயே மிகவும் கடினமானது. பணக்கார வீட்டுப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர், டைம் பாஸ்-க்கா�� செய்வது போலத் தான் நானும் செய்கிறேன் என்று சிலர் எண்ணினர். நாம் எப்போதுமே ‘தி பெஸ்ட்’டாக இருந்தாலும், சில நேரங்களில் நாம் தோல்வியை சந்திக்க நேரிடும், ஏனெனில் எங்காவது ஏதாவது சிறு தவறு நடந்திருக்கும். இவற்றையெல்லாம் முறியடிப்பதற்கான ஒரே வழி மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள், உங்கள் மீது உண்மையான விமர்சனம் வைப்பவர்களுக்கு பதிலளியுங்கள். அதுவே போதுமானது, பின்னர் உங்கள் பணியைத் தொடருங்கள். நான் எப்போதுமே எனக்காக சாதிக்க நினைப்பேன் அப்போது உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் ஒருவித திருப்தியை அளிக்கும், இது மற்றவர்களிடம் உங்களை நிரூபிக்க நீங்கள் போராடுவதை விடச் சிறந்தது. உங்களுக்கு ஆதரவாகவும், சக்தி கொடுப்பவராக இருப்பவரை உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை புறந்தள்ளுங்கள். அதைத் தான் நானும் செய்தேன்.”\nபுயலுக்குப் பின் வரும் வானவில்\nமற்ற ஸ்டார்ட்அப்களைப் போல, பிரியங்கா தான் தேர்ந்தெடுத்த பணியில் ஒரு வலம் வந்திருந்தார். ஒரு இளம் தொழில்முனைவராக கால்பதித்துள்ள அவருக்கு தொழிலில் வெற்றி காண வேண்டும் என்ற அழுத்தம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ஒரு பெண்ணாக சவால்களை சந்திப்பது கூடுதல் நெருக்கடியாக இருந்தது. அவர் தப்பு மற்றும் தவறை திருத்திக் கொள்ளும் முறையில் அனைத்தையும் விரைவில் கற்றுக்கொண்டார். என்னுடைய தந்தையின் உணவு தயாரிப்புப் பிரிவையே நான் என்னுடைய பணிக்கும் அமர்த்திக் கொண்டது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினர். “முதல் இரண்டு மாதங்கள் செயல்பாடுகள் அனைத்தும் குறைவாகவே இருந்தது, அதனால் தேக்கமும் ஏற்பட்டது. எங்களிடம் நிறைய ஸ்டாக்குகள் இருந்தன, நான் ரூ.10 லட்சம் முதலீட்டு பணத்தை வீணடித்துவிட்டதாக என் தந்தை நினைத்தார். அப்போது தான் நான் என்னுடைய சொந்தக் குழுவை உருவாக்க முடிவு செய்தேன். எனக்குக் கீழ் பணியாற்றும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தேன், எங்களின் சிந்தனை தெளிவாக இருந்தது. நாங்கள் 2ம் மற்றும் 3ம் நகரங்களில் கவனம் செலுத்தத்தொடங்கினோம், எங்களுடைய சொந்த விநியோக நெட்வொர்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதிகளில் ஊடுருவச் செய்தோம். எங்களின் பொருட்களை வைப்பதற்கான ஸ்டோர்கள் எத்தனை தேவை என்பதை வகைப்படுத்தினோம். மக்களிடம் எங்கள் தயாரிப்புகள் பற்றி செயல்விளக்கம் அளிப்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம்.”\nவானவில்லின் முடிவில் தகதகக்கும் தங்கம்\nமுதல்கட்ட தயாரிப்பில் தன் தந்தையின் ஆதரவுடன், அவர்கள் மைய நிதியைக் கொண்டு வருமானத்தை பெருக்கினர். “ரூ.10 லட்சம் முதலீட்டை எங்களால் சில மாதங்களிலேயே ரூ.1 கோடியாக மாற்ற முடிந்தது. நிறைய பேருக்கு இது ஒரு சாதாரண விஷயமே ஆனால் எங்களைப் பொருத்த வரை இது ஆச்சரியமளிக்கக்கூடியது. இது முற்றிலும் மார்க்கெட்டிங் தொடர்பானது, சந்தையில் மிகப்பெரிய நிறுவனங்களான HUL, P&G, டாபர் உள்ளிட்டவையோடு, நூற்றுக்கணக்கான உள்ளூர் தயாரிப்பாளர்களும் சந்தையில் உள்ளனர். இதுமட்டுமின்றி மாதமாதம் புதுவரவுகளும் இந்தத் துறையில் உள்ளன. எங்கள் தயாரிப்புகள் பற்றி சந்தேகம் கேட்க ஆளே இல்லாத நிலையில் இருந்த நாங்கள் தற்போது விநியோகிஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். பொருட்கள் விநியோகச் சங்கிலி மற்றும் தயாரிப்பு பற்றிய புள்ளிவிவரங்களை முறையாக சரிபார்க்கவில்லை என்றால் நாம் எளிதில் சந்தையை விட்டுவெளியேறிவிட வேண்டியது தான்.”\nஇந்த இளம் தொழில்முனைவர் தன் வாழ்வின் கல்வி தொடர்பான அடுத்த அடி எடுத்து வைத்துள்ளார், அவர் எஸ்.பி.ஜெயினில் எம்பிஏ படிக்கிறார். தன்னைவிட சிறந்தவர்களை பணியில் அமர்த்திக்கொண்டு அவர்களின் அனுபவங்களை அமைதியாக கேட்டுக் கொண்டு அவற்றை தன்னுடைய தொழில் முடிவுகளில் சேர்த்துக் கொள்ள சிறிதும் தயங்க மாட்டார். “நீங்கள் உங்கள் குழுவில் இளையவராகவும் தலைவராகவும் இருக்கும் பட்சத்தில் மரியாதை கொடுத்து மரியாதையை திரும்பப் பெறுவதில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் மற்றவர்களோடு தொடர்பில் இருந்து கொண்டே இருப்பேன், அமைதியாகவும், தன்நம்பிகையோடும் மற்றவர்களின் திறமைகளை மதித்து பாராட்டுபவராகவும் இருக்கிறேன். இதுநாள் வரை பாலின பாகுபாட்டை என்னுடைய வேலையில் நான் ஒருபோதும் உணர்ந்ததேயில்லை, இது தொடரவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.”\nஅவர் எப்போதும் செயல்களை மதித்து அவற்றை வரவேற்கும் நபராக இருக்கிறார், இன்றைய காலகட்டத்தில் பெண் தொழில்முனைவோருக்கு மிகவும் தேவையாக இருப்பதும் அதுவே. இந்த பண்புகள் மற்ற பெண் தொழ���ல்முனைவர் உயர்பணிகளை தேர்ந்தெடுப்பதற்கான முன்மாதிரியாக திகழ்கிறது.\n“இரண்டாவது முக்கியமான விஷயம் பயம் மற்றும் உறுதியற்ற சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பயணிப்பது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு ஸ்டார்ட் அப்கள் பெண்களால் நிறுவப்படுகிறது, இது உண்மையில் பாராட்டுக்குரியது, இந்த ட்ரென்டை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த பார்வை பெண்கள்; கணவன், தந்தை மற்றும் உடன்பணியாற்றுபவர்களுக்கு ஒத்து ஊதுபவர்கள் அல்ல உரக்கப் பேசும் தைரியம் படைத்தவர்கள் என்பதை நிதர்சனத்தில் உணர்த்துகிறது.”\nகட்டுரை: பிஞ்ஜல் ஷா / தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/110101-flipkart-big-shopping-days-offers.html", "date_download": "2018-11-15T02:36:08Z", "digest": "sha1:YVDKWLROG7LBWXVTSLBR6HSWALXSWSJV", "length": 9278, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "Flipkart Big Shopping Days offers | ஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன? #BigShoppingDays | Tamil News | Vikatan", "raw_content": "\nஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன\nகடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் விற்பனை தளங்களான ஃப்ளிப்கார்ட் , அமேசான் போன்றவை வாடிக்கையாளர்களைக் கவரும்வகையில் பல ஆஃபர்களை அளித்துவருகின்றன. இப்பொழுது, வருடத்தின் இறுதியிலும் பிக் ஷாப்பிங்டேஸ் என்ற பெயரில் மீண்டும் ஆஃபர்களை அள்ளித்தருகிறது ஃப்ளிப்கார்ட். இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.\nஅதுவும் ஸ்மார்ட்போன் வாங்க காத்திருந்தவர்களுக்குச் சரியான சமயம் இது. நிறைய சலுகைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதுதவிர, ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்கள் எஸ்பிஐ கிரெடிட்கார்டு மூலமாகப் பணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கிறது ஃப்ளிப்கார்ட்.\nஐபோன் X வெளியான பிறகு அதற்கு முந்தைய மாடல்களின் விலை, தொடர்ந்து குறைந்த���வருகிறது. அந்த வகையில் ஐபோன் 7 மாடல் 49,000 ரூபாயிலிருந்து 39,999 ரூபாயாக விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர மோட்டோரோலா, சாம்சங் போன்ற நிறுவனங்களின் மொபைல்கள் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது. பிரபலமான ரியர் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப்பட்டுள்ளன.\n5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3080 mAh பேட்டரி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்ற வசதியைக் கொண்ட Mi A1 ஸ்மார்ட்போனின் விலை 2,000 குறைக்கப்பட்டு 12,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Honor 6X ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியன்ட்களும் 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. கூகுள் பிக்ஸல் 2 மொபைலின் 4 ஜிபி 64 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியன்ட் 61,000 ரூபாயாக இருந்தது அது தற்பொழுது 11,000 ரூபாய் விலைகுறைக்கப்பட்டு 49,999 ரூபாய்க்குக் கிடைக்கும். கூகுள் பிக்ஸல் 2 XL மொபைலின் விலை 5000 ரூபாய் குறைக்கப்பட்டு 67,999 க்கு கிடைக்கிறது.\nகேமிங் பிரியர்கள் லேப்டாப் வாங்குவதற்கு ஏற்ற சமயம் இது. MSI நிறுவனத்தின் GV62 கேமிங் லேப்டாப் 79,990 ரூபாயாக இருந்து வந்தது. தற்பொழுது ரூ.25,000 விலை குறைக்கப்பட்டு 54,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஏசர் நிறுவனத்தின் Acer Predator வகை லேப்டாப்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. இது தவிர Predator 21X என்ற புதிய லேப்டாப்பை புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏசர். இதன் முன்பதிவும் இன்று தொடங்கியிருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய். மேலும் Microsoft Xbox மற்றும் Sony PlayStation ஆகியவையும் விலை குறைக்கப்பட்டுள்ளன.\nAdata HV620 1TB ஹார்டு டிஸ்க்குகள் 2,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. Seagate 1 TB ஹார்டு டிஸ்க் ரூ.3,899 க்கு கிடைக்கிறது. அமேசானிலும் இதேவிலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n10000 mAh திறன் கொண்ட ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை ,மற்றும் Ambrane பவர்பேங்க்குகள் 599 ரூபாய்க்குக் கிடைக்கும்.\nபெரும்பாலான டிவி களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைத் தருகிறது ஃப்ளிப்கார்ட். VU நிறுவனத்தின் 55 இன்ச் UltraHD (4K) டிவி 42,999 ரூபாய். LG யின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 38,999 ரூபாய். Kodak 32 இன்ச் LED ஸ்மார்ட் டிவி 14,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. சாம்சங் 32 இன்ச் HD டிவி 16,999 ரூபாய்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின��னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/113853-glory-of-melur-kottagudi-ayyanar-temple.html", "date_download": "2018-11-15T01:47:25Z", "digest": "sha1:MYOYKWQXIM6RHTOO75BYZFZW7LVDI6PF", "length": 11202, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "Glory of Melur Kottagudi Ayyanar Temple | கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்\nகல் யானை கரும்பு தின்ற கதையை நாம் திருவிளையாடல் புராணத்தில் படித்திருப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் நிகழ்த்திய திருவிளையாடலைப் போலவே, மதுரை மேலூருக்கு அருகில் உள்ள கொட்டக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் கற்குடைய ஐயனார் கோயிலிலும் கல் யானை கரும்பு தின்ற அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.\nபச்சைப்பசேல் என்று பசுமை சூழ்ந்து காணப்பட்ட வயல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கிறது கற்குடை ஐயனார் கோயில். கோயில் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வதற்காகச் சென்ற நாம், அங்கே ஒரு தென்னைமர நிழலில் அமர்ந்திருந்த பெரியவர் எம்.கல்லாணையிடம் கோயில் வரலாறு பற்றிக் கேட்டோம்.\n''இந்தக் கோயில் ரொம்ப பழைமை வாய்ந்த கோயில். மிகவும் சக்தியான சாமி. இந்த சுத்துப்பட்டில திருவாதவூர் சிவன் கோயிலுக்கு அடுத்து இந்த ஐயனார்தான் சக்திவாய்ந்த சாமி. ரொம்பத் துடியான சாமி. வேண்டுறதெல்லாம் தருவார். வினை செய்ய நெனைச்சா வேரறுத்துடுவார்.\nரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த ஊரைச் சேர்ந்த ஒருத்தர் இந்த வழியா பால் கொண்டுட்டுப் போய் வித்துட்டு வருவார். ஒருநாள் இந்த இடத்துக்கு வந்தபோது கால் இடறி கொண்டு வந்த பால் முழுவதும் கீழே கொட்டிவிட்டது. கீழ விழறது சகஜம்தானேன்னு நெனைச்சு, தூசியை உதறிவிட்டு, காலி சொம்பை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டார். தொடர்ந்து அதேபோல் நடக்கவே பயந்துபோனவர், அந்த இடத்துல ஏதோ தெய்வ சக்தி இருக்கறதா நெனைச்சார்.\nநடந்தை ஊர்மக்களிடம் தெரிவிச்சிருக்கார். ஊர்மக்கள் வந்து பார்த்தப்ப அந்த இடத்துல ஐயனார் காவல் தெய்வமா எழுந்தார்ன்னும், கூடவே அவருக்கு எதிரில் க���்யானையும் எழுந்ததுன்னும் சொல்றாங்க. வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடியே இந்தக் கோயில் இங்கே இருந்துச்சி.\nநம்ம நாட்டை பிரிட்டிஷ்காரங்க ஆண்டப்ப, ஒரு வெள்ளைக்காரர் இந்தப் பக்கமாக வந்தவர் ஐயனாரையும், கல்யானையையும் பார்த்திருக்கார். கல்யானையைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்திடுச்சி. சுவாமிக்கு முன்னாடி இருந்த கல்யானையைப் பார்த்து கேலி பேசியவர், அங்கிருந்த கக்கன் என்பவரிடம், 'உங்களோட இந்த யானை கரும்பு சாப்பிடுமா\nகேலியை பொறுத்துக்காத கக்கன், 'அடே, இந்த யானை 7 வண்டி கரும்பைச் சாப்பிடும்'ன்னு சொல்லியிருக்கார். யானையை சோதிச்சுப் பார்க்க நெனைச்ச அந்த வெள்ளைக்காரர், மறுநாளே 7 வண்டி நெறைய கரும்புகளைக்கொண்டு வந்து எறக்கிவிட்டார். 'இந்தக் கரும்பு மொத்தத்தையும் யானை தின்னுட்டால், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். இல்லைன்னா நான் சொல்றதை நீங்கக் கேட்கணும்' என்று சவால் விட்டுவிட்டுப் போனார்.\nஅடுத்த நாள் அங்கே வந்து பார்த்த வெள்ளைக்காரர் அதிர்ச்சியாயிட்டார். கல்யானை 7 வண்டி கரும்பைத் தின்னது மட்டுமில்லாம, சக்கையை தன்னைச் சுற்றிப் பரப்பி வைத்துவிட்டு சாணமும் போட்டிருந்துச்சி. வெள்ளைக்காரர் பயந்துபோய் அங்கிருந்து ஓடினார். அவர் ஊர் எல்லையைக் கடக்கறதுக்குள்ள ஒரு யானை வந்து மிதித்துப் போட்டுடிச்சு. அன்னையிலருந்து கல் யானைக்குக் கல்லாணைன்னு பேர் வச்சு ஜனங்க வழிபட ஆரம்பிச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம இந்த ஊர்ல பொறக்கற பிள்ளைங்களுக்கு கல்லாணை, மதயானை, பொன்னையன், ஐயனார்ன்னு பேரு வச்சு சந்தோஷப்படறாங்க'' என்று விளக்கினார்.\nபூசாரி பிரபுவிடம் பேசினோம். ''ரொம்பப் பழைமையான இந்தக் கோயில சீரமைச்சு கோபுரத்தோட கோயில் கட்டினவர் ஏழுஅப்பச்சிங்கறவர்தான். மூலவரான ஐயனார் சைவம். கோயில் வளாகத்துல இருக்கற கருப்பன், சின்னகருப்பன், பெரியகருப்பன் போன்ற சாமிங்களுக்கு கிடா வெட்டறதும் சேவல் நேர்ந்துவிடறதும் உண்டு. ஐயனாருக்கு ஐப்பசி கடைசி வெள்ளி திருவிழா நடக்கும். ஊரெல்லாம் தூங்கறபோது, ஐயனார்தான் குதிரையில வந்து காவல் காக்கிறார்'' என்று சிலிர்ப்புடன் கூறினார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வ���ழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107456-arjun-reddy-tamil-remake-named-varma.html", "date_download": "2018-11-15T01:49:48Z", "digest": "sha1:IESDKQIFKVWYO5OMG2BLNCEIJRV2P2UR", "length": 16279, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ’வர்மா' | Arjun reddy tamil remake named 'varma'", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (10/11/2017)\nபாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ’வர்மா'\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம், 'அர்ஜூன் ரெட்டி.' தமிழகத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ட்ரெண்டையே உருவாக்கியது.\nமுரட்டு தேவதாஸாக விஜய் தேவரகொண்டா பின்னியெடுத்திருப்பார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பதும், அதை பாலா இயக்கப்போகிறார் என்பதும் ஏற்கெனவே வெளியான தகவல்தான்.\nதற்போது இந்தப் படத்திற்கு, ’வர்மா’ எனப் பெயர் வைத்துள்ளனர். அதை, விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை நேற்றே வெளியிடுவதாக இருந்த விக்ரம், ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானதால், அதை ஒத்திவைத்து, இன்று வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான்கு வெடிகுண்டுகளை மீட்கப் போராடும் மூவர் படை வென்றதா. - ‘இப்படை வெல்லும்’ விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/117792-brahmins-sikhs-are-building-a-mosque-together-in-punjab-village.html", "date_download": "2018-11-15T01:50:55Z", "digest": "sha1:PO5WPFCKS6W3YJOCB4M37OZRSFKCWHBR", "length": 18286, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "இந்துக்கள், சீக்கியர்கள் உதவியுடன் கட்டப்படும் மசூதி - மத நல்லிணக்கத்தைப் பேணும் கிராமம்! | Brahmins & Sikhs Are Building a Mosque Together in Punjab Village", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (28/02/2018)\nஇந்துக்கள், சீக்கியர்கள் உதவியுடன் கட்டப்படும் மசூதி - மத நல்லிணக்கத்தைப் பேணும் கிராமம்\nபஞ்சாப் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்கு இந்துக்கள் நிலம் அளித்தும் சீக்கியர்கள் நிதி அளித்தும் உதவி செய்துள்ள நெகிழ வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் உள்ள மூம் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கிராமத்தில் சீக்கியர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இதேபோல் இஸ்லாமியர்களும் இந்துக்களும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு சீக்கியர்கள் வழிபாட்டுக்காகக் குருத்வாரா உள்ளது. இதேபோல் இந்துக்களுக்காகச் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது மசூதி ஒன்று கட்டப்படவுள்ளது. இதற்காக இந்துக்கள் நிலம் அளித்துள்ளதுடன், சீக்கியர்கள் பணம் அளித்து உதவிபுரிந்துள்ளனர்.\nஇதேபோல் கட்டுமான பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இருக்கும் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள அந்தக் கிராமத்தினர், \"ஏற்கெனவே எங்கள் ஊரில் குருத்வாரா உள்ளது. இதேபோல் சிவன் கோயிலைக் கட்டி வருகிறோம். நீண்ட நாட்களாக மசூதி கட்ட வேண்டும் எனக் கனவு இருந்தது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எங்களை பொறுத்தவரை அனைத்து மதத்தினரும் சமம்தான். குழந்தை பருவம் முதல் ஒற்றுமையைப் பேணி வருகிறோம். மதநல்லிணக்கமே எங்கள் பெருமை. மூன்று வழிபாட்டுத் தளங்களையும் அமைப்பதன் மூலம் வழிபாட்டு உரிமையை நிலை நாட்டுவதுடன், வெறுப்பு உணர்வு ஏற்படாது. இதன்மூலம் பஞ்சாப்பும் பஞ்சாபியும் நாட்டு மக்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறோம்\" என்றனர்.\n\"கமலுக்கு 29,000, ரஜினிக்கு 3,000, ஸ்ரீதேவிக்கு எவ்ளோ சம்பளம்\" '16 வயதினிலே' பட்ஜெட் சொல்லும் பாரதிராஜா #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் ���ொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/view/79", "date_download": "2018-11-15T02:26:54Z", "digest": "sha1:YQ36DTXRTG5SKI4T2BHBMUUHVI75C2DH", "length": 7561, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 72 (August 01, 2018 )", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜி��ிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nஅந்திமழை மாத இதழ் – ஆகஸ்ட்’ 2018\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\nதமிழின வழிகாட்டி - பொள்ளாட்சி மா.உமாபதி\nவெற்றியின் ரகசியம் – எஸ்.எஸ்.சிவசங்கர்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\n90 வயது தலைவர் 100 வயது தொண்டனுக்கு எழுதிய கடிதம்- அன்புடன் மு.க\nசிறுகதை – வெள்ளம் – மணி எம்.கே.மணி\nகருப்பட்டியின் கதை – நாஞ்சில் நாடன்\nமொழிபெயர்ப்பு சிறுகதை - எடிசன் 1891 – தமிழில் அ.முத்துலிங்கம்\nகாமிரா கண்கள் – ஹர்ஷினி\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nநேர்காணல் – நடிகர் மணிகண்டன்\nபொழைக்க வந்தவனதான்யா இந்த மெட்ராஸ் வாழவைக்குது – வே.எழிலரசு\n“எண்ணூருக்கு எப்போது விடிவு” – பகத்சிங்\nகோலியும் கேரமும் – அரவிந்த் குமார்\nகொத்தவால் சாவடியும் கோழி மார்க்கெட்டும் – கரன்கார்க்கி\nசாலைகளின் சினேகம் - வான்மதி\nநினைவலைகள்: என்னை ”ஆண்டவரே”ன்னு கூப்பிடுவார் எம்.ஜி.ஆர் – மணா\nநூல் அறிமுகம் : நூலகத்தால் உயர்ந்தேன் – ஆலந்தூர் கோ மோகனரங்கன், எங்கிருந்து தொடங்குவது – அ.வெண்ணிலா, வைதீஸ்வரன் கதைகள் – எஸ்.வைதீஸ்வரன், சகலகலா வல்லபன் – அருள்செல்வன், இன்றும் இனிக்கிறது நேற்று – கவிக்கோ ஞானச்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-15T02:58:23Z", "digest": "sha1:2NOOSXIFCUAIQSIZESYM6C2NW7QLDUEU", "length": 18568, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்… இந்த கொடுமை எங்கே தெரியுமா? | ilakkiyainfo", "raw_content": "\nதந்தையை திருமணம் செய்யும் மகள்கள்… இந்த கொடுமை எங்கே தெரியுமா\nதிருமணம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் பொதுவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அந்தக் காலத்தில் அறிமுகமில்லாத ஒரு நபரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் பெரியோர்கள்.\nதற்போது காதல் திருமணம் என்று மனதுக்கு பிடித்த நபர்களை திருமணம் செய்யும் உரிமை கூட பெண்களுக்கு வந்துவிட்டது.\nதிருமணம் ஆனதும் பலருக்கு மனகசப்பு வந்துவிடுகிறது.\nஆனால் பங்களாதேஷில் இருக்கும் மண்டி என்ற கிராமத்தில் திருமணம் முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் அவசியம் இல்லை, முன்பின் தெரியாதவர்களுக்கு இவர்களை திருமணம் முடிந்தும் தருவதில்லை.\nஇந்த கிராமத்து பெண்கள் அவர்கள் சொந்த தந்தையையே திருமணம் செய்து கொள்கின்றனர். என புகுந்த வீட்டில் ஏகப்பட்டவைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.\nமண்டி கிராமத்து பெண்மணி ஒருவர் கூறுகையில், தான் சிறுவயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். எனவே என் தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அன்றிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டாராம்.\nஇங்கே இருக்கும் இன்னொரு விசித்திரமான கலாச்சாரம் என்ன தெரியுமா\nஇள வயதில் கணவன் இறந்துவிட்டால், அந்தப் பெண் கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம்.\nஇப்படி திருமணம் செய்யும் கணவன் தன்னுடைய மனைவி, மனைவி மூலமாக பெற்ற குழந்தைகள் மற்றும் மகள் மூலமாக பெற்றக் குழந்தைகள் என அனைவரையும் பராமரிக்க வேண்டும்.\nஇக்கலாச்சாரம் கொண்ட பழங்குடியின மக்கள்கள் சுமார் 20 லட்சம் பேர் வரை இருக்கின்றனர்.\nஇரட்டையரான பெண்களை இரட்டையர் திருமணம்\nஅமெரிக்காவைப் பயமுறுத்தும் மனிதப் பல் பக்கூ மீன்கள்\n“இரு முகங்­க­ளுடன் பிறந்த விசித்திர ஆண் குழந்தை (காணொளி இணைப்பு) 0\n600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – சீனாவில் ஒரு வினோத கிராமம் 0\n11 வயதில் 6 அடி உயரம் – உலக சாதனை படைத்த சிறுவன்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்… சீனாவின் வினோத திருமண சடங்கு\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவு���ளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்���ெய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113731.html", "date_download": "2018-11-15T02:09:02Z", "digest": "sha1:5WSBGJYXMAQ66ZJVTOMORVS5UV7PVDHI", "length": 15601, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் முஸ்லீம்களின் விடயத்தில் கூட்டமைப்பு நடிக்கின்றது…!! – Athirady News ;", "raw_content": "\nயாழ் முஸ்லீம்களின் விடயத்தில் கூட்டமைப்பு நடிக்கின்றது…\nயாழ் முஸ்லீம்களின் விடயத்தில் கூட்ட��ைப்பு நடிக்கின்றது…\nதமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டிக்கொண்டிருக்கின்றது என யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் பிரதிநிதித்துவ உறுப்பினரான ஏ.எம் ஆசிக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் (27) 13ம் வட்டாரத்தில் 6ம் குறுக்கில் நடந்த கட்சிக்கூட்டத்தில் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தனது கருத்தில்\nவீட்டுத்திட்டம் மத்திய அரசால் வழங்கமுடியாது எனவும் ஆனால் குறித்த வீட்டுத்திட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மாத்திரம் தான் வழங்க முடியும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர் யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அதிகாரங்கள் தங்களுக்குத்தான் இருப்பதுபோன்றும் எமது பிரதேசத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் தங்களால்தான் நடைபெற்றது போன்றும் உண்மைகளை தரிவுபடுத்தி கூறி வருகின்றார்.\nஅப்படியாயின் இந்திய வீட்டுத்திட்டத்திலும் பின்னர் வந்த 8 இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் மற்றும் வடக்குச்செயலணி ஊடாக யாழ் முஸ்லிம்களிற்கு வந்த 200வீட்டுத்திட்டத்திலும் அம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஏன் என இவரிடம் கேட்க விரும்புகிறேன்.\nகூட்டமைப்பிடம் அதிகாரங்கள் இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் எமது மக்களை அலைக்கழித்தது ஏன் என கேட்க விரும்புகின்றேன். அத்துடன் நான் மக்களாகிய உங்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் உங்களுடைய கழுத்தில் நீங்களே தூக்கு மாட்டியதற்கு சமனாகும்.\nஏனென்றால் இவர்களுடைய நீண்ட நாள் திட்டம் தான் எமது மக்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு காட்டி எம் மக்களை அலைக்கழிப்பதுடன் அதனால் நாமது மக்கள் காணிகளை விற்றுவிட்டு விரக்தியினால் வாழவைத்த பிரதேசத்தை நோக்கி சென்று விடுவோம் என நினைக்கின்றனர்.\nஅத்துடன் இறுதியில் எம்மை வைத்தே எம்மை இனச்சுத்திகரிப்பு செய்வதே இவர்களின் திட்டமாகும் என தெரிவித்துக்கொள்கின்றேன்.யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் குறித்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள் என உரிமையுடன் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.\nஐ.நா. சபையில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் பாகிஸ்தான் பங்கேற்பு..\nத. தே. கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதாகவே அமையும்…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173252.html", "date_download": "2018-11-15T02:38:06Z", "digest": "sha1:UGNPR3MS7ZGY57RBRL6ZY3BYL6NUMSHG", "length": 11311, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சிறுத்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nசிறுத்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது..\nசிறுத்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மேலும் நால்வர் கைது..\nகிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டிற்காக மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கடந்த 21 ஆம் திகதி அடித்து கொலை செய்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஅம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் உதயநகர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவார்கள்.\nசிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை..\nசிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது…\nதூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு..\nவிக்னேஸ்வரன் பிரிந்தால் அழிவு உறுதி\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் ���ேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14107", "date_download": "2018-11-15T03:05:21Z", "digest": "sha1:YEEQCWNXNE326XTSAGUN6QVHZKUJO77D", "length": 10667, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக தகவல்கள் இந்து\n2. வாமனருக்கு தானம் செய்த மகாபலி யாருடைய பரம்பரையைச் சேர்ந்தவன்\n3. மகாபலி நடத்திய யாகத்தின் பெயர்.......\n4. வாமனன் மகாபலியிடம் கேட்ட தானம்......\n5. உலகளந்த திருமாலின் பாதத்திற்கு அபிேஷகம் செய்தவர்......\n6. வாமனருக்கு தானம் தர வேண்டாம் என தடுத்தவர்........\n7. ..... மாறி சுக்கிராச்சாரியார் மகாபலியின் தானத்தை தடுத்தார்.\n8. அடியளந்த போது வாமனர் எடுத்த திருக்கோலம்..........\n9. தானம் அளித்த மகாபலிக்கு திருமால் கொடுத்த பதவி....\n10. மகாபலியின் மனைவியின் பெயர்..........\nபிரசாதம் இது பிரமாதம் - இனிப்பு சீயம்\nவேலை வணங்கினா��் என்றும் வெற்றியே\nஉணவு, உடை குறைவின்றி வாழ...\nபிரசாதம் இது பிரமாதம் - புட்டு\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/tag/Mango.html", "date_download": "2018-11-15T01:38:16Z", "digest": "sha1:Q7JGHDBYBKMC2SJJSU32XPMM7VX65F3E", "length": 6455, "nlines": 110, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Mango", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஅறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உண்டு. அவரை சிறப்பிக்கும் வகையில் ஆனி மாதம் வரும் பவுர்ணமி நாளில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித்திருவிழா 3 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nNov 09, 2018 இலக்கியம்\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி முடிவ…\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்ச…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nஇலங்கை அரசியலில் திடீர் ��ிருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில…\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர…\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179508/news/179508.html", "date_download": "2018-11-15T02:11:16Z", "digest": "sha1:QGXUIZCBDPKNFYOFJJ4KWUJKW4MVU2Q5", "length": 10306, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மதுப்பழக்கத்தை நிறுத்தும் கீழாநெல்லி!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபாரம்பரியத்தோடு தொடர்பு உடைய மூலிகை செடிகளில் பலரும் அறிந்த ஒன்று கீழாநெல்லி. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவதோடு, முடி நரைத்தல் உட்பட பலவிதமான தலையாய பிரச்னைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது எனச் சான்று அளிக்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.\n‘‘நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிற மூலிகைகளில் கீழாநெல்லி மிகவும் முக்கியமானது. ஆனால், பலருக்கும் இதை மருந்தாக எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரியாது.\nஅதனால், இளந்தளிராக உள்ள கீழாநெல்லியைச் சாப்பிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால், நமக்கு எந்தவிதமான மருத்துவப் பயனும் கிடைக்காது. எனவே, நன்றாக வளராத கீழாநெல்லி இலைகளை மருந்தாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.\nபொதுவாக, இம்மூலிகை குறைந்தபட்சம் இரண்டு அடி உயரமாவது வளர்ந்து இருக்க வேண்டும். இலைகளுக்குக் கீழே காய்கள் காணப்பட வேண்டும். அவ்வாறு வளர்ந்த கீழாநெல்லி இலைகளில்தான் Phyllanphin, Hypo Phyllanpin என்ற இரண்டு வேதிப்பொருள் உருவாகும். இதுதவிர, ஆல்கலாய்ட்(Alkaloid) என்கிற வேதிப்பொருளும் இந்த செடியில் இருக்கும்.\nசித்த மருத்துவத்தில் கீழாநெல்லி இலைகளை எந்தக் காரணத்துக்காகவும் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், இந்த மூலிகையில் உள்ள வேதிப்பொருட்களின் செயலாற்றும் தன்மை மெல்லமெல்ல குறையும். இந்த இலைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து 10 கிராம் அளவு வெள்ளாட்டுப்பால் அல்லது மோரில் கலந்து 3 முதல் 5 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம்.\nஇந்தக் கலவையைச் சித்த மருத்துவத்தில் ‘கற்கம்’ எனக் குறிப்பிடுவார்கள்.\nரத்தப்பரிசோதனை, ரத்தத்தை மாற்றுதல், பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் பரவுகிற ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி போன்ற நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு இருக்கிறது. ஒருவருக்குப் பல நாட்களாக ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி பாதிப்பு இருந்தால் கல்லீரலை முடக்கிவிடும். இதன் காரணமாக, கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.\nகீழாநெல்லி இலையை மாத்திரையாகவும் செய்து ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதன் மூலம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்தினரை முழுமையாக குணப்படுத்தலாம். மீதமுள்ள 40 சதவீதத்தினர் தொடர்ந்து கீழாநெல்லியைச் சாப்பிட்டு வருவது அவசியம்.\nஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.\nஅது மட்டுமில்லாமல், பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது. சித்த மருத்துவத்தில் கீழாநெல்லிக்கு மாற்று மருந்தாக மேலாநெல்லி உபயோகப்படுத்தப்படுகிறது’’.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல் \nஇஸ்ரேல் – ஓர் உலக நாடுகளின் முன்னோடி\nகஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை\nதமிழர்களின் உணவுமுறை அறிவியல் பூர்வமானது\nபொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/12/22.html", "date_download": "2018-11-15T02:36:06Z", "digest": "sha1:UO2PHLXTFZ4YDWK3VW7JWSNWWYSVM3UZ", "length": 11318, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க\nவிரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலமாக டிசம்பர் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய டிசம்பர் 29 கடைசி நாளாகும்.\nநேரடி தனித் தேர்வர்கள்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை முதல் மொழிப் பாடமாக தேர்வெழுதுவது கட்டாயம். மேலும், இவர்கள் 1-3-2018 அன்று பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஏற்கெனவே பதிவு செய்து, பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே, பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.\nஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள்... ஏற்கெனவே பத்தாம் வகுப்பு பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், தோல்வியடைந்த பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத் திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை, செய்முறைத் தேர்வுக்குப் பின்னரே, எழுத்துத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர். எனவே, ஏற்கெனவே அறிவியல் பயிற்சி வகுப்பில் சேர்ந்திருத்தல் வேண்டும். இல்லையெனில், இப்போது வழங்கப்படும் சலுகையைப் பயன்படுத்தி, அறிவியல் செய்முறை வகுப்பில் பதிவு செய்யவேண்டும். தேர்வுக் கட்டணம்: பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ. 125 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ. 175 கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.\nபார்வையற்றவர்கள், காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வாய்ப்பு: இயக்குநர் அலுவலகத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித் தேர்வர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, தனித் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரூ. 125 கட்டணம் செலுத்தி, செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து டிசம்பர் 22 முதல் 29 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/06/14/50000-child-abuse-cases-every-year/", "date_download": "2018-11-15T01:37:33Z", "digest": "sha1:4XKSTPVNPXD3AYUAQ6DVBTZUR4M2PEXY", "length": 41555, "nlines": 413, "source_domain": "gossip.tamilnews.com", "title": "50000 child abuse cases every year | Swiss protection agencies", "raw_content": "\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nபுதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தின் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளினால் செய்யப்பட்ட பதிவுகளின் அறிக்கையில், 30,000 முதல் 50,000 குழந்தை துஷ்பிரயோகங்கள் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nகுழந்தைகள் உடல் ரீதியான அல்லது உளவியல் ரீதியான வன்முறை, புறக்கணிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது உள்நாட்டு வன்முறைக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு உதவி தேவை.\nசூரிச் தளமான யுபிஎஸ் ஆப்டிமஸ் அறக்கட்டளையின் ஆய்வு, துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை, சுவிட்சர்லாந்தின் நலன்புரி அபாயங்கள் மற்றும் பல்வேறு குழந்தை பாதுகாப்பு அமைப்புகளால் வழங்கப்பட்ட சேவைகளின் வகைகளை பகுப்பாய்வு செய்தது.\nபுதனன்று வெளியான ஒரு பத்திரிகை வெளியீட்டின் புற இணைப்புகள், பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் ஒரு “விழிப்புணர்வு அழைப்பு” ஆக இருப்பதாக அறக்கட்டளை தெரிவித்தது.\nஓரினச் சேர்க்கையாள��்களின் முதல் ஒன்று கூடல்\n2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்\nஇந்துக்களின் கடும் எதிர்ப்பு : பதவி விலகுகிறார் காதர் மஸ்தான், ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார்\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூ��ி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சட��ம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்���ி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக���கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தி���் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-11-15T02:10:58Z", "digest": "sha1:4622K7NBPDRTA7JCTB3YT5XUBFK25MRY", "length": 23805, "nlines": 89, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\nபாத்திரங்கள்: டாக்டர், கீதா, கண்ணன், வரதமாமா..\nகண்ணன்: நல்லகாலம் மாமா.. நான் ஒடிவந்து சரியான டைம்ல டாக்டரைக் கூட்டிட்டு வந்துட்டேன். தோ.. டாக்டர் உள்ளே கவனிக்கிறார். கீதாவுக்கு ஒண்ணும் ஆகாதே மாமா\nவரதமாமா: நீ இப்படி கவலைப்படறத நான் ஒத்தன் தான் புரிஞ்சிட்டிருக்கேன்.. வேற யாருமே புரிஞ்சுக்கலைங்கிறதையும் ஞாபகம் வெச்சுக்கோ.. ரொம்ப வொர்ரி பண்ணாதேடா. எல்லாம் கீதாவுக்கு சரியாகிடும். மாடிப்படிலேருந்து விழுந்துட்டா.. அவ்வளவுதானே.. இதோ டாக்டரே வெளியே வந்துட்டார். இரு நானே விசாரிக்கிறேன்.. (டாக்டர் கொஞ்சம் களைப்பாக வருகிறார்) என்ன டாக்டர்.. ரொம்ப சோர்ந்து போய் வர்ரீங்க.. உங்களுக்கும் உடம்பு கிடம்பு சரியில்லையா..\nடாக்டர்: அத்த ஏன் கேக்கறிங்க.. சுகர் கொஞ்சம் ஜாஸ்தி.. B.பியும் கூடவே ஜாஸ்தி.. நடந்தா கீழ் வயித்துல அப்படிய்ய்யே ஒரு வலி இழுக்கும் பாருங்க..ஹைய்யோ..\nவரத மாமா: என்ன டாக்டர் இந்த வியாதியெல்லாம் உங்களுக்கு இருக்கா\nடாக்டர்: இன்னும் கூட சொல்லிண்டே போகலாம்.. மூட்டு வலி கொஞ்சம் ஜாஸ்தி, அப்படியே கஷ்டப்பட்டு நடந்துட்டோம்னாலும், படபட னு நெஞ்சு கொஞ்சம் வேகமா அடிச்சுக்கும் பாருங்க.. ச்சே என்னடா வாழ்க்கைன்னு மனசுல படும்.. மூச்சு வேற ரொம்ப வேகமா விடறேனா.. ரொம்ப டயர்டாயிடுவேன்.. ம்..\nகண்ணன்: அதுதான் டாக்டர் ரொம்ப மெள்ளமா நடந்து வர்ரீங்களோ..\n. அறிவு ஜாஸ்தி உள்ளவங்களை எப்படி ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ ன்னு சொல்றோமோ, நம்ம டாக்டரை ‘நடமாடும் நோய்க்கழகம்’ னு சொல்லிடலாம்.. (டாக்டர் அருகே வந்து சற்று கத்தி) என்ன டாக்டர்.. நான் சொன்னது சரிதானா\nடாக்டர் (பயந்து போய்): யோவ் ஏன்யா அப்படிக் கத்தறே.. ஏற்கனவே வீக் ஹார்ட்.. நீ கத்தற கத்தல்ல என் உசிரு டொபுக்கு’னு போயிடப்போறுது..\n கொஞ்சம், சும்மா இருங்க.. இப்படியா கத்தறது.. பாவம் டாக்டர்.. நெஞ்சுல கையை வெச்சுண்டு எப்படி ஆடிப் போயிட்டாரு பாருங்க.. டாக்டர் கொஞ்சம் தண்ணி வேணுமா.. கொஞ்சம் நிதானப்படுத்திண்டு மெதுவா சொல்லுங்க.. கீதாவுக்கு எப்படி இருக்கு\nடாக்டர்: யப்பா.. கண்ணா.. உங்க கீதாவுக்கு எல்லாம் நார்மல்.. இந்த டாக்டர் வந்து தொட்டுப் பார்த்தா நார்மல் ஆயிடாதா.. ஷி இஸ் நார்மல்.. அவளுக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவையோ இல்லையோ.. எனக்கு நிறைய ரெஸ்ட் வேணும்..\nவரதமாமா: ஆமாமா.. உங்களுக்குத்தான் ரெஸ்ட் வேணும்.. ஹாஹ்ஹாஹா..\nவரத மாமாவில் சிரிப்பில் டாக்டர் பயப்படுகிறார்.\nடாக்டர்: கண்ணா, இவரை நான் வெளியே போறவரைக்கும் கொஞ்சம் நிறுத்தி வைப்பா.. இன்னும் கொஞ்ச நேரம் நான் இருந்தா.. என்னை சிரிச்சே க்ளோஸ் பண்ணிடுவார் போல..\nகீதா தலையில் கட்டோடு உள்ளே வருகிறாள்.\nகீதா வருவது இருக்கட்டும், இந்த நாடகம் இந்த இரண்டு நாட்களாக என் நினைவில் வந்து கொண்டே இருந்தது. அதுவும் இந்த நாடகக் காட்சியையும் என்னால் மறக்கவே முடியவில்லை. ‘மாப்பிள்ளையே உன் விலை என்ன’ என்ற நாடகம் 1990 களில் நான் எழுதியது. ஒரு நான்கு வருடம் முன்பு கூட இங்கே மறுபடியும் மேடையேற்றப்பட்டது. வக்கீல் வரத மாமாவாக மனோகரும் கண்ணனாக ஆனந்த் (முதலில் சதீஷ்)உம் நடித்தது. இந்தக் காட்சியில் டாக்டர் பாத்திரம்தான் விசேஷம். டாக்டராக வந்து கலக்கவேண்டும் என்பதால், தூத்துக்குடித் தமிழ் பேசும் வாஸ் அவர்களை அந்தப் பாத்திரத்தில் நடிக்கவைத்தோம். வாஸ் இதே பாத்திரத்தில் ஏற்கனவே இரண்டு முறை நடித்துவிட்டதால் ஜாலியாக செய்தார். அவரது உடல் பாவனையும் சற்றே குனிந்தமுறையில் நடந்து நெஞ்சில் கைவைத்துக் கொண்டே பேசும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. எனக்கு இன்னமும் அப்படியே நினைவில் உள்ளது.\nவாஸ் கொச்சியில் உள்ள ஜியோலஜிகல் சர்வே ஆஃப் இண்டியாவில் டைரக்டராக பிரமோஷன் கிடைத்ததும் இங்கேயிருந்து (வைசாக்) போய்விட்டார். இங்கே பணிபுரியும்போது கூட அடிக்கடி கடலில் சர்வே பணி நிமித்தம் பல மாதங்கள் செலவிடுவது அவர் வழக்கம். முதன் முதலில் சேது சமுத்திரம் கால்வாய் ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் மத்திய அரசு இருந்த போது, அந்தக் கால்வாய் வேண்டுமா, அப்படி கட்���ப்பட்டால் என்ன பயன், என்ன தீங்கு, என்று அரசாங்கம் இவர் குழுவிடம்தான் கேட்டது. நிர்ப்பயமாக சேது சமுத்திரத் திட்டத்தில் உள்ள குறைகளைக் காட்டி, அது கடல் ஜீவராசிகளுக்கு ஒரு அழிவுப் பாதை என்று அறிக்கைக் கொடுத்தவர் இவர். ஆனால் மத்திய அரசாங்கம் இவைகளையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இருந்தால்தானே.. நானும் இவரும் இதைப் பற்றிப் பேசும்போதெல்லாம், இதனைத் தெளிவுப் படுத்தி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று ஆசை வரும். ஆனால் அவரது அலுவலகப் பணிகளில் அவருக்குத் தடை ஏற்பட நாம் காரணமாக இருக்கக்கூடாது என்பதும், அதே சமயத்தில் பல அறிஞர்களும் (நம் மதிப்புக்குரிய நரசையா உட்பட) இந்தத் திட்டத்தை அடியோடு எதிர்த்து வேண்டிய அளவுக்குப் பத்திரிகைகளில் எழுதியாயிற்று என்ற நிலையிலும் நான் எங்கள் பத்திரிகையில் எழுதவில்லை.\nதிடீரென முந்தாநாள்தான் செய்தி வந்தது. வாஸ் சட்டென வந்த ஒரு மாரடைப்பில் இறந்துபோய்விட்டார் என்று. என்னால் நம்பமுடியவில்லை. நான் நாடகத்தில் குறிப்பிட்ட எந்த ஒரு வியாதியும் உண்மையில் அவருக்கு இல்லை. ஆனால் இவர் எப்படி சாகமுடியும் என்ற கேள்வி என்னுள் எழும்பத் தொடங்கியது.\nமனிதர் மிக மிக பண்பான மனிதர், பண்போடு அன்பும் சற்று கூடுதல் உண்டு. இவர் தன் வாழ்க்கையில் இதுவரை யாரையாவது எதிர்த்துப் பேசியிருப்பாரோ என்று கூட அவ்வப்போது நினைப்பது உண்டு. ஜெண்டில்மேன் என்று எனக்குத் தெரிந்த நூறு பேரைத் தேர்ந்தெடுத்து என் முன்னால் வைத்து அவர்களில் ஒருவரை உடனடியாக தேர்வுசெய்யவும் என்றால் என் கால்கள் என்னை அறியாமலே வாஸ் உள்ள இடத்துக்குச் செல்லுமே. அப்படிப்பட்டவர் எப்படி இறக்கமுடியும் அதுவும் சடக்கென வந்த ஒரு மாரடைப்பில் விசுக்கென ஒரு நிமிஷத்தில் எப்படி அவர் போய்விடமுடியும்..\nநான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. இதற்கெல்லாம் யாரால் பதில் சொல்லமுடியும்\nஉண்மையில் சில கேள்விகளுக்கு நமக்கு விடை கி்டைப்பதில்லை\nஉடல் நிலை சரியில்லாத என் தோழிக்கு உதவும் பொருட்டு அவளின் மூத்த சகோதரியும் ஓய்வு பெற்ற அவரின் கணவரும் தோழியின் வீட்டில் தங்கி கவனித்துக் கொண்டார்கள்.வந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் இரவு மிகவும் சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டிருந்து விட்டு(தோழிக்கு துணையாக மனைவி கீழே படுத்துக்கொள்ள)ம���லே படுக்க சென்ற கணவர் காலையில் எழுந்திருக்கவேயில்லை தூக்கத்திலேயே(அட்டாக்)இறந்து விட்டார்எப்போதும் கல கலவென்று கோபமே வராது ஆரோக்கியமாக இருப்பவர் எப்படி எப்படி ஏன் அவர் இப்படி இறந்தார்எப்போதும் கல கலவென்று கோபமே வராது ஆரோக்கியமாக இருப்பவர் எப்படி எப்படி ஏன் அவர் இப்படி இறந்தார்\nஒருவேளை என் தாயார் சொல்வதுபோல் கடவுளுக்கு பிடித்தமானவர்களை அவர் சீக்கிரமே தன்னிடம் கூட்டிகொண்டுவிடுவாரோ\nAt 8:52 AM, கிருஷ்ணமூர்த்தி said...\nஉண்மையில் சில கேள்விகளுக்கு நமக்கு விடை கி்டைப்பதில்லை/\nகிடைக்கிற விடை கூட பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இன்னொரு கேள்வியைக் கிளப்புவதாக மட்டுமே.....\nநண்பரை நினைந்து நெக்குருகும் வார்த்தைகளுக்கு விடையேது\nநமக்குப் பிடித்த ஒருவர் நம் எண்ண அலைகளில் வாழ்ந்துகொண்டு நம்முடனேதான் இருப்பர். இருப்பினும், உலகத்தில் அவர் இல்லை என்று தெரிய வரும்பொழுது, என்னதான் எண்ணங்களில் அவர் குடியிருந்தாலும் உள்ளத்தில் ஒரு வெறுமை உருவாவதை தவிர்க்க இயலாது.\nஉங்களுக்குள் உருவான கேள்வி ஒவ்வொரு மனிதனிடமும் ஏதாவது ஒரு சமயத்தில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன செய்வது, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்...\nதெரிந்த ஞானிகள் சொல்வதெல்லாம் தேடிப்பார் கிடைக்கும் பதில் என்றுதான், ஆனால் தேடி ”விடை” கண்ட பின் அவரும் ஞானியாகிவிட்டால்\nமீண்டும் அதே பதில் தான்...\nஅவரது முழுப் பெயர் கெய்தன் வாஸ்.\nமுதன்முதலாக நான் வாஸை பார்த்தது எனது மூத்த மகன் LKG அட்மீஸன் போது. அவரும் அவரது மகனுக்காக வந்திருந்தார். நல்ல நண்பர்கள் ஆனோம்.\nவிசாகை தமிழ் கலை மன்ற உறுப்பினறாக சேர்ந்தார். முதலில் நாடகங்களில் நடிக்க அழைத்தபோது பயந்தவர், பிறகு மிக அருமையாக நடித்தார்.\nமிக நல்ல மனிதர். மிகுந்த தேச பக்தர். அவரது தேச பக்திக்கு உதாரணம், அவரது மகன் பெயர் சுவதேஷ்.\nமீனாமுத்து அவர்கள் சொல்வது போல் ஆண்டவன் சோதனையோ எதாயினும் சரி, அவர் ஆத்மா சாந்தி டைய ஆண்டவனை பிரார்திக்கின்ரேன்.\nஎதிர்பாராத மரணம்,அதிர்ச்சிதான். என் தங்கை(கசின்)யின்\nபுக்ககத்தில் ஒருவர்,தன் மகனை''பாலப்ரும்மம'' நிகழ்ச்சிக்குக் கூட்ட்டிச் செல்லும் வழியில்,(அவன் மிருதங்கத்தில் தேர்ச்சி பெற்றவன், 16 வயதே ஆன குழந்தை)\nஅடையாரில் ஒரு மரத்தின் கீழே போகும் போது அது அப்படி��ே சரிந்து ஆட்டோ மேல் விழுந்து, உட்கார்ந்திருந்தவரின் தலையையும் பிளந்துவிட்டது.\nபையன் வெளியே குதித்துவிட்டான். தந்தை பகவான் திருவடி போய்ச் சேர்ந்தார்.\nசென்றுவிட்ட புண்ணிய ஆத்மாவுக்காக துயருற்ற அத்தனை பேருக்கும் நன்றி\nவிண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர் மற்றும் ஞானி விஷயத்திலும் ஒரு ஞானி போலவே எழுதி இருக்கிறீர்கள்.\nகண்ணதாசன் பாடல் நினைவு வருகிறது. 'வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான், சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்..\nஇறப்பு பற்றியெல்லாம் கவலை இல்லை இங்கே.. ஆனாலும் இப்படி நிகழ்கிறதே என்னும் வியப்பு, அந்த வியப்பினால் ஏற்படும் கோபம்..\nஇதற்காகத்தான் மகரிஷி அரவிந்தரின் 'சாவித்திரி' படிக்கவேண்டும் போலிருக்கிறது.\nபெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா\nஒரு தாயின் பரிசு டாக்டர் பிரேமா நந்தகுமார், கொடுக...\nரமணனின் ‘எந்த வானமும் உயரமில்லை’ கவிஞர் ரமணன் தான...\nஆந்திரத்தில் ராமானுஜரின் வழித்தடங்கள் “எழுபத்தி...\nகுதிரை முட்டையும் சண்முக ராஜாவும் என்ன இது.. குதி...\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 5 ஒரு தமிழ்ப்பள்ளி...\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 4 காரமும் இனிப்பு...\nவிஜயவாடா-எங்கள் விஜயவாடா பகுதி 3 மேற்பார்வை P D...\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா பகுதி 2 விஜயவாடா புஷ்க...\nவிஜயவாடா எங்கள் விஜயவாடா - பகுதி 1 மறுபடியும் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/25/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-1319754.html", "date_download": "2018-11-15T02:49:57Z", "digest": "sha1:2KRT65Y6PZKJKPQ6F6Z4UMJO3S7ZIOLN", "length": 7275, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மண்ணோடு மண்ணாக மட்கும் அரசுத் துறை வாகனங்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமண்ணோடு மண்ணாக மட்கும் அரசுத் துறை வாகனங்கள்\nBy காஞ்சிபுரம் | Published on : 25th April 2016 04:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசுக்குச் சொந்தமான பல வாகனங்கள் பயன்படுத்தப் படாமலும், ஏலம் விடப்படாமலும் மண்ணோடு மண்ணாக மட்கி வீணாகி வருகின்றன.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், அண்ணா காவல் அரங்கம் உள்பட பல்வேறு இடங்களில் அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் ��யன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nவழக்கமாக பழுதான வாகனங்களைச் சரி செய்து பயன்படுத்துவர். இல்லை என்றால் ஏலத்தில் விடுவது வழக்கம். ஆனால், தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் நிற்கும் வாகனங்கள் சரி செய்து பயன்படுத்தப்படாமலும், ஏலத்தில் விடாமலும் பல மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடும் வெயில், மழையில் இந்த வாகனங்கள் வீணாகி வருகின்றன. ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இதுபோல் வாகனங்கள் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வாகனங்களை ஏலம் விடுவதற்கோ, சரி செய்து பயன்படுத்துவதற்கோ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-11-15T02:32:04Z", "digest": "sha1:764UZ2OCUYPAZMO24BMYKLHJ5YA3L7O6", "length": 2870, "nlines": 45, "source_domain": "tamilnewsstar.com", "title": "சுவையான யாழ்ப்பாண தோசை Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Tag Archives: சுவையான யாழ்ப்பாண தோசை\nTag Archives: சுவையான யாழ்ப்பாண தோசை\nதேவையான பொருட்கள் : * கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு * அவித்த வெள்ளை மா – 1 சுண்டு * அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு * வெந்���யம் – 1 தே. கரண்டி * சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி * மிளகு – 1/2 தே. கரண்டி * உப்பு – தேவையான அளவு * மஞ்சள் தூள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/05003220/Ishan-Mani-to-head-Pakistani-Cricket-Board.vpf", "date_download": "2018-11-15T02:52:36Z", "digest": "sha1:QP6PFBGJUICMODW6AZ5GL7QSVKHI2F5O", "length": 8487, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ishan Mani to head Pakistani Cricket Board || பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் இஷான் மணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் இஷான் மணி + \"||\" + Ishan Mani to head Pakistani Cricket Board\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் இஷான் மணி\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவராக இஷான் மணி நியமிக்கப்பட்டுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 03:15 AM\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த நஜம் சேத்தி கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அந்த பதவிக்கு இஷான் மணி நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 73 வயதான இஷான் மணி ஏற்கனவே ஐ.சி.சி. தலைவராகவும் இருந்துள்ளார். தங்களுடன் இந்திய அணி நேரடி கிரிக்கெட் தொடர்களில் விளையாட மறுப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நஷ்டஈடு கேட்டு வருகிறது. அது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே இஷான் மணியின் உடனடி பணியாக இருக்கும்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு\n2. ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வீராட் கோலி தொடர்ந்து முதலிடம்\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி\n5. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை - 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20161/", "date_download": "2018-11-15T01:33:44Z", "digest": "sha1:Y7IQCTRBAGEBWLBVJBIRKZIU4DHYWY46", "length": 14912, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் இறுதி 21 நாட்களில் 244 பேர் பன்றிக் காச்சல் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இறுதி 21 நாட்களில் 244 பேர் பன்றிக் காச்சல் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம்\nகிளிநொச்சி மாவட்டப்பொதுவைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்திக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சார்ந்தவர்களாவர்.\nஇவர்களுள் 25 கர்ப்பவதிகளும் 9 சிறுவர்களும் அடங்கலாக 37 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளமை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nதிருநகர், புதுமுறிப்பு, தருமபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வாநகர்,வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர், புன்னைநீராவி, புலோப்பளை ஆகிய இடங்களில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு உள்ளான நிலையில் கர்ப்பவதிகள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.\nகண்டாவளை,விவேகானந்தநகர்.ஸ்கந்தபுரம், கல்மடுநகர், உமையாள்புரம். இராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து 12 வயதிற்குக் குறைவான குழந்தைகள் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு உள்ளான நிலையில் இனங்காணப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.\nஉதயநகர்மேற்கு, புதுமுறிப்பு, கல்மடுநகர், திருவையாறு ஆகிய இடங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கர்ப்பவதிகள் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு உள்ளான நிலையில் இனங்காணப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள���ளது. இவர்கள்பொது இடங்களில் ஒரே நேரத்தில் சந்தித்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உதாரணமாக ஒருகிராமத்தில் இரு கர்ப்பவதிகள் மரணவீடு ஒன்றில் சந்தித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மூலம் மற்றையவரும் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு இலக்காகியுள்ளார்.\nஎனவே அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்காவது கர்ப்பவதிகள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம் பன்றிக்காய்ச்சல் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.\nஎந்தவொரு கர்ப்பவதிக்கோ அல்லது பிரசவித்ததாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின், உடனடியாக –காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே- அவர் அருகில் உள்ள அரசவைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும் .இதுவரை பன்றிக்காய்ச்சல் தொற்றுடன் இனங்காணப்பட்ட அனைத்துக் கர்ப்பவதிகளும் காய்ச்சல் ஏற்பட்டதினத்திலேயே அருகில் உள்ள அரசவைத்தியசாலைக்கு சென்றமையால் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்துள்ளனர்.\nஆகவே கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கர்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடவும். மேலதிக விபரங்களுக்கு உங்களது குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகரையோ நாடவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsH1N1 இன்ப்ளுவன்சா கர்ப்பவதி கிளிநொச்சி சிறுவர்கள் தொற்று பன்றிக் காச்சல் பொதுமக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு\nசசி வெல்கம பிணையில் விடுதலை\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய ம��ன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9257", "date_download": "2018-11-15T02:58:52Z", "digest": "sha1:2VKIWVUQSXH4MXSIR5KOOMF27NYMZ3IP", "length": 58063, "nlines": 304, "source_domain": "kalasakkaram.com", "title": "வேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை!", "raw_content": "\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்... 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nவிஜய், முருகதாசை மன்னிக்க முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nதீபாவளி பண்டிகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி\nதீபாவளிக்கு உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி ந���லுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை\nபெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nஅதிகார வர்கத்துக்கு எதிராக அதிரடி நடிவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர்\nவேலூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை நீண்ட காலமாக செலுத்தாமல் இருந்து வந்தவர்களின் பெயர், அவர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை உள்ளிட்ட விவரங்களுடன் அந்தந்த வார்டுகளில் 3-வது மண்டலத்தில் டிஜிட்டல் பேனர்களுடன் அறிவிப்பு செய்து மாநகராட்சி புதிய யுக்தியை கையாண்டுள்ளது.\nவேலூர் மாநகராட்சியானது வரி வசூலிப்பதில் மிகவும் பின்தங்கியே காணப்ப்டடது. பலமுறை கட்டட உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். வரித்தண்டலர்கள் வீடு வீடாக சென்று சொத்து வரியை செலுத்துமாறு சொல்லி கேட்டாலும் பல சொத்துக்களின் உரிமையாளர்கள் அலட்சியப் போக்குடன் நடந்து வந்தனர். இதனால் நிதி பற்றாக்குறை மாநகராட்சிககு ஏற்பட்டது.\nஇதையடுத்து மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் சொத்து வரியை உரியவர்கள் எப்படி செலுத்தச் செய்வது என்று நீண்ட யோசனைக்கு பிறகு ஒரு வழியை தேர்வு செய்தார். இதன் முடிவில் எந்தெந்த வார்டுகளில் யார் யார் மாநகராட்சிக்கு எவ்வளவு சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற பட்டியலை தயார்படுத்தச் சொன்னார். பின்னர் யார் யார் எவ்வளவு தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்று பெயர் பட்டியலுடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை பொதுமக்கள் பார்வையில் விழும் வகையில் மின்கம்பங்களில் கட்டி வைத்தனர். இதைப் பார்த்ததும் தங்களது பெயர், தாங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை மற்றவர்கள் பார்வைக்கு விருந்தாகும் வகையில் பட்டியலுடன் விவரித்து அறிவிப்பு பலகை வைத்தது குறித்த தகவல் தொடர்புடைய நபர்கள் கவனத்துக்கு சென்றது.\nஇதனால் ஆத்திரமடைந்த சில தொழிலதிபர்கள் உட்பட பலரும் மாநகராட்சி மண்டல அலுவலர்களை தொடர்பு கொண்டு, இப்படி எங்கள் பெயரை பேனரில் போட்டு எவ்வளவு தொகை செலுத்த «வ்ண்டும் என்று பட்டியலை முச்சந்தியில் வைத்து எங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி விட்டீர்களே என்று கேட்டுள்ளனர்.\nகுறிப்பாக சொல்லவேண்டுமென்றால், வசதி படைத்தவர்கள்தான், வரிஏய்ப்பவர்களாக உள்ளார்கள் என்பதை இந்த அறிவிப்பு பதாகைகள் வாயிலாக புலப்படுகிறது. ஏழை எளிய மக்கள் பயத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குள் குடிநீர் வரி, பாதாள சாக்கடை, சொத்துவரி என அனைத்தையும் நிலுவையின்றி கட்டிவிடுகின்றனர். பணம் படைத்தவர்கள் மட்டுமே இதுபோன்று நிலுவை வைப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். வரி ஏய்ப்பு செய்து லஞ்சத்தின் வாயிலாக அதிகாரிகளை அடக்கிவிடலாம் என்ற எண்ணம் இதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அனைத்து அதிகாரிகளும் கையூட்டு பெறுபவர்கள் அல்ல.... துணிச்சலான நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர் என்பதையே இச்செயல் நிரூபித்துள்ளது.\nமாநகராட்சி வரியை செலுத்தாமல்¢ வரி ஏய்ப்பவர் எப்படி ஜிஎஸ்டி ஒழுங்காக கட்டுவார்கள் என்பதும் கேள்விக்குறிதான். பணம் படைத்தவர்களே இவ்வாறு செய்வது ஏழ்மையானவர்களிடமிருந்து திருடுவதற்கு சமம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nவரிப்பணத்தை வசூல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் கையாண்டுள்ள இந்த நூதன விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதைப்பார்க்கும் பொதுமக்கள் யாவரும் மாநகராட்சிக்கு செலுத்தாத வரி இனங்களை விரைவாக செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூண்டியுள்ளனர். இந்த பெருமை அனைத்தும் மாநகராட்சி ஆணையர் விஜயகுமாரையே சாரும். இதனால் பல ஆண்டுகளாக வசூலிக்க முடியாமல் இருந்த வரிப்பணம் மாநகராட்சி கஜானாவுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம்.\nமாநகராட்சி ஆணையர் விஜயகுமாரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு 3வது மண்டலம் ஏசி செந்தில்குமாருடைய ஒத்துழைப்பையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.\nஇதேபோன்று, அண்மையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி பெறாத விளம்பர பதாகைகளை துணிச்சலுடன் மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் 3வது மண்டல ஏசி செந்தில்குமார் மிகச்சிறப்பாக செயல்பட்டதையும் சமூக ஆர்வலர்கள் நினைவுகூர்ந்து பாராட்டிய வண்ணம் உள்ளனர்.\nஇதுபோன்று பிற மண்டலத்திலும், தமிழகம் முழுவதிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டால் மாநகராட்சிக்கு தேவையான நிதி கிடைத்துவிடும். இதனடிப்படையில் உட்கட்டமைப்பு வசதியை எளிதாக செய்ய வழிபிறக்கும்.\nமாநகராட்சி ஆணையர் விஜயகுமாருடைய துணிச்சலான செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லையென்று பொதுமக்கள் புகழாரம் சூட்டுகின்றனர். மாநகராட்சி ஆணையரின் முயற்சிக்கு நாமும் துணை நிற்போமாக...\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்லத்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக ���ுகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தி���் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வைப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போ��்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வ���ூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-11-15T03:00:46Z", "digest": "sha1:TUP4CO2BF3MM2UT3PMOCUDUJFHCVJGPC", "length": 9068, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை | Chennai Today News", "raw_content": "\nஅரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை\nகல்வி / சிறப்புப் பகுதி\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nஅரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை\nகிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உத்திரகுமரன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரச���ன் கலைப் பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாரம்பரியக் கலைகளான குரலிசை (வாய்பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் முழுநேரப் பள்ளியாகும். 13 முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் சேரலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தி, அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. சிறப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு நகரப் பேருந்தில் இலவசப் பேருந்து பயணச் சலுகை உண்டு.\nமேலும், அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளைப் பயிலுவதற்கு உரிய வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள மாணவ, மாணவியர் இந்தப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. தற்போது 2016-17-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nஎனவே. பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, பெங்களூரு சாலை (சென்ட்ரல் தியேட்டர் அருகில்), கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை\nபேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-11-15T01:50:07Z", "digest": "sha1:H75XOBKD63DCY2MLSKJUX3C3DKYUWTTP", "length": 15419, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாய்ப்புண்ணுக்கு விடைகொடுக்கலாம்! | Chennai Today News", "raw_content": "\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / மருத்துவம்\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nவாய்ப்புண்ணை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களை முதலில் பார்ப்போம். ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி நோய்கள் (IBD, IBS), ரத்தச்சோகை, நீரிழிவு, பல் ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வருகிற சாத்தியம் அதிகம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடும் பழக்கம் இருந்தாலும், புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களாலும் வாய்ப்புண் வரலாம்.\nஎந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். இதில் நீங்கள் எந்த ரகம் என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான காரணத்தைக் களைந்தால், வாய்ப்புண் வருவது தடுக்கப்படும்.\nநீங்கள் ஊர் மாறி வந்திருக்கிறீர்கள். அங்குள்ள சுற்றுப்புறத்திலிருந்து சாயக் கழிவுகள், உலோகக் கழிவுகள், அமிலம் கலந்த புகைகள், தொழிற்சாலை நுண்துகள்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்று தாக்கும் வாய்ப்பிருந்தாலும் வாயில் புண் வர வாய்ப்பிருக்கிறது.\nசரியான உறக்கம் இல்லையென்றாலும், அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். கவலை, இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். அந்த அதீத அமிலம் உறக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.\nவாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணம்தான். உணவு ஒவ்வாமை – குறிப்பாக, செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள்கன்னத்தைக் குத்திப் புண் உண்டாக்கும்.\nஅடிக்கடி ‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும் இது நிரந்தரத் ��ொந்தரவாகிவிடும். வலிப்பு நோய் மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு. திடீரென உடல் எடையைக் குறைத்தாலும் வாய்ப்புண் வர வாய்ப்பிருக்கிறது. மூட்டுவலி, சுயத்தடுப்பாற்றல் நோய் (Autoimmune disease), ஹார்மோன்களின் மாற்றம் ஆகிய காரணங்களாலும் வாய்ப்புண் ஏற்படுவது உண்டு.\nஉங்களுக்கு எந்தக் காரணத்தால் வாயில் புண் வருகிறது என்று தெரிந்து சிகிச்சை பெறுங்கள். வாய்ப்புண்ணில் சில வகைகள் உள்ளன. அதன் வடிவத்தைப் பார்த்தே பெரும்பாலான வாய்ப்புண்களுக்குக் காரணத்தைச் சொல்லிவிடலாம். இதற்கு மருத்துவரின் நேரடிப் பரிசோதனைதான் உதவ முடியும்.\nபெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகிவிடும். அதேநேரத்தில் வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.\nமருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிசெப்டிக் திரவத்தை உபயோகித்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு, வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலிநிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் உட்கொள்ள வேண்டும்.\nவாயில் புண் அடிக்கடி வந்தால், லேக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் உள்ள மாத்திரைகளை ஒரு மாதத்துக்குச் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nவாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரிசெய்ய வேண்டும். ‘சோடியம் லாரில் சல்பேட்’ (Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.\nபால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளைகட்டிய பயறுகள், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகார் விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை பலி\nகடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/01/16/", "date_download": "2018-11-15T02:25:35Z", "digest": "sha1:SG6OXSAGGUXYAOC2XR3OFI4WAO7W664U", "length": 5375, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 January 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்து பிரிய விரும்பும் முக்கிய நகரம்\nசிவகார்த்திகேயன் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nசாலையில் இருந்து வானில் பறந்து 2வது மாடி வீட்டில் சிக்கிய கார்\n‘கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: கனிமொழி\nமாயமான வி.எச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி\nதனி ஒருவனாக முதல் இன்னிங்ஸை காப்பாற்றிய விராத் கோஹ்லி\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5852", "date_download": "2018-11-15T03:01:49Z", "digest": "sha1:WMKC43XD25QFTWI2ZW7Z4PSXRECEG4Q3", "length": 10885, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "வெயில் எனக்கு பிடிக்கும் | I love sunshine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\nவெயிலில் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான சருமத்தின் நலன் காக்க முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார் சரும நல மருத்துவர் நிதிசிங்.\n‘‘பெண்களைப் பொறுத்தவரை வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட வேண்டும். உடலை இறுக்காத பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். உள்ளாடை தேர்விலும் பருத்திக்கே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. நைலான் துணிகளில் லேஸ், ஸ்பான்ஞ் வைத்து தைத்த உள்ளாடைகளை அணியக்கூடாது. பிரேஸியரை மிகவும் இறுக்கமாக அணிவதால் மார்பகங்களின் கீழ் பகுதிகளில் வியர்வைத் தொற்று வரும்.\nஉடல்பகுதி வெளியே தெரியுமாறு ஸ்லீவ்லெஸ், ஷார்ட்ஸ், ஸ்கர்ட் போன்றவற்றை அணிவதையும் தவிர்க்க வேண்டும். வெயில் நேரடியாக சருமத்தில் படுவதால் பல்வேறு சரும நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. இரவில் உறங்கும்போதும் தளர்வான உடைகளே சிறந்தது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது தலை, முகம், முழுவதும் மூடும் வகையில் துப்பட்டா கொண்டும், கைகளுக்கு க்ளவுஸ், கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.\nவெளிர்நிற ஆடைகள் அணிவது பாதுகாப்பானது. பளிச் மற்றும் அடர்த்தியான நிறங்கள் சூரிய ஒளியை உள் வாங்கும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம். வெயிலைப் பொறுத்தவரை பெண்கள் அளவுக்கு ஆண்கள் அக்கறை எடுத்துக் கொள்ளாததால், அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களாகவே இருக்கிறார்கள். இயற்கையாகவே அதிக நேரம் வெளியில் சுற்றக்கூடிய வேலைகளை ஆண்கள் செய்வதால் சருமப் பிரச்னைகள் இப்போது அதிகம் ஏற்படும்.\nஅதிகப்படியான வியர்வையினால் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு டியோடரண்டுகளைப் பயன்படுத்துவது மட்டுமே தீர்வாகாது. துர்நாற்றமானது வியர்வையுடன் பாக்டீரியா கலப்பதன் மூலமாகவே உருவாவதால் தினமும் இரண்டு முறை குளிப்பது, க்ளின்ஸர் அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு அடிக்கடி முகத்தை அலம்புவது போன்றவை முக்கியம்.\nகோடை காலங்களில் தினமும் ஷேவிங் செய்ய வேண்டியதில்லை. இதன் மூலம் தேவையற்ற சரும அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.\nஆண்களும் வெளியே வெயிலில் சுற்றும்போது சன் ஸ்கிரீன்கள், லிப் பாம் பயன்படுத்தலாம். தலையில் தொப்பியோ, சன் கிளாஸோ அணிந்து கொள்ளாமல் வெளியே செல்ல வேண்டாம். முக்கியமான சமயங்களில் மட்டும் ஷூ, சாக்ஸ் அணியலாம். சாக்ஸ்களை தினமும் துவைத்து அணிவதும் முக்கியம்.\nசிலர் குளித்தவுடன் கழுத்து, அக்குள் பகுதிகளில் வேர்க்குரு பவுடர்களை கொட்டிக் கொள்வதைப் பார்த்திருப்போம். இது தவறு. இதனால் வியர்வை வெளியேற முடியாமல் சரும துவாரங்களை அடைத்துக் கொண்டு இடுக்குகளில் தொற்றுகள் ஏற்படும். அதேபோல ஈரத்தோடு டியோடரண்ட் தடவுவதும் தவறு. பச்சிளம் குழந்தைகளுக்குத் தவிர்க்க முடியாத நேரங்களிலும், இரவு நேரங்களிலும் டயாபரை உபயோகிக்கலாம். பகல் நேரங்களில் காட்டன் துணியாலான டயாபரையே உபயோகிக்க வேண்டும். காற்று புகாத டயாபரால் சரும அரிப்பு, கொப்புளங்கள் ஏற்படும் நிலை ஏற்படும். வயதானவர்கள் பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். ஈரத்தைத் துடைத்துவிட்டு பவுடர் போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபச்சை குத்தலையோ பச்சை : நவீன டாட்டூக்களின் காலம்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nசிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=975", "date_download": "2018-11-15T02:52:17Z", "digest": "sha1:MLCL5O36SYASO2ZT6FOPWIPU7BP4Q4YT", "length": 12999, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக தகவல்கள் கிறிஸ்துவம்\nதேவனோடு உள்ள உறவை நாம் முழங்காலின் மூலமாகத்தான் உறுதிப்படுத்துகிறோம்.\nஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு ஜெபித்து, \"\"ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும். இல்லாவிட்டால் நான் மடிந்து போகிறேன்,' 'எனக் கதறினார். அப்படியே தன் முழங்காலின் பலத்தால் ஸ்காட்லாந்தில் ஒரு பெரிய எழுப்புதலைக் கொண்டு வந்தார்.\nஅப்போது ஸ்காட்லாந்தை ஆட்சி செய்த ராணி கொடுங்கோல் அரசியாக இருந்தாள். அவளை அந்த தேசத்து மக்கள், \"\"ரத்த வெறி பிடித்தவள்,'' என்று அழைத்தார்கள். ஆனால், அவளோ ஜெபவீரராகத் திகழ்ந்த நாக்ஸுக்கு பயப்பட்டாள். \"\"அந்த மனிதன் முழங்காலிட்டு நின்றால், என் சரீரம் எல்லாம் தீப்பற்றி எரிவது போல் வேதனை உண்டாகிறது,'' என்று சொல்லி நடுங்கினாள்.\nஇதுபற்றி நாக்ஸிடம்,\"\"இவளோ கொடுங்கோல் அரசி, ராணுவத்தை தன் கைக்குள் வைத்திருப்பவள். அப்படியிருக்க அவளை எதிர்த்து நிற்கும் துணிச்சல் எப்படி வந்தது'' என பலரும் கேட்டனர்.\nஅதற்கு நாக்ஸ்,\"\"எந்த ஒரு மனிதன் பரலோக ராஜாவுக்கு முன்பாக நிற்கிறானோ, அவன் உலக ராணிகளைக் குறித்து கவலைப்படமாட்டான். அவர்களுக்கு அஞ்சமாட்டான். பரலோக தேவ தூதர்களின் சேனைகள் என்னோடு இருக்கும்போது, பூலோக ராணுவத்துக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்'' என்று அவர்களுக்கு ஆணித்தரமாகப் பதிலளித்தார். தேவனை நம்புவோர் எந்த ஒரு சக்திக்கும் பயப்படத் தேவையில்லை என்பதை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது.\n* பிறர் உங்களுக்கு எதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஆவல் கொள்கிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்.\n* அன்னமும், ஆடையும் இருந்தால் அதுவே போதும் என்ற மன திருப்தி அடைவோமாக...\nஉறக்கம் உன் எதிரி - பைபிள் பொன்மொழிகள்\n உமது புகழ் பாடி துதித்திடுவோம்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE-1016178.html", "date_download": "2018-11-15T02:21:21Z", "digest": "sha1:FRPEBXZPCPBEBNJ7ICVSOA6BL6LQJUBU", "length": 7867, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மாவட்ட அரசு தலைமைமருத்துவமனையில்கட்டுமானப் பணிகள் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nமாவட்ட அரசு தலைமைமருத்துவமனையில்கட்டுமானப் பணிகள் ஆய்வு\nBy பெரம்பலூர், | Published on : 20th November 2014 05:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, இருதய தீவிர சிகிச்சை பிரிவு, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால பிரசவ பகுதி, பச்சிளங் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, இருதய நோயை கண்டறிவதற்கான எக்கோ இயந்திரம், இருதய மின் வரைபட இயந்திரம் (இ.சி.ஜி), அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே உள்பட பல்வேறு நவீன மருத்துவக் கருவிகள் நோயாளிகளின் பயன்பாட்டில் உள்ளன.\nபெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி உத்தரவிட்ட தமிழக அரசு, 7 சிறப்பு சிகிச்சை மருத்துவர் பணியிடங்கள் மற்றும் 23 சிறப்பு சிகிச்சை மருத்துவர் பணியிடங்கள், 31 செவிலியர் பணிடங்கள், 2 நுண்கதிர் வீச்சாளர் மற்றும் ஆய்வுக்கூட நுட்புணர் பணியிடங்களை கூடுதலாக வழங்கியுள்ளது. இந்த நிலையில், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கான தரைத்தளம் மற்றும் 3 தள கட்டடத்தில் ரூ. 3.70 கோடியில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3251", "date_download": "2018-11-15T01:50:35Z", "digest": "sha1:XUFQD5RDO64IPY654OTNVZLDG775VDTP", "length": 7236, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபக்கோடா விற்பது நல்லவேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும்\nபுதன் 07 பிப்ரவரி 2018 14:17:47\nஓர் இளைஞர் பக்கோடா விற்பதன் மூலம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றார் என்றால், அதுவும் வேலைவாய்ப்பு தான் என பிரதமர் மோடி கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் எம்பியான பின்னர் பாஜக தலைவர் அமித்ஷா தனது கன்னிப்பேச்சில் மோடியின் பக்கோடா கருத்தை வரவேற்று பேசினார். இதனையடுத்து மேலும் மோடியின் பக்கோடா வேலைவாய்ப்பு குறித்த கருத்துக்கு விமர்சனங்கள் வலுக்கின்றன.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோடியின் இந்த பக்கோடா வேலைவாய்ப்பு குறித்து நார் நாராக கிழித்துள்ளார். முதலில் பிரதமரும் அமித்ஷாவும் பக்கோடா விற்றுக் காட்டினால் அதை பார்த்து நாமும் கற்றுக்கொண்டு விற்கலாம். பக்கோடா விற்பது நல்ல வேலை என்றால் மோடி ஏன் பிரதமராக இருக்க வேண்டும் அமித்ஷா ஏன் பாஜக தலைவராக இருக்க வேண்டும் அமித்ஷா ஏன் பாஜக தலைவராக இருக்க வேண்டும் இருவரும் பக்கோடா விற்க செல்ல வேண்டியதுதானே. நாட்டின் பிரதமரும் கட்சியின் தலைவரும் பக்கோடா விற்பதை பார்த்து நாமும் பக்கோடா விற்க போய்விடலாம்.\nஒரு காலத்தில் மோடி டீ விற்றார், இப்போது நம்மை பக்கோடா விற்க சொல்கிறார். அடுத்தது புரோட்டாவும் சால்னாவும் (கறி) விற்க சொன்னாலும் சொல்லலாம். ஏதோ நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சீமான்.\n எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,\nஉள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்\nநான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்\nஇதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்\nஅ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன\nகூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11008-mother-beg-to-collector-for-daughter-studies.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T02:34:23Z", "digest": "sha1:P6XAPCG6I5RT57THMUEHJIAGZKKYKYI5", "length": 7750, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலூரில் மகள் படிப்பு செலவுக்காக ஆட்சியரிடம் பிச்சைக் கேட்டு போராட்டம் | mother beg to collector for daughter studies", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nகடலூரில் மகள் படிப்பு செலவுக்காக ஆட்சியரிடம் பிச்சைக் கேட்டு போராட்டம்\nமகள் படிப்பு செலவுக்காக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பிச்சை கேட்டு தந்தை நூதனப் போராட்டம் நடத்தினார்.\nதவறான பத்திரப் பதிவால் தனது சொத்து முழுவதும் பறிபோய்விட்டதால் மகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என ஆறுமுகம் என்ற அந்த நபர் கூறினார். தனது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி நீண்டதூரம் நடத்து வந்து, அவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.\n2ஜி வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி தகவல்\nகையுக்குள் அடங்கும் அதிசய குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிகரெட் தர மறுத்ததால் பெட்டிக்கடைக்கு தீ வைத்த வாலிபர்கள்\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர்\nபிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர���கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nதொடங்கியது ஜோதிகாவின் புதுப் பட பூஜை\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2ஜி வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு : சுப்பிரமணியன் சுவாமி தகவல்\nகையுக்குள் அடங்கும் அதிசய குழந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/20724-who-new-chief.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T02:13:37Z", "digest": "sha1:JGWHNYWH6ACGVVYSFW7NTGYU4JXFM7PX", "length": 11615, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக முதல் ஆப்பிரிக்கர் தேர்வு | who new chief", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஉலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக முதல் ஆப்பிரிக்கர் தேர்வு\nமுதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு எத்தியோப்பியாவை சேர்ந்த 52 வயதாகும் டெட்ராஸ் அதோனோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஐநாவின் மிக ��ுக்கியமான அங்கமாக செயல்படும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள மார்க்கரெட் சானின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில், தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 185 நாட்டு உறுப்பினர்களில் 133 உறுப்பினர்கள் டெட்ராஸ் அதோனோமுக்கு வாக்களித்து, அவரை தலைவராக தேர்வு செய்துள்ளனர்.\nஜூலை 1 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள டெட்ராஸ் அதோனோம் தொடர்ந்து 5 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார். இவர் எத்தியோப்பியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். மேலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தலைவர் டெட்ராஸ் அதோனோ என்பது குறிப்பிடத்தக்கது.\nடெட்ராஸ் எத்தியோபியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது மக்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நிறுவியுள்ளார்.\nஉலகம் முழுவதும் சுமார் 65 மில்லியன் மக்கள் அகதிகளாக முகாம்களில் உள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டும் 18 மில்லியன் மக்கள் போர் மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அகதிகளாக முகாம்களில் உள்ளனர். எத்தியோபியாவில் மட்டும் 743000 அகதிகள் உள்ளனர். இதுபோன்ற சூழலில் எத்தியோபியாவை சேர்ந்த ஒருவர் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு உள்ள உண்மையான சூழலை புரிந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.\nடெட்ராஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவர் பேசியதாவது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட நமது சகோதர, சகோதரிகளுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், அவர்களுக்கு சேவை செய்வது, என்று அவர் கூறினார்.\nஅனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\nதெலுங்கு நடிகர் சலபதி ராவ் மீது வழக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாற்று மாசுபாட்டால் ஆறு லட்சம் குழந்தைகள் இறப்பு\n80 ஆயிரத்தை அப்படியே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்\nபாலியல் புகார் : கோவை மாணவிகள் விடுதி உரிமையாளர் மர்ம மரணம்\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஓயாத ‘��ான்தான் பா ரஜினிகாந்த்’\n110 கோடி இளைஞர்களின் செவித்திறன் பாதிப்பு: காரணம் ஹெட்போன்\nபீர் பாட்டிலுடன் படையெடுக்கும் பெண்கள்: ட்ரெண்டாகும் #GirlsWhoDrinkBeer\n ‘சைபர் அட்டாக்’ என்றால் என்ன\nரகுவின் மரணத்திற்கு அலங்கார வளைவே காரணம்: உயர்நீதிமன்றம்\n: சாலையில் எழுதப்பட்ட வாக்கியம் குறித்து விசாரணை\nRelated Tags : WHO , tetras adonam , new president , உலக சுகாதார நிறுவனம் , டெட்ராஸ் அதோனோம் , புதிய தலைவர்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\nதெலுங்கு நடிகர் சலபதி ராவ் மீது வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/documentary/15656-documentary-07-01-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T02:47:50Z", "digest": "sha1:BE2TOKCBBR4VNVPGB2ZTBXQ2OOBLZXQW", "length": 4902, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேற்குக் கரை நவீனச் சிறை - 07/01/2017 | Documentary (07/01/2017)", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nமேற்குக் கரை நவீனச் சிறை - 07/01/2017\nமேற்குக் கரை நவீனச் சிறை - 07/01/2017\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nகறுப்பு இளவரசி ( மேகன் மார்கள்) - 12/05/2018\nயுரேனிய தேசம் - 06/01/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/08112036/the-nun-shootingInteresting.vpf", "date_download": "2018-11-15T02:49:06Z", "digest": "sha1:TIY4BLQZLD2BLNZJEWMRA3LTBYYEXHGB", "length": 14392, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "the nun shooting Interesting || ‘தி நன்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரசியங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘தி நன்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரசியங்கள் + \"||\" + the nun shooting Interesting\n‘தி நன்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரசியங்கள்\nகாஞ்சூரிங் வரிசை திரைப்படங்கள், திகிலிலும், வசூலிலும் மிரட்டின. அதனால் அதன் வரிசைப்படமான ‘தி நன்’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 11:20 AM\nதமிழகத்தில் நேற்று வெளியான தி நன் படத்திற்கு, தமிழ் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தி நன் திரைப்படம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ...\n1. ‘தி நன்’ திரைப்படத்தின் வேலைகள் கடந்த வருடம் (2017) பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு, எடிட்டிங், அனிமேஷன் வேலைகளை 27 வாரங்களில் முடித்திருக்கிறார்கள்.\n2. இதற்கு முந்தைய திரைப்படங்களான காஞ் சூரிங், அனாபெல் போன்ற திரைப்பட வேலைகளின் போது, படக்குழுவினர் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதேபோன்று, தி நன�� திரைப் படத்திலும் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டம் இருந்ததாம். இதனால் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.\n3. தி நன் திரைப்படத்தில் வரும் ‘வாலக்’ என்ற கதாபாத்திரம், கற்பனையாக உருவாக்கப்பட்டது அல்ல. அத்தகைய தீயசக்தி இருப்பதாக, வெளிநாடுகளில் நம்புகிறார்கள். அதை அடிப்படையாக வைத்தே, வாலக் கதாபாத்திரம், தி நன் திரைப்படத்தில் பயமுறுத்தி வருகிறது.\n4. தி நன் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும், ரோமானியாவின் டிரன்சல்வேனியாவில் நடத்தப்பட்டது. குறிப்பாக, டிரன்சல்வேனியாவில் இருக்கும் டிராகன் கோட்டையில் பெரும்பாலான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்கள்.\n5. ‘தி நன்’ திரைப்படத்திற்காக பிரத்யேக பாடல் ஒன்றை எழுதி இசையமைத்திருக்கிறார்கள். இந்த பாடல் வரிகளில், தி நன் திரைப்படத்திற்காக பணியாற்றிய ஊழியர்களின் பெயர்களையும், அவர்களது பணி விவரங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.\n6. ரோமானியாவில் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து, அமெரிக்க திரும்புகையில் ரோமானியா சாலைகளில் பராமரிப்பின்றி இருந்த ஒரு நாயையும், ஒரு பூனையையும் எடுத்து சென்றிருக்கிறார்கள். தற்போது அந்த நாயும், பூனையும் இயக்குனர் ஹார்டி வீட்டில் வளர்கிறது.\n7. படப்பிடிப்பின் போது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் ஒருபுறமிருக்க, விலங்குகளின் அட்டகாசமும் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக ‘வாலக்’ கதாபாத்திரத்தின் காட்சிகள் படமாகும்போது, வவ்வால்களின் தொல்லை அதிகமாக இருந்ததாம். வவ்வால்களிடமிருந்து வாலக் கதாபாத்திரமாக நடித்த போனி ஆரோன்ஸை காப்பாற்றுவதே, படப்பிடிப்பு குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.\n8. வாலக் கதாபாத்திரத்தில் நடித்த போனி ஆரோன்ஸிற்கு, பலதரப்பட்ட தேர்வுகளுக்கு பிறகே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட நடிகைகளிடம் தேர்வு நடத்திய பிறகே, போனியை வாலக்காக நடிக்க வைத்திருக்கிறார்கள்.\n9. வாலக் கதாபாத்திரமாக நம்மை பய முறுத்தும் போனி ஆரோன்ஸ், மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராம். அதனால் படப் பிடிப்பு முடிந்து, இரவு தூங்க செல்வதற்கு முன்பு, அரை மணி நேரம் இறைவழிபாடு நடத்துவாராம்.\n10. தி நன் திரைப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள், இயக்குனர் ஹா��்டியின் சொந்த அனுபவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் அனுபவித்த அமானுஷ்ய உணர்வுகளையும், அவரது நண்பர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையுமே தி நன் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/top-10-slim-collar+shirts-price-list.html", "date_download": "2018-11-15T02:05:36Z", "digest": "sha1:H3WXWK6LRYTDWGTH7NOJOZVGVSS6XHO7", "length": 16637, "nlines": 344, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஸ்லிம் காலர் ஷிர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஸ்லிம் காலர�� ஷிர்ட்ஸ் India விலை\nசிறந்த 10 ஸ்லிம் காலர் ஷிர்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 ஸ்லிம் காலர் ஷிர்ட்ஸ் India என இல் 15 Nov 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஸ்லிம் காலர் ஷிர்ட்ஸ் India உள்ள அஸ்ஸ்ட்டனோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட் SKUPDbuwV8 Rs. 449 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nசிறந்த 10ஸ்லிம் காலர் ஷிர்ட்ஸ்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nல செல்வேன் மென் S பிலால் பிரிண்ட் காசுல டெனிம் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் s ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஅஸ்ஸ்ட்டனோ மென் s செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-11-15T02:49:44Z", "digest": "sha1:DSE5YBPY7PHAMLZ3CGT3QWER5OYCMCIU", "length": 19928, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“விட்டுவிடும்படி கதறியும் நடுரோட்டில் வைத்து பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கூட்டம்! அதிர்ச்சி வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\n“விட்டுவிடும்படி கதறியும் நடுரோட்டில் வைத்து பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கூட்டம்\nஒரிசாவில் உள்ள பர்கர் பகுதியில் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிற்கு நடுரோட்டில் வைத்து சில இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.\nதன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு கேலி செய்துள்ளனர். இவை அனைத்திற்கும் மேலாக இந்த முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்து அதை தற்போது இணையத்திலும் பதிவேற்றியுள்ளனர்.\nஇந்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து ஒரிசா காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்த விசாரணையைத் துவங்கியுள்ளனர்.\nஅக்டோபர் 2, 2017 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாகக் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nவீடியோவில் இருந்த பலரும் துணியால் தங்களது முகத்தை மூடியிருந்த நிலையில் சிலரது முகங்கள் வீடியோவில் பதிவாகி உள்ளது. அதை வைத்துக் காவல் துறையினர் இது வரை எட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.\nஹோட்சன் ஹாடி (24), அஜிட் பாரிக் (28), ஜெயபிரகாஷ் போஹி (31), உமகண்டா போஹி (39), ஷாஹில் பாரிக் (18), நிரோஜ் பாரிக் (38), ஜித்து பெஹிரா (24), முரளி பாரிக் (28) என இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் இரண்டு தனிப்படை அமைத்துப் பிடித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் 15-ம் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதால் மற்றவர்களையும் தேடி வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பெண்ணின் ஆடைகளைக் கலைத்து அதை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்,\nஅதே போல் காட்டின் நடுவில் வைத்து ஒரு பெண்ணை அவரது ஆடைகளைக் கழற்றும்படி சில இளைஞர்கள் வற்புறுத்துவதும் போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.\nபெண்ணைக் கடவுளாக போற்றும் இந்த நாட்டில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மனபங்கம் படுத்துவது தொடர் கதை ஆகிக் கொண்டிருக்கிறது.\nஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவள்ளி அல்ல: தீபா 0\nசபரிமலைக்கு எந்த மதத்தினரும் செல்லலாம் – உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல் 0\nதமிழகம் நோக்கி “கஜா’ புயல் 0\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா’ – அழைப்பித��் விலையே அசர வைக்கிறது 0\nஇருமலை குணமாக்குவதாக கூறி வாலிபரின் உள்நாக்கை அறுத்த போலி வைத்தியர் கைது 0\nகள்ளகாதல் ஜோடி செய்த செயலால் மிரண்டுபோன பயணிகள், வெளியான அதிரவைக்கும் சம்பவம்.\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/Medicare-Benefits-of-Aloe.html", "date_download": "2018-11-15T02:20:57Z", "digest": "sha1:HRWZXAF3LSIPPJOZ35ACB4OONLHEMOXF", "length": 13133, "nlines": 75, "source_domain": "tamil.malar.tv", "title": "கற்றாழையின் மருத்துவப் பயன்கள் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆரோக்கியம் கற்றாழையின் மருத்துவப் பயன்கள்\n🌵 கோடைகாலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக் கற்றாழையில் உள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அதனுடன் சேர்த்து தினமும் இருவேளைகளிலும் உட்கொண்டு வந்தால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.\n🌵 சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. மேலும் இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.\n🌵 தினமும், சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ அளவோடு சாப்பிட்டு வந்தால் தௌpவான கண் பார்வையைப் பெறலாம்.\n🌵 கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் சோற்றுக் கற்றாழை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வலி குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.\n🌵 சோற்றுக் கற்றாழைச் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயம் எடுத்து, இந்த இரண்டையும் தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அரை கிராம் அளவிற்கு தினமும் இரண்டு வேளைகள், சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.\n🌵 சோற்றுக் கற்றாழை இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, ���ாயவைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு சிட்டிகை அளவு பொடியை, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கப் தண்ணீரில் கலந்து பருக மலச்சிக்கல் தீரும்.\n🌵 தினந்தோறும் சோற்றுக் கற்றாழை சோற்றை எடுத்து வெண்படையின் மீது பு சிவர வெண்படை குணமாகும்.\n🌵 சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 டீஸ்பு ன் சாப்பிட்டு வந்தால், இதய இரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால் ஏற்படும் இதய நோய்கள், அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கும்.\n🌵 சோற்றுக் கற்றாழையில் உள்ள கார்போஹைட்ரேட் மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது இரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.\n🌵 தினந்தோறும் கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சு ட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.\n🌵 முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள் மற்றும் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n🌵 சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியில் சிறிதளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் தணிந்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங��கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vangasambathikkalam.blogspot.com/2016/10/200.html", "date_download": "2018-11-15T02:47:04Z", "digest": "sha1:OJQJBF2THNUTTY6KUMD3UOD7OWT3NTIM", "length": 4128, "nlines": 69, "source_domain": "vangasambathikkalam.blogspot.com", "title": "வீட்லயிருந்தபடியே சம்பாதிக்கும் வழிமுறைகள் : இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் மேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 200", "raw_content": "\nஇந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் மேட்சிலே நான் பெட்ரா பண ஆதாரம் 200\nஇமேஜ் 1 நா நேத்து பெட்ரா பண ஆதாரம்\n20 ரூபாய் காட்டினிக்கான 1,0000 லச்சம் ரேங் பாருங்க\n25 ரூபாய் காட்டினிக்கான 5,00000 லச்சம் எப்படி நீங்க எடுத்த புள்ளி அடிப்படையில பிரிச்சுகொடுக்குறாங்க பாருங்க\nநீங்க ஒருபைசா கூட கட்டமா உங்க போனஸ் பணத்தை வச்சிக்கிட்டே வின் பண்ணலாம் ஒருத்த ட்ரை பண்ணி பாருங்கள்\nஜாயின் பண்ண இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க\nஎப்படி account create பண்றதுன்னு கீழ உள்ள லிங்க் போய் பாருங்க விளக்கம கொடுத்து இருப்பேன்\nஇது நீங்க இதுல ஒருபை கூட செலவ செய்ய வேண்டாம் refer பண்ண போதும் போனஸ் 250 கிடைக்கும்\nஇது ரியல் கிரிக்கெட் மேட்ச் அதனால டீம் கிரேட் மட்டும் பண்ணி லீக்கு ஜாயின் பண்ணுங்க இதுல நீங்க விளையாட முடியாது அதனால நல்ல விளையாடுறவங்க பாத்து டீம் கிரேட் பண்ணுங்க\nஎதாவது சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணவம் அல்லது கமன்ட் பண்ணவம்\nஇந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் மேட்சிலே நான் பெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/08/blog-post_1001.html", "date_download": "2018-11-15T02:20:55Z", "digest": "sha1:34P3B4METALPSBCUYRC7GUXKCESSZGXK", "length": 18613, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண்டைகள் - நரசய்யா", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 67\nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண்டைகள் - நரசய்யா\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இன்று மூன்றாவது நாளாக மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தில், கே.ஆர்.ஏ நரசய்யா மெட்ராஸில் சாதிப் பிரச்னை என்பது பற்றிப் பேசினார்.\nஒரியண்டல் ரிசர்ச் மேனுஸ்க்ரிப்ட்ஸ் நூலகத்தில் அவர் கண்டுபிடித்த நான்கு ஆவணங்களிலிருந்து தொடங்குகிறார். அதில் இரண்டு ஓலைச் சுவடிகள், இரண்டு தாளில் அச்சடிக்கப்பட்டது. ஒரு ஆவணம் தெலுங்கில் எழுதப்பட்டது; மற்றவை மூன்றும் தமிழ். தவிர கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள், பிற புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுத்து இந்த அரிய வரலாறை வழங்குகிறார் நரசய்யா.\nசோழர் காலத்துக்கு முந்தைய ஆவணங்களில் வலக்கை, இடக்கை சாதிகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ராஜராஜ சோழன் காலத்தில்தான் நிரந்தரப் படை என்று ஒன்று உருவாகியுள்ளதாம். அதில் முன்னின்று போர் புரிந்தவர்கள் வலக்கையினர் என்றும் அவர்களுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் தந்தவர்கள் இடக்கையினர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர் என்பது நாகசாமியின் கூற்றாம். ஆனால் அப்போது ஒரே சாதியைச் சேர்ந்த சிலர் வலக்கையினர் என்றும் இடக்கையினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் நாளடைவில் சில சாதிகள் வலக்கை என்றும் சில சாதிகள் இடக்கை என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். சில சாதியினர் தங்களைத் தாங்களே வலக்கை அல்லது இடக்கை என்று கூறிக்கொள்வதும் நிகழ்ந்துள்ளது. சில சாதிகள் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடம் பெயர்வதும் நிகழ்ந்துள்ளது.\nமெட்ராஸை கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கியதும், பெரும்பாலும் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் புதிய குடியிருப்புக்கு வந்துள்ளனர். ஏற்கெனவே மைலாப்பூர், திருவொற்றியூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் தமிழர்கள் குடியிருந்தனர். 17-ம் நூற்றாண்டு முழுவதிலும் வெள்ளையர்களின் வெள்ளை நகருக்கு வெளியே கறுப்பர் நகரில் தமிழர்களும் தெலுங்கர்களும் குடியேறியுள்ளனர். இவர்களில் வலக்கை, இடக்கை சாதிகள் இரண்டுமே அடக்கம். இருவரும் தொடர்ந்து பூசல்களில் ஈடுபட்டுள்ளனர்.\nபின்னர் ஆங்கில-பிரெஞ்சு யுத்தங்களுக்குப் பிறகு, 18-ம் நூற்றாண்டில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி அதிகரித்துள்ளது. முத்தயால் பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை என இரு புதுப் பகுதிகள் உருவாகியுள்ளன. இதில் இடக்கையினர் ஒரு பகுதியிலும் வலக்கையினர் மற்றொரு பகுதியிலும் குடியேறியுள்ளனர். இருவரும் புழங்கும் பொதுப்பகுதியாக எஸ்பிளனேட் (பழைய கறுப்பர் நகரம் அல்லது ஜார்ஜ் டவுன்) இருந்துள்ளது. இந்தப் பகுதிகளைப் பயன்படுத்துவதில், குடியேறுவதில், கோயில் கொடை தொடர்பாக, யார் எந்த வர்ணக் கொடியை, எந்த மாதிரியான கோலைப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக, கோயில் மரியாதையைப் பெறுவது தொடர்பாக பிரச்னைகள் எழுந்துள்ளன.\n18-ம் நூற்றாண்டு முழுவதிலும் கம்பெனியார் சமரசம் செய்துவைப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒரு கட்டத்திலும் சமரசம் எடுபடவில்லை. இறுதியாக, கம்பெனியினர் கோயில்களைத் தமது ஆளுகைக்குள் கொண்டுவருகின்றனர். உடனடியாக 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து இந்தப் பிரச்னைகள் முடிவுக்கு வருகின்றன. இன்றுகூட சில சாதியினர் தங்களை வலக்கை, இடக்கை என்று சொல்லிக்கொள்கிறார்களாம்.\nமிகச் சுவையான வரலாறு. ஒளிப்பதிவைப் பார்க்க:\nஇது பற்றி பாலகுமாரனின் உடையாரிலும் சில குறிப்புகள் வரும் என நினைக்கிறேன்.\nஆயுதங்கள், தளவாடங்கள் தயாரிப்பவர்கள் மேலும் சில சமூக அங்கீகாரங்கள் (தலைப்பாகை அணிவது, பூனூல் அணிவது) கேட்டு ��ோராடுவதும், படைவீரர்கள் (ஏற்கெனவே இந்த அங்கீகாரங்கள் உள்ளவர்கள்) அதை எதிர்ப்பதுமாக சில சம்பவங்கள் படித்த நினைவு இருக்கிறது. வலக்கை, இடக்கை பிரிவு பற்றி எழுதியிருந்தாரா என்று தெரியவில்லை...\nமிக்க நன்றி பத்ரி சார் இந்த தகவல்களின் பின் புலத்துடன், வாத்தியாரின் \"இரத்தம் ஒரே நிறம்\" நாவலின் அறிமுக அத்தியாயங்களை மறுபடி படிக்க ஆவலை இருக்கிறது.\nசென்னை கேசவ பெருமாள் கோயில் தானே esplanade பகுதியில் உள்ள பிரதான கோயில் அக்கோவில் மிகத் தொன்மையானதென நினைக்கிறேன்.\nமற்றும், மதராசில், தெலுங்கு மொழி பேசும் மக்களை \"கெண்டுகள்\" எனக் குறிக்கும் பழக்கம் பற்றி ஏதேனும் சொல்லப்பட்டதா \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.html", "date_download": "2018-11-15T02:36:40Z", "digest": "sha1:5GBUZWGYSG74PLIU3VWPE3XLYW4MI7VA", "length": 8385, "nlines": 135, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விஜய்", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nதிருச்சூர் (14 நவ 2018): கேரள நீதிமன்றத்தில் நடிகர் விஜய்க்கு ஏதிராக தொடுக்கப் பட்டுள்ள வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nசென்னை (14 நவ 2018): சர்க்கார் திரைப்படத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nசென்னை (10 நவ 2018): சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nசென்னை (09 நவ 2018): இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப் பட்டதாக நேற்று இரவு செய்தி வெளியானது. ஆனால் அதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nவிஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை என்றாகிவிட்டது. ஆனால் இது ஏதோச்சையானதா அல்லது படக்குழு திட்டமிட்டு அவ்வாறு கதை தேர்வு செய்கிறதா அல்லது படக்குழு திட்டமிட்டு அவ்வாறு கதை தேர்வு செய்கிறதா\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nஇலங்கை அரசியல் நிலவரம்: கருணாவின் நிலைப்பாடு என்ன\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி முடிவ…\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதிசை மாறிய கஜா புயல்\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விட…\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43435-batting-worries-for-csk-ahead-of-big-homecoming.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T01:35:49Z", "digest": "sha1:P6GLRNEHONI3T7WXEJDZG6K3Q4NSUPED", "length": 12999, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேதர், டுபிளிசிஸ், முரளிவிஜய்... சிஎஸ்கே-வை வாட்டும் காயம்! | Batting worries for CSK ahead of big homecoming", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nகேதர், டுபிளிசிஸ், முரளிவிஜய்... சிஎஸ்கே-வை வாட்டும் காயம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளதால் அந்த அணி கவலையில் இருக்கிறது.\nபதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடந்துவருகிறது. முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை, திரில்லிங் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை, அணி, சொந்தமண்ணில் கொல்கத்தா அணியை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கிறார். கொல்கத்தா அணியும் தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி தெம்பாக இருக்கிறது.\nஇரண்டு அணியும் இரண்டு முறை கோப்பையை வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளிலும் பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். கொல்கத்தா அணியில் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன், அதிரடி காட்டி வருகிறார். கடந்த போட்டியில் அவர் அடித்த 50 ரன்கள் அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னை அணியை பொறுத்தவரை, காயம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் பயிற்சியின் போது அடைந்த காயத்தால் முதல் போட்டியில் விளையாடவில்லை. மிடில் ஆர்டரில் கலக்கும் அம்பதி ராயுடு ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். மிடில் ஆர்டரில் கலக்கு��் கேதர் ஜாதவ் முதல் போட்டியில் காயமடைந்தார். இதனால் அவர் தொடரில் இடம் பிடிப்பது கஷ்டம். டுபிளிசிஸும் காயமடைந்துள்ளதால், சிஎஸ்கே சரியான வீரரை தேர்ந் தெடுக்க தடுமாறி வருகிறது.\nஇதுபற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் டேவிட் ஹசி கூறும்போது, ‘கேதர் ஜாதவ் திறமையான வீரர். காயமடைந்துள்ளதால் அவர் அணியில் இனி இடம் பிடிப்பது கஷ்டம். அவர் இல்லாதது அணிக்கு பின்னடைவுதான்’ என்றார். ஜாதவுக்கு பதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி-க்கு அணியில் இடம் பிடிக்கிறார்.\nமுரளி விஜய் காயம் குணமடைந்தால் இன்றைய போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார்.\nகடந்த போட்டியில் ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவும் தோனியும் ரசிகர்களை ஏமாற்றினார்கள். இன்றைய போட்டியில் ரெய்னாவின் அதிரடி சரவெடியை எதிர்பார்க்கலாம். ஆல்ரவுண்டர் பிராவோ முதல் போட்டியிலேயே ரன்மழை பொழிந்ததால் இந்தப் போட்டியிலும் அவர் கலக்குவார் என்று தெரிகிறது.\nஇரண்டு வருட தடைக்கு பின் களம் திரும்பி இருக்கும் சிஎஸ்கே, சொந்த ஊரில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாகப் போராடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.\nஐ.பி.எல். போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் இதுவரை 16 முறை மோதி, சென்னை அணி 10 முறையும், கொல்கத்தா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.\n100அடி பள்ளத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து\nஉயிருக்கு போராடும் கல்லூரி மாணவி: உதவி செய்த வாட்ஸ்ஆப் நண்பர்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமல்யுத்த சவால்: நடிகை ராக்கி சாவந்தை புரட்டி எடுத்த வீராங்கனை: எலும்பு முறிவு\nபவுன்சர் பந்து தாக்கி பாக். வீரர் இமாம் உல் ஹக் படுகாயம்\nஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்\nமோதியது தண்ணீர் லாரி, தப்பியது கத்தார் விமானம்\n’இதற்காகத்தான் அணியில் சேர்க்கவில்லை’: ஜாதவ் கேள்விக்கு, தேர்வுக் குழு பதில்\nகாத்திருப்பில் ஜாதவ்: அணிக்கு திரும்பியது இந்திய வேகங்கள்\nஓய்வுப் பெற்றார் 'சிஎஸ்கே' சிங்கம் ப்ராவோ \nநடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘��ஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n100அடி பள்ளத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து\nஉயிருக்கு போராடும் கல்லூரி மாணவி: உதவி செய்த வாட்ஸ்ஆப் நண்பர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:33:51Z", "digest": "sha1:5GIVZR5G4ZQEKXTTRQEK4QS6QPDMX6KC", "length": 8952, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரசியல் சாயம்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஅரசியலில் ரஜினிக்கு எதிராக களமிறங்கும் இயக்குநர் கவுதமன்\nஅரசியல் படங்களில் தனிமனித தாக்குதல் கூடாது... ஆர்.கே.செல்வமணி\nஇந்தப் பாலைவனம் உனக்கு சொந்தம் \nகொடைக்கானல் மலைப்பகுதியில் குங்குமப்பூவை விளைவித்து விவசாயி சாதனை\nஇலங்கையின் அரசியல் நிலவரம் - களத்திலிருந்து புதிய தலைமுறை நேரடித் தகவல்\n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வ��ண்டாம்”- ரஜினி அறிக்கை\nகட்சி பற்றி எப்போது அறிவிப்பார் ரஜினி\nசர்கார் 'டீஸர்' விஜயின் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்யுமா \nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \n“விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு அச்சப்படுகின்றனர்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவிஜய்யின் அரசியல் ஆசையில் தவறில்லை - கமல்ஹாசன்\n“என்னால் அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லை” - மனம் திறந்த ராணா\nதீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.\nதேர்தல் செலவு: கட்சிகளுக்கும் விரைவில் கட்டுப்பாடு\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு\nஅரசியலில் ரஜினிக்கு எதிராக களமிறங்கும் இயக்குநர் கவுதமன்\nஅரசியல் படங்களில் தனிமனித தாக்குதல் கூடாது... ஆர்.கே.செல்வமணி\nஇந்தப் பாலைவனம் உனக்கு சொந்தம் \nகொடைக்கானல் மலைப்பகுதியில் குங்குமப்பூவை விளைவித்து விவசாயி சாதனை\nஇலங்கையின் அரசியல் நிலவரம் - களத்திலிருந்து புதிய தலைமுறை நேரடித் தகவல்\n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை\nகட்சி பற்றி எப்போது அறிவிப்பார் ரஜினி\nசர்கார் 'டீஸர்' விஜயின் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்யுமா \nமுதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் \n“விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு அச்சப்படுகின்றனர்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவிஜய்யின் அரசியல் ஆசையில் தவறில்லை - கமல்ஹாசன்\n“என்னால் அரசியலை புரிந்து கொள்ள முடியவில்லை” - மனம் திறந்த ராணா\nதீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.\nதேர்தல் செலவு: கட்சிகளுக்கும் விரைவில் கட்டுப்பாடு\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.tapsuccess.com/ta/", "date_download": "2018-11-15T02:16:52Z", "digest": "sha1:DMDU6G3ZWFAYZE4L6VEHV2IJWDLNWHP4", "length": 4861, "nlines": 46, "source_domain": "in.tapsuccess.com", "title": "TapSuccess IN | உலகின் மிகச்சிறந்த இணைய அங்காடி", "raw_content": "\nநம்பகமான இணையதள ஹோஸ்டிங், மின்னஞ்சல் மற்றும் மலிவான டொமைன் கட்டணங்கள்.™\nஉங்கள் இணையதளத்திற்கு ஏற்ற நம்பகமான, உயர் செயல்திறன்மிக்க முகப்பை அதற்கு வழங்கவும்.\nஉங்கள் டொமைனை அடிப்படையாக வைத்து, பிரத்யேகமான, பிஸினஸ் இமெயிலை உருவாக்குங்கள்.\nஎங்களுடன் உங்கள் டொமைனைப் பதிவு செய்து, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஆன்லைனில் பெற்றிடுங்கள்.\n.1-800-1210120 என்ற எண்ணில் அழைக்கவும்\nகவனிக்கவும்: ஆங்கிலத்தில் மட்டும் உதவிக் கிடைக்கும்.\nஉங்கள் மொழியைத் தேர்வு செய்க\nமுகப்பு | கார்ட் | எனது கணக்கு | உதவி | எங்களைத் தொடர்புகொள்ளவும் | WHOIS\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த உலகளாவிய சேவை விதிகள் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள்..\nமூன்றாம் தரப்பினர் லோகோக்களும், குறியீடுகளும், அதனதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08140818/1007953/E-service-Tickets-by-private-Websites-Should-be-banned.vpf", "date_download": "2018-11-15T02:38:10Z", "digest": "sha1:2RJ5TPZ6HCXJGSM55JBAUDLPQ2EHMGWT", "length": 9392, "nlines": 71, "source_domain": "www.thanthitv.com", "title": "கோயில்களில் இ-சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது நடவடிக்கை - இந்து அறநிலையத்துறை உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோயில்களில் இ-சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது நடவடிக்கை - இந்து அறநிலையத்துறை உத்தரவு\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:08 PM\nகோயில்களில் பூஜை, பரிகாரம் செய்வதற்காக இ- சேவை கட்டணம் வசூலிக்கும் தனியார் இணையதளங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகங்களுக்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 648 கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களில் அபிஷேகம், தங்கரதம், தங்கத்தொட்டில், உள்ளிட்டவைகளுக்காக இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.\nஇந்நிலையில் தனியார் ��ணையதளங்கள் மூலம் இ- சேவையில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், சில தனியார் இணையதளங்கள் பக்தர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து பூஜை உள்ளிட்ட இ- சேவைகள் அனைத்தும் அந்தந்த கோயில் இணையதளங்கள் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.\nகோயில்களுக்கு தொடர்பு இல்லாத தனியார் நிறுவனங்கள், இ- சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் காவல்துறையில் புகார் அளித்து குற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோயில் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்��ை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:34:01Z", "digest": "sha1:JSABWREHRM4BYICI2LWSE4PD7PMUNDAZ", "length": 26868, "nlines": 233, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..! #DayZero | ilakkiyainfo", "raw_content": "\nஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..\nஇது கடந்த டிசம்பர் மாதம் வந்த அறிவிப்பு.\nகுடி தண்ணீர் – 2 லிட்டர்.\nசமையலுக்கு – 4 லிட்டர்.\n2 நிமிட குளியலுக்கு – 20 லிட்டர்.\nதுணி துவைக்க & பாத்திரம் கழுவ – 23 லிட்டர்.\nகழிவறை உபயோகத்துக்கு – 27 லிட்டர்.\nஇன்னும் பிற தேவைகளுக்கு – 4 லிட்டர்.\nஒரு நாளைக்கு சேமிக்க வேண்டியவை – 7 லிட்டர்.\nஆம்…ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சட்டம் போடப்பட்டது. மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை. அதிர்ச்சியடைய வேண்டாம்… அது டிசம்பர் மாதம்.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடங்களுக்கு மேல், குளிக்க தண்ணீர் பயன்படுத்தக்கூடாதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇப்பொழுது பிப்ரவரி 1 முதல் அதை இன்னும் குறைத்து ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும் இப்பொழுதும் அதிர்ச்சியடைய வேண்டாம்… நீங்கள் அதிர்ச்சியடைய இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.\nஉலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலும்… முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்… கொஞ்சம் கூட இல்லாமல்… சில சொட்டுக் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. மிக விரைவில் எட்டப்படவிருக்கும் இந்த நாளை ஆங்கிலத்தில் “டே ஜீரோ” (Day Zero) என்று சொல்கிறார்���ள்.\nவரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அல்லது 21-ம் தேதி… இந்த நாளை எட்டிவிடும் தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுன் (Cape Town).\nகூடுதலாக வீணடிக்கப்படும் , அதாவது உபயோகப்படுத்தும் ஒவ்வொரு லிட்டருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு லிட்டருக்கு 25,000 ரூபாய். இது டிசம்பருக்கான அபராதத் தொகை.\nஅந்த நாள் முதல் நகரின் எந்தக் குழாய்களிலும் தண்ணீர் வராது. அதனால், நகர் முழுக்க 200-க்கும் அதிகமான “தண்ணீர் பெறும் மையங்களை” அமைத்திருக்கிறது அரசு. வெளியிலிருந்து கொண்டுவரும் தண்ணீரை அதில் நிரப்புவார்கள். வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒருவருக்கு 25 லிட்டர் மட்டுமே.\nநீச்சல் குளங்களை நிரப்புவது, தோட்டத்துக்குத் தண்ணீர் விடுவது, கார்களை கழுவுவது எனத் தண்ணீர் உபயோகிக்கும் பல விஷயங்களுக்கும் தடை விதித்துள்ளது அரசு. ஒரு நாளைக்கு 2 நிமிடத்துக்கு மேல் யாரும் குளிக்கக் கூடாது. சில நாள்கள் குளிக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பு.\nஅதேபோல் வறட்சிக் கட்டணம் வசூலிக்கிறது கேப்டவுன் நிர்வாகம். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதத்துக்கு 200 ரூபாய் வறட்சிக் கட்டணம் கட்ட வேண்டும்.\nகேப்டவுனுக்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணை 10%க்கும் குறைவான நிலையை எட்டி பல மாதங்களாகிவிட்டன. நகருக்குத் தண்ணீர் வழங்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது, “டே ஜீரோ” நிகழும்.\nஇது ஏதோ திடீரென எட்டப்பட்டுவிட்ட நிலை அல்ல…கடந்த மூன்றாண்டுகளாகவே மிகக் கடுமையான வறட்சியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது கேப்டவுன்.\nஆனால், பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் பெரும் முயற்சிகளை எடுக்கவில்லை… அரசாங்கம் எடுத்த முயற்சிகளுக்கு மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை.\n“இன்றைய நாள் தண்ணீர் இருக்கு… என்றோ வரும் நாளுக்காக..யாருக்காகவோ…நான் ஏன் சிக்கனமாகத் தண்ணீரைக் கையாள வேண்டும்” என்ற எண்ணம். இதோ வந்தேவிட்டது அந்நாள்\nகல்விக்கூடங்கள் தண்ணீரில்லாமல் எப்படி நடக்கும் மருத்துவமனைகளின் நிலை எதுவுமே தண்ணீரில்லாமல் எப்படி இயங்கும் கேப்டவுனின் மொத்த மக்கள் தொகை 40 லட்சத்துக்கும் அதிகம்… அரசோடு இணைந்து பல சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் பேரிடரைச் சமாளிக்க களத்தில் இறங்கி வேலைகளைச் செய்துவருகின்றன. ஆனாலும், அதெல்லாமே தற்காலிகமாக\n எல்லாம்தான். பூமி வெப்பமயமாதல், அரசியல், அரசு, மக்கள்…\nசமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு சர்வதேச ஆராய்ச்சி இப்படியாகச் சொல்கிறது…\n“இந்த சர்வதேச சமூகம், உலக வெப்பத்தை பாரீஸ் ஒப்பந்தத்தின் படி 2 டிகிரி செல்சியஸைக் கடக்காத வகையில் பாதுகாத்தாலும் கூட… இதுவரை ஏற்படுத்திய காயங்களுக்கான கேடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். இதுவரை நாம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் காரணமாக இந்த பூமியின் கால்பங்கு பகுதியாவது கடும் வறட்சிக்குத் தள்ளப்படும்” என்று சொல்லியிருக்கிறது.\nகேப்டவுனின் வறட்சி தண்ணீர் பிரச்னை மட்டுமே அல்ல. அது சமூகப் பொருளாதாரப் பிரச்னை. சர்வதேச அரசியல் பிரச்னை. உணவுப் பஞ்ச பிரச்னை. இந்த பூமியின் பிரச்னை.\n நமக்குதான் இன்று குடிக்க தண்ணீர் இருக்கிறதே என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர்களுக்குப் பெரும் அபாயமணியை அடிக்கிறார்கள் சூழலியலாளர்களும், ஆராய்ச்சியாளர்களும்… கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்கு இன்னும் சில வருடங்களில் வரும்… Expecting Day Zero\n”500 மாடுகள், 3 விலையுயர்ந்த கார்கள் மற்றும் 1 மில்லியன் பணத்துக்கு 17 வயது மகளை ஏலத்தில் விற்ற தந்தை\nடேட்டிங் செய்ய விரும்பும் ஆண்மகனுக்கு 1 கோடி; இளம் பெண் அதிரடி…\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nதாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ‘சகா’ வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவு: தற்கொலை செய்ய போவதாக கண்ணீர்விட்டு அழும் இளம் தாய்\nஉயிர்களைக் காத்த கருப்பினக் கதாநாயகனை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ் 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம��� பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaavalkottam.com/part5.htm", "date_download": "2018-11-15T02:18:19Z", "digest": "sha1:GJCVMLWTBGNZZFCEHUP6CNKXWY3D35HD", "length": 68067, "nlines": 52, "source_domain": "kaavalkottam.com", "title": " .::Kaval Kottam::.", "raw_content": "\nகாவல் கோட்டத்தில் இலக்கிய இடம்\nகாவல்கோட்டம் தமிழில் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவல்களில் முதன்மையானது என்று சொன்னேன். புனைவு மூலம் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கி வரலாறேயாக வரலாற்றுக்குள் நிலைநாட்டுவதில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது இந்த நாவல். வரலாற்று அனுபவம் என்பது சிடுக்கும் சிக்கலும் உத்வேகமுமாக வாழ்க்கை கட்டின்றிப் பெருக்கெடுப்பதைப் பார்க்கும் பிரமிப்பும் தத்தளிப்பும் கலந்த மனநிலைதான்.\nவரலாற்றை ஒருபோதும் ஒரு கட்டுக்கோப்பான வடிவ உருவகத்திற்குள் நிறுத்திவிட முடியாது. அதேசமயம் அதில் ஒரு கட்டுக்கோப்பைப் பார்க்க நமது மனம் துடித்தபடியேதான் இருக்கும். அள்ள அள்ள கைமீறிச் சரிந்து விரிந்து பரவும் அனுபவமே எப்போதும் வரலாற்றில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. வரலாற்று நாவல் அளிக்கும் அனுபவமும் கிட்டத்தட்ட அதுவே.\nதல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை வாசித்த ஹென்றி ஜேம்ஸ் அதன் வடிவம் எவ்வித்மான கட்டுக்கோப்புக்குள்ளும் அடங்காமல் இருக்கிறது என்பதை ஒரு பெரும் குறையாகச் சொல்லி அந்நாவலை நிராகரித்தார்.[ அதை 'loose baggy monster' என்றார் ஹென்றி ஜேம்ஸ்] பிற்பாடு அதுவே ஒரு சிறந்த வரலாற்று நாவலுக்குரிய முன்னுதாரணமான வடிவமாக இருக்க முடியும் என்று ஏற்கப்பட்டது.\nகிட்டத்தட்ட ஒரு காடுபோல. ஈரம் உள்ள இடத்துக்கெல்லாம் பரவி முளைத்து விரிந்து கொண்டே இருக்கும் ஒரு மாபெரும் விதைத் தொகுதிதான் காடு என்பது. உலகின் முக்கியமான வரலாற்று நாவல்கள் அனைத்துமே பிற்பாடு போரும் அமைதியும் நாவலின் வடிவத்தையே முன்னுதாரணமாகக் கொண்டன. பெருக்கெடுப்பதே அவற்றின் வழி. வடிவமின்மையே அவற்றின் வடிவம்.\nகாவல்கோட்டமும் அத்தகைய வடிவமின்மையை வடிவமாகக் கொண்டுள்ளது. சாத்தியமான இடங்களுக்கெல்லாம் துணைக் கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டு துணைக் கதைகளை கண்டடைந்து அது விரிந்தபடியே இருக்கிறது. மனிதர்கள் தோன்றி மறைய காலம் மட்டும் முன்னால் பெருகிச் சென்றபடியே இருக்கிறது. இந்த ஆயிரம் பக்கங்களில் எத்தனை நூறு மானுடக் கதைகள் கூறப்பட்டிருக்கின்றன என்ற பெருவியப்பு நாவலை முடித்ததும் நெஞ்சை நிறைக்கிறது.\nபிரம்மாண்டமான நாவல்களுக்கே உரிய தனித்தன்மை இது, சமயங்களில் முகங்களில் தனித்துவங்கள் மறைந்து முகங்களின் அலையாக அவை நமக்கு காட்சியளிக்கும். வரலாற்றுக் கதாபாத்திரங்கள் எளிய மனிதர்கள். போர் நுட்பங்கள் போலவே திருட்டு நுட்பங்கள். கொண்டாட்டங்கள், பெரும்பஞ்சங்கள்…. போர்களுக்குப் பின்னும் பஞ்ச��்திற்குப் பின்பும் பிடிவாதமாக மீள மீள உயிர்த்தெழுந்து வரும் மானுடம். மானுடக் கதையை எழுதுவதே ஒரு படைப்பாளியின் பணி. எழுதி எழுதித் தீராத மனித வாழ்க்கையின் கதை. அதை எழுதிக் காட்டியிருக்கிறது இந்நாவல். சமீபகாலமாக வெறும் உத்திகள், மொழிப் பயிற்சிகள் என்று சலிப்பூட்டிய தமிழ்ச்சூழலில் இந்நாவலை கிட்டத்தட்ட வெங்கடேசன் வருணிக்கும் தாது வருஷப் பஞ்சத்திற்குப் பிறகு வந்த அதே மழையைப் போலவே உணர்கிறேன்.\nஒரு பேட்டியில் உம்பர்த்தோ ஈக்கோ தகவல்களே நாவலை உருவாக்குகின்றன என்கிறார். தீராத தகவல்களின் தொகையாகவே நாவலாசிரியனின் மனம் இருக்கவேண்டும் ,கலைக்களஞ்சிய நாவல் என்று ஒன்று இல்லை, எல்லா நல்ல நாவல்களும் கலைக் களஞ்சியங்களே என்று விளக்குகிறார். நான் அடுத்தபடிக்குச் சென்று தகவல்கள்தான் புனைவு என்று கூறுவேன். தகவல்களால் ஆனதே வரலாறும் பண்பாடும். தகவல்களின் ஒழுங்குகள் அவை. மேலதிக நுண் தகவல்களுடன் வரலாற்றுக்குள்ளும் பண்பாட்டுக்குள்ளும் ஊடுருவுவதே இலக்கியமாகும்.\nஉலக இலக்கியத்தின் பெரும்படைப்புகள் அனைத்துமே பிரம்மாண்டமான தகவல் பெருக்கம் கொண்டவை. உதாரணம் தல்ஸ்தோய்தான். ராணுவ நகர்வு முதல் தேனீ வளர்ப்பு வரை போரும் அமைதியும் தொட்டுச் செல்லாத தளங்கள் இல்லை. மஸ¤ர்க்கா நடனம் முதல் பாக்ரேஷியனின் மந்திராலோசனை வரை அவரது துல்லியம் நீள்கிறது. இன்றைய பின்நவீனச்சூழல் கலைக்களஞ்சியம் போன்று பரந்த பெரும் புனைவுகளை உருவாக்குகிறது. அவை நூல்களில் இருந்து நேரனுபவங்களில் இருந்தும் பெறப்படுபவை. அவை இரண்டுமே வெங்கடேசனுக்குக் கைகொடுக்கின்றன.\nதமிழில் மிக குறைவான படைப்புகள்தான் காவல்கோட்டத்துக்கு நிகரான தகவல் பெருக்கம் உள்ளது என்பது வியப்புருவாக்கும் விஷயம் . பலநூறு சாதிகளும் பல்வேறு நிலப்பகுதிகளும், நிலத்துக்கு ஏற்ப மாறுபடும் வேளாண்மையும், வணிக ஆசாரங்களும், மூவாயிரம் வருடத்து வரலாறும் கொண்ட இந்த தேசத்தை ஓரளவேனும் சொல்லிவிடுவதற்கு எத்தனை மலை மலையாகத் தகவல்கள் தேவை உள்ளங்கையளவு ஐரோப்பாவை புனைவாக்கம் செய்யவே அங்கே எத்தனை பிரம்மாண்டமான தகவல் களஞ்சியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nஆனால் தமிழில் எழுதப்பட்ட இலக்கியம் அளிக்கும் ஏமாற்றம் சாதாரணமானது அல்ல. இத்தனை செறிவான மக்கள் தொகையும் உள் மடிப்புகளாக விரியும் பண்பாட்டுப் புலமும் கொண்ட இச்சமூகத்தின் மக்களில் தொண்ணூறு விழுக்காடு பேர் இன்றுவரை எழுதப்படாத மக்கள். தமிழில் நவீன இலக்கியம் அவ்ந்து நூறுவருடமாகியும் நம் மக்கள்சமூகங்களில் பத்துசதவீதம் பேர் கூட இலக்கியத்தால் இன்னமும் தீண்டப்படவில்லை. ஒரு படைப்பிலாவது சித்தரிக்கப்படாத வாழ்க்கை உள்ள எத்தனை சாதிகள், எத்தனை நிலப்பகுதிகள் தமிழகத்தில் உள்ளன என்று பாருங்கள், பிரமிப்பே எஞ்சும்.\nஇன்றுவரை தமிழில் ஒரு நகரத்தின் பரிணாமம் எழுதப்பட்டதில்லை. ஒரு கோயிலின் பரிணாமம் எழுதப்பட்டதில்லை. ஒரு சாதி புனைவுக்குள் வந்து முழுமையாக விரிந்ததில்லை. இவ்வளவு பெரிய விவசாய நாட்டில் விவசாயம் புனைவிலக்கியத்தில் மிகமிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கிறது. இத்தனை பெரிய கால்நடைச் செல்வம் உள்ள இந்த நாட்டில் கால்நடைகளைப் பற்றிய எளிய சித்திரம்கூட புனைவிலக்கியத்தில் இல்லை. நமது சமையல், மருத்துவம் எதுவுமே நம் இலக்கியத்தில் இல்லை. நமது வாழ்வும் பண்பாடும் நம் இலக்கியத்தில் இல்லை.\nநமது எழுத்தாளர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த அந்தரங்கத்தை எழுதுகிறார்கள். தங்கள் மிகச்சிறிய வாழ்வில் தங்களுக்கு எது தெரிய வந்ததோ அதை எழுதுகிறார்கள். சரக்கு தீரும்போது உத்திகளில் சென்று சேர்கிறார்கள். விதவிதமான வடிவங்களை எழுதிப்பார்க்கிறார்கள். மொழியில் சோதனை செய்யும் மொழித்திறனும் இருப்பதில்லை. விளைவாக பரிதாபகரமான முயற்சிகளையே காண்கிறோம். நமது மொழியில் பெரும்பாலான இளம் படைப்பாளிகள் புதுக்கவிதை எழுதுவதற்கான காரணம் ஒன்றே. அதை எழுதுவதற்கு அனுபவம் அவதானிப்பு, வாசிப்பு எதுவுமே தேவையில்லை. உழைப்போ, கலைக்கான அர்ப்பணிப்போ தேவையில்லை. எழுதுகிறோம் என்ற போலி திருப்தி வந்துவிடுகிறது.\nஇந்தப் போலி மனநிலை உருவாவதற்குக் காரணம் நமது எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். தன் சொந்த வாழ்க்கைக்கு அப்பால் அவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. தான் பிறந்த சாதியை, தன்னைச் சூழ்ந்திருக்கும் பண்பாட்டின் உட்பிரிவுகளை, தான் வாழும் நகரத்தை தெரிந்து கொள்ள அவன் ஒரு சிறுமுயற்சிகூட எடுப்பதில்லை. ஒன்றுமே தெரியாமல் என்ன புனைவை எழுதமுடியும். மீண்டும் மீண்டும் அது ஒரு வகை டைரியாகவே அமைகிறது. அபத்தமான பாலியல் ஏக்கங்களை ஏதோ பெரிய தத்தவச் சிக்கல்போல முன்வைக்கும் கவிதைகளை எழுதமுடிகிறது.\nஇச்சூழலில் வெங்கடேசனின் காவல்கோட்டம் உருவாக்கும் வீச்சு மிகவும் முக்கியமானது. ஒரு பரந்துபட்ட பார்வை ஒரு பக்கம் வரலாற்றிலம் மறுபக்கம் நாட்டாரியலிலும் விரிந்து செல்கிறது. ஒரு ராணுவம் வியூகம் வகுக்கும்போது அதன் உபசாதி அமைப்பு எப்படி இருந்தது என்று கூறும் நுட்பமும் சரி, தாதனூர் கள்ளர்கள் எப்படி தங்கள் தலைக்குமேல் எழுந்து நின்ற அமணர் மலையை பார்த்தார்கள் என்று கூறும் நுட்பமும் சரி வியக்கத்தக்க முறையில் அமைந்துள்ளன. ஒரு கைகக்டிகாரத்தை திருடிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். உள்லே டிக் டிக் சத்தம். எழுத்துக்கள் வேறு. மேலே உள்ள சமணார்சாமி படித்தவர்தானே எழுத்துக்களை அவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்காலடியில் கொண்டு வைத்து விடுகிறார்கள்.\nதாதனூரில் நெல் புடைக்கும் காட்சி தாதனூரின் அன்றாட அகவாழ்க்கையின் சித்திரத்துக்கு ஓர் உதாரணம். பெண்களின் வம்புகளுக்குள் ஓடும் பாலியல் மீறல்களை அபாரமான அவதானத் திறனுடன் முன்வைக்கிறது இந்நாவல். தண்டட்டி போட வரும் குறவன் எப்படி காதுகளை பெரிதாக்குகிறான் என்பதைக் காட்டும் அதே விரிவுடன் பிரிட்டிஷ் நிர்வாக முறையின் சம்பிரதாயமான வரிவடிவ நடவடிக்கைகளும் கூறப்படுகின்றந. நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் முதல் தமிழிலக்கியத்தில் மதுரை சித்தரிக்கப்படுகிறது. பெரும்பாலும் அந்தரங்க மனப்பதிவுகள் என்பதற்கு அப்பால் எந்த சித்தரிப்பும் சென்றதில்லை. இரண்டே இரண்டு விதிவிலக்குகள்தான். ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.\nஇப்பெருநாவலின் குறைகள் என்று சிலவற்றை சுட்டிக்காட்ட வேண்டும். இந்நாவலை வாசிக்கும் ஓரு நல்ல வாசகன் இக்குறைபாடுகளை உணர்ந்தபடியேதான் இதன்வழியாகக் கடந்துசெல்ல முடியும். ஏற்கனவே கூறியதுபோல ஆரம்பகட்ட வரலாற்றுச் சித்தரிப்பில் பலபகுதிகள் வெறும் தகவல் குறிப்புகளாக மட்டுமே உள்ளன. வரலாற்றில் அவர் கவனப்படுத்த விரும்பும் பகுதியை மட்டும் விரித்துரைத்துவிட்டு பிறவற்றுக்கு தகவல் மட்டும் கூறி முன்னகர வெங்கடேசன் எண்ணியிருக்கலாம். ஆனால் இவ்வாறு நேரடிக் குறிப்புகளாகக் கொடுக்காமல் வேறு வகை��ில் புனைவின் கட்டமைப்புக்குள் வரும்படியாக அவற்றை அமைப்பதற்கு முயன்றிருக்கலாம்.\nபடிப்படியாக விரிந்து வளரும் கொள்ளும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்பது இந்நாவலின் இன்னொரு பெரும் குறை. அழுத்தமான கதாபாத்திரங்கள் பல உள்ளன. மாயாண்டி பெரியாம்பிளை போல. ஆனால் கதாபாத்திரங்களின் அகத்திற்குள் செல்வதும் அந்த அகம் கொள்ளும் பரிணாம மாற்றத்தைச் சித்தரிப்பதும்தான் கதாபாத்திரங்களை பெரிதாக்குகிறது. அவர்களுடன் வாசகர்கள் நெருங்கும்படிச் செல்கிறது. அதாவது அவர்களை வாசகன் வெளியே பார்ப்பதில்லை; மாறாக உள்ளே நுழைந்தே பார்க்கிறான். இந்த அனுபவம் இந்நாவலில் விடுபடுகிறது. எல்லா கதாபாத்திரங்களையும் நாம் வாசகனாக நின்று பார்க்கிறோம், ஒரு கதாபாத்திரத்துடனும் சேர்ந்து வாழவில்லை. ஆகவேதான் ஒட்டுமொத்தமாக நாவல் முடியும்போது எந்த மனித முகமும் வலுவாக நிற்கவில்லை.\nமன ஓட்டங்களைச் சொல்ல வெங்கடேசன் முயலவேயில்லை. அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பதும் வாழ்க்கை என்பதும் புறவயமாக வெளியே நிகழ்வது மட்டுமே. நிகழ்ச்சிகள் மட்டுமே இந்நாவலில் உள்ளன. கதாபாத்திரங்களின் எதிர்வினைகள் கூட இல்லை. தான் உருவாக்கிய சாம்ராஜ்யத்தில் தானே அன்னியமாகும்போது அரியநாத முதலியார் என்ன நினைத்தார். தங்கள் குலத்தின் காவலுரிமை மெல்ல மெல்ல இல்லாமலாக்கும்போது மாயாண்டி பெரியாம்பிளை என்ன நினைத்தார்\nமன ஓட்டத்தை கைவிட்டுவிட்டதனால் இந்நாவல் எந்தக் கதாபாத்திரத்தையும் தொடர்ச்சியாக பின் தொடர்வதில்லை. நிகழ்ச்சிகளை மட்டுமே கோர்த்துச் செல்கிறது. ஆகவே முழுக்க முழுக்க ஒரு புறவய வரலாறாகவே இது நின்றுவிடுகிறது. வரலாறு என்பது எப்படி புறத்தே நிகழ்கிறதோ அதேபோல அகத்தே நிகழ்வதுமாகும். அந்த அக வரலாறே இந்த பெருநாவலில் இல்லை. ஆகவே ஒரு பெரிய பகுதி தொடப்படவே இல்லை.\nஇந்தப் புறவயப் பார்வையின் விளைவாக இருக்கலாம், இந்நாவலில் கவித்துவ உச்சம் என்பதே சாத்தியமாகவில்லை. இத்தனை பெரிய நாவலுக்கு இது மிகப்பெரிய குறையேயாகும். இத்தனை மானுட வாழ்க்கை கூறப்படும் இடத்தில் நாம் மானுட உச்சம் என்று கருதும் இடம், நெகிழ வைக்கும், மனம் விம்மச் செய்யும் இடம் எதுவும் நிகழவில்லை. ஒட்டுமொத்த மானுட வாழ்வே இதுதான் என்று நமது அகம் பாய்ந்து எழும் தருணம் எதுவும் இந்நாவலி��் இல்லை. ஒரேஓரு விதிவிலக்கு என்று சொல்லத்தக்கத்து பஞ்சத்திற்குப்பின் பிறக்கும் அந்தக் குழந்தையின் சித்திரம்\nவரலாற்றுநாவலின் கவித்துவ வெற்றிக்குச் சிறந்த உதாரணமாக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலைச் சொல்லலாம். அதுவும் புறவயத்தன்மைமிக்க நாவலே. அனால் கூட்டம் கூட்டமாகச் செல்லும் சட்டை அணியாத போர்வீரர்களைப் பார்த்து இளவரசர் ஆண்ட்ரூ பீரங்கித்தீனி என்று நினைக்கும் இடமும், அவர் போர்க்களத்தில் காயம்பட்டு கிடக்கும்போது வானத்தைப் பார்க்கும் இடமும் அவற்றின் அபாரமான கவித்துவத்தால் நாவலையே தாண்டிச் சென்றுவிட்டவை. அத்தகைய பகுதிகளே கலைப்படைப்பை உச்சம் பெறச் செய்கின்றன.\nஅவை வாசகனை கற்பனையின் முடிவின்மையை சந்திக்கச் செய்வதன் மூலமே நிகழ்கின்றன. நாம் ஒரு நாவலில் வாழ்வை பார்க்கிறோம். கூடவே வாழ்கிறோம். ஆனால் அந்த உச்சத்தில் நாமே நாவலாசிரியராகிறோம். அவன் எழுதாத இடங்களுக்குக்கூட நாம் பறந்து செல்லமுடியும். அத்தகைய உச்சம் இந்நாவலில் எங்குமே நிகழவில்லை. அதனால்தான் நல்ல நாவலாகிய இது மகத்தான நாவலாக ஆகவில்லை.\nவெங்கடேசனின் மொழிநடை சிக்கல் இல்லாததாக உள்ளது. மொத்த நாவலையும் சரளமாக வாசிக்கச்செய்கிறது அது. இளம்படைப்பாளிக்குரிய முதிர்ச்சியின்மை என்பது மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கிறது. காவல் கோட்டத்தின் மொழி வரலாற்று விவரணைகளுக்கு நுட்பமான தகவல் செறிவுடனும் தாதனூர் சித்திரங்களுக்கு கதை சொல்லும் வாய்மொழிச் சரளத்துடனும் உருமாற்றிக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கதே. ஆனால் இத்தகைய ஒருபெருநாவலுக்கு எல்லா நுண்தருணத்திற்கேற்பவும் தன்னை உருமாற்றம்செய்துகொள்வதுடன் விவரிப்பாகவும் நாடகீயமாகவும் கவித்துவமாகவும் மாறும் அபாரமான நடைதேவை. வெங்கடேசனின் நடை இந்நாவலைநிகழ்த்துகிறது, மேலெழுப்பவில்லை. .விதிவிலக்காகச் சொல்லத்தக்க இடங்கள் கோட்டைத்தெய்வங்கள் இறங்கும் காட்சியும் மங்கம்மாளின் மரணத்தருணமும்தான்.\nஎவ்வளவு தேவையோ அவ்வளவே உரையாடலைக் கையாளும் நாவல் இது. தாதனூர் கள்ளர்களின் பேச்சுமொழி குறையில்லாமல் அமைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் இத்தகைய ஒரு பெருநாவல் கோருவது இன்னமும் வண்ணங்கள் கொண்ட உரையாடலை. தாதனூர்க்கள்ளர்களின் பேச்சுநடை அல்ல, மாறாக ஒவ்வொரு கதாபாத��திரத்துக்கும் உரிய தனித்த பேச்சுநடையை நாவல் கோருகிறது. ஒரு குறிப்பிட்ட தொழிற்களத்தில் உள்ளவர்கள் அதற்கே உரிய பேச்சுமொழி ஒன்றை மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்டிருப்பார்கள். அதன் தனித்தன்மைகள் பலவகையான சொலவடைகளாகவும், நகைச்சுவைகளாகவும் வெளிப்படும். அத்தகை அபூர்வமான உரையாடல்தருணங்கள் ஏதும் இதில் உருவாகவில்லை, விதிவிலக்கு பெண்கள் தானியம் இடிக்குமிடத்தில் பாலியல்கதைகளைப் பேசிக்கொள்ளும் தருணம் மட்டுமே.\nஆரம்பத்தில் வரலாற்று மாந்தர்களின் உரையாடல்களில் சில அத்தியாயங்களில் ஒருவித செயற்கையான நாடகத்தளம் கலந்துள்ளது. அவர்கள் தெலுங்கில் பேசிக்கொள்கிறார்கள். அதை தமிழில் அமைக்கும்போது அச்சுநடை தேவையாகிறது. அது தெலுங்கு என்பதை நினைவூட்டும் சில சொற்களுடன் அவற்றை அமைத்திருக்கலாம். மாறாக தூயதமிழ் காரணமாக அவை நாடகம்போல் அமைந்துவிடுகின்றன. தாதனூர்க்காரர்கள் திருடச்செல்லும்போது பேசும் உரையாடல்கள் நம்பகமாகவும் சரியாகவும் உள்ளன. அனால் ஒரு பெருநாவலுக்கு வாசகன் இன்னமும் எதிர்பார்க்கலாம். உரையாடல்கள் மூலம் வெளிப்படும் குணச்சித்திர விசித்திரங்கள், கதாபாத்திரங்களின் தனித்தன்மையைக் காட்டும் நகைச்சுவை மற்றும் நாட்டார்மரபுக்கே உரிய ஒரு கவித்துவம் ஆகியவற்றின் மூலம் உரையாடல் இன்னும் நுட்பமாக ஆக்கப்பட்டிருக்கலாம். இந்நாவலின் எந்த ஒருகதாபாத்திரத்தின் குரலும் நம் காதில் நீடிப்பதில்லை.\nகடைசியாக, வெங்கடேசனின் வரலாற்றுத் தரிசனம் மார்க்ஸிய கோட்பாட்டுச் சட்டகத்தைத் தாண்டவில்லை என்றே கூறவேண்டும். வரலாறு என்பது புறவயமான, பொருண்மையான சக்திகளின் முரணியக்கம என்ற புத்தக ஞானத்திற்கு அப்பால் செல்லும் பயணம் எதுவும் இந்நாவலில் இல்லை. உதாரணமாகச் சொல்லத்தக்க நாவல் மைக்கேல் ஷோலகோவின் ‘டான் அமைதியாக ஓடுகிறது’. அதுவும் ஒரு மார்க்ஸிய சட்டகம் உடைய நாவல்தான். அதிலும் பொருண்மைச் சக்திகளின் முரணியக்கம்தான் விவரிக்கப்படுகிறது. ஆனால் அந்நாவல் அதன் உச்சத் தருணங்களில் மானுட மனத்தின் விளங்கிக் கொள்ளமுடியாத குரோதத்தையும், பேராசையையும், இலக்கில்லாத வேகத்தையும் முதன்மையான இயங்கு விசையாக காட்டி நிற்கிறது. கற்றறிந்தவற்றில் இருந்து தன் அனுபவ ஞானம் மூலம் கலைஞன் கொள்ளும் இந்த இயல்பான முன்னகர்வே அவனுடைய தனி முத்திரை.\nஆனால் வெங்கடேசனின் நாவலில் பொருண்மைச் சக்திகள் மட்டுமே வரலாறாக நிற்கின்றன. மனித அகம் உருவாக்கும் மோதல்கள் கொந்தளிப்புகள் எதுவுமே உருவாகவில்லை. பல இடங்களில் நாம் கதாபாத்திரங்களின் அகத்தை காணாமல் உடலையே கண்டுகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்நாவலின் உச்சங்கள் எல்லாமே ஒன்று மதுரைக் கோட்டை இடிபடுவது போல வரலாற்று நிகவுகள். அல்லது பஞ்சம் போன்ற இயற்கை நிகழ்வுகள். அல்லது தனிமனித அழிவுகள்.\nஅனைத்தையும்விட முக்கியமான குறைபாடு என்றால் ஓர் அரசியல் செயல்பாட்டாளன் என்ற தன்னுணர்வு ஆசிரியருக்கு அளிக்கும் இடக்கரடக்கல் மனநிலையைக் கூறவேண்டும். ‘அரசியல் சரி’களை மீறிவிடக்கூடாது’ என்ற பிரக்ஞையுடனேயே பல இடங்களை எழுதியிருக்கிறார். தாதனூர் மறவர்களின் எதிர்மறைக் கூறுகள் தொட்டும் தொடாமலும் சொல்லிச் செல்லப்பட்டிருக்கின்றன. நாவல் மறவர்களிடம் திருட்டுக் கொடுக்கும் கோனார்கள், நாயக்கர்களின் பார்வையில் விரிந்திருக்கும் என்றால் கள்ளர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருப்பார்கள் என்ற வினா வாசகன் மனதில் எழாமலிருக்காது.\nகுறிப்பாக சாம்ராஜ் என்ற கதாபாத்திரத்தின் சித்தரிப்பை கூறவேண்டும். ஜேசுசபை பாதிரியார்களால் வளர்க்கப்பட்டு வெள்ளையர் சார்பாளனாக உருவாக்கப்பட்ட இந்தக் கதபாத்திரத்தை அதன் வரலாற்று இயல்பை மீறி வெள்யைடித்துக் காட்ட முயல்கிறார் ஆசிரியர். ஏசுசபை பாதிரியார்கள் கிறித்தவ அறவியலில் நிலைகொண்டவர்கள். ஏகாதிபத்தியத்துடன் அவர்கள் ஒத்துழைத்தமைக்குக் காரணம் அதுதான். ஆனால் அரசின் அடக்குமுறைக்குப் பதிலாக மதத்தின் சீர்திருத்த நோக்கையே அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் நோக்கிலும் கள்ளர்கள் குற்றவாளிகளே. ஆனால் ஏசுசபையின் முகமான சாம்ராஜ் அப்படி இல்லை. முற்போக்கு மனிதாபிமானியாக இருக்கிறான்.\nபிறமலைக் கள்ளர் குற்றவாளிச் சமூகமாக அறிவிக்கப்பட்டபோது அவர்களின் குழந்தைகள் போலீசால் அவர்களின் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டன. அவற்றை வளர்க்கும்படி ஜேசுசபை பாதிரியார்கள் கேட்டக் கொள்ளப்பட்டார்கள். இந்தப் பாதிரியார்கள் அமைந்த முகாம்களில் அக்குழந்தைகள் கடுமையான தண்டனைகளும் கட்டாய உழைப்பும் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்��ார்கள். இந்தத் தகவல்களை நாம் இன்று ஜேசுசபை பாதிரிமார்களின் குறிப்புகளில் வாசிக்க முடிகிறது. குழந்தைகளுக்கு சாட்டையடி கொடுத்ததைப் பற்றியும், கடுமையான தண்டனைகள் மூலம் அக்குழந்தைகளின் பிறவிக்குணமான வன்முறையை நீக்க முனைந்ததைப் பற்றியும் பல பாதிரியார்கள் எழுதியிருக்கிறார்கள்.\nஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் நீடித்த இந்த கொடிய வழக்கத்தால் பெரிய மானுட அவலம்தான் விளைந்ததே ஒழிய எந்தப் பயனும் உருவாகவில்லை. பெற்றோரிடம் இருந்து பிஞ்சு வயதிலேயே பிரிக்கப்பட்ட குழந்தைகள் அடையாளம் இழந்து கோழைகளகாவும் வன்முறையாளர்களாகவும்தான் ஆனார்கள். பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கம் ஒருவகை நவீனத்துவம் என்றால் கிறித்துவம் இன்னொரு வகை நவீனத்துவம். இரண்டும் இரண்டு வகை வன்முறைகள். முதல் வன்முறை அரசியல் வன்முறை, இரண்டாவது கருத்தியல் வன்முறை.\nஏறத்தாழ இப்படியேதான் ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடமும் அங்கிருந்த வெள்ளைய அரசு நடந்து கொண்டது. சொல்லப்போனால் இங்கே அவர்கள் செய்தது எல்லாமே அங்கே செய்து பார்த்ததைத்தான். அங்கே அப்படி பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட தலைமுறை திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation) என்று கூறப்படுகிறது. அதைப்பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் இருந்த மேட்டிமை வாதமும் உளவியல் வன்முறையும் வெளிக் கொணரப்பட்டுள்ளது.\nஉதாரணமாக உலகப்புகழ்பெற்ற சுயசரிதையான ‘முயல்காப்புவேலியைத் தொடர்ந்துசெல்…’ [Follow the Rabbit-Proof Fence : Doris Pilkington] அந்த சோக வரலாற்றைச் சொல்லும் ஒரு பெரும் படைப்பாகும். ஆஸ்திரேலியப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு ஜேசு சபையினரிடம் வளர்ப்பதற்காக கொடுக்கப்படுகிறார்கள். அதில் மூத்தவள் பதிநான்குவயதான மோலி கிரெய்க். இளையவள் எட்டு வயதான டெய்ஸி கிரெய்க். அவர்களின் உறவுக்குழந்தையான பத்துவயதான கிரேஸி •பீல்ட்ஸ் கூட இருக்கிறாள். பெற்றோரைப் பார்க்கும் ஆவலில் அக்குழந்தைகள் முகாமிலிருந்து தப்பி ஆஸ்திரேலிய பாலை நிலத்தை கடக்க முனைகிறார்கள்\nகையில் வரைபடமோ வழி குறித்த தகவல்களோ இல்லாமல் அக்குழந்தைகள் ஆஸ்திரேலிய பாலைநிலத்தை பிற நிலத்தில் இருந்து பிரிக்கும் 1600 கிலோ மீட்டர் நீளமுள்ள முள்வேலியின் ஓரமாக ஓடுகிறார்கள். பின்பக்கம் அவர்கள��ன் சிறைக்காவலிட்டவர்களின் ஆட்கள் துரத்திவர பல வாரங்கள் ஓடி 1500 கிலோமீட்டரைத் தாண்டி குடும்பத்தைக் கண்டடைகிறார்கள். நம்ப முடியாத அவலமும் சாகசமும் கலந்த இந்த வரலாற்றை அவர்களில் ஒருத்தியின் கூற்றை ஒட்டி டோரிஸ் பில்கிங்டன் ப்¢ன்னால் புத்தகமாக எழுதினாள். அது முயல்வேலி என்ற பேரில் மகத்தான திரைப்படமாகவும் வந்தது.\nஅதற்கிணையான மானுட அவலத்தின் கதைதான் பிறமலைக்கள்ளர்களின் கிறித்தவ தத்தெடுப்பும். அந்தக் குழந்தைகளில் பெரும்பகுதி வேரற்ற மனிதர்களாக தொலைந்து போயினர். பிறமலைக்கள்ளர்களில் கிறித்தவம் இன்றும் ஊடுருவ முடியவில்லை, காரணம் அவர்களின் வேர்ப்பிடிப்பு அத்தகையது. அந்நிலையில் அந்த தத்தெடுப்பு எப்படிபப்ட்ட அவலமாக இருந்திருக்கும் அதை நல்லெண்ண்ம கொண்ட சாம்ராஜின் சில வரிகள் வழியாக நாசூக்காக வருடிவிட்டு சென்று விடுகிறார் வெங்கடேசன்.\nஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் கிறித்தவ மிஷனரிகள் இனவாதத்தாலும், மேட்டிமை நோக்காலும் ஒற்றை நோக்குள்ள மதவெறியாலும் செய்த பிழைகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவர்களாலேயே பதிவு செய்யப்பட்டு பாடப்புத்தகங்களிலும் இடம் பெறுகின்றன. இந்தியாவில் மிஷினரிகளைப் பற்றி சாதகமாக மட்டுமே கூறவேண்டும், அவர்களின் பிழைகளைப் பற்றிப் பேசக்கூடாது, என்ற அரசியல் சரி உருவாக்கப்பட்டு கண்டிப்பாக நிலைநாட்டப் பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் மதவெறியர்கள் என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.\nதமிழ்நாட்டு கல்விப்புலத்தில் இன்றும் வலுவான சக்தியாக உள்ள மிஷனரி அமைப்புகள் மூலம் இந்த கெடுபிடி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு வணங்கித்தான் வெங்கடேசன் அவரது கதையின் உண்மையான உச்சங்களில் ஒன்றை தீ£ண்டாமலேயே தாண்டிச் செல்கிறார். ஒரு நாவலாசிரியனின் ஆகப்பெரிய ஆயுதம் வாய்மையே என்னும்போது இந்த இடக்கரடக்கல் என்பது ஒரு பெரும் பிழை என்றே கூறவேண்டியுள்ளது.\nமுற்போக்குச் சம்பிரதாயத்தின் நெடிகளை மேலும் பல இடங்களில் பார்க்கலாம். கள்ளர்களோ நாயக்கர்களோ இயல்பான வரலாற்றுப் பரிணாமத்தின் புள்ளியில் நிறுத்தப்பட்டு சித்தரிக்கப்பட்டிருக்கும்போது தலித்துக்களும் பிராமணர்களும் மட்டும் இன்றைய அரசியலுக்குரிய நிலைபாடுகளில் நின்று காட்டப்ப���்டிருக்கிறார்கள். பிராமணர்கள் பெரும்பாலும் எல்லா இடத்திலும் சாதிய வெறி கொண்டவர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் காட்டப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, விசுவநாத நாயக்கர் கோட்டையை இடித்துக்கட்டும்போது பிராமணார் செய்யும் அகடவிகடங்களை குறிப்பிட்டிருக்கும் விதத்தைச் சொல்லலாம். தலித்துக்கள் எந்தவித சமூகப்பங்களிப்பும் இல்லாமல் ஒடுக்கப்படும் மக்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள். இரண்டுமே அரைகுறையான நோக்கின் விளைவுகள்.\nஇந்நாவல் சித்தரிக்கும் காலகட்டத்தில் ஒவ்வொரு சாதியும் அதன் ஆசாரங்களுக்குள் முழுமையாக வாசலை உள்ளே சாத்திக்கொண்டுதான் வாழ்கிறது. அப்படி பிராமணர்கள் வாழ்வது மட்டும் பெரும் பிழை அல்ல. பிராமணர்கள் பிற சமூகத்தை மதத்தைக் காட்டி எத்தி வாழும் கூட்டமும் அல்ல. அந்த நம்பிக்கையே திராவிட இயக்க அரசியலின் விளைவாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். பிற வரலாற்றாசிரியர்களை விடுவோம், டி.டிகோஸாம்பி போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்களே பிராமணர்களின் சமூகப்பங்களிப்பைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஆதிக்க சக்தியாகவோ அல்லது சுரண்டல் சக்தியாகவோ பிராமணர்கள் இருக்கவில்லை. அவர்கள் சமூகங்களை இணைக்கும் கருத்தியலை பரப்பி நிலைநாட்டியவர்கள்.\nஅரசுகளின் மேலாதிக்கத்துக்குத்தான் அந்த இணைப்பு உதவியது என்பது உண்மை. ஆனால் அந்தமேலாதிக்கம் மூல உருவான கட்டுப்பாடு என்பது அன்றைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கு ஒரு முற்போக்கான விஷயமே. அந்த இணைப்பு அன்றைய சமூகத்தில் சாதிகள் நடுவேயான உரையாடலுக்கும் சமரசத்துக்கும் பெரிதும் தேவைப்பட்டது. பல்வேறு வழிபாட்டுமுறைகளும் தொன்மங்களும் மைய மதங்களுக்குள் இழுத்துக்கொள்வதன் மூலமே உதிரி சாதிசமூகங்கள் சமூகத்தின் மையக்கட்டுமானத்திற்குள் நுழைந்து இடம் பிடிக்க முடிந்தது. அதிகாரத்தில் பங்குகொள்ள முடிந்தது.\nவன்முறையற்ற ஆதிக்க விஸ்தரிப்பு என்று சமூகத்தின் பிராமணமயமாதலை டி.டி.கோஸாம்பி குறிப்பிடுகிறார். அன்று அதற்கு மாற்றாக இருந்தது வன்முறை மிக்க ராணுவ ஆதிக்கம் மட்டுமே. ஆகவே பிராமணர்களின் தொடர்பு, பிராமணியம் நோக்கிய நகர்வு என்பது என்றும் சுமுகமான அதிகாரம் நோக்கிய பயணமாகவே இருந்தது. ஆகவேதான் அத்தனை சாதிகளுக்கும் வேண்டியவர்களாக அவர்கள் இருந்தார்கள். பிராமணர்கள் மீதான அனைத்துச் சமூகங்களுக்கும் இருந்த ஆழமான மதிப்பையே நம் இலக்கியங்கள் மீளமீளப் பேசுகின்றன. ஏன், ஒருபேச்சுக்குச் சொல்வோம் பிறமலைக்கள்ளர் பிராமணர்களின் தொடர்பு பெற்றிருந்தால் மைய அதிகாரத்தின் பகுதிகளாக ஆகி இன்னும் மேலான சமூகப்படிநிலைகளில் சென்றிருப்பார்கள். இதுவே உண்மை.\nபிராமண வெறுப்பு என்பது பிராமணசமூகம் பிரிட்டிஷார் வருகைக்குப் பின் தங்கள் மதம்சார்ந்த செயல்தளத்தில் இருந்து விலகிக்கொண்டு தொழில்தளங்களில் விரிந்ததனால் உருவானது. தங்கள் மத அதிகாரத்தை அவர்கள் அதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். தங்கள் பிடியில் அதிகாரத்தை முற்றாக வைத்திருந்தார்கள். அதிகாரத்தின் பங்குக்காக வந்த அடுத்தகட்ட சாதிகளுக்கும் அவர்களுக்குமான போரினாலேயே பிராமணக் கசப்பு உருவாகி வலுவடைந்தது. அந்த சமகால நிகழ்வை நிலப்பிரபுத்துவப் பழங்காலத்தின் இயல்பாக ஏற்றிச்சொல்வது என்பது ஒரே சொல்லில் ‘முதிரா முற்போக்கு’ மட்டுமே.\nஅதேபோன்றுதான் தலித்துக்கள். இந்நாவல் தலித்துக்களில் ஒருசாராரையே பேசுகிறது. ஏனென்றால் இது குவியம் கொள்ளும் தாதனூர் வட்டாரத்தில் தலித்துக்கள் இல்லை. தாதனூர்க் கள்ளர்களே கிட்டத்தட்ட பழங்குடிகள் போலத்தான் வாழ்கிறார்கள். அங்கே சமூக அடுக்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தாதனூர்க் கள்ளர்களிடம் கிட்டத்தட்ட உடைமைகளே இல்லை, அவர்கள் ஊரில் திண்டும் குறவன் உலக்கைக்குப் போடப்பட்ட பித்தளைப் பூண்களை மட்டுமே திருடிக்கொண்டு செல்கிறான். அவ்வளவுதான் அவர்களிடம் இருக்கும் சொத்து. ஏன் , ஆயுதங்களே குறைவுதான். பெரும்பாலும் கற்களைத்தான் ஆயுதங்களாக பயன்படுத்துகிறார்கள்.\nஆனால் நாயக்கர் வரலாற்றைச் சொல்லும்போது வெங்கடேசன் அதில் உள்ள தலித் பிரிவான மாதிகர்களைப் பற்றி அங்கங்கே சித்தரித்துக்கொண்டே செல்கிறார். படைகளில் அவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும் அதேசமயம் சாதிரீதியாக அவர்களுக்கு இருக்கும் இழிவுபடுத்தலும் பல காட்சிகளில் வலுவாகவே சொல்லப்படுகின்றன. கோட்டைகட்டுவதற்கு ஒருவனை பலிகொடுக்கவேண்டும் என்னும்போது மாதிகனைத்தான் இயல்பாக தேர்வுசெய்கிறார்கள். அவ்வாறு அவர்களை இழிவுக்குள்ளாக்குவது அன்றிருந்த ஆதிக்கசாதிகளின் கருத்தியல் என்பது சுட்டப்படுகி��து.\nஆனால் இந்தப்பார்வையும் மிகவும் சம்பிரதாயமான ஒன்றாகவே உள்ளது. ஒரு சரியான மார்க்ஸிய முரணியக்கப் பார்வையில் எந்த ஒரு சமூக படிநிலையும் கருத்தியலில் இருந்து உருவாகி கீழே வருவதல்ல. நில உடைமை போன்ற பொருளியல் கூறுகளின் விளைவாக கீழிருந்து உருவாகி மேலே செல்வதுதான் அது. மாதிகர்களின் சமூக இடம் தீர்மானிக்கப்பட்டது சிலருடைய சதியினால் அல்ல, அச்சமூகக் கட்டுமானத்தின் உள்ளார்ந்த பொருளியல் நோக்கங்களினால்தான். ஆனால் ஒட்டுமொத்த நாவலையும் மார்க்ஸியச் சித்தாந்த நோக்கில் அமைக்கும் வெங்கடேசன் இங்கு மட்டும் அரசியல் சரிகளை நோக்கிச் செல்கிறார்.\nகாவல்கோட்டம் நாவலை எப்படி தொகுத்துக்கொள்ளலாம் வரலாற்றுத்தகவல்களாலேயே மாற்றுவரலாற்றை எழுதும் வரலாற்றுநாவல் என்ற வகைமையில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நாவல் இதுவே. எழுதப்பட்ட பெருமொழிபு வரலாற்றுக்கும் எழுதப்படாத சிறுமொழிபு வரலாற்றுக்கும் இடையே உள்ள முரணியக்கமாக இது வரலாற்றை உருவகித்துக் காட்டுகிறது. அதில் எழுதப்பட்ட வரலாற்றை எழுதபப்ட்டபடியே சொல்லி எழுதப்படாத வரலாற்றை அதிக அழுத்தக் கொடுத்து அதுவே வரலாறு என்று நிலைநாட்ட முயல்கிறது. எழுதப்படாத வரலாற்றால் எழுதபப்ட்ட வரலாற்றின் இறுக்கமான பக்கங்களில் வண்ணம் சேர்க்க முயல்கிறது.\nகள்ளர் சமூகத்தின் பண்பாட்டு வெளியை மிக விரிவான தகவல்துல்லியத்துடன் சித்தரிக்கும் இந்நாவலின் வாசிப்புத்தன்மையும் கலைத்தன்மையும் அந்த நுண்தகவல்களாலேயே சாத்தியமாகின்றன. ஒரு இனக்குழுவின் வரலாற்றுப் பாத்திரத்தை மிக விரிவாகக் காட்டியவகையிலும் இந்நாவல் முதலிடம் வகிக்கிறது. பழங்குடிப் பண்பாட்டில் வேர்கொண்ட அந்த இனக்குழு நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தன் இடத்தை பெற்று நவீனகாலகட்டத்தில் அதை இழந்து மீண்டும் பெறுவதற்காக போராடும் இடத்தில் முடியும் நாவல் இது.\nஎழுதப்பட்ட வரலாற்றின் காலகட்ட நகர்வுகளை மிகுந்த வீச்சுடன் சித்தரிக்கிறது இந்நாவல். அதற்கு எழுதப்படாத நாட்டார் வரலாற்றின் கூறுகளை பயன்படுத்துகிறது – உதாரணம் நாயக்கர்காலக் கோட்டை வெள்ளையரால் இடிக்கப்படுதல். அதேபோல எழுதப்படாத வரலாற்றின் உக்கிரமான போராட்டக்களத்தை விரிவாகச் சித்தரிக்கிறது, அதற்கு எழுதப்பட்ட வரலாற்றை அழுத்தமான பின்னணியாக அமை���்கிறது- உதாரணம், கைரேகைச்சட்டத்துக்கு எதிரான சமர்.\nஇந்த முரணியக்கத்தை செவ்வியல் மார்க்ஸியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கில் அமைத்திருக்கிறது காவல்கோட்டம். ஆனால் அதை கோட்பாட்டுச் சட்டகமாக அல்லாமல் மிகவிரிவான மானுட கதையாக அமைத்திருப்பதனால் இந்நாவல் முக்கியமான கலைப்படைப்பாக ஆகிறது.தமிழில் இந்நாவலின் இடம் இதுவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18047&ncat=4", "date_download": "2018-11-15T03:06:02Z", "digest": "sha1:JLXEA4T6IKBXOVVBQWIZH2PHJ3ENIERQ", "length": 22256, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nஇந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு இணையாக, மாநில மொழிப் பயன்பாடும் வளர வேண்டும். அதுவே, நம் கிராம மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதனை வலியுறுத்தும் கட்டுரைகளை, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வெளியிடவும்.\nஆ. வாசுகி திலகம், கோவை.\nகூகுள் ஒதுக்கித் தள்ளியவை எனப் பட்டியலிட்டவை அனைத்துமே, மக்களின் ஆதரவோடு சில மாதங்கள் இயங்கியவையாகவே உள்ளன. இருப்பினும், புதுமையான முறையில் வசதிகளைத் தருவதற்காக, கூகுள் இவற்றை மூடிவிட்டது. இதுவே சேவை நிறுவனம் ஒன்றுக்கான நல்ல அம்சமாகும்.\nசி. என். கணேஷ் குமார், மதுரை.\nபெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எப்போதும் பயத்துடன் தான் செயல்பட வேண்டும் என்பது போல் உங்கள் பரிந்துரை உள்ளது. உண்மையும் அதுவே. ஆனால், வேறு என்ன செய்வது ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.\nதே. மாணிக்க ராஜன், தேனி.\nவிண்டோஸ் சிஸ்டம் புதுப்பிக்கப்படும் போது, நாம் அந்த புதிய பதிப்பிற்கு மாறித்தான் ஆக வேண்டும். இந்த எண்ணம் இப்போது மக்களிடம் பரவத் தொடங்கியுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் ஆபத்துக்கள் குறித்த கட்டுரையில் இந்த பாய்ண்ட் நன்றாகச் சொல்லப்பட்டுள்ளது.\nபுகழ் பெற்ற பெண்மணிகள் குறித்த இணைய தளம், நமக்குத்தேவைப்படும் தகவல்களைச் சிறப்பாகவும் சுருக்கமாகவும் தருகிறது. படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள தளமாகும்.\nபெண்கள் குழுவாக லேப்டாப் கம்ப்யூட்டரில் தகவல்களைப் பார்க்கும் போட்டோ சூப்பர் சார். இது போலத்தான் இனி நம் கிராமங்கள் வளர்ச்சி அடையும்.\nகிட் கேட் குறித்து அதிக விளம்பரம் தரப்படுகிறது என்று நினைக்கிறேன். இது பயன்பாட்டிற்கு வரும்போது தான், இதன் அம்சங்கள் எப்படி இருக்கும் எனத் தெரிய வரும். தற்போதைய சிஸ்டத்தின் மேம்பாடாக இருந்தால் நிச்சயம் அது வெற்றி பெறும்.\nநாளொன்றுக்கு பத்து லட்சம் சாதனங்கள் என்பது சரியான இலக்கு. மக்களின் ஆவல்களை நிறைவு செய்திடும் வகையில், அனைத்து நிலைகளிலும் விற்பனை விலை கொண்டு சாம்சங் போன்களை அளிப்பதே அதன் சிறப்பாகும்.\nநடக்கும்போது மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பது யாரும் யோசிக்காமல் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கமாகும். ஆனால், யார் இதனைச் செவி மடுத்துக் கேட்கிறார்கள். சாலைகளில் இது போல போன் பேசிக் கொண்டு நடந்து சென்று விபத்துக்குள்ளானவர்களின் படத்தைப் போடுங்கள். அப்போதாவது திருந்துகிறார்களா என்று பார்க்கலாம்.\nவிண்டோஸ் 8.1 சிஸ்டம் குறித்த கேள்விக்கு எங்கே பதில் கிடைக்கப் போகிறது என்று எண்ணியிருந்தேன். ஆனால், சிக்கலான பிரச்னையாக இருந்த போதிலும், மிகத் தெளிவான விளக்கத்துடன், பதில் தந்தது கம்ப்யூட்டர் மலர் ஆசிரியர் குழுவின் மீது நான் கொண்டிருந்த மதிப்பை பன்மடங்கு உயர்த்திவிட்டது. மிக்க நன்றி.\nஎன். விஷ்வா தினேஷ், சென்னை.\nஎக்ஸெல் டிப்ஸ் இந்த வாரம் காணோமே. தொடர்ந்து நாங்கள் உங்கள் டிப்ஸ்களை பைல் செய்து வருகிறோம். எந்த வாரமும் தவற வேண்டாம். இது எங்களின் உரிமையான விண்ணப்பம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nநச்சு புரோகிராம்கள் வந்த விட்டனவா\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்��ாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/world/2018/sep/12/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2998381.html", "date_download": "2018-11-15T02:47:24Z", "digest": "sha1:N5VXTTKEPGYOOYNKFNS32ZBK6QRMEY5N", "length": 5673, "nlines": 36, "source_domain": "www.dinamani.com", "title": "நவாஸ் மனைவி குல்ஸும் மரணம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 15 நவம்பர் 2018\nநவாஸ் மனைவி குல்ஸும் மரணம்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி குல்ஸும் (68) உடல் நலக் குறைவு காரணமாக லண்டன் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.\nபனாமா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி பேகம் குல்ஸும் நவாஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காததையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.\nஇதையடுத்து, அவரது உடலை லண்டனிலிருந்து பாகிஸ்தான் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன. லாகூர் ஜதி உம்ராவில் உள்ள ஷெரீஃபுக்கு சொந்தமான இல்லத்தில் குல்ஸும் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுல்ஸும் இறுதி சடங்குகளை மேற்கொள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ், அவரது மகள் மரியம் மற்றும் அவரது மருமகன் முகமது சஃப்தார் ஆகியோர் ஒரு நாள் பரோலில் வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குல்ஸுமின் இறுதி சடங்குகளை மேற்கொள்ள ஷெரீஃபின் குடும்பத்தினர் மூன்று நாள்கள் பரோல் கேட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டுமே பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே, லண்டனிலிருந்து குல்ஸும் உடலை கொண்டு வருவதற்காக அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாகிஸ்தான் உயரதிகாரிகளுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.\nஆனால், குல்ஸும் இறுதி சடங்கில் அவரது மகன்களான ஹஸன், ஹுசைன் ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nகவானா வகித்த மாகாண நீதிபதி பதவிக்கு இந்திய-அமெரிக்கப் பெண் நியமனம்\nகலிஃபோர்னியா காட்டுத் தீ: உயிரிழந்தோர் எண்ணிக���கை 50-ஆக உயர்வு\nஅரசியல் விவகாரங்களில் தலையிடும் முகநூல் பக்கங்கள் முடக்கம்\nபாகிஸ்தானில் 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/trb-annual-planner-2017-2017-2119-02-07.html", "date_download": "2018-11-15T02:00:07Z", "digest": "sha1:D7252642KCDKCAUSXANRTMFZK7MCDAWK", "length": 9590, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "TRB ANNUAL PLANNER - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017", "raw_content": "\nTRB ANNUAL PLANNER - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017\nTRB ANNUAL PLANNER - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC யை போன்று முதல் முறையாக TRB - 2017 ஆம் ஆண்டுக்கான ஒராண்டு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி PG TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர், சிறப்பு ஆசிரியர்கள், வேளாண்மை பயிற்றுநர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், AEEO போன்ற போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள், + அறிவிப்பு வெளியாகும் நாள், + தேர்வு நாள், + தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் போன்றவை தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.6390 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சகர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார். 2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Islamabad?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:31:20Z", "digest": "sha1:CURA7ULK7AXBI53OQYKXEL6Z3YNBGPYG", "length": 6352, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Islamabad", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஇஸ்லாமாபாத்தில் குடியேறும் இம்ரான் கான்\nஜாதவ் குடும்பத்துக்கு விசா வழங்க பாக்.உத்தரவு\nஇடம் மாறுகிறது பாக். ராணுவ தலைமையகம்\nஇந்திய தூதரக அதிகாரிகளை உளவாளிகளாக சித்தரிக்கும் பாக்... என்ன நடந்தது..எப்படி நடந்தது\nமசூத் அசார், ஹபீஸ் சையத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்: அரசுக்கு பாக். பத்திரிகை கேள்வி\n': ராஜ்நாத் சிங் விளக்கம்\nராஜ்நாத் சிங் பேசும் போது ஊடகங்களை அனுமதிக்காத பாகிஸ்தான் அரசு\nஇஸ்லாமாபாத்தில் குடியேறும் இம்ரான் கான்\nஜாதவ் குடும்பத்துக்கு விசா வழங்க பாக்.உத்தரவு\nஇடம் மாறுகிறது பாக். ராணுவ தலைமையகம்\nஇந்திய தூதரக அதிகாரிகளை உளவாளிகளாக சித்தரிக்கும் பாக்... என்ன நடந்தது..எப்படி நடந்தது\nமசூத் அசார், ஹபீஸ் சையத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்: அரசுக்கு பாக். பத்திரிகை கேள்வி\n': ராஜ்நாத் சிங் விளக்கம்\nராஜ்நாத் சிங் பேசும் போது ஊடகங்களை அனுமதிக்காத பாகிஸ்தான் அரசு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Nirav+Modi?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T03:01:19Z", "digest": "sha1:BVB5KA3OLJKFU5VAZFNPVHWJXGLHQCCP", "length": 8817, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nirav Modi", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நிய��ிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n”மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்” - நாராயணமூர்த்தி\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nஅத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் பிறந்தநாள் வாழ்த்து\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\n“பிரதமர் மோடி தோற்றுவிட்டார்” - திக்விஜய் சிங்\nரிசர்வ் வங்கிக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம்\nஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி\n59 நிமிடத்தில் 1 கோடி கடன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு\n“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த்\n”மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்” - நாராயணமூர்த்தி\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\n“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' தொடங்குகிறது \nஅர்பன் நக்சலைட்டுகளை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன் - பிரதமர் மோடி கேள்வி\nஅத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் பிறந்தநாள் வாழ்த்து\nநவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\n“பிரதமர் மோடி தோற்றுவிட்டார்” - திக்விஜய் சிங்\nரிசர்வ் வங்கிக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம்\nஏகே 47 போல பொய்களை எதிர்க்கட்சிகள் கக்குகின்றன - பிரதமர் மோடி\n59 நிமிடத்தில் 1 கோடி ���டன் - சிறு, குறு தொழில்களுக்கு மோடி தீபாவளி பரிசு\n“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/16223-agni-paritchai-25-02-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T01:34:57Z", "digest": "sha1:GZFYJHSRDKEAC6VFZAT5CVKI3P5FOTQN", "length": 4875, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 25/02/2017 | Agni Paritchai - 25/02/2017", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஅக்னிப் பரீட்சை - 25/02/2017\nஅக்னிப் பரீட்சை - 25/02/2017\nஅக்னிப் பரீட்சை - 06/10/2018\nஅக்னிப் பரீட்சை - 15/09/2018\nஅக்னிப் பரீட்சை - 04/08/2018\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/05/18/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-11-15T03:03:38Z", "digest": "sha1:K6KJP7MO4AAM3EVYZJESWYLNKJ7EYYFR", "length": 16926, "nlines": 49, "source_domain": "www.salasalappu.com", "title": "வான்னாக்ரை: வழிப்பறி செய்யும் மென்பொருள்! – சலசலப்பு", "raw_content": "\nவான்னாக்ரை: வழிப்பறி செய்யும் மென்பொருள்\nஉங்கள் வீட்டுக்குள் ஒருவரோ / பலரோ ஜன்னலில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் பூட்டி வைத்துக்கொண்டு பணம் தந்தால் மட்டுமே திறந்துவிடுவேன் என்று மிரட்டினால் எப்படி இருக்கும் என்ன, வீட்டுக்குப் பதிலாகத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தும் கணினிகளில் உள்ள தகவல்களை ‘டேட்டா என்க்ரிப்ஷன்’ எனும் முறையைப் பயன்படுத்தி மாற்றிவைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம், பிரிட்டனில் தொடங்கிய இந்தத் தாக்குதல், 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சட்டெனப் பரவியது.\nதனிநபர்கள் மட்டுமின்றி, மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பன்னாட்டுப் பல்கலைக்கழகங்கள், வங்கிகள், கார் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள் என்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ‘வான்னாக்ரை’ (wannacry) என்று அழைக்கப்படும் ஒரு மென்பொருள்தான் இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம். அதிலிருந்து மீள வேண்டுமெனில் 300 டாலர்களுக்கு நிகரான தொகை, ‘பிட்காயின்ஸ்’ எனப்படும் டிஜிட்டல் கரன்ஸிகளாகத் தரப்பட வேண்டும் என்று தாக்குதல் நடத்தியோர் கேட்டதால் இதை ‘ரேன்சம்வேர்’ (ransomware) என்றும் அழைக்கிறார்கள்.\nஇதனால் இந்தியாவுக்குப் பெரிய அளவில் பாதிப்பில்லை என்கிறது மத்திய அரசு. அரசு, தொழில் நிறுவனங்கள், சில கணினிப் பாதுகாப்பு வல்லுநர்கள் சேர்ந்து செய்த முன்னெச்சரிக்கைப் பரிந்துரைகளால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ரிசர்வ் வங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்துச் சுற்றறிக்கை ஒன்றினை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியது. மத்திய அரசின் அங்கமான கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி.) எனும் அமைப்பின் சார்பில் ந���றுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவும் வகையில் அறிக்கைகள் அனுப்பப்பட்டன. ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் நிறுவனத்தின் ஓர் அங்கமான டி.எஸ்.சி.ஐ. சார்பில் நிறுவனங்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டன.\nமத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறை சார்பில் நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டன. ஒருபடி மேலே போய், இது பற்றி உதவியோ, தகவல்களோ தேவையெனில் தொடர்புகொள்ள சிறப்புத் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது மகாராஷ்டிர காவல் துறை. எனினும், சில மாநிலங்களில் காவல் துறையினர் பயன்படுத்தும் கணினிகள், தனிநபர் கணினிகள், சிறிதும் பெரிதுமாய் சில நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து களவாடப்பட்ட சில மென்பொருட்களைக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சொல்லப்போனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளில் உள்ள சில ஓட்டைகளைப் பயன்படுத்தி, தாக்குதல் ஏதேனும் நடக்கலாம் என்று ஊகித்த அந்நிறுவனம், அந்த ஓட்டையை அடைக்கக்கூடிய ஒரு மென்பொருளை அறிவித்தது. மைக்ரோசாஃப்ட் மட்டுமல்லாது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனங்களும் தத்தம் மென்பொருட்கள் மூலம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்தன.\nஓட்டைகளை அடைத்தோர் தப்பித்தனர். அசட்டையாக இருந்த தனிநபர்களும், நிறுவனங்களும் பாதிப்புக்கு ஆளாகினர். கணினிப் பாதுகாப்புக்கு நிறுவனங்கள் போதிய செலவுசெய்ய நிதி ஒதுக்குவதில்லை. புதிய துறை என்பதால், நிபுணர்கள் அல்லாதோரைப் பணிக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கும் போதிய அதிகாரங்கள் தரப்படுவதில்லை என்று புலம்பினார் கணினித் துறைப் பாதுகாப்பு நிபுணர் ஒருவர்.\n‘ரேன்சம்வேர்’ இரண்டு வகைப்படும். உங்கள் கணினியில் உங்களால் எதுவுமே செய்ய முடியாமல் ஆக்குவது முதல் வகை. கணினியில் உள்ள தகவல்கள், தரவுகளை மட்டும் பயன்படுத்த இயலாமல் செய்வது இரண்டாவது வகை.\nமுதல்வகை ‘லாக்கர் ரேன்சம்வேர்’ என்றும் இரண்டாம் வகை ‘க்ரிப்டோ ரேன்சம்வேர்’ என்றும் அழைக்கப்படுகின்றன. நமது கணினியில் உள்ள நமக்கு உரியவற்றை, நமக்குச் சொந்தமானவற்றை நம்மால் பயன்படுத்த முடியாமல் செய்வதுதான் இத்தகைய மென்பொருட்களின் நோக்கம். நமக்குத் தேவையானதை நாம் பயன்படுத்த வேண்டுமெனில், மிரட்டலுக்கு அடிபணிந்து பணம் கட்ட வேண்டும். கணினித் துறையில் இருப்போருக்கு இது அன்றாடம் நடக்கும் விஷயம் என்று தெரியும். மிகப்பெரிய அளவில், உலகெங்கும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டதுதான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.\nகணினிப் பயன்பாடு குறைவாக இருந்த காலத்திலேயே இத்தகைய ‘மால்வேர்’ மென்பொருள் தாக்குதல்களும் ஆரம்பித்துவிட்டன. 1989-ல் ‘எய்ட்ஸ் ட்ரோஜான்’ என்று அழைக்கப்பட்ட ஒரு வைரஸ், சில ஆயிரம் ‘ஃபிளாப்பி டிஸ்கு’களில் பிரதிசெய்யப்பட்டு உலகெங்கும் சாதாரண தபாலில் அனுப்பப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. அச்சமயத்தில் கணினி பயன்படுத்தியோர் மிகக் குறைவு. விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களால் மட்டுமே இணையம் பயன்படுத்தப்பட்டது. கணினி, இணைய பயன்பாடு அதிகமாக அதிகமாக மால்வேர் தாக்குதல்களும் அதிகமாகிக்கொண்டுவருகின்றன. பெரிய அளவில் இத்தகைய தாக்குதல்கள் 2005-ல் ஆரம்பமாயின.\nஇணையத்தின் பயன்பாட்டால் அதி நவீனத் தாக்குதல்கள் நடைபெற்றாலும், அவற்றை முறியடிக்கப் புதிய வழிமுறைகளும் உருவாக்கப் படுகின்றன. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அவ்வப்போது இந்த ரேன்சம்வேர் தாக்குதல்கள் நடந்தாலும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் புதிய வழிகள் தோன்றின.\nநமது கணினியில் உள்ள நமக்கு உரியவற்றை, நமக்குச் சொந்தமானவற்றை நம்மால் பயன்படுத்த முடியாமல் செய்வதுதான் இத்தகைய மென்பொருட்களின் நோக்கம். நமக்குத் தேவையானதை நாம் பயன்படுத்த வேண்டுமெனில், மிரட்டலுக்கு அடிபணிந்து பணம் கட்ட வேண்டும்\n* தாக்குதல்களிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\n* முறையாக உரிமம் பெற்ற மென் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். நல்ல மென்பொருட்கள் பல இலவசமாய்க் கிடைக்கின்றன.\n* வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகாமல் தடுக்கக்கூடிய வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள்.\n* கணினியின் அனைத்துத் தகவல்களையும் ‘பேக்-அப்’ எடுத்து வைக்கவும். இணையத்தி லேயே பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள இலவச வசதியை (குறிப்பிட்ட அளவு வரை பணம் கட்டத் தேவையில்லை) மைக���ரோசாஃப்ட், கூகுள், ட்ராப்பாக்ஸ் போன்ற நிறுவனங்கள் தருகின்றன.\n* சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல்களைத் திறந்து படிக்காதீர்கள். குறிப்பாக இணைப்புகளை.\n* கண்ட வலைதளங்களுக்கும் போகாதீர்கள். குறிப்பாக, அலுவலகத்தில் அப்படி செய்து வேலை இழந்தோர் பலர் உண்டு. அத்தகைய வலைதளங்களிலிருந்து வைரஸ் பரவவும் வாய்ப்பு உண்டு.\nகணினி பாதுகாப்புத் துறை நிபுணர்\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)\nநந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-11-15T02:26:01Z", "digest": "sha1:CCXMR7YN7TD5EWRU2SUFMEI6LAZOTKXN", "length": 8543, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனாதிபதி ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nArticles Tagged Under: ஜனாதிபதி ஆணைக்குழு\n“ எட்கா\" ஒப்பந்தத்தை தயாரிக்க தன்னிச்சையான முயற்சி : வைத்திய அதிகாரிகள் சங்கம்\nசர்வதேச வர்த்தக அமைச்சில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழிநுட்ப கூட்டு ஒ...\n\"அரசாங்கம் என்றால் குறைபாடுகள் காணப்படுவது சாதாரணமாகும், தேசிய அரசாங்கம் ஒன்றும் விதிவிலக்கல்ல\"\n\"தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பினைமுறி விவகாரத்தினை பெரிதுப்படுத்தி பேசியவர்கள் ��ிஹின் லங்கா விமான சே...\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு…\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்...\nகண்டி கலவர நிலைமையை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை குழு\nகடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற கலவர நிலைமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி விசாரணை...\nமிஹின் லங்கா மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்\nஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாத...\nவிமான சேவை மோசடி : ஜனாதிபதி ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகளை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்படவுள்ள ஜனாதிபதி ஆணைக்க...\nபெப்ரவரியில் பாராளுமன்றில் முக்கிய விவாதம் \nமத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில்...\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரதூரமான ஊழல் மோசடிகள் குறித்து விசாரித்த...\nமொத்த நட்டம் 18,250 மில்லியன்: விஏசி போடும் கணக்கு\nபிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் பெற்ற இலாபம் குறைவாகக் கணக்கிடப்பட...\nஇணையத்திலும் வெளியானது பிணைமுறி அறிக்கை\nபிணைமுறி விவகாரம் தொடர்பாக விசாரித்துவந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கை, இன்று பாராளுமன்றில் மட்டுமன...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-100-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-11-15T01:34:44Z", "digest": "sha1:R5ARWMM5JR4PPSO5EO6NFYOX6NU4Q7DP", "length": 9849, "nlines": 85, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (100) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://albums.nizarus.tn/index.php?/category/31&lang=ta_IN", "date_download": "2018-11-15T02:54:25Z", "digest": "sha1:BLJMDD6GQSOXVUU3GMQBM7X2TC4OIXZT", "length": 6791, "nlines": 172, "source_domain": "albums.nizarus.tn", "title": "Élections / Élections 11.10 | Mes albums photos", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/25/19-08-2016-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87/", "date_download": "2018-11-15T02:06:17Z", "digest": "sha1:7VALD5QF2ZHYFRFQSHH53BWUIX3RGSQP", "length": 3478, "nlines": 65, "source_domain": "mandaitivu-ch.com", "title": "19.08.2016 அன்று அமரர் திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்களின் 45 ம் நாள் நிகழ்வுகள் பகுதி 1 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\n19.08.2016 அன்று அமரர் திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்களின் 45 ம் நாள் நிகழ்வுகள் பகுதி 1\n« கிழமைகளுக்கான விரதங்களும் பலன்களும் 19.08.2016 அன்று அமரர் திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்களின் 45 ம் நாள் நிகழ்வுகள் பகுதி 2 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1775", "date_download": "2018-11-15T02:04:23Z", "digest": "sha1:474K5Y3IIPFXSQNHDUA3D467CICTVV4E", "length": 13139, "nlines": 383, "source_domain": "ta.wikipedia.org", "title": "1775 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2528\nஇசுலாமிய நாட்காட்டி 1188 – 1189\nசப்பானிய நாட்காட்டி An'ei 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1775 (MDCCLXXV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்���ு. பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஇவ்வாண்டில் ஏப்ரல் 19 இல் அமெரிக்கப் புரட்சி ஆரம்பமானது. சியார்ச் வாசிங்டன் படைத்துறைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். 13 குடியேற்றங்கள் தமது விடுதலையை அறிவிக்கவில்லை. பிரித்தானிய அரசும், அமெரிக்க அரசும் தனித்தன்யே சட்டங்களை இயற்றின. ஆகத்து 23 இல் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் நவம்பர் 10 இல் அறிவித்தார்.\nஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கி அறிவியல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார். பெரியம்மை நோய் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பிரதேசத்தில் பரவியது. பெரியம்மைக்கு எட்வர்ட் ஜென்னர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்.\nஜனவரி 17 - கப்டன் ஜேம்ஸ் குக் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளை பெரிய பிரித்தானியாவுக்காகக் கைப்பற்றினான்.\nஆகஸ்டு 29 - செப்டம்பர் 12 - தென் கரொலைனா முதல் நோவா ஸ்கோசியா வரை சூறாவளி தாக்கியதில் 4,170 பெர் கொல்லப்பட்டனர்.\nஆங்கிலேய-மராட்டியப் போர்கள்: பிரித்தானியருக்கும் மரதர்களுக்கும் இடையில் முதலாவது போர் இடம்பெற்றது.\nபெரிய பிரித்தானியாவில் தொழிற் புரட்சி.\nஜனவரி 27 - பிரீடரிக் ஷெல்லிங், செருமனிய மெய்யியலாளர் (இ. 1854)\nடிசம்பர் 16 - ஜேன் ஆஸ்டின், ஆங்கில எழுத்தாளர் (இ. 1817)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_591.html", "date_download": "2018-11-15T02:32:30Z", "digest": "sha1:GAC3AKAQMS74LMN7PLXH6OOVA233BYXF", "length": 33576, "nlines": 282, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பூலோகம்-சினிமாவிமர்சனம்", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 6:28:00 PM பூலோகம்-சினிமாவிமர்சனம் No comments\n'தனி ஒருவன்' படத்துக்குப் பிறகு வெளியாகும் ஜெயம் ரவியின் படம், ஜன���ாதன் வசனத்தில் அவர் உதவியாளர் இயக்கத்தில் வெளியாகும் படம், ஜெயம் ரவி - த்ரிஷா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்ற இந்த காரணங்களே 'பூலோகம்' படத்தைப் பார்க்கத் தூண்டின.\n'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் பாக்ஸராக நடித்த ஜெயம் ரவி இந்தப் படத்திலும் பாக்ஸராக நடித்திருப்பதால் படம் வேற லெவலில் இருக்குமா என்று நினைத்தபடி தியேட்டருக்குள் நுழைந்தோம்.\n'பூலோகம்' கதை: வடசென்னையில் பாக்ஸர்களாக இருக்கும் இரு பரம்பரை குடும்பங்களுக்கும் உள்ள மோதல்தான் கதைக்களம். இந்த போட்டியை மீடியா வியாபாரம் பார்க்க நினைக்கிறது. இந்த போட்டி என்ன மாதிரியானது யார் கலந்துகொள்கிறார்கள்\nகுத்துச்சண்டை போட்டிக்குள் டீட்டெய்லிங் கொடுத்த விதத்தில் அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் கவனம் ஈர்க்கிறார். அதில் இருக்கும் நுட்பங்களை கதாபாத்திரங்கள் வழியாக சொன்னது புத்திசாலித்தனம்.\nஜெயம் ரவி நிஜ குத்துச்சண்டை போடும் வட சென்னை இளைஞனாக தோற்றம், உடல் எடை, உடல் மொழி, வசன உச்சரிப்பு என எல்லாவற்றிலும் கடும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அவரின் தொழில் நேர்த்திக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் ஒரு சபாஷ் போடலாம்.\nஆனால், வலுவான கதைக்களமும், பலவீனமான திரைக்கதையும் இருப்பதால் ஜெயம் ரவியின் அத்தனை உழைப்பும் வியர்வையாய் வீணாகிப் போகிறது.\nநல்வழிப்படுத்தும் நல் ஆசானாய் பொன்வண்ணனின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. வழக்கம் போல பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்துக்கான வேலையை செய்கிறார். ஆனால், அது கம்பீரத்தையோ, பயத்தையோ வரவைக்கவில்லை.\nத்ரிஷா அடிக்கடி சில காட்சிகளில் வந்து போகிறார். வெளிநாட்டு பாக்ஸராக நடித்திருக்கும் நாதன் ஜோன்ஸ், சண்முகராஜா ஆகியோர் சிறப்பான தேர்வு.\nவட சென்னை கலாச்சாரம், மசான கொள்ளை, மக்களின் யதார்த்தம், பாக்ஸிங் பயிற்சிகள், போட்டிகளின் அடுத்தடுத்த கட்டங்கள் உள்ளிட்ட அத்தனை நேட்டிவிட்டியையும் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார்.\nஆனால், குத்துச்சண்டையை மையப்படுத்தாமல் கதாபாத்திரத்தின் ஆர்வக் கோளாறு, அடிதடி என்றே முதல் பாதி பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் போட்டியைத் தவிர வேறு எந்த முனைப்பும் இல்லை. ஆனால், கிடைத்த கேப்பில் வசனங்கள் மூலம் சர்வதேச அரசியலைப் பேசி விடுகிறார்கள்.\nவிறுவிறு என்று ���கர வேண்டிய திரைக்கதையில் ''வியாபாரம் சர்வதேசம். அது எல்லை தாண்டி நம்ம சேரிக்குள்ளயும் வந்து காசு பார்க்கும்.''\n''எங்க ஏரியாவுல வந்து பாரு எத்தனை தெண்டுல்கர், தோனி, டைசன் இருக்கான்னு தெரியும்'' போன்ற வசனங்கள் மட்டும் கைதட்டலுக்கான ஆறுதல்.\nஜெயம் ரவி பாக்ஸிங் சண்டைக்காக வருந்துவது, இடைவேளை ட்விஸ்ட், பாக்ஸிங் டீட்டெயில் போன்ற சில காட்சிகளே படத்துக்கு பலம் சேர்க்கின்றன.\n500 கோடி வியாபாரம் செய்யும் பிரகாஷ்ராஜ் 10 ரூபாய் சிகரெட் பிடிப்பது, எதற்கெடுத்தாலும் சங்கத்தில் தீர்மானம் போட கையைத் தூக்குவது, நாதன் ஜோன்ஸை கலாய்ப்பதாக நினைத்து செய்யும் சீரியஸ் காட்சிகளில் தியேட்டரில் சிரித்துத் தொலைக்கிறார்கள். இந்த லாஜிக் ஓட்டைகளை கவனிக்கவே மாட்டீங்களா கல்யாண் சார்\nசதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் வட சென்னை அச்சு அசலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீகாந்த் தேவா இசை படத்துக்கு எந்த விதத்திலும் பலம் சேர்க்கவில்லை. மனிதர் உச்ச கட்ட காட்சியில் 'ரெக்யூம் ஃபார் எ ட்ரீம்' இசையை சுட்டு போட்டிருக்கிறார்.\nலாஜிக், மேஜிக் தேவையில்லை. சண்டைக் காட்சிகள் இருந்தால் போதும் என்றாலோ, ஃபவர் புல் வசனங்கள் தரும் திருப்தியே என் தேவை என நினைத்தாலோ பூலோகம் உங்களுக்குப் பிடித்திருக்கும்.\n1]திருவனந்த புரம் தேவிப்ரியா மேட்னி ஷோ பூலோகம்.ஆண்கள் கூட்டமா இருக்கு.மருந்துக்குக்கூட லேடீஸ் இல்லை. பார்க்கலாமா \n2]143 நிமிஷம்.பூலோகம் ட்யூரேசன். ஐ லவ் யூ .குறியீடு.லவ் சப்ஜெக்ட்டா\n3]வோர்ல்டு மார்க்கெட் பத்தி தெரியாம பேசாதீங்க.வால்மார்ட் கூட இந்தியா ல ஷாம்பு விக்க வந்துட்டாங்க.# பூ\n4]தகராறை போஸ்டர் ஒட்றதுல இருந்தே ஆரம்பிக்கனும் # பூ\n5]தற்போதைய தமிழ் சினிமாவில் கம்யூனிச வசனம் எழுதுவதில் நெ.1,எஸ் பி ஜனநாதன் ராக்கிங் # பூலோகம்\n6]ஓப்பனிங் சீன் ல த்ரிஷா தொடை 2 லயும் ஹீரோ உருவத்தை பச்சை குத்திக்குது # தையல் சொல் கேளீர் THIGHயல் ஜொள் பாரீர்\n7]ஒருத்தரைக்கொல்லனும்னு நினைக்கறது லட்சியம் இல்லை.வெறி #,பூ\n=8]ஒரு வரலாறை வளர விடாம தடுத்துடாதீங்க. #பூ\nஎப்போதுமே குரங்குக்கு மதிப்பு இல்லை.குரங்கு காட்ற வித்தைக்குதான் மதிப்பு # பூ\n10]மாஸ்டர்.நீங்க பாக்சர்களை உருவாக்கிட்டு இருக்கீங்க.பாக்சர்ங்க பல அநாதைகளை உருவாக்கிட்டு இருக்காங்க #,பூ\n11]பூலோகம் = சராசரி ஆக்சன் மச��லா ,ஜெயம் ரவி யின் ஒர்க் அவுட் ,வசனம் டாப்.விகடன் =40 .ரேட்டிங்= 2.25 /5 , வன்முறை வன்மம்.பெண்கள் தவிர்க்கவும்\nநடிகர் : ஜெயம் ரவி\nசென்னையில் 1948-ல் இருந்து இரண்டு ஏரியாக்களுக்கிடையே பாக்சிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி சிறுவயதில் இருக்கும்போது அவருடைய அப்பா, எதிராளியுடன் பாக்சிங்கில் போட்டியிருக்கிறார். இதில் தோற்கும் ஜெயம்ரவியின் அப்பா, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஜெயம்ரவி சிறு வயதில் இருந்தே பெரிய பாக்சராகி எதிராளியின் மகனை தோற்கடித்து பழியை தீர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு வளர்கிறார்.\nஇந்நிலையில், டிவி சேனல் நடத்தி வரும் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவியின் வெறியை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். ஜெயம் ரவிக்கும் எதிராளிக்கும் இடையே பெரும் போட்டியை ஏற்பாடு செய்கிறார். இதற்காக ஜெயம் ரவியுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்.\nஇந்த போட்டியில் ஜெயம் ரவி வெற்றி பெறுகிறார். இந்த போட்டியின்போது தன்னால் தாக்கப்பட்ட எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவதைக் கண்டு மனம் இறங்குகிறார் ஜெயம் ரவி. இதனால், இனி பாக்சிங் வேண்டாம் என்று முடிவுக்கு வருகிறார். மேலும் எதிராளியை காப்பாற்றும் முயற்சியிலும் ஜெயம் ரவி ஈடுபடுகிறார்.\nஜெயம் ரவியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் இதனை அறிந்து அவரை மீண்டும் பாக்சிங்கில் ஈடுபடுத்த பல சதி வேலைகளை செய்கிறார். இறுதியில் பிரகாஷின் சதி திட்டத்தை ஜெயம்ரவி அறிந்துக் கொண்டாரா மீண்டும் பாக்சிங்கில் ஜெயம் ரவி ஈடுபட்டாரா மீண்டும் பாக்சிங்கில் ஜெயம் ரவி ஈடுபட்டாரா\nநாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, பாக்சிங் வீரருக்கு தேவையான உடற்கட்டு பெற்று கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் நிஜ பாக்சிங் வீரர்களே தோற்றுப் போகும் அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இவருடைய கடின உழைப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.\nநாயகியாக நடித்திருக்கும் திரிஷா, கல்லூரி மாணவியாகவும் ஜெயம் ரவியின் ரசிகையாகவும் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி மீதுள்ள காதலால் உடம்பில் பச்சை குத்துவது அவரை துரத்தி துரத்தி காதலிப்பது என சிறப்பாக நடிப்பு திறனை வெளிப்படுத்திய��ருக்கிறார். வழக்கம் போல் வில்லத்தனத்தில் மிரட்டி ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார் பிரகாஷ் ராஜ். இரண்டாம் பாதியில் களமிறங்கும் ஹாலிவுட் பாக்ஸர் நாதன் ஜோன்ஸ், தனது உருவத்தாலேயே மிரட்டுகிறார். ஜெயம் ரவியும் இவரும் சண்டை போடும் காட்சிகள் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை இழுக்கிறது.\nபாக்சிங்கை மையமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களை வியாபார பொருளாக்கி வருகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஜெயம் ரவி பேசும் வசனங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படம் வெளிவந்திருந்தாலும் ரசிகர்களை துளிகூட ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்.\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் கானா பாடல்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, மரணகானா மற்றும் தீம் சாங் மீண்டும் ஒருமுறை கேட்கத் தூண்டியிருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒளிப்பதிவு செய்த விதம் அருமை.\nமொத்தத்தில் ‘பூலோகம்’ ரசிகர்களை பூர்த்தி செய்யும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிக��் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/chairman+shirts-price-list.html", "date_download": "2018-11-15T02:14:59Z", "digest": "sha1:4KAFKMT3A4VHQK3X7YTBLCULCPFXTSUD", "length": 21245, "nlines": 473, "source_domain": "www.pricedekho.com", "title": "சருமன் ஷிர்ட்ஸ் விலை 15 Nov 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசருமன் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள சருமன் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சருமன் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 15 November 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்���ிங் 1 மொத்தம் சருமன் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சருமன் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட் SKUPDdeevQ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சருமன் ஷிர்ட்ஸ்\nவிலை சருமன் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சருமன் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட் SKUPDdeevQ Rs. 795 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சருமன் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட் SKUPDdeevQ Rs.795 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nசருமன் மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/07103806/1007808/166-skulls-found-in-Mexico.vpf", "date_download": "2018-11-15T02:49:58Z", "digest": "sha1:DQD5WL3CLFHKWUIDAQ3JO2RNUJBAW4E3", "length": 9493, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மெக்ஸிகோவில் மர்மமான முறையில் 166 சடலங்கள் மீட்பு ...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமெக்ஸிகோவில் மர்மமான முறையில் 166 சடலங்கள் மீட்பு ...\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 10:38 AM\nமெக்ஸிகோவின் கிழக்கு மாகாணமான வெராகுருஸில் மர்மமான முறையில் 166 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nவெராகுருஸ் மாகாணம் போதை பொருள் கடத்தல் கும்பலின் புகலிடமாக திகழ்வதால் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அங்கு தற்போது கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை இன்னும் அறிவிக்காத நிலையில், 200 க்கும் அதிகமான துணி மற்றும் 100க்கு அதிகமான அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 250 சடலங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், காணாமல் போன 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உறவினர்களை இந்த செய்தி பதறவைத்துள்ளது.\nமெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்\nமெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - 5 வது முறையாக ஹமில்டன் சாம்பியன்\nசாலையில் பாலே நடனம் - வாகன ஓட்டிகள் உற்சாகம்\nமெக்சிகோவில், பாலே நடனத்தை சாலையில் அரங்கேற்றும் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபந்தை காலால தட்டினா ஃபுட் பால், கையால தட்டினா வாலி பால்... ஆனா, இது ரெண்டுமே இல்லைங்க. வித்தியாசமா வேற மாதிரி ஒரு பந்து விளையாட்டை இப்ப பார்க்கலாமா\nராஜபக்சே தோல்வி : ரணில் விக்ரமசிங்கே வெற்றி\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றதை எதிர்த்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\n\"விடுதலை புலிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லையா\" - ரனில் மீது முன்னாள் அமைச்சர் கருணா காட்டம்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான கருணா, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.\nஇலங்கையில் மனித புதைகுழி அகழாய்வு : முன்னறிவிப்பின்றி பணிகள் திடீர் நிறுத்தம்\nஇலங்கையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மனித புதைகுழி ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது.\nபறக்கும் விமானத்தில் மதுவிற்காக சண்டை போட்ட பெண்...\nகடந்த பத்தாம் தேதி மும்பையில் இருந்து லண்டன் சென்ற 'ஏர் இந்தியா' விமானத்தில் பெண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\nராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை - இலங்கை சப��நாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.\n\"பொருளாதார உதவிகளுக்கு ஆதார் உறுதுணையாக உள்ளது\" - சிங்கப்பூர் ஃபின் டெக் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஇந்திய மக்கள் அனைவருக்கும், அரசின் பொருளாதார உதவிகள் சென்று சேர்வதற்கு ஆதார் உறுதுணையாக உள்ளதாக, சிங்கப்பூரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/108740-pudukottai-student-selected-for-national-level-competition.html", "date_download": "2018-11-15T01:47:53Z", "digest": "sha1:5RMCMGKELU5NHNEB3MS7NEMCZIGTBBAA", "length": 5961, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Pudukottai student selected for national level competition | தேசிய அளவிலான கபாடி போட்டிக்குத் தேர்வான புதுக்கோட்டை மாணவி! | Tamil News | Vikatan", "raw_content": "\nதேசிய அளவிலான கபாடி போட்டிக்குத் தேர்வான புதுக்கோட்டை மாணவி\n''தேசிய அளவிலான கபாடி போட்டிக்குத் தேர்வான விஷயம் தெரிந்ததும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. நம்ம மண்ணின் விளையாட்டான, கபாடி வீராங்கனையாக இருப்பது எனக்குப் பெருமையான விஷயம். நம்ம தமிழ்நாட்டு அணிக்காக நல்லா விளையாடி, ஜெயித்து கோப்பையை வாங்கணும்\"என்று கண்களில் ஆர்வம் மின்னப் பேசுகிறார், கபாடி வீராங்கனை உலகநாயகி.\nபுதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலைச் சேர்ந்தவர், உலகநாயகி. அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், படிப்பிலும் விளையாட்டிலும் சிறு வயதிலேயே படுசுட்டி. அதிலும் கபடி என்றால் இவருக்கு உயிர். கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாகப் பயிற்சி எடுத்துவந்த உலகநாயகி, மாவட்ட, மாநிலப் பள்ளிகள் லெவலில் விளையாடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் விளைவாக, டிசம்பர் 22-ம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகரில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான கபடிப் போட்டிக்கு தமிழக அணி சார்பாக உலகநாயகி விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்துகொள்ள தேர்வாகி இருக்கும் உலகநாயகிக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.\n\"எங்கள் கிராமத்தைச் சேர்ந்த உலகநாயகி, ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய அளவில் விளையாட அவர் தேர்வாகி இருப்பது எங்களுக்குப் பெருமை\" என்று சிலாகிக்கிறார்கள், அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103833-mettur-dam-opening-minister-request-farmers-to-consume-water-carefully.html", "date_download": "2018-11-15T02:22:48Z", "digest": "sha1:SRKCTMUM52YFKFHN3RGYUNDR2DYWRPLP", "length": 21549, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "’தண்ணீரை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்த வேண்டும்!’ - மேட்டூர் அணையைத் திறந்துவைத்த அமைச்சர் கோரிக்கை | Mettur Dam opening : Minister request farmers to consume water carefully", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:05 (02/10/2017)\n’தண்ணீரை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்த வேண்டும்’ - மேட்டூர் அணையைத் திறந்துவைத்த அமைச்சர் கோரிக்கை\nகாவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்படும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (அக்.2) தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் எட்டு கண் மதகு வழியாகத் தண்ணீர் சீறிப் பாய்ந்தோடிச் செல்கிறது.\nஇதற்கான விழா இன்று மேட்டூர் அணையில் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வருவாய்த்துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் திற���்துவிட்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ-கள் வெங்கடாசலம், சக்திவேல், செம்மலை உட்பட பல எம்.எல்.ஏ-களும் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் கலந்துகொண்டார்.\nதண்ணீர் திறந்துவிட்டுப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ''விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். அதன்படி இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கடைமடைப் பகுதியை 11 நாட்களுக்குள் சென்றடையும். இந்தத் தண்ணீரை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்தி பாசன வசதி செய்துக்கொள்ள வேண்டும்.\nஇந்தத் தண்ணீரைத் திறந்து விடுவதன் மூலம் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். 12 மாவட்டங்கள் பயனடையும். தற்போது 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும். தமிழக முதல்வர் மத்திய அரசிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.\nதற்போது குறைவான தண்ணீர் அணைக்கு வந்துகொண்டிருப்பதால் குறைவான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கூடுதலாகத் தண்ணீர் வரும்போது இன்னும் கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் விதைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய கடன் தொகை வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது. கடன் தருவதில் ஏதாவது குளறுபடி இருந்தால் புகார் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.\nஇதுப்பற்றி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், ''தற்போது காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்காக தமிழக முதல்வருக்கு சங்கத்தின் சார்பாக வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கம்போல் ஜூன் 12 முதல் ஜனவரி 28-ம் வரை குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த ஜூன் மாதம் கடும் வறட்சியால் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லை. மேட்டூர் அணை வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டதால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தார்கள்.\nதற்போது தென்மேற்குப் பருவமழையால் கேரளா, கர்நாடகப் பகுதிகளிலும், காவிரி நீர்ப்ப��டிப்புப் பகுதிகளிலும் கனமழை பொழிந்து மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது அணையில் 94 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழையால் பரவலாக மழை பொழிந்துள்ளதால் இந்த வருடம் விவசாயம் செழிப்படையும்'' என்றார்.\nMetturdam காவிரி டெல்டா மேட்டூர் அணை சம்பா சாகுபடி\nமேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114822-andhra-techie-died-in-chennai-airport.html", "date_download": "2018-11-15T02:09:31Z", "digest": "sha1:O2654GAMINWJGROUO52I2C6NXSYGQZNY", "length": 17186, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "`சென்னை ஏர்போர்ட்டுக்கு ஏன் வந்தானென்று தெரியல!' - போலீஸிடம் கதறிய ஐ.டி இளைஞரின் பெற்றோர் | andhra techie died in chennai airport", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு ���ை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:26 (29/01/2018)\n`சென்னை ஏர்போர்ட்டுக்கு ஏன் வந்தானென்று தெரியல' - போலீஸிடம் கதறிய ஐ.டி இளைஞரின் பெற்றோர்\nசென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் நான்காவது நுழைவு வாயில் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, தற்கொலை செய்துக்கொண்டவரின் பெற்றோரை செல்போனில் தொடர்புக்கொண்ட போலீஸார், எங்க மகன் எதுக்கு சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்தான் என்று தெரியவில்லை என்று கதறியுள்ளனர். காவல்துறை தரப்பில் மேலும் கூறுகையில், \"கீழே விழுந்த இளைஞர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சைத்தன்யா. 30 வயதான சைத்தன்யா பெங்களூரில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சைத்தன்யா விமான நிலையத்துக்கு எந்த பையும் கொண்டு வரவில்லை. அவரிடம் விமான டிக்கெட்டும் இல்லை. ஒருவேளை அவரின் மொபைலில் இ.டிக்கெட் இருக்கலாம். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவரின் ஐபோன் உடைந்துவிட்டது. எனவே, அதை சரிசெய்து பார்த்தால்தான் எதற்காக சென்னை விமான நிலையம் வந்தார் என்பது தெரியவரும். அவர் தெரியாமல் கீழே விழுந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.\nசென்னை விமான நிலையம்Chennai Airport இளைஞர் மரணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123254-cbcid-received-an-secret-letter-in-nirmaladevi-issue.html", "date_download": "2018-11-15T02:39:05Z", "digest": "sha1:AROKCK5IYXVKURTHDKAJLM5DPCKM3T26", "length": 22705, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "நிர்மலா தேவியின் வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்' - சி.பி.சி.ஐ.டி-க்கு வந்த சீக்ரெட் கடிதம் | CBCID received an secret letter in nirmaladevi issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (25/04/2018)\nநிர்மலா தேவியின் வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்' - சி.பி.சி.ஐ.டி-க்கு வந்த சீக்ரெட் கடிதம்\nநிர்மலா தேவிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட ஒருவர்குறித்த விவரங்கள், சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குக் கடிதமாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஅருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில், போலீஸாரின் சந்தேகப்பார்வை பலர்மீது விழுந்திருந்தாலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனை போலீஸார் தேடிவந்தனர். சில தினங்களுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் வைத்து முருகன் கைதுசெய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த கருப்பசாமி, இன்று மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.\nதொடர்ந்து, முருகனை ஐந்து நாள் காவலில் எடுத்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார். போலீஸ் காவல் முடிந்து நிர்மலா தேவி, இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, வரும் 28-ம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையிலிருக்கும் நிர்மலா தேவியை ரகசியமாகக் கண்க���ணிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அவரைச் சந்திக்க வரும் நபர்களின் தகவல்களையும் சேகரிக்க உளவுத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகையில், \"நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், இந்த வழக்கு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. நிர்மலா தேவி மட்டுமல்லாமல், இந்த வழக்கில் எங்களுக்கு இன்னும் சிலர்மீது சந்தேகம் இருக்கிறது. அதில், முருகனைக் கைதுசெய்துவிட்டோம். கருப்பசாமியை நாங்கள் தீவிரமாகத் தேடுவதையறிந்த அவர், இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்துள்ளோம்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nஇந்த வழக்கைப் பொறுத்தவரை, நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது முக்கியக் கேள்வியாக இருக்கிறது. அதற்கான விடை இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நிர்மலா தேவியும் அதுதொடர்பாக முழுமையாகப் பேசத் தயங்குகிறார். பெண் போலீஸ் டீம் எவ்வளவோ முயன்றும் அவரிடமிருந்து முழுவிவரத்தைப் பெற முடியவில்லை.\nஇந்தச் சமயத்தில்தான், எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், வழக்கு தொடர்பான முக்கியத் தகவல்கள் இருந்தன. நிர்மலா தேவிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட நபரின் தகவல்கள் அதில் மறைமுகமாக இடம் பிடித்திருந்தன. அந்த நபர், யார் என்று விசாரித்துவருகிறோம். எங்களின் விசாரணையில், நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரியில்தான் அவர் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. மேலும், நிர்மலா தேவியுடன் அடிக்கடி டெல்லி, சென்னைக்கு விமானத்தில் அந்த நபர் சென்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால், அந்த நபரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். அவரிடம் விசாரித்தால், நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்ற தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்\" என்றனர்.\nஇது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டப்போது, ��டிதம் குறித்து விசாரித்து வருகிறோம். அதில் உள்ள தகவல்களை வெளியில் தெரிவித்தால் விசாரணை பாதிக்கும். மேலும் அந்தக் கடிதத்தை யார் அனுப்பினார் என்ற விவரமும் இல்லை\" என்றார்.\nதாலியைக் காப்பாற்ற கொள்ளையனுடன் போராடிய இளம்பெண்; சென்னையில் நடுரோட்டில் நடந்த மல்லுக்கட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/86350-this-is-the-bjps-plan-for-tn.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T01:44:27Z", "digest": "sha1:J4E52LCBCDTKV745J6CA45ESWJQ6WMQL", "length": 41478, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "’ஆபரேஷன் தமிழ்நாடு' பி.ஜே.பி-யின் திட்டம்... ஓ.பன்னீர்செல்வம் சம்மதம்! | This Is the BJP's Plan for TN", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:56 (13/04/2017)\n’ஆபரேஷன் தமிழ்நாடு' பி.ஜே.பி-யின் திட்டம்... ஓ.பன்னீர்செல்வம் சம்மதம்\nதேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா காரணங்களினால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அதிரடியாக ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இது களத்தில் இருந்த பல்வேறு வேட்பாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தன. ''தேர்தல் ரத்து என்பது ஜனநாயகப் படுகொலை. இது திட்டமிட்ட நாடகம்'' என்று அ.தி.மு.க (அம்மா) வேட்பாளர் டி.டி.வி.தினகரன் கடுகடுத்துள்ளார்.\nதி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஒரு மாணவன் காப்பி அடித்தார் என்பதற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வீர்களா அதுபோலவே ஒருவர் தவறு செய்தால் எப்படி ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்யலாம்'' என்று அதிருப்தி கருத்துகளை வெளியிட அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் ஓ.பி.எஸ் முகத்தில் வருத்தமில்லை. ''வருமானவரித் துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. விரைவில் மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும்'' என்று உடனடியாக கருத்தும் தெரிவித்தார் ஓ.பி.எஸ்.\nபி.ஜே.பி-யின் தலையாட்டிப் பொம்மையாகிவிட்டார் ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்திக்கொண்டு தி.மு.க-வுக்கு எதிராக அவர்கள் செய்த லாபியே தேர்தல் ரத்து. இது, ஆண்டாண்டுக்காலமாகத் தொடரும் சித்தாந்தரீதியான போரின் தொடர்ச்சி'' என்று புது பார்வையை வெளிப்படுத்துகின்றனர் நம்மைச் சந்தித்த மூத்த தி.மு.க-வினரும், திராவிடச் சிந்தனையாளர்களும். அதுகுறித்து விரிவாகப் பேசத் தொடங்கினர்.\n\"ஒருபக்கம், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் ஜா. - ஜெ. என இரண்டு அணிகளானது அ.தி.மு.க. மறுபக்கம், 13 ஆண்டுகள் தி.மு.க எதிர்க்கட்சியாகவே இருந்த சூழல். இவையிரண்டையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ்விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டார் மறைந்த ராஜீவ் காந்தி . ஜானகியின் ஆட்சி கலைந்து பொதுத் தேர்தலும் வந்தது. தமிழ்நாட்டு வீதிகளில் திறந்த ஜீப்களில் பிரசார பவனி வந்தார் ராஜீவ். இப்போது ராகுல் அடிக்கும் ஸ்டென்டுக்கு அவரின் தந்தையாரே முன்னோடி. திடீர் திடீரெனெ ஓலைக் குடிசைகளுக்குள் நுழைந்த ராஜீவ், அங்குள்ள முதிய பெண்மணிகளிடம் கூழ், களி வாங்கிச் சாப்பிட்டு போஸ் கொடுத்தார். எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தை அடையவேண்டும் என்பதே அவரின் ஒற்றை நோக்கம். ஆனால், ம���டிவு வேறுவகையானது. தனித்த ஆளும் கட்சியாக தி.மு.க-வைத் தேர்வு செய்திருந்தனர் தமிழ்நாட்டு மக்கள். அப்போதைய ஆளும் கட்சியின் பிரிவு, மூத்த திராவிடக் கட்சியான தி.மு.க-வுக்கே சாதகமாக அமைந்தது. இப்போது அப்படியே தற்காலமான 2017-க்கு வாருங்கள். ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தில் ஆட்சிக் கலைப்பு என்பது நிச்சயம் தமக்குச் சாதகமாக அமையாது. அதேநேரம் தமது கொள்கைக்கு நேரெதிரான தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தது பி.ஜே.பி.\nராஜீவ் காந்தி செய்த தவற்றை மோடியும், அமித்ஷாவும் செய்யத் துணியவில்லை. இந்த நேரத்தில் ஓ.பி.எஸ்ஸின் முதல்வர் பதவி ராஜினாமாவால் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களைத் தமக்கான நோக்கங்களுக்குப் பயன்படுத்த விளைந்தது. காரணம், இந்திய நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலத்தோடு பி.ஜே.பி இருந்தாலும், பல மாநிலங்களில் வலுவாக மாறினாலும் பெரியார் - திராவிடம் - சுயமரியாதை - தமிழ் என்ற தத்துவார்த்த அரசியல் பின்புல பலத்தோடு இயங்கும் தமிழ்நாடு அரசியல் சூழலில் தமது இருத்தல் என்பது அந்தரத்தில் கயிற்றில் தொங்குபவர்போலத்தான். இதை நன்கு உணர்ந்தே உள்ளது பி.ஜே.பி. இப்படிப்பட்டச் சூழலில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தமக்கான இலக்குகளை அடைய பயன்படுத்த விளைந்தது பி.ஜே.பி.\nசசிகலா முதல்வராவதற்காக, தமது முதல்வர் பதவியைத் துறக்க வேண்டியதைக் கண்டு கடுகடுப்பில் இருந்தார் ஓ.பி.எஸ். இதைப் பயன்படுத்தி அவரின் நெருங்கிய வட்டாரங்களை நோக்கி வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. பிறகென்ன பி.ஜே.பி வலையில் வீழ்ந்து சரண்டரானார் ஓ.பி.எஸ். இது ஒருபக்கம் இருந்தாலும்... மறுபக்கம், ஓ.பி.எஸ்ஸைப் பொறுத்தவரை தமது முதல்வர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்ததால், மத்திய பி.ஜே.பி-யுடன் சுமுக உறவைப் பேணிவந்தார். தனிப்பட்டளவில் ஜெ-விடம் காட்டிவந்த பவ்யத்தை அப்படியே பிரதமர் மோடியிடம் காட்டினார். ஜெ. மறைந்த அன்று ஓ.பி.எஸ் மோடியிடம் நெருங்கிச்சென்று அழுதது ஓர் உதாரணம். இந்தவகையில்தான் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு புதிய எழுதப்படாத கூட்டணி அமைந்தது'' என்று நீண்ட முன்னுரை கொடுத்தவர்கள், சில நிமிட மௌனத்துக்குப் பிறகு, ''இதில் ஒரு மீடியேட்டர் முக்கியப் பங்கு வகிக்கிறார் தெரியுமா'' என்று ட்விஸ்ட் வைத்துத் தொடர்ந்தனர்.\n''ஜெ-போல் அதே இனத்தைச் சேர்ந்த தீபாவை ஓர் இயங்கு சக்தியாக, ஒரு தலைமையாக உருவாக்கத் தொடக்கத்தில் துடித்தார் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் 'ஆடிட்டர்'. ஆனால், அவரின் செயல்பாடுகள் திருப்தியடையாத அந்த நேரத்தில் ஓ.பி.எஸ் மூவ்கள் தனித்தச் செல்வாக்கை மக்களிடம் உருவாக்க, அவருக்கு அரசியல் ஆலோசகர்போலவே மாறினார் அந்த ஆடிட்டர். ஜெ-வுக்கு ஒரு சோபோல ஓ.பி.எஸ்ஸுக்கு ஓர் 'ஆடிட்டர்'. இதன்பின்தான் சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஒட்டி 'ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நுழைந்துவிட்டது' என்று ஓ.பி.எஸ் பேசினார். 'பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்தில் வந்த செய்தியை அப்படியே முதல்வர் வாசித்துள்ளார்' என்ற கமென்ட்கள் அப்போது ஒலித்தன என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினார் ஓ.பி.எஸ். இப்படிப் பி.ஜே.பி-யிடமான அவரின் விசுவாசம் சிறப்பான வகையில் இருந்தது. சசிகலா சிறைக்குப் பின் எப்படியும் கட்சியைக் கைப்பற்றிட ஓ.பி.எஸ் துடித்தார். அவர் பின்னணியில் இருந்த எம்.பி மைத்ரேயன், பிறகு இணைந்த மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் பி.ஜே.பி-யில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு, மறுபுறம் தமது டெல்லி லாபி மூலம் பி.ஜே.பி-யைச் சரிக்கட்ட சசிகலா தரப்பில், ம.நடராஜன் முயற்சித்தார். ஆனால் 'ஆடிட்டர்' மூலம் பெறப்பட்டத் தகவல்கள் மூலம் ஓ.பி.எஸ் பக்கமே நின்றது அதே பி.ஜே.பி.\nதற்போதையச் சூழலில் தேர்தலைச் சந்தித்தால் வெற்றியைப் பெற இயலாது. கடந்த தேர்தலில் வெறும் ஒன்றேகால் சதவிகிதத்தில் ஆட்சியதிகாரத்தை இழந்த தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புண்டு. ஆக, தமது கட்சியைச் சித்தாந்தரீதியாக கீழ்மட்டக் கிளையில் இருந்து வலுப்படுத்த கால அவகாசம் தேவை. அதன்மூலம் தமிழ்நாட்டில் முக்கியச் சக்தியாக மாற வேண்டும். அதுவரை தமது கோட்பாடுகளுக்கு விரோதமில்லாத ஒரு பொம்மை அரசாங்கம் வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஓ.பி.எஸ்ஸை தஞ்சாவூர் பொம்மைபோல பயன்படுத்த விளைந்தது பி.ஜே.பி. ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட அவகாசத்தால் அவரால் தனிப் பெரும்ப���ன்மை எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுவர முடியாததால், இறுதியாகக் கவர்னர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைத்தார்.\nஆர்.கே.நகர் தேர்தல் - ஆடிட்டர் அசைன்மென்ட்:\nஆர்.கே.நகர் தேர்தலில் ஓ.பி.எஸ் அணியின் வெற்றியின் மூலம் மக்களிடம் அடுத்த சக்தியாக நிலை நிறுத்துவது. இதன்மூலம் மேலும் பல எம்.எல்.ஏ-க்களை இந்த அணி பக்கம் திருப்பலாம். நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்டு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றலாம். நிழல் கூட்டணியாகத் தொடர்ந்து, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையான கூட்டணியாக அமைத்து தமிழ்நாட்டில் தனிப்பெரும் வெற்றியைப் பெறலாம் என பி.ஜே.பி திட்டமிட்டது. இதற்கு ஆர்.கே.நகர் வெற்றி அவசியம். எனவே, 'ஆடிட்டர்' மூலம் வழிகாட்டுதல்களைப் பி.ஜே.பி வழங்கியது. இதைக் கண்காணிப்பது மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆவார். தொடர்ந்து தேர்தல் அசைவுகள் உடனுக்குடன் அவர் கவனத்துக்குக் கொண்டு சென்ற 'ஆடிட்டர்', அங்கிருந்து வரும் தகவல்களை ஓ.பி.எஸ்ஸிடம் பகிர்ந்தவண்ணம் இருந்தார்.\nபணப்பட்டுவாடா... தப்பித்த ஓ.பி.எஸ் அணி:\nதினகரன் தரப்பில் ஓர் ஓட்டுக்கு ரூபாய் 4,000/- என 85 சதவிகித வாக்காளர்களுக்கு பட்டுவாடா நடந்தது. 'நம்ம கட்சி வாக்காளர்களே பூத்துக்கு வருவங்களான்னு சொல்ல முடியாது. அதனால நம்ம ஆட்களுக்கு நாம கொடுக்கணும்' என தி.மு.க, 40 சதவிகிதம் அளவுக்கு தலா ரூபாய் 2,000/- பட்டுவாடா செய்தது. ஆனால் ஓ.பி.எஸ் அணி என்ன செய்தது தினகரன் எவ்வளவு கொடுக்கிறாரோ அதிலிருந்து முடிவு செய்துகொள்ளலாம் என்று தொடக்கத்தில் பொறுமையாக இருந்தவர்கள், அதன்பின் ஓட்டுக்கு ரூபாய் 3,000/- கொடுக்க முடிவெடுத்தனர். 40 சதவிகித வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டு, நேதாஜி நகர் உள்ளிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட அளவில் டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. சனி இரவு (08-04-17) அன்று பட்டுவாடா செய்யும் ஏற்பாடுகளை பன்னீர்செல்வம் அணீயினர் செய்தனர் . இந்த நிலையில் தேர்தல் ரத்து ஆகலாம் என்ற சந்தேகங்கள் சனிக்கிழமையில் இருந்து எழ ஆரம்பித்தன. அதனால் பணப்பட்டுவாடாவை நிறுத்திவைத்தனர். ஜி.கே.வாசனுடன் இணைந்து செய்யும் தமது பிரசாரத்துக்குக்கூட நேரத்துக்குப்போகாமல் தள்ளிப்போட்டபடியே இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், அன்று தேர்தல் ரத்த��� செய்யப்படவில்லை. எனவே, சனிக்கிழமை இரவு பிரசாரத்தில் ஆஜரானார் ஓ.பி.எஸ். அதேநேரம், 'மேலே நான் பேசிவிட்டு வருகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவும்' என்று ஆடிட்டரிடமிருந்து ஓலை வந்தது. அதனால், பணப்பட்டுவாடா பணிகளை நிறுத்திவைத்த ஓ.பி.எஸ் அணி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (09-04-17) இரவு தொடங்கும் அந்த பிராக்சன் ஆஃப் செகண்டில் 'வேண்டாம். நள்ளிரவில் தேர்தல் ரத்து அறிவிப்பு வரலாம். இந்த முறை தவறாது' என்று ஆடிட்டரிடமிருந்து சிக்னல் வந்தது. அதேபோல தேர்தல் ரத்து செய்யப்பட பணப்பட்டுவாடாவை அமல்படுத்தவில்லை ஓ.பி.எஸ் அணி.\nஇந்தத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றியைவிட, தி.மு.க-வின் வெற்றி, தமது இலக்குகளுக்குத் தடையாக இருக்கும் என்று கருதியது பி.ஜே.பி. தேசியளவில் உள்ள சில ஊடகங்களின் கருத்து கணிப்புகள் தி.மு.க வெற்றிபெறும் என்று வெளியிட்டன. மத்தியப் புலனாய்வு பிரிவு ஐ.பி ரிப்போர்ட்கூட, இரண்டு அ.தி.மு.க-வும் கடுமையாக மோதிக்கொள்வதால் பிரியும் வாக்குகள் மூலம் தி.மு.க வெற்றிபெற சாத்தியங்கள் உண்டு என்று இதையே தெரிவித்தது. இதன்பின்னே தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் ரத்துக்கு நிர்பந்தம் கொடுத்தது பி.ஜே.பி. ஜெ. நின்ற முந்தைய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வெளித் தொகுதி ஆட்கள் எல்லாம்வந்து வாக்களித்தனர். பணம் தண்ணீரைப்போல செலவு செய்யப்பட்டது. அது, ஆதாரப்பூர்வமாகவே வெளியானது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இம்முறை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள்கூடப் பெரிதாகப் புகார் கொடுக்காத நிலையில், லட்சங்களில் பிடிபட்ட குறைந்த தொகையை ஆதாரங்களில் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு தேர்தலையே ரத்து செய்கிறார்கள் என்றால், அதன் நோக்கம் என்பது என்னவென்பதை மேலே நாம் பேசியதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்'' என்றனர் மிக ஆழமாக.\nதி.மு.க ஆதரவாளர்களின் கருத்துகள் இவ்வகையாக இருக்க, ''தமிழகத்தில் பி.ஜே.பி காலூன்றுவதற்காகவே திட்டமிட்டுத் தேர்தலை ரத்துசெய்ய வைத்துவிட்டார்கள் என பி.ஜே.பி மீதும், மத்திய அரசு மீதும் எவ்வித அடிப்படையும் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தல் ரத்துக்கு எந்தவிதத்திலும் பி.ஜே.பி காரணம் அல்ல... மக்களின் ஆதரவுடன் பல மாநிலங்களில் பலம் வாய்ந்த கட்சியாக மாறிவரும் பி.ஜே.பி-க்கு வேறு வழிகளில் பலம் பெறவே���்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார் பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.\nமுழுப் பூசணியைச் சோற்றில் மறைக்க இயலுமா\nபி.ஜே.பி bjp ops panneerselvamபன்னீர்செல்வம்\n“கத்திப்பாரா மறியலில் என்ன நடந்தது” - விவரிக்கிறார் இயக்குநர் கெளதமன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-11-15T01:49:42Z", "digest": "sha1:K25SDMLXV427VHU3RUG5W6TWIYCMQ67N", "length": 15211, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n‘உலகின் டாப் 10 காற்று மாசு இந்திய நகரங்களில் உங்கள் நகரம் இருக்கிறதா\nஇனி டெல்லியில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ‘நோ’\n”இனி காற்றுமாசு கணக்கில் கொள்ளப்படும்\nஎலி, முள்ளம்பன்றி, கார்.. விநோதக் காரணங்களுக்காகத் தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள்\nகாற்று மாசு உண்டாக்கும் சுவாசப் பிரச்னை... அறிகுறிகள், பாதிப்புகள், தீர்வுகள்\nகாற்று மாசு காரணமாக தவிக்கும் தலைநகர்... சூழல் நிதியைக் கூட செலவழிக்காத கெஜ்ரிவால் அரசு\n டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை\n - மோதிக்கொண்ட வாகனங்களின் அதிர்ச்சி வீடியோ\nஅபாயகரமான நிலையை எட்டிய டெல்லியின் காற்று மாசு\nகாற்றில் மாசு அதிகரிப்பு ; ஒரே ஆண்டில் 25 லட்சம் இந்தியர்கள் மரணம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ranil-win.html", "date_download": "2018-11-15T02:25:00Z", "digest": "sha1:YMA3ZVKUNJUZEIJVSTB5DLJLXXULG62M", "length": 7856, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இலங்கை பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் ரணில்", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்���ளன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nஇலங்கை பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் ரணில்\nஇலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. ரணில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி 93 இடங்களை…\nஇலங்கை பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகிறார் ரணில்\nஇலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. ரணில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி 93 இடங்களை கைப்பற்றியுள்ளது. மகிந்த ராஜபக்ச போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 83 இடங்களை கைப்பற்றியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ரணில் பிரதமராக ,இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனா முன்னிலையில் இன்று மாலை பதவி ஏற்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கையில் இருபிரினருக்கிடையே கடும் மோதல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஇலங்கை மாணவி வித்யா கொலை வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை\nபோர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது\nஇலங்கை நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-15T01:58:52Z", "digest": "sha1:6BXYZBMIJ6DTSRKZF7IS4QCOAGZMKXWU", "length": 6001, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "14 வயது : – GTN", "raw_content": "\nபங்களாதேசில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருமண சட்டத்தில் பெண்களின் வயதெல்லை 14 வயது :\nபங்களாதேசில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருமண சட்டத்தில்...\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர��வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akshra.org/category/on-akshra/", "date_download": "2018-11-15T02:26:34Z", "digest": "sha1:HBXLHJW5IXDVX2MCTC56D7EX37HLNYST", "length": 49764, "nlines": 490, "source_domain": "www.akshra.org", "title": "On Akshra | AKSHRA", "raw_content": "\nதற்சமயம் நம்முடைய அரசியல் சாசனம் 24 மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ளது.\nஇலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற மகத்தான இலக்கியப் பணியை 16 வருடங்கள் மேற்கொண்டு நான் செய்து முடித்த போது அப்போது அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 18. இப்போது அந்த எண்ணிக்கைக் கூடியுள்ளது.\nஒவ்வொரு மொழி எழுத்தாளர்களையும் தொடர்புகொண்டு அவர்கள் படைப்பை வாங்கி அக்ஷர மின்னிதழில் பிரசுரம் செய்து அவற்றை வாசகர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் மாலனின் முயற்சி மகத்தானது.\nபல மொழிகளில் எழுதுபவர்களின் மொழிபெயர்ப்பு தமிழில் கிடைப்பது ரொம்ப அபூர்வம். அவரவர் மொழியில் இருந்து நேரடியாகவோ அல்லது ஆங்கிலம் / இந்தி வழியாகவோ தமிழுக்குக் கொண்டு வருவது லேசில் நடக்கும் செயலல்ல.\nஅதை மிகுந்த சிரத்தையுடன் இலக்கியத்தின்பால் உள்ள ஆர்வத்துடன் மாலன் செய்வதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.\nமொழிபெயர்ப்பு மூலம்தான் நாம் இதர மொழிகளின் இலக்கியச் சிறப்பை அறிய முடியும். இந்தியாவை மொழிபெயர்ப்பு மூலம் இணைக்க முன்வந்திருக்கும் மாலனின் முயற்சி எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.\nமாலனுக்கும் அக்ஷர-வுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்\nபோபாலில் உள்ள ‘பாரத் பவன்’ என்ற அமைப்பு இந்தியக் கலைகளை அகில உலகிற்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட்து. அதனை அன்றைய முதல்வர் அர்ஜுன் சிங் ஆரம்பித்து பிரபல இந்திக் கவிஞரான அஷோக் வாஜ்பேயி பொறுப்பில் தந்தார். ஷ்யாமளா ஹில்ஸ் என்ற இட்த்தில் இருக்கும் அதை ஒரு கலைக்கோவில் என்பேன்.\nஅங்கே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஒருமுறை நடை பெறும் ‘Poetry Triannal” என்கிற கவிஞர்களின் சங்கமம் மிக முக்கியமானது. தமிழிலிருந்து,ஒரு முறை ஞானக்கூத்தன், மீரா போன்றோரும். இன்னொரு முறை பிரம்மராஜன், தேவதேவன் லதா ராமகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். அகில இந்தியாவிலிருந்து அனைத்து மொழி எழுத்தாளர்களும் ஒன்று கூடி மூன்று நாட்கள் கவிதை வாசிப்பு, கருத்தரங்கு என் மிக விமரிசையாக நடந்தது. அனைத்துக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அருமையான வடிவில் புத்தமாகவும் வெளியிட்டார்கள்.\nஇதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரே மொழி பேசும் இருவரை ஒரு அறையில் தங்க வைக்காமல், திட்டமிட்டே, வெவ்வேறு மொழி பேசுவோர் இருவரை ஒரு அறையில் தங்க வைத்திருந்தார், அஷோக் வாஜ்பேயி. முதல்நாள் அது பெரும் சங்கடமாக இருந்தது. இரண்டாவது நாள்தான் அதன் அருமை புரிந்தது. தட்டுத் தடுமாறி ஒருவருக்கொருவர் தங்கள் கவிதைகளையும் தங்கள் மொழியில் நடக்கும் கவிதைப் போக்குகளையும் குறித்து மிகுந்த தோழமையுடன் பகிர்ந்து கொண்டோம். அதந்த யோசனை கிட்டத்தட்ட ஒரு மொழி பெயர்ப்பு பட்டறை போலச் செயல்பட்டது.\nஎன்னுடன் சஞ்சீவ் பட்லா என்ற இந்திக் கவிஞர் தங்கியிருந்தார். அவர் “Poetry chronicle” என்ற ஆங்கிலப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் இந்திய மொழியின் கவிதைகளை வெளியிடுவார். எனது ”ஸ்ரீ பத்மனாபம்” என்கிற கவிதை பற்றிப் பேசியபோது அதை அவசியம் தனக்கு மொழிபெயர்த்து அனுப்பச் சொன்னார். நகுலன் மொழிபெயர்ப்பில் அந்தக் கவிதை அதில் வெளி வந்தது. அவருடைய ஹைகு கவிதைகளை நான் தமிழில் மொழி பெயர்த்தேன். சதங்கையில் வெளிவந்த நினைவு.\nஇப்போது எதற்கு இந்த சுய தம்பட்டம் என்று கேட்கலாம். மாலன் முன்னெடுத்து நடத்தி வரும் அக்‌ஷ்ரா மின்னிதழைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது.\nஇப்போது இணையம் மூலம் பூமியே ஒரு சிறு கிராமமாகி விட்ட சூழலில் மின்னிதழில் அனைத்து இந்திய எழுத்துக்களையும் ஓரிடத்தில் சேர்ப்பது சொல்லளவில் எளிது. செயலளவில் அதைத் திறம்படச் செய்வது கடினம். அதை மாலன் மிக்க பொறுப்புடனும் ஈடுபாட்டுடனும் செய்து வருகிறார். 24 மொழிகளின் படைப்புகளை ஒரு சேரத் தருவதென்பது மிகப்பெரிய காரியம். வெளிநாட்டு எழுத்துக்களைத் தருவதுதான் சிறு பத்திரிகையின் குணாதிசயம் என்ற ஒரு பொதுப் போக்கிற்கு மாற்றாக, இந்திய மொழிகளின் படைப்புகளை இப்படி ஒருங்கிணைப்பது மிக முக்கியமான செயல். அவசியமானதும் கூட.\nஉலக அளவில் இந்தியப் படைப்புகள் சென்றடைய ஆங்கிலத்திலும் அந்தந்த மொழியிலும் வெளியிடுவதன் சிரமம் நன்கு புரிய முடிகிறது. இதில் மாலனுக்குத் துணையாக நிற்கும் தொழில் நுட்ப உதவியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாலனுக்கும் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த மின்னிதழ் குறித்து தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும்.என்னளவில் இதை நான் அவசியம் செய்வேன்.\nஅக்ஷர குறித்து இரா. முருகன்\n2005-ம் ஆண்டு தொடங்கி நான் பிரிட்டனில் ஸ்காட்லாந்துத் தலைநகரான எடின்பரோவில் பணி நிமித்தமாக வசித்துக்கொண்டிருந்த நாட்கள். வார இறுதி மாலை நேரங்களில் அவ்வப்போது ஒரு கோப்பை பியரோடு அமர்ந்து, ஆங்கிலேய மற்றும் சக இந்திய நண்பர்களுடன் கலை, இலக்கியம், வரலாறு குறித்து உரையாடுவது வழக்கம்.\nஇப்படியான ஓர் அமர்வின் போது ஒரு ஸ்காட்டிஷ் நண்பர், ‘ஸ்காட்டிஷ் இலக்கியம்’ என்ற சொற்றொடரை எடுத்தாண்டார். “ஸ்காட்லாந்திலே எழுதப்படறதெல்லாம் இங்கிலீஷ் படைப்பு ஆச்சே.. ராபர்ட் ப்ரவுன், ஆர்.எல்.ஸ்டீவன்ஸன், ம்யூரியல் ஸ்பார்க் இப்படி எல்லோரும் எழுதினதெல்லாம் ஆங்கில் இலக்கியம் தானே” என்று நான் கேட்க, அவ���் உடனே “ஸ்காட்லாந்தில் இருந்து, ஸ்காட்லாந்தைப் பற்றி எந்த மொழியிலே எழுதினாலும் அது ஸ்காட்டிஷ் இலக்கியம் .. நீங்களே இங்கே இருந்து இந்த எடின்பரோ பற்றி உங்க மொழியிலே ஒரு நாவல் எழுதினா, அது ஸ்காட்டிஷ் இலக்கியம்” என்று ஒரு புதுக் கோட்பாட்டை முன்வைத்தார்.\nயோசித்துப் பார்க்கும்போது, அவர் சொல்வதிலும் அர்த்தம் உண்டு என்று எனக்குத் தோன்றியது, இந்தியாவில் செப்பு மொழி இருபத்து நான்கு – ஆங்கிலமும் வடமொழியும் உட்பட. எழுதி, வாசிக்கப்படும் மொழிகளான இவற்றில் எந்த மொழியில் எழுதினால் என்ன இந்தியாவில் அல்லது வெளியே இருந்து, இந்தியா பற்றி எழுதுவது எல்லாம் இந்திய இலக்கியம் தான்.\nஇந்திய இலக்கியத்தை ஒரே இடத்தில் படிக்க, எழுதிப் பாதுகாக்க, கூடிக் கொண்டாட ஒரு தலம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nசிவப்பு ஒயின் அதிகமாக வார்க்கப்பட்டு நாங்கள் கிட்டத்தட்ட அநுபூதி நிலையில் இருந்த அந்த வார இறுதி சாயங்கால அமர்வு நீண்டுபோக, ஹைதராபத்திலிருந்து வந்திருந்த ஒரு தெலுங்கு பேசும் நண்பர் (ஹைதராபாத் என்பதால் உருதுவும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்), சதத் ஹுசைன் மாண்டோவின் ‘கோல்தோ’ (’திற’) என்ற உருதுச் சிறுகதை பற்றி ’இந்தியாவில் எழுதப்பட்ட உன்னதமான ஒரே கதை அது’ என்று கருத்துச் சொன்னார். நான் அப்போது கூறினேன், ‘கோல் தோ உன்னதமான ஒரு கதையாக இருக்கலாம்.. ஆனால் உன்னதமான ஒரே கதை இல்லை’. சொல்லிவிட்டு, அந்தச் சிறுகதையின் கருவைத் தன் அமைதியும் நேர்த்தியுமான கதைப்போக்கில் ஒரு நிகழ்வாக ஆக்கி நடைபோடும் தமிழ் நாவலான அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’ பற்றிக் கூறினேன். ‘அது இந்திய நாவல். 1947-ஆம் ஆண்டு, தேசப் பிரிவினை காலத்தில் முழுக்க முழுக்க தெலுங்கும் உருதுவும் புழங்கும் ஹைதராபாத்தில் நிகழும் புதினம்’ என்று முடிக்க, சுந்தரத் தெலுங்கரின் வியப்பு ஓயவே இல்லை.\nநாம் எல்லோரும் நம் அண்டை வீடுகளில் இருக்கும் சகோதர்களோடும் நண்பர்களோடும் கலந்துரையாடிக் கலையையும், கலாசாரத்தையும், கவிதை, கதையையும் பகிர்ந்து அனுபவிக்க ஏன் நம் ஜன்னல்கள் திறக்கப்படவில்லை கணினி யுகமான இந்நாளில் ஏன் இதுவரை யாரும் பெரிய அளவில் இந்திய மொழிகளுக்கு இடையே இணைய இலக்கியத் தொடர்புக்கு முயலவில்லை என்ற விசாரம் என்னை அலைக்கழிக்க, நாட்கள் ��ீங்கின.\nஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஒரு லிபி. கம்ப்யூட்டரில் அத்தனையும் எப்படி ஏற்றி வைத்து இயக்கிப் பலமொழி இலக்கிய இணையத் தளம் அமையும் என்ற கவலைக்கு இடமின்றி, ஒருங்குகுறி என்ற யூனிகோட் எழுத்துருவம் கொண்டு எம்மொழியிலும் கணினியில் எழுதிப் படிக்கலாம் என்ற நிலமை உருவானது அப்புறம்.\nஇந்தத் தொழில்நுட்ப வசதியோடு, இந்திய மொழிகள் 24 – லும் ஒரு பத்திரிகை இருந்தால் ஒரே இடத்தில் அனைத்து மொழிகளிலும் எல்லாவற்றையும் படிக்கலாமே… ஒரு மொழியில் உள்ளதை அப்படியே மொழிமாற்றம் செய்து எல்லா மொழிக்காரர்களும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாமே.\nஎன்னுடைய இந்த ஆசை நண்பர் மாலன் மூலம் நிறைவேறியது\nஅண்மையில் அவர் எனக்குத் தொலைபேசி, ‘www. Akshra.org’ என்று ஒரு புது இணையத்தளம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. சென்று பார்த்தீர்களா” என்று அன்போடு விசாரித்தார். போனேன்.\nAkshra.org என்ற பெயரே மிகவும் ஈர்ப்புள்ளதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக .org என்பது சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தளம் என்பதால் என்னை வெகுவாக கவர்ந்தது.\n1980-களில் எழுத்தின் அடையாளமாக ‘திசைகள்’ இருந்து வந்தது. மாலன் தலைமையிலான அந்த இதழில் பங்களித்த இளம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கட்டற்ற சுதந்திரம் கொடுத்து ஊக்கமளித்தார். கூடவே மூன்று அன்புக் கட்டளைகளுடன் ஒரு நிபந்தனையும் கொடுத்திருந்தார்… ‘எழுத்து, சாதி மதம் இனம் பார்க்காமல் பொதுவானதாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தக் கூடாது… கண்ணியமாக எழுத வேண்டும்…’ .\nமற்ற படைப்பாளிகளிடம் எதிர்பார்க்கும் இந்த சுய அத்துக்களையும், பொறுப்புத் தரித்தலையும் தன் எழுத்திலும் வாழ்விலும் கடைப்பிடிக்கும் நல்ல நண்பர் அவர். தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்துக்கான ஒரு கருவியாக நேசிப்பவர்.\n2018 –ல் இணையப் பத்திரிகையின் தீர்க்கமான அடையாளமாக, எல்லோருக்கும் தெரிய வேண்டிய எடுத்துக்காட்டாக மாலன் ஆரம்பித்துள்ள அக்ஷர, வெகு விரைவில், உருவ, உள்ளடக்கச் செறிவோடு இந்தியா முழுவதும் சென்றடைந்து, வெகுவான வாசகர்களை, முக்கியமாக இளைய தலைமுறையினரைக் கவர்ந்து, அனைவருக்கும் இலக்கிய, கலாச்சார பகிர்வு – நுகர்வு அனுபவம் என்னும் பெரும்பயன் தருவதாக அமையப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅக்ஷர இணையத் தளத்தில் வெவ்வேறு மொழிகளுக்��ான பக்கங்களுக்கு மாறி நூல்பிடித்துப் போக இணைப்புகள், ஒலிப் புத்தகங்கள், மொழி மாற்றப் படைப்புகளை அந்தந்த பக்கங்களிலேயே சொடுக்கித் தேர்ந்தெடுத்துப் போய்ப் படிக்கின்ற வசதி…. அற்புதமான அக்ஷர\nமாலனுக்கும், அக்ஷரவுக்குக்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்\nஅக்ஷர குறித்து கார்த்திகா ராஜ்குமார்\nஎங்கள் குரு மாலன் தலைமையில் உருவாகி இருக்கும் அக்ஷர பல புது எல்லைகளையும் உச்சங்களையும் வரும் நாட்களில் தொடப்போகிறது… காரணம் 24 இந்திய மொழிகளில் வெளிவரும் ஒரே இந்தியப் மின் இதழ் என்னும் பிரமிக்க வைக்கிற கான்செப்ட்.\nஇந்த இமாலய பணியை தன் இயல்பான புன்னகையோடு அவர் சாதித்து காட்டுவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஏனெனில் எங்கள் குருவைப்பற்றி எங்களுக்குத் தெரியும்.\nஎண்பதுகளின் துவக்கத்தில் திரு .சாவி அவர்கள் திசைகள் என்று ஒரு வார இதழை இளைஞர்களுக்காக துவக்கினபொழுது நம் மாலன் தான் அதற்கு ஆசிரியர் . அதன் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. தமிழ் நாட்டின் பல திசையில் இருந்தும் நம்பிக்கை தரும் இளம் எழுத்தாளர்கள் என்று எட்டு இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர் மாலன் தலைமையில் அமைந்த ஆசிரியர் குழுவிற்காக நானும் அந்த குழுவில் இருக்க வாய்ப்பு கொடுத்தார் மாலன்.\nஇன்றைக்கு ஊடகங்களில் செயல்படுபவர்களில் பெருபாலானவர்கள் திசைகளின் பாதிப்புகளை உடையவர்கள் தாம். அந்த காலத்தில் அவர் முன்னெடுத்த பல புதிய முயற்சிகளை விமர்சித்தவர்கள் பலர். ஆனால், அவர் தீர்க்கதரிசியாய் சொன்ன பல விஷயங்கள் இன்று நிஜமாகி இருப்பது அவரின் துல்லியமான கணிப்புக்கு உதாரணம். இதுபோல பல தீர்க்க தரிசனங்களை தான் பொறுப்பு எடுத்துக்கொண்ட பல ஊடக பொறுப்புகளிலும் செய்து காட்டினார்.\nஇப்போது அக்ஷர மூலம் புது அவதாரம். இதிலும் அவர் ஜெயித்துக் காட்டுவார். எங்கள் குருவுக்கு என் வாழ்த்துகள்.\nசிமிர்னா அறக்கட்டளை , உதகை\nஒரே பத்திரிகையில் பல மொழிகளின் படைப்புகளா நினைக்கவே பிரமிப்பாகயிருக்கிறது. எத்தனைப் படைப்பாளிகள் நினைக்கவே பிரமிப்பாகயிருக்கிறது. எத்தனைப் படைப்பாளிகள் எடிட்டர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் எடிட்டர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். யார் எல்லாவற்றையும் இணைப்பார்கள். யார் எல்லாவற்றையும் இணைப்பார்கள் இப்படிப் பல கேள்விகள் எனக்குள் எழுந்தது.\nஇதைச்செய்யப் போவது மாலன் என்று அறிந்தபோது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.\nதமிழின் பிரபலமான பல வார மாத இதழ்களுக்கும் தினமணிக்கும் ஆசிரியாராகயிருந்து பல்வேறு சவால்களுக்கிடையே சிறப்பாகக் கொண்டுவந்தவர் மாலன்.\nநீண்ட நாட்களுக்கு முன்னரே தமிழின் முதல் T.V. செய்தி சானலை வெற்றிகரமாக உருவாக்கியவர்.\nஅதனால் இந்தியாவின் முதல் பன்மொழி இணையப்பத்திரிகையாக இருக்கப் போகும் இதுவும் சிறப்பாகயிருக்கும் என நினைத்து முதல் இதழுக்காகக் காத்திருந்தேன்.\nஎன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.\nஅக்ஷர எந்த இந்திய மொழியிலும் அதன் அர்த்தத்தை எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய அந்த சொல்லே என்னைக் கவர்ந்தது. முதல் இதழின் கனமான அடக்கம் அழகான வடிவம் அதன் பின்னே இருக்கும் கடுமையான உழைப்பைச் சொல்லியது. தொடந்த வந்த இதழ்கள் மெல்ல அது தன் எல்லைகளை விவிவாக்கிகொண்டிருக்கிறது என்பதைச்சொல்லிற்று..\nஇந்த இதழலில் மாலனின் ஆசான் மகாகவி பாரதிக்காக. 20 மொழிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பதைப் பார்த்த போது இந்த தேசத்தில் பாரதியை மதிப்பவர்கள் இத்தனை மொழிகளிலா என்று மிக மகிழ்ச்சியாகியிருந்தது. நிச்சயம் நாம் எல் லோரும்பெருமைப்பட வேண்டிய விஷயம். இது இதுவரை யாரும் செய்யாதது.\nஇந்த நல்ல முயற்சிபற்றி அகில இந்திய அளவில் பல் மொழிகளில் சொல்லப்படவேண்டும்.. மாலனும் அவரது குழுவினரும் அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பார்கள் என நினைக்கிறேன்\nநீங்கள் பல முதல் முயற்சிகளில் வெற்றி கண்டு உச்சம் தொட்டது போல ஆசானின் ஆசியுடன் அக்ஷர விலும் சாதிக்க வாழ்த்துகள்\nஅக்ஷர – மாலன் முயற்சியில் அற்புதமான படைப்பு. ஒரு பத்திரிகையை இந்திய மொழிகள் அத்தனையிலும் நடத்த முடியுமா என்ற ஆச்சர்யம் எனக்கு. எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட மாலன் எனக்கு நெருங்கிய நண்பர் என்பதில் கூடுதல் பெருமிதம்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, போச்சுகல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கு அழைப்பின் பேரில் சென்று சமகால இலக்கியம், அரசியல் விஷயங்கள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்திய மாலன் இந்திய மொழிகள் 24 – லும் ஒரு இணைய இதழ் அதுவும் இலக்கிய இதழ் ஆரம்பித்து நடத்துவதில் ஆச்சர்யம் இல்லையே.\nஏற்கெனவே ��ிசைகள் என்ற இணையதளத்தை வெற்றிகரமாக நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அது பல வருடங்களுக்கு முன்பே அச்சு இதழாக வெளியானது.\nமாலனின் எல்லா புதுமையான முயற்சிகளும் வெற்றியடைய, இவரது பரந்துபட்ட பயணங்களும், பல்மொழி அறிந்திருக்கும் நுட்பமும், ஆழமான இலக்கிய அறிவும், நீண்டகால பத்திரிகை அனுபவமுமே காரணம்.\nஒரு கட்டுரையை / கட்டுரையை குறித்த காலத்துக்குள் எழுதி பத்திரிகைக்கு அனுப்புவதே பெரிய விஷயாக இருக்கும்போது 24 மொழிகளில் ஒரு இணைய பத்திரிகையை மாதந்தோறும் குறித்த காலத்தில் வெளியிடுவது என்பது வியப்பான விஷயம்தான்.\nஅக்ஷர-வுக்காக என்னிடமும் படைப்புகளை வாங்கி பப்ளிஷ் செய்துள்ளார் மாலன்.\nசெப்டம்பர் மாத இதழில் மகாகவி பாரதிக்காகவும், தாகூருக்காகவும் 20 மொழிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பதைப் பார்த்த போது மிகவும் பெருமிதமாக இருந்தது.\nஅக்ஷர – வை எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வருகிறேன்.\nஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பக்கங்கள், ஏராளமான படைப்பாளிகள், தரமான படைப்புகள் என அசத்தலாக உள்ளது.\nதேவையானதை தேடி எடுக்கும் வசதி கூடுதல் சிறப்பு.\nஎன் சமகால படைப்பாளி, நண்பன் இதுபோன்ற ஒரு இணைய இதழை கொண்டுவந்ததில் பெருமைப்படுகிறேன்.\nஅக்ஷர குறித்து காம்கேர் கே. புவனேஸ்வரி\nஅக்ஷர – மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களின் தலைமையில், வடிவமைப்பில், எடிட்டிங்கில் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் 24 மொழிகளில் இந்திய இலக்கியத்துக்கான இணைய இதழ்.\nஇந்த முயற்சி என்னை ஈர்த்தமைக்கு முதல் காரணம் இதன் பெயர் – அக்ஷர.\nஇரண்டாவது காரணம் – 24 இந்திய மொழிகள் என்ற என்ற பிரமாண்டம்.\nஅக்ஷர-வின் முதல் இதழை வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக் மூலம் அறிந்தபோது ஆச்சர்யப்பட்டேன். இன்பாக்ஸில் இதை வடிவமைத்தது யார் என கேட்டேன். ‘நான் தான்… ஏன் ஏதேனும் பிழை இருக்கிறதா’ என பதிலும் சொல்லி கேள்வியும் கேட்டிருந்தார்.\nநான் வியந்தேன். காரணம். மாலன் அவர்களை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் மட்டுமே எனக்குப் பரிச்சியம்.\nஅக்ஷர-வுக்குப் பிறகுதான் இவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்.\nஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் முதுகலைப்பட்டம் பெற்றவர் என்பதையும்…\nமைக்ரோசாஃப்ட்டின் எம்.எஸ்.ஆஃபீஸ் தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததோடு அவர்களுக்காக கணிச்சொல் அகராதி ஒன்றையும் தொகுத்தளித்தவர் என்பதையும்…\nசமகால இலக்கியம், அரசியல் விஷயங்கள் குறித்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்தியுள்ளார் என்பதையும்…\nஒரு எழுத்தாளர், அதே துறையில் மேலைநாட்டில் முதுகலைப்பட்டம் பெற்று, தமிழ் சார்ந்த தொழில்நுட்பத்தை கால மாற்றத்துக்கு ஏற்ப அப்டேட் செய்துகொண்டு, சமகால இலக்கியத்தை சமகால தொழில்நுட்பத்துடன் இணைத்து இழைத்து அக்ஷர மூலம் கொண்டு வந்ததை அறிந்து…\nவியந்து பெருமைப்பட்டதோடு நின்று விடாமல் இவரது உயரிய முயற்சியான அக்ஷர-வை மக்களுக்கு பரவலாக்க வேண்டும் என நினைத்தேன்.\nஇவரைச் சார்ந்த நண்பர்கள் / உறவினர்கள் சிலரிடம் அக்ஷர குறித்து கருத்து கேட்டு சேகரித்தேன். அதில் என் கருத்துக்களையும் இணைத்தேன்.\nஎதேச்சையாக இவரது பிறந்தநாளும் அக்டோபர் 8 என அறிந்தேன். இதையே இவரது பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். http://www.akshra.org/category/on-akshra/\nதொழில்நுட்பம் சார்ந்த தமிழுக்கு இவருடைய உயரிய பங்களிப்புக்கு தொழில்நுட்பக் களத்திலேயே / தளத்திலேயே வாழுகின்ற என்னால் ஆன சிறிய பங்களிப்பு…\nஇவருடைய திறமையையும், உழைப்பையும் மட்டுமில்லாமல்…\nஇவருடைய நேர்மையும், பண்பும், ஒழுக்கமும்…\nஇன்றைய இளம் தலைமுறை பத்திரிகையாளர்கள் மட்டுமில்லாமல் அனைவருமே பின்பற்ற வேண்டிய பண்புகள்.\nபிறந்த நாள் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்…\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nஅக்ஷர – 24 மொழிகளில் ஒரு இணைய இதழ்.\nஇந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ்.\nசமகால இந்திய இலக்கியத்தை அந்தந்த மொழிகளின் வரி வடிவங்களிலேயே வெளியிட இந்திய மொழிகள் இருபத்தி நான்கிற்கும் இடமளித்துள்ளது ‘அக்ஷர’.\nஜூன் 2018 – ல் தொடங்கப்பட்ட அக்ஷர -இணைய இதழில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் இதழ் வலையேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅந்தந்த மாத இதழ்களை சுலபமாகப் படிக்க ஒரு பொருளடக்கப் பக்கம் இணைய இணைப்புகள் (links) கொடுக்கப்பட்டுள்ளது.\nமொழிவாரியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மொழியிலும் கட்டுரைகள், கவிதைகள், புனைகதைகள், நேர்காணல்கள் மற்றும் விமர்சனங்கள் (Essays, Poems, Fiction, Interviews, Reviews) என அசத்தலான ஐந்து பிரிவுகளில் விஷயங்களை வெளியிட முயற்சி நடக்கிறது.\nமற்ற மொழிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக மொழிபெயர்ப்புகளை வெளியிட ஒரு பகுதி… (Translations)\nமுந்தைய இதழ்களைப் படிக்க ஒரு பகுதி… (Archive)\nடெஸ்க்டாப், லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஐபேட் என அனைத்திலும் இயங்கக்கூடியதாய் வடிவமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம்.\nஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் / விமர்சகர்கள் (சிலர் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்கள்) அந்த மொழி ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.\nஇந்த இணைய இதழுக்கு தரமான படைப்புகளை எந்த மொழியிலும் அனுப்பலாம். அவை யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.\nநவம்பர் (2018) மாத சிறப்பிதழ்\nஆகஸ்ட் பதினைந்து : புதினமன்று, இதிகாசம்\nதாய்மொழி போற்றுதும் – பாரதியும் பாரதேந்துவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/06/09/", "date_download": "2018-11-15T01:37:25Z", "digest": "sha1:CWRQTOZX4O2GVWJXYI5YLIHC3GB5GXIS", "length": 5891, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 June 09Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபெண்களை கவர்வதற்கு சில டிப்ஸ்….\nThursday, June 9, 2016 3:47 pm சிறப்புப் பகுதி, தொழில்நுட்பம் 0 128\nஅரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை\nபேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nகட்டுமானக் கழிவு குப்பையல்ல: சாலை போடலாம்\nபைபிள் கதைகள்: துரத்தி வந்த தாய் மாமன்\nThursday, June 9, 2016 3:34 pm ஆன்மீகம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் 0 312\nபிரெட் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா\nகுழந்தைகளை ஈர்க்கும் 3டி புத்தகங்கள்\nThursday, June 9, 2016 3:30 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 141\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/malala-returns-to-pakistan/", "date_download": "2018-11-15T01:42:51Z", "digest": "sha1:LCVDJ6GGBWBVHJ3WYUTBIQ342GYHSTQC", "length": 8888, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Malala returns to pakistan | Chennai Today News", "raw_content": "\n6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்லும் மலாலா\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\n6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்லும் மலாலா\nபாகிஸ்தானை சேர்ந்த மலாலா கடந்த 2012ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நிலையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் செல்கிறார்.\nதலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்ற மலாலா, குணமடைந்த பின்னர் லண்டனில் இருந்து கொண்டே பெண் கல்வி உரிமைக்காகவும், குழந்தைகள் கல்விக்காகவும் தொடர்ந்து ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். மேலும் ஐ.நா.வின் இளைஞர் தூதராகவும் அவர் இருக்கிறார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் தலிபான்களால் தாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக அவர் இப்போது பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் அவரது பெற்றோரும் வந்துள்ளனர். 4 நாள் பயணமாக அவர் வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஅவரை தலிபான் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கலாம் என கருதுவதால் அவரது சுற்றுப்பயணம் முழுவதும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் அப்பாசி மற்றும் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கி காரில் பயணம் செய்யும் காட்சிகளை பாகிஸ்தான் டெலிவி‌ஷன்கள் ஒளிபரப்பின. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் வெற்றிமாறனா\nதாமதமாக பார்சலை கொண்டு வந்த நபரை 20 முறை கத்தியால் குத்திய இளம்பெண்\n71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சதம்\nஇந்திய அணியில் இருந்து தோனி திடீர் நீக்கம்\nவிராத் கோஹ்லி உலக சாதனை நிகழ்த்திய போட்டியில் வியப்பான முடிவு\nஇந்தியா உதவினால் சூதாட்டத்தை ஒழிக்கலாம்: அர்ஜூனா ரணதுங்கா\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த ���ுழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/dec/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1249797.html", "date_download": "2018-11-15T02:19:49Z", "digest": "sha1:3OXSRTLIJFAYI3DD6HEV3O435UDWPBCG", "length": 5622, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாளைய மின்தடை: பல்லடம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nBy DN | Published on : 30th December 2015 02:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (டிசம்பர் 31) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.\nமின் தடைபடும் பகுதிகள்: பல்லடம் நகரம், அம்மாபாளையம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/2463-srinivasan-or-garland-likely-obama-choice-for-u-s-supreme-court-source.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T02:56:01Z", "digest": "sha1:JPV6OIYPZUE5OZP7OIRCSQZJWA26UQKL", "length": 8541, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கப்படவில்லை | Srinivasan or Garland likely Obama choice for U.S. Supreme Court: source", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகள��கவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீனிவாசன் பரிந்துரைக்கப்படவில்லை\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீனிவாசன் தேர்வு செய்யப்பட வில்லை\nபுதிய நீதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை அதிபர் ஒபாமா இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார். அப்போது , மெர்ரிக் கார்லாண்ட் உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்..\nமெர்ரிக் கார்லாண்ட் , செனட் அவையின் ஒப்புதல் கிடைத்த பிறகே உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்க முடியும். தற்போதைய நிலையில், செனட் அவையில் அதிபருக்கு எதிரான குடியரசுக் கட்சியே அதிக உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.\nசேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் இணைக்கப்பட்ட 6 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்\nஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கூட விற்பனை ஆகாத நிலை:விவசாயி‌கள் கவலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n”மோடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்” - நாராயணமூர்த்தி\nசிகரெட் தர மறுத்ததால் பெட்டிக்கடைக்கு தீ வைத்த வாலிபர்கள்\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர்\nபிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் இணைக்கப்பட்ட 6 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்\nஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கூட விற்பனை ஆகாத நிலை:விவசாயி‌கள் கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:02:34Z", "digest": "sha1:VUQZ4DMDXCR4HKNJNNO5T3ND77QDJ5GY", "length": 8167, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சோலார் பேனல்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nசபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nசோலார் பேனல் ஊழல்: விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறது காங்கிரஸ்\nசரிதா நாயர் மீதான மோசடிப் புகார்: கேரள சட்டசபையில் அறிக்கை தாக்கல்\nசூரியனை ஆராய 2500 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் புதியவிண்கல‌ம்\nசோலார் மின்தகடுகள் பொருத்திய ரயில் அறிமுகம்\nநாட்டின் முதல் ஏசி கழிவறை\nபாண்டா வடிவில் சோலார் தகடு\nசார்ஜ் செய்யாமலேயே 800 கி.மீ. பயணிக்கலாம்... அறிமுகமாகிறது சூரிய சக்தி கார்\n���ோலார் பேனல்.. இலவச மிதி வண்டி... கொச்சி மெட்ரோவின் புதுமை\nஅசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்\nஈக்கோ பிரென்ட்லி ஹோம்: சுற்றுச்சூழலின் நண்பராக வாழ்வோம்\nபிரான்ஸில் உலகின் முதல் சோலார் ரோடு\nசபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nசோலார் பேனல் ஊழல்: விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறது காங்கிரஸ்\nசரிதா நாயர் மீதான மோசடிப் புகார்: கேரள சட்டசபையில் அறிக்கை தாக்கல்\nசூரியனை ஆராய 2500 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் புதியவிண்கல‌ம்\nசோலார் மின்தகடுகள் பொருத்திய ரயில் அறிமுகம்\nநாட்டின் முதல் ஏசி கழிவறை\nபாண்டா வடிவில் சோலார் தகடு\nசார்ஜ் செய்யாமலேயே 800 கி.மீ. பயணிக்கலாம்... அறிமுகமாகிறது சூரிய சக்தி கார்\nசோலார் பேனல்.. இலவச மிதி வண்டி... கொச்சி மெட்ரோவின் புதுமை\nஅசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்\nஈக்கோ பிரென்ட்லி ஹோம்: சுற்றுச்சூழலின் நண்பராக வாழ்வோம்\nபிரான்ஸில் உலகின் முதல் சோலார் ரோடு\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/13/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-17-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:06:17Z", "digest": "sha1:UMSJRNB2REMIZZ3FQ5EOTUPWDZ3JSJCX", "length": 21223, "nlines": 301, "source_domain": "lankamuslim.org", "title": "‘எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’ | Lankamuslim.org", "raw_content": "\n‘எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்’\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் ரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று டச்சு (நெதர்லாந்து) பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது.\nஇந்த ஏவுகணை விமானத்தின் இடது புறத்தைத் தாக்கி , விமானத்தின் பிற பாகங்களை உடையச் செய்தது என்று இந்த ஆண���யத்தின் விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த சம்பவத்தில் 298 பயணிகள் கொல்லப்பட்டனர்.\nரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் இந்த போயிங் 777 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என்று மேலை நாடுகளும், யுக்ரெயினும் கூறுகின்றன.\nஆனால் ரஷ்யாவோ யுக்ரெயின் படைகளே இதைச் செய்ததாகக் கூறுகிறது.\nஇந்த டச்சு அறிக்கை, யார் இந்த ஏவுகணையை ஏவினர் என்று கூறவில்லை. ஆனால் கிழக்கு யுக்ரெயினின் வான் பரப்பை யுக்ரெயின் மூடியிருக்க வேண்டும் என்று மட்டும் கூறியது. இந்த விபத்து நடந்த நேரத்தில் வேறு மூன்று சிவிலியன் விமானங்கள் அருகே பறந்து கொண்டிருந்தன.\nஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த இந்த விமானம், யுக்ரெயின் அரச படைகளுக்கும் ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த மோதலின் உச்சகட்டத்தில் விழுந்து நொறுங்கியது.\nகொல்லப்பட்டவர்களில் 196 பேர் டச்சு பிரஜைகள், 10 பேர் பிரிட்டிஷ் பிரஜைகள்.\nஇந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு யார் பொறுப்பு என்பது குறித்த கிரிமினல் விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைக்கவேண்டும் என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட் கோரினார்.இந்த விசாரணை நெதர்லாந்து-ரஷ்யா உறவுகள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவர் கூறினார்.\nஇந்த ஆண்டு முன்னதாக, இந்த ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான, அல்மாஸ் அண்டெவ், இந்த விமானத்தை வீழ்த்திய புக் ரக ஏவுகணையின் குறிப்பிட்ட மாதிரி, இப்போதெல்லாம் ரஷ்யப் படையினரால் பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அது யுக்ரெயின் படைகளால் பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் கூறியது.-BBC\nஒக்ரோபர் 13, 2015 இல் 1:01 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« தந்தையை நாய்க் கூட்டில் அடைந்து வைத்திருந்த அருமை மகள் \nபிள்ளை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிசு மரணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் எச்சரிக்கிறார் மேர்வின்\nஹலால், ஹராம் என்றால�� என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்\nபுனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது\nபுத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\n« செப் நவ் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப���ர்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesamithiran.wordpress.com/2017/05/08/05-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T01:45:36Z", "digest": "sha1:XQJRNYGGLRDGYGQD6VWHKLZV4HF5C36E", "length": 5048, "nlines": 76, "source_domain": "sudesamithiran.wordpress.com", "title": "05. அப்பாவின் கல்யாணங்கள் – சுதேசமித்திரன்", "raw_content": "\nஅப்பா பத்தொன்பது வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டார்…\nஅதன்படி அது அவர் அப்பாவின் விருப்பப்படி நடந்தது.\nஅப்புறம் அவ்வப்போது நடந்த கல்யாணங்கள் குறித்து\nஅப்பாவோடு தான் பிணங்கியிருந்த காலத்தில்\nஅவர் உதாரணம் தர நேர்ந்த\nஇக்கால வில்லி வேஷ நடிகை\nநான் ரசித்தது தவறா என்று\nபுதுக்குழப்பம் ஒன்று கிளம்பிற்று என்னுள்…\nஅப்பாவுக்குப் பல தேசப் பெண்களைப் புணர\nவாய்ப்பு கிட்டிற்று என்பது எனக்குத் தெரியும்,\nஅப்பாவுக்குக் கீழே வேலை பார்த்த ஒருத்தனின்\nவெள்ளைத்தோல் பெண்டாட்டியிடம் அம்மா வெறுப்புத் துப்பியது\nஅவள் தோல் நிறத்தால் பற்றிக்கொண்ட தீயால் அல்ல என்று\nஅவள் என்னைப் புத்திர வாஞ்சையோடு பார்த்தபோது புரிந்தது.\nஅப்பாவுக்கு என்ன காய்ச்சலா என்று\nபஸ்ஸில் அவர் மடியில் தூங்கிக்கொண்டு வந்த நான்\nநெரிசலில் அப்பாவின் சாத்வீக வதனத்தை நம்பி\nஅருகே வந்து நின்றுகொண்டிருந்த யுவதியின் காலை\nஅப்பாவின் கால் ஏன் நிரடுகிறது என்று\nஇவருக்குச் செய்யவே ஒரு ஆள் வேண்டிருக்கு – என்று\nஇரட்டை வேலையால் அம்மா சலித்துக்கொண்ட\nஅப்பாவின் அந்திமக் காலங்கயில் ஒருநாள் நான்\nஇன்னொருத்தியை நீங்களே கட்டி வைத்திருந்தால்\nஇப்போது பகிர்ந்துகொள்ளலாமே – என்றதற்கு\nஅம்மா முறைத்து, உனக்கென்ன தெரியும்\nPrevious Post 04. அப்பாவின் க்ஷவரம் 2\nNext Post 06. அப்பாவின் நாடகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/30/colour1.html", "date_download": "2018-11-15T02:45:46Z", "digest": "sha1:736Q4DUCIUPCROAAHVAUNY3V7SHZ76XA", "length": 13037, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | judgement on colour tv case today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவு���்.\nசென்னை ஈசிஆரில் விபத்து 5 பேர் பலி\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஜெ. மீதான கலர் டி.வி. வழக்கில் இன்று தீர்ப்-பு\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெய-ல-லி-தா மீதா-ன கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாயக்கிழமை இறுதித் தீர்ப்புவழங்கப்படுகிறது.\nஅண்மையில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனைஅளிக்கப்பட்டதையடுத்து தர்மபுரியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியைச்சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரோடு பஸ்-சில் வைத்-து எரித்துக் கொல்லப்பட்டார்கள்.\nஇதே போல் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை வழங்கப்படுகிற-து. தீர்ப்பு ஜெய-ல-லி-தா-வு-க்-குஎ-தி-ரா-ன-தா-க இ-ருந்-தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்-க-லாம் என தமி-ழ-க அர-சு அஞ்-சு-கி-ற-து. இதை-ய--டுத்-துமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள்வாங்கியது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரூ 10.45 கோடி ஊழல்நடந்திருப்பதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் ஜெயலலிதா, முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதி, உள்பட 10 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.\nதிமுக அரசு ஜெயலலிதா மீதும், அவரது கடந்த 1996 ம் ஆண்டு முதல்வராக இருந்த போதும் கலர் டிவி ஊழல்வழக்கு உள்பட இதுவரை 46 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.\nதற்போது இந்த வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளின்தீர்ப்பு 2001 ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்த வழக்கை இரண்டாவது தனிநீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விசாரணைமுடிந்து, வக்கீல்கள் வாதம் முடிந்தபின் இறுதித் தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.\nஇந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா, செல்வகணபதி உள்பட 10 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.\nதீர்ப்பைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடாதவாறு நீதிமன்றம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-11-15T02:35:08Z", "digest": "sha1:OMV7IQA56J3WSCLYXKUMVCL55Q34JDS2", "length": 26689, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் - கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்", "raw_content": "\nமுகப்பு News Local News இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும்...\nஇந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் – கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்\nதுவேசம் மெல்ல மெல்ல உடைத்தெறியப்பட்டு ஒவ்வொருவரதும், ஒவ்வொரு சமூகத்தினரதும் உரிமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் எல்லோரும் இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nபுத்தளம் ஆனமடுவவில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பாராமன்ற உறுப்பினர் மற்றும் அப்பகுதி மதத்தலைவர்கள், வர்த்தக சங்கத்தினர், பிரதேசவாசிகள் மேற்கொண்ட நல்லிணக்க விடயத்தினை வரவேற்கும் முகமாகவும் நாட்டில் ஏனைய பாகங்களிலும் இவ்வாறான மனிதநேய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற ரீதியிலும் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.\nஇதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇன, மத துவேசங்கள் என்பது இனங்களோடு சம்மந்தப்பட்ட விடயம் அல்ல. ஒவ்வொரு இன, மத, சமூகங்களைச் சேர்ந்த ஒரு சிலர் செய்கின்ற நடவடிக்கைகள் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. அந்தக் குழுக்கள் ஒரு நியாயமற்றவையாக இருந்த போதிலும் கூட அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களால் அவை தொடர்பில் கருத்தக்கள் கூறவோ, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முனைவதில்லை. அவ்வாறு செய்தால் தமக்கு துரோகிப் பட்டம் கிடைக்கும் என்ற யதார்த்தத்திற்கு விதிவிலக்காக நடந்துகொள்ள முடியாதவர்களாகவே அவர்கள் இரக்கின்றார்கள். இது ஒரு பொது நியதியாக வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஆனால், பெரும்பாலானவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத துவேசத்தின் அடிப்படையிலான செயல்கள் மேற்குறித்த காரணங்களால் அந்தந்த சமூகத்தின் உணர்வுகளாகக் கொள்ளப்பட்டு அந்தந்த சமூகங்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்திய போதிலும் கூட அந்த சமூக மட்டத்தில் அவை இன, மொழி, மதப்பற்றாகப் பேசப்படுகின்றது. அந்தவகையில் இவை தொடர்பான துவேசம் என்பது தன்பாட்டில் பிரபல்யம் அடைந்து அதனுடைய கைங்கரியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது.\nஇது ஒரு துரதிஷ்டமான நிலைமையாகும். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே நமது நாட்டில் உண்மை, நீதி என்பன உணரப்பட்டு சமத்துவமான சமுதாயம் உருவாக முடியும். இதற்கு ஏற்ற புதிய வழிமுறைகளைக் கையாளும் செயற்பாடுகள் அவ்வப்போது எடுக்கப்பட்ட போதிலும், அவை பிரபல்யம் அடையவில்லை. அதனால் அடையக் கூடிய இலக்குகளையும் அடைய முடியவில்லை.\n2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துவேசம் தொடர்பான செயற்பாடுகளை வெளிப்படை நிலையில் இருந்து ஓரளவு தள்ளி வைத்தது என்றே கூறலாம். இருப்பினும் அண்மையில் அம்பாறை மற்றும் கண்டிப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் துவேசம் தன்னுடைய உறங்கு நிலையைக் கலைத்து விட்டதோ என்கின்ற வினாவை எழுப்புகின்றது.\nஇதற்கு முன்னுரையாக வேறொரு பாங்கான துவேசச் செயற்பாடு தென்பகுத��� மக்களை உசுப்பேற்றி தாமரை மொட்டின் வாக்குவங்கியாக வெளிப்பட்டது. அந்தச் செயற்பாடு இந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட தமது விடுதலைக்காகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதான அமைதி வழியிலான துவேச வெளிப்பாடு ஆகும். இதன் தொடருரையாக அம்பாறை, கண்டி விடயங்கள் இல்லாது விடினும் அடுத்த சிறுபான்மையையும் எச்சரிக்கும் வகையிலான செயற்பாடுகளேயாகும்.\nவெறுமனே எல்லோரும் நிகழ்விடங்களுக்குச் சென்றும், அறிக்கை விட்டும், பாராளுமன்றில் விவாதம் நடத்தியும் மரபு ரீதியான செயற்பாடுகளையே செய்து கொண்டிருந்தார்கள். துவேசத்தைத் தூண்டியவர்கள் சில இடங்களில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருந்தாலும், அவை வெறும் படங்காட்டும் செயற்பாடுகளாகவே மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டன.\nஇந்த நிலையில் தான் நேற்று அல்லது நேற்று முன்தினம் என்று நினைக்கின்றேன். புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்ற பிரதேசத்தில் நிகழ்ந்திருக்கும் செயற்பாட்டின்பால் நீதி, அமைதி என்பவற்றை நேசிப்பவர்கள் தங்கள் கண்களைத் திருப்ப வேண்டும். குறித்த நாளன்று அதிகாலை 02.15 மணியளவில் முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த நியாயபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய நபர்கள் மற்றும் மக்களின் செயற்பாடுகளில் பாராட்டுதலுக்கும், பின்பற்றதலும் உரிய பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, அப்பிரதேச வர்த்தக சமூகம், பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர், மதத்தலைவர்கள், பொலிஸார் என்போர் உடனடியாகச் செயற்பட்டு கடையைத் திருத்தி அதனைப் பழைய நிலைமைக்குக் கொணர்ந்து உணவகத்தை இயங்க வைத்திருக்கின்றார்கள். இது வெறும் சம்பவம் அல்ல மனிதத்துவத்தையும், நாட்டின் உண்மையான முன்னேற்றத்தையும் தங்கள் உள்ளத்தில் நிறைத்திருக்கும் அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய ஒரு செயற்பாடாகும்.\nதீமை, தீவிரவாதம் என்பவற்றைச் செயற்படுத்தும் மிகக் குறைந்த வீதத்தினரான தீவழிச்செல்வோரின் செயற்பாடுகள்; அவரவருடைய மதம், இனம், சமூகம் என்ற அடிப்படையிலே கரிபூசுகின்ற செயற்பாட்டினின்றும் விலகிக் கொள்ளவும், அத்தகையோரைத் தனிமைப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் இத்தகு செய��்பாடுகளுக்கு அவர்கள் முற்படாதிருக்கவும் ஆனமடுவவில் நடைபெற்ற இந்தச் செயற்பாடு போன்ற செயற்பாடுகள் வழிவகுக்கும்.\nதுவேசம் மெல்ல மெல்ல உடைத்தெறியப்பட்டு ஒவ்வொருவரதும், ஒவ்வொரு சமூகத்தினரதும் உரிமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் எல்லோரும் இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணத்தோடு அதற்கான செயற்பாடுகள் சிற்றளவிலாவது தொடங்கி வியாபிக்க முடியும்.\nமேற்படி ஆனமடுவவில் நல்லிணக்கச் செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகின்றோம். இதே போன்று ஏனையவர்களும் செயற்பட முற்படுவோம். நல்ல காரியங்கள் மூலம் தீமையை வலுவிலக்கச் செய்ய முடியும் என்பதற்கு இவ்வாறான செயற்பாடு ஒரு உதாரணமாக அமையும். நீதியையும், நியாயத்தையும், தர்மத்தையும் அதிக பெரும்பான்மையான மக்கள் மனதளவில் ஆதரித்த போதிலும் மௌனமாக செயற்படாத்தண்மையாக இருப்பதன் காரணமாகத் தான் தீமைகள் மேலோங்குகின்றன. தீயவர்களின் செயற்பாட்டால் முழு மக்கள் சமூகமும் கலங்கத்துக்கும், அவமதிப்புக்கும் ஆளாகுகின்றன. எனவே ஆனமடுவவில் இடம்பெற்ற வியடம் போன்ற நல்ல செயற்பாடுகள் நாட்டில் நடைபெறுவதற்கு இந்த நாட்டை நேசிக்கின்ற அனைத்து இன, மத. சமூகம் சார்ந்த மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சி\n“நீல நிற உணர்வின் சுவையை தொடமுடியுமா” இரவோடிரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டன\nமோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய யுவதி நினைவிழந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமிதுன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீல��்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகிந்த அரசுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பமிட்டு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:06:17Z", "digest": "sha1:5Z2ALYH7XSZMUBWSW3Y3DQMSFOVOKK6K", "length": 13130, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "கொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் - அனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம்", "raw_content": "\nமுகப்பு News Local News கொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் – அனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம்\nகொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் – அனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம்\nகொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் – அனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம்\nகொழும்பு துறைமுகத்தில் கப்பல்களை கண்காணிக்கும் 4 டக் ரக படகுகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்படும் பட்சத்தில் கொழும்பு துறைமுகம் நெருக்கடிகளை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.\nமஹாரகமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அந்த சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதுறைமுகத்தை விற்பனை செய்து தற்போது படகுகளையும் அனுப்புகின்றனர்.\nஅடுத்த வாரமளவில் படகுகள் அங்கு அனுப்பப்படும் என கூறுகின்றனர்.\nஇதனால் கொழும்பு துறைமுகம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n4 டக் ரக படகுகள்\nஅனைத்திலங்கை துறைமுக பொது சேவைகள் சங்கம்\nஉலகின் முதல் 50 துறைமுகங்களில் இலங்கை கொழும்பு துறைமுகம் 23 ஆம் இடத்தினை வகிக்கின்றது\nகொழும்பு துறைமுகத்துக்கு இந்திய போர்க்கப்பல்களே அதிகளவில் வருகை\nகொழும்பு துறைமுகத்தில் ஈரான் கப்பல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங��கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறவேண்டும்- மனோகணேசன்\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:14:27Z", "digest": "sha1:IH55IVKYP4RRUNU6757K22LJM3IA47LW", "length": 13672, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர்.\nஅமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை.\nஇதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு மாகாணசபையின் 21 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, கையளித்தனர்.\nஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகிய இரண்டு அமைச்சர்களை பதவி விலகுமாறும், மேலும் இருவருக்கு எதிராக புதிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ள நிலையில், முதலமைச்சருக்கு எதிராக இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\n122 எம்.பிக்களின் கையெழுத்து சபாநாயகரிடம் – மைத்திரிக்கு அனுப்பப்படுகிறது\nநாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் பதற்றநிலை\nசெப்டெம்பர் 14ஆம் திகதி குருதி ஆறு ஓடும் என்ற அச்சத்திலே நாடாளுமன்றத்தை கலைத்தேன்- மனம்திறந்த ஜனாதிபதி வீடியோ உள்ளே\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங���க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறவேண்டும்- மனோகணேசன்\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகிந்த அரசுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பமிட்டு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130157-mumbai-hotel-owner-commits-suicide-influenced-by-burari-mass-suicide-case.html", "date_download": "2018-11-15T02:39:03Z", "digest": "sha1:7PKYONWLAACI5ZPF3PE75TZQPHOKV7GG", "length": 22262, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "ஹோட்டல் உரிமையாளரைத் தற்கொலைக்கு தூண்டிய டெல்லி 11 பேர் தற்கொலை | Mumbai hotel owner commits suicide Influenced by Burari mass suicide case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:30 (08/07/2018)\nஹோட்டல் உரிமையாளரைத் தற்கொலைக்கு தூண்டிய டெல்லி 11 பேர் தற்கொலை\nடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்டதை தொலைக்காட்சியில் பார்த்து, மும்பையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.\nடெல்லியின் புராரி என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அவர்களின் வீட்டில் கிடைத்த சில குறிப்புகளும் நாட்டு மக்களின் மொத்த கவனத்தையும் புராரியை நோக்கித் திருப்பியுள்ளது. கடந்த வாரம் ஒரே வீட்டைச் சேர்ந்த 10 பேரில் கை, கண்கள் மற்றும் வாய் கட்டப்பட்டு தூக்கில் தொங்கியபடியும் 75 வயதான முதியவரின் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் எனப் 11பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களின் வீட்டில் இருந்து பல வித்தியாசமான விசயங்களைக் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர். அதைவைத்துப் பார்க்கும் போது இறந்தவர்கள் அனைவரும் மூடநம்பிக்கையால் தற்கொலை செய்திருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த 11 பேரின் தற்கொலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள், போன்றவற்றில் புதுப்புது விசயங்கள் கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் மும்பை, கோரெகாவ் ஃபிலிம் சிட்டி பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணா ஷெட்டி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் தனது கணவரின் படுக்கை அறை திறக்காததால் சந்தேகமடைந்து அறையினுள் சென்ற மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அறையினுள் உள்ள ஃபேனில் கிருஷ்ணா தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான ப��லீஸாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nகிருஷ்ணா நீண்ட காலமாக ஒரு ஹோட்டல் வைத்து நடத்திவருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹோட்டல் சரிவர ஓடவில்லை. நீண்ட நாள்களாகப் போராடியும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹோட்டல் தொடர்ந்து நஷ்டத்தை நோக்கியே சென்றுகொண்டிருந்தது. இதனால் கிருஷ்ணா மன உளைச்சலின் உச்சத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் கடந்த ஒரு வாரகாலமாக டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பார்த்து வந்ததாகவும் இந்தப் சம்பவத்தை பற்றியே தனது மகளிடம் அதிகம் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 11 பேரின் தற்கொலை பார்த்து அதன் எதிரொலியாகத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனப் காவலர்கள் சந்தேகித்துள்ளனர்.\nஇது தொடர்பாக கிருஷ்ணாவின் மனைவி கூறுகையில் , “என் கணவர் நீண்ட நாள்களாக மன உளைச்சலில் இருந்துவந்தார். கடந்த ஒரு வாரமாக டெல்லியில் 11 பேரின் தற்கொலை தொடர்பான செய்திகளையே தொலைக்காட்சியில் அதிகம் பார்த்துவந்தார். அதைப் பார்க்க வேண்டாம் என நான் பலமுறை அறிவுரை கூறினேன். ஆனால் அவர் தொடர்ந்து அந்தச் சம்பம் தொடர்பான செய்திகளை பார்ப்பதும், அதைப் பற்றியே அதிகமாகப் பேசியும் வந்தார்” எனப் கூறியுள்ளார். கிருஷ்ணாவின் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\n'தண்ணீர் நிறம் மாறும்; காப்பாற்றப்படுவோம்' -11 பேர் கூட்டு மரணத்தில் சிக்கிய டைரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிள�� அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2017/05/blog-post_5.html", "date_download": "2018-11-15T02:15:05Z", "digest": "sha1:W6RJJHTRB3FYWFOLZDYOAZHCHDN4IA4V", "length": 19848, "nlines": 244, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: கொழு கொழு கன்னே......", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, மே 05, 2017\nசென்ற இடுகையின் முடிவில் கண்ணனைத் தவிர மற்ற ஆயர்கள் கையில் இருப்பது ஒரு கோலன்றிக் குழல் இல்லை என்று சொல்லியிருந்தேன்.\nகதை முடிவில் கதையின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வேன்\nஅதற்குத் தன் பெயர் மறந்து விட்டது.\nஅலைந்து திரியும்போது ஒரு கன்றுக்குட்டியைப் பார்த்தது.\nஅதனிடம் சென்று”கொழு கொழு கன்னே என் பேரென்ன ”என்று கேட்டது\nகன்று சொன்னது”எனக்குத் தெரியாது;என் அம்மாவைக் கேள்”\nஈ பசுவிடம் சென்று கேட்டது”கொழு கொழு கன்னே,கன்னுந்தாயே என் பேரென்ன”\nஅது சொன்னது”எனக்குத் தெரியாது என்னை மேய்க்கும் ஆயனைக் கேள்”\nஈ ஆயனைக் கேட்டது”கொழு கொழு கன்னே கன்னுந்தாயே,தாயை மேய்க்கிற ஆயா,என் பேரென்ன”\nஆயன் சொன்னான்”எனக்குத் தெரியாது.என் கைக் கோலைக் கேளு” (தொடர்பு வந்தாச்சா\nஈ கோலைக் கேட்டது”கொழு கொழு கன்னே,கன்னுந்தாயே,தாயை மேய்க்கிற ஆயா,ஆயன் கைக் கோலே,என் பேரென்ன”\nகோல் சொன்���து” எனக்குத் தெரியாது.நான் இருந்த மரத்தைக் கேள்”\n(இதற்கு மேல் விளக்கமாக எழுதினால் அடி நிச்சயம்\nஇவ்வாறாக,மரம்,மரத்தில் இருக்கும் கொக்கு,கொக்கு நீராடும் குளம்,குளத்தில் இருக்கும் மீன்,மீன் பிடிக்கும் வலையன்,வலையன் கைச்சட்டி,சட்டி செய்யும் குயவன்,குயவன் மண் எடுக்கும் நிலம்,நிலத்தில் இருக்கும் புல்,புல் தின்னும் குதிரை வரை போகும்.\nஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் திரும்பிச் சொல்ல வேண்டும்.\nகடைசியில்குதிரை ஈ ஈ ஈ என்று கனைக்கும்\nஇதன் முக்கியத்துவம் நினைவாற்றலை வளர்ப்பது.வரிசை மாறாமல் ஒவ்வொரு முறையும் சொல்லப் பயிற்சி.\nஒரு காலத்தில் கதை கேட்பது குழந்தைகளுக்குப் பிடித்திருந்தது.\nஅநேகமாக,வீட்டில் இருக்கும் பாட்டிதான் கதை சொல்லி.\nகர்ண பரம்பரையாகக் கதைகள் வருவதுண்டு.\nசாப்பிடும்போது கதை சொல்லிச் சோறு போடுவது வழக்கமாக இருந்தது.\nகதை கேட்டபடி சாப்பிட்டால் இரண்டு பிடி அதிகமாக உள்ளே போகும்.\nஇன்றைய குழந்தைகள் அந்தச் சுகத்தை இழந்து விட்டார்கள்.\nகுழந்தைக்குக் கதை சொல்வது போல்,குழந்தைகளுக்குக்காகக் கவிதை எழுதுவதும் விசேடமானது\nகுழந்தைக் கவிதை என்று சொன்னால் நினைவுக்கு வருபவர்,அழ.வள்ளியப்பா அவர்கள்.\nபாரதியும் ஒரு குழந்தைக்கவிஞன்தான் ஒரு கோணத்தில்\nஓடி விளையாடு பாப்பா என்று பாடுபோது அறிவுரைகள் சொல்கிறான்\nஅடிமைகளாய் வாழ்ந்த காலகட்டம் எனவே அழுத்தமாகச் சொல்கிறான்\nமோதி மிதித்து விட்டு பாப்பா\nஅவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா”\nகுழந்தை மனிதனின் தந்தை என்றான் ஒரு கவிஞன்\nமீண்டும் குழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லப்பட வேண்டும்\nIrony of life....அம்மாவுக்கு உணவளிக்கும் போது சில நேரங்களில் இப்போது நான் தமாசாக ஈக்கதையைச் சொல்கிறேன்...\nPosted by சென்னை பித்தன் at 5:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கதை, கவிதை, குழந்தைகள், படைப்புகள், பள்ளி வாழ்க்கை\nகதைகள் குழந்தைகள் தயாராயினும் கதை சொல்வதற்கு தாத்தா - பாட்டி வீட்டில் இல்லையே ஐயா.\nவை.கோபாலகிருஷ்ணன் 5 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:01\nகேட்ட கதைகளே என்றாலும் தங்கள் மூலம் கேட்பதிலுள்ள சுகமே தனியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nகரந்தை ஜெயக்குமார் 5 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 7:55\nகுழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லப்பட வேண்டும்\nஆனால் சொல்வதற்குத்தான் ��ட்கள் இல்லை\nமனமார்ந்த நன்றி. என் பேத்திகளுக்கு சொல்ல உங்கள் தளத்தில் நிறைய பொக்கிஷங்கள் கிடைக்கும் போல இருக்கிறதே.\n//(இதற்கு மேல் விளக்கமாக எழுதினால் அடி நிச்சயம்\nஇல்லை. இல்லை. மாலை போட்டு பாராட்ட என்னைப்போல் சிலர் தயாராகத்தான் இருப்பார்கள். அவர்களுக்காக முழுதும் பதியுங்கள்\nகுழந்தைப் பாடல், குழந்தைக் கவிதை, குழந்தைக் கதை எழுதுவோர் அருமை\nஸ்ரீராம். 6 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:45\nசுவாரஸ்யமான பதிவு. நினைவுகளை மீட்டும் பதிவு. காக்கை வடை சுட்ட கதை, குருவி ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளும் கதை, முயல் ஆமை முயலாமைக் கதை போன்றவை சிரஞ்சீவிக் கதைகள்.\nபணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html\nஇக்கதையின் மூலமாக பல செய்திகள் உணரப்படுகின்றன ஐயா. நினைவாற்றல், ஆர்வம், ஈடுபாடு, மரியாதை உள்ளிட்ட பலவற்றை இவ்வகை கதைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.\nசொல்றதுக்கும் பாட்டி இல்லை ,படிக்கிறதுக்கும் வாண்டுமாமா ,முயல் ,அணில் ,கோகுலம் ,முத்து காமிக்ஸ் (இரும்பு கை மாயாவியை மறக்க முடியுமா ),அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்களும் இன்றில்லையே :)\nவே.நடனசபாபதி 9 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 4:29\nகதைகள் கேட்டபடி குழந்தைகள் சாப்பிட்ட காலம் போய் இப்போது IPad ஐ பார்த்துக்கொண்டே அல்லவா சாப்பிடுகிறார்கள். ‘மீண்டும் குழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லப்பட வேண்டும்’. என்ற தங்களின் கருத்து ஏற்புடையதே\nரசித்து வாசித்தோம் சார். அருமையான பதிவு. கதைகள் சொல்லப்பட வேண்டும்..\nகீதா: இந்த ஈ கதையை நான் சிறு வயதில் கேட்டு சொல்லியிருக்கிறேன்...நல்ல நினைவாற்றலை வளர்க்கும் ஒன்று. என் மகனுக்கும் சொல்லியிருக்கிறேன். என் மகன் வரை கதை சொல்லும் பழக்கம் இருந்தது. இனி வரும் அடுத்த தலைமுறைக்கும் நான் சொல்ல ரெடியாக இருக்கிறேன். இறைவன் அதற்கான என் ஆயூளைத் தர வேண்டும் ஆயுள் மட்டுமல்ல நினைவாற்றலையும் என்றும் வேண்டிக் கொள்வதுண்டு. எத்தனை கதைகள் கேட்டதுண்டு. இந்த ஈ கதையை நாங்கள் குழந்தைப் பருவத்தில் கொஞ்சம் வளர்ந்த பிறகு வட்டமாக உட்கார்ந்து கொண்டு விளையாடுவது உண்டு....முதலில் கேட்பவள் ஈ...அடுத்த��� இருப்பவள் கன்றுகுட்டி இப்படிச் செல்லும்....யார் இடையில் எதையேனும் விட்டு விடுகிறார்களோ அவர் அவுட். இப்படி...நல்ல பதிவு சார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஇழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை\nஅன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2099596", "date_download": "2018-11-15T02:52:12Z", "digest": "sha1:ZPQSND3YCKW23ANFJINOD7IP2NFKR4ZP", "length": 20827, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்று இனிதாக சென்னை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் இன்றைய நிகழ்ச்சிகள்\nகேர ' லாஸ் '\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nநான்காம் கால ஹோமம் *காலை, 6:00 முதல். மகா கும்பாபிஷேகம்\n*காலை, 9:30. இடம்: குழந்தை அங்காள பரமேஸ்வரி சமேத பெரியாண்டவர் கோவில்\nசர்வ சக்தி பீடம், 4சி, பெசன்ட் அவென்யூ ரோடு, அடையார், சென்னை - 20. 044-6562 1212.\nl அபிஷேகம் காலை, 9:00. தீபாராதனை மாலை, 6:30. இன்னிசை: நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு *இரவு, 7:30.இடம்: நவசக்தி விநாயகர் கோவில், 2, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. 044-2499 1881.\nl ரத உற்சவம் *காலை. உற்சவம் கோவிலுக்கு எழுந்தருளல்*இரவு.இடம்: இஷ்டசித்தி விநாயகர்\nவேத பாராயண டிரஸ்ட், ரமண சமாஜம், 14, கிருஷ்ணா தெரு, சூளைமேடு, சென்னை - 94.\nl அபிஷேகம் *காலை, 7:00. லட்சார்ச்சனை*காலை, 8:30. விபூதி காப்பு அலங்காரம் *இரவு, 8:00.\nஇடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம், சென்னை - 86. 98404 29382.\nl ஸ்ரோதஸ்வினி இசைக்குழுவின் பக்தி பாடல்கள்.\n*மாலை, 6:00 முதல், 8:30 வரை. இடம்: சக்ர விநாயகர் கோவில், தெற்கு தண்டபாணி தெரு, தி.நகர்.\nமதுரகவி எம்.வி.குமார் *மாலை, 6:30. இடம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. 044-2223 5319.\nஓ.எஸ்.தியாகராஜன் - பாட்டு *மாலை, 6:30. இடம்: கிருஷ்ண கான சபா, நல்லி கான விகார்,\nதி.நகர், சென்னை - 17.\nகிட்கிந்தா காண்டம் - அனுமப் படலம், நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு *மாலை, 6:30.\nஇடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. 044 - 2658 2076.\nகணபதி தரிசனம். விநாயகர் பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00 -- இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை - 2.\nமது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுஉள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்\n*இரவு, 7:00 - 8:30 வரை. இடங்கள்: புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை எதிரில், வேப்பேரி, சென்னை - 7. 93855 44793.\nl சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு - 76, டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40. 98400 27194.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n வண்ணாரப்பேட்டைக்கு டிசம்பரில் மெட்ரோ ரயில்...ஆமை வேகத்தில் நடக்கும் நிலைய கட்டுமான பணிகான்ட்ராக்டர் தாமதம் செய்வதாக அதிகாரிகள் புகார்\n1. சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\n2. துாண்டில் வளைவு: அதிகாரிகள் ஆய்வு\n3. தோட்டக்கலை துறையின் காய்கறிகள் எழிலகத்தில் விற்பனை துவக்கம்\n4. சமூக பணியில் அசத்தும் பெங்களூரு, 'எஸ் டூ எஸ்'\n5. சிறுவர்களுக்கு கமிஷனர் வாழ்த்து\n1. '‛ஏடிஸ்' உற்பத்தி ரூ.32,000 அபராதம்\n2. வாலிபர் சித்ரவதை: போலீசாருக்கு அபராதம்\n3. செய்தி சாரல்/ கொசு உற்பத்தி: ரூ.20 ஆயிரம் அபராதம்\n4. புது மின் கம்பம் நட்டும் 'தொங்குது' ஆபத்து\n1. 'டிவி' சீரியல்: மோசடி புகார்\n2. மனைவியை கொன்ற கணவன் தற்கொலைக்கு முயன்று, 'சீரியஸ்'\n3. மனைவிக்கு தீ வைத்த கணவனுக்கு வலை\n4. புயல் எதிரொலியாக படகுகள், 'சேப்டி': சின்னகுப்பத்தில் கடல் அரிப்பால் பீதி\n5. ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_main_new.asp?cat=88&dist=298", "date_download": "2018-11-15T02:48:35Z", "digest": "sha1:KFJIVEU2MF6VN3EW6EZQ5IC2DC4WWUZB", "length": 17272, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் செய்திகள்\nசபரிமலை விழா: கொல்லத்துக்கு 46 சிறப்பு ரயில்கள் நவம்பர் 15,2018\nபா.ஜ., - எம்.பி., காங்கிரசில் ஐக்கியம் நவம்பர் 15,2018\n'ரபேல்' வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு நவம்பர் 15,2018\nசவுதாலா மகன்கள் மோதல்: உடைகிறது ஐ.என்.எல்.டி., நவம்பர் 15,2018\nஇறகுப்பந்து: 'எலைட்' வீரர் வெற்றி\nபொள்ளாச்சி, கோவை மாவட்ட இறகுப்பந்து போட்டியில், பொள்ளாச்சி எலைட் வீரர் வெற்றி பெற்றார்.கோவை மாவட்ட இறகுப்பந்து அசோசியேஷன் சார்பில், மாவட்ட இறகுப்பந்து போட்டி காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடந்தது. இதில், ஆண்கள், ...\nமாதாந்திர விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nதிருப்பூர், நடப்பு கல்வியாண்டுக்கான முதல் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடந்தன.விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்ந்தெடுத்து, ஊக்கமளித்து, அவர்களை மாவட்ட, மாநில போட்டிக்கு தகுதி பெற செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர விளையாட்டு போட்டியை ...\nமாநில சப்-ஜூனியர் கால்பந்து திருப்பூர் அணியினர் பயணம்\nதிருப்பூர், நெய்வேலியில் நடக்கும் மாநில கால்பந்து சப் - ஜூனியர் அணிக்கான வீரர் தேர்வு போட்டியில் பங்கேற்க, திருப்பூரில் இருந்து, 18 வீரர்களை கொண்ட அணி சென்றது.இந்த போட்டி, இன்று துவங்கி, 22ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் இருந்தும், 28 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக, ...\nநிப்ட் -டீ கிரிக்கெட் ; 'ரிதம் நிட்' இந்தியா வெற்றி\nதிருப்பூர், ஜூலை 18-நிப்ட்-டீ கிரிக்கெட் போட்டியில், 'ரிதம் நிட்' இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.திருப்பூர், முதலிபாளையம், நிப்ட் டீ கல்லுாரி மைதானத்தில், சுப்ரீம் மொபைல்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.இந்த வாரம், 'ரிதம் நிட்' இந்தியா - 'யுனி சோர்ஸ் டிரெண்ட்' அணிகள் ...\nதிருப்பூருக்கு பயனளித்த \"யார்னெக்ஸ்' கண்காட்சி\nதிருப்பூர்: புதுவகை ஆடை தயாரிப்புக்கு வழிகாட்டிய யார்னெக்ஸ் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.பெங்களூரு எஸ்.எஸ். மீடியா சார்பில், 11வது யார்னெக்ஸ் மற்றும் டெக்ஸ் இந்தியா கண்காட்சி, ஐ.கே.எப்., வளாகத்தில், 21ல் துவங்கியது. இதில், 139 அரங்குகளுடன் கண்காட்சி நடத்தப்பட்டது.திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ...\nவிநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்\nதிருப்பூர் : இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா அமைப்புகள் சார்பில், திருப்பூரில் நேற்று, விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து ...\nதிருப்பூர்: திருப்பூர், அம்மாபாளையம் ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், மழலையர் வகுப்புக்கான, மாறுவேடப்போட்டிகள் நடந்தது.இதில், பாரத மாதா, காந்தி, நேரு, பாரதியார், பகத்சிங், வீரபாண்டி கட்டபொம்மன், வ.உ.சி., சுபாஷ் சந்திரபோஸ், திருப்பூர் குமரன், அப்துல் கலாம் உள்பட தேசத்தலைவர் வேடமணிந்து பங்கேற்றனர். ...\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா\nதிருப்பூர் : திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பூமி நீளா ஸமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், 67ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, அடுத்த மாதம், 13ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, வரும், 9ம் தேதி, வாமனவதாரம் திருக்கோலம், 10ம் தேதி, ஸ்ரீராமர், 11ம் தேதி, சவுலப்ய கிருஷ்ணன், 12ம் தேதி, வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் ...\nஉடுமலை: ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளியில் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளியில், நடப்பு கல்வியாண்டில், கல்வி, விளையாட்டு, இணை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்கள், வெவ்வேறு ...\nமடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில் ரேக்ளா பந்தயம் நடந்தது. மடத்துக்குளம் ...\nதிருப்பூர் : திருப்பூர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில், பரிசளிப்பு விழா நடந்தது.தாளாளர் கார்த்திகேயன் தலைமை வகித் தார். பள்ளி முதல்வர் கற்பகம் வரவேற்றார்.கவுன்சிலர் விஜயகுமார், பாலசுப்ரமணியம், வடக்கு ரோட்டரி தலை வர் மீனாட்சி சுந்தரம், திருமுருகன்பூண்டி ரோட் டரி தலைவர் சிவசுப்ரமணியம், \"சக்தி யார்ன் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82120-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2623171.html", "date_download": "2018-11-15T01:40:29Z", "digest": "sha1:6NRB67WWDARQV4TE6PDADJ5FY2IW2Y4Z", "length": 9794, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கடலாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1.20 கோடி நகை கையாடல்: 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகடலாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1.20 கோடி நகை கையாடல்: 3 பேர் கைது\nBy DIN | Published on : 28th December 2016 08:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1.20 கோடி மதிப்பிலான நகைகளை கையாடல் செய்ததாக 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nகடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் ராஜேந்திரன். இவர், ஏ.புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தனது நகைகளை அடகு வைத்துள்ளார். சில மாதங்களுக்கு பிறகு நகையை திருப்புவதற்கு பணம் செலுத்தியும் நகையை கொடுக்காமல் வங்கி ஊழியர்கள் இழுத்தடித்துள்ளனர். இதேபோல், 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நகையை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில், ராஜேந்திரன் தலைமையில் வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பரமக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மண்டல துணை பதிவாளர் ஜெய்சிங், ஏ.புனவாசல் வங்கிக்கு திங்கள்கிழமை மாலை சென்று சோதனை நடத்தினார்.\nஅப்போது, வங்கியின் லாக்கரில் எந்த நகைகளும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடலாடி காவல்நிலையத்தில் ஜெய்சிங் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் முத்துராஜ் ஏ.புனவாசலில் உள்ள வங்கிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது, லாக்கரில் இருந்த சுமார் 7கிலோ தங்க நகைகள் காணாமல் போனதாகவும், அதன் மதிப்பு ரூ.1.20 கோடி என பொதுமக்கள் தெரிவித்தனர்.\nமேலும், இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், நகை காணாமல் போன சம்பவத்தில் வங்கியின் செயலாளர் சித்திரங்குடியைச்சேர்ந்த செல்லச்சாமித்தேவர் மகன் நாராயணன், இவரது சகோதரர் எழுத்தர் தங்கப��பாண்டியன்(44), வங்கித் தலைவர் ஏ.புனவாசல் கிராமத்தைச்சேர்ந்த ராமு மகன் காளிமுத்து (62),அதே ஊரைச்சேர்ந்த வங்கியின் முன்னாள் தலைவர் லிங்கத்தேவர் மகன் ஆண்டி(50)ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கப்பாண்டி, காளிமுத்து, ஆண்டி மூவரையும் கைது செய்தனர். நாராயணனை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48854", "date_download": "2018-11-15T03:08:53Z", "digest": "sha1:4A56MGTLUWAAI5OGI2GLMIEMVWGBPPCI", "length": 7160, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "சர்வதேச ஆராய்ச்சி மாநாடு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n‘போரும் போருக்குப் பின்னரான காலப்பகுதியில்; தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும்’ எனும் தொனிப்பொருளிலான சர்வதேச ஆராய்ச்சி மாநாடு, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல்; கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது என மேற்படி நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.\nஎதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இம்மாநாட்டின் அமர்வுகள் 16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெறும் என்பதுடன், விருப்பத் தெரிவுக்குரிய கலை, பண்பாட்டுக் களப் பயணம் 18ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.\nஇந்த மாநாட்டுக்கான சமர்ப்பிப்புக்கள் தற்போது பெறப்படுகின்றன. மேற்படி தொனிப்பொருளிலான ஆய்வு ஆக்கங்கள், ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் ஆகியன சமர்ப்பிப்புக்களில் உள்ளடக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்.\nபோர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.\nபோர் அனர்த்த அழுத்தங்களிலிருந்து விடுவிப்பு, இடப்;பெயர்வு, மீள்குடியேற்றம், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத் தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உள்ளூர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகக் காணப்படுகின்றன.\nஎனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாக அதிகம் காணப்படுகின்ற விடயங்களைக் கவனத்திற்கொள்ளும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleமட்டக்களப்பில் மலசலகூடத்துக்குள் இறைச்சி கடை உரிமையாளர் பிணையில் விடுதலை.\nNext articleதமிழ்தெரியாத போக்குவரத்து பொலிஸாரால் சாரதிகளுக்கு அசௌகரியம்.\nபிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது மைத்ரி அதிரடி – தொடர்கிறது நெருக்கடி \nபிரதேச அபிவிருத்தி வங்கியினால் பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசல், பாடசாலை வங்கிக்கிளை திறப்பு, நகர்வலம்.\nயாருக்கு பிரதமர் பதவி ஜனாதிபதி அறிவித்தார்\nமூவின மாணவர்களும் ஒன்றாகவிருந்து கற்கும் நிலையேற்பட்டால் நிரந்தர சமாதானம் உருவாகும்\nவாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத கட்டடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/local?page=6", "date_download": "2018-11-15T02:29:44Z", "digest": "sha1:2C3LOMFYJSVUNGNKYHBYPXITUEMRBB5T", "length": 9395, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nமஹிந்த, புதிய அமைச்சர்களுக்கு எதிராக ஜே.வி.பி. நம்பிக்கையில்லா பிரேரணை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை��ொன்றை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர்.\nபாரா­ளு­மன்­றத்தை கலைத்து ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­தி­ருந்த வர்த்­தமானி அறி­வித்­த­லுக்கு உயர்­ நீ­திமன்றம் இடைக்­கால தடை விதித்­துள்ள நிலையில் சபா­நா­ய­க­ரினால் இன்­று­ காலை 10 மணிக்கு பாரா­ளு­மன்றம் கூட்டப்படவுள்ளது.\nசபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு : நடந்தது என்ன \nபாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்றிருக்கிறது.\nமஹிந்த, புதிய அமைச்சர்களுக்கு எதிராக ஜே.வி.பி. நம்பிக்கையில்லா பிரேரணை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட புதிய அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்ற...\nபாரா­ளு­மன்­றத்தை கலைத்து ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­தி­ருந்த வர்த்­தமானி அறி­வித்­த­லுக்கு உயர்­ நீ­திமன...\nசபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு : நடந்தது என்ன \nபாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவு பெற்றிருக்கிறது.\nகளனிவெளியூடான புகையிரத சேவை பாதிப்பு\nபொரளை, கொட்டா புகையிர பாதையில் ரயிலொன்று இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு...\nபொலிஸ் மா அதிபரின் விசேட உத்தரவு\nநாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித்...\nபாராளுமன்றம் இன்று கூடுகிறது ; பிரதமர் ஆசனத்தில் யார், சபாநாயகரின் அடுத்த நகர்வு என்ன\nபாரா­ளு­மன்­றத்தை கலைத்து ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­தி­ருந்த வர்த்­தமானி அறி­வித்­த­லுக்கு உயர்­ நீ­திமன...\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சி...\nஇது இறுதி தீர்ப்பில்லை- தினேஸ்குணவர்த்தன\nராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தி- நாமல்\nபிரதமர் ராஜபக்ஷ பதவி விலகுவார் என்பது வதந்தியெனவும் அது முற்றிலும் பொய்யானது எனவும் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச நாளைய...\nநாளை காலை கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடவுள்ளதாகவும் சபாநாயகர...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/tamileelam", "date_download": "2018-11-15T02:47:31Z", "digest": "sha1:DODS42VRVMU6OEBPRMHJBLJ6QE7MUDJC", "length": 18460, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamileelam Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nமாவீரர் நிகழ்வை அனுஷ்டிக்க பாதுகாப்பு அமைச்சால் தடை\nNovember 3, 2018 Headlines News, Tamileelam Comments Off on மாவீரர் நிகழ்வை அனுஷ்டிக்க பாதுகாப்பு அமைச்சால் தடை\nநாட்டில் புதிய அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசு ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டு வந்தன. இதற்கு அரச தரப்பில் இருந்து கண்காணிப்பு இருந்த போதும் தடைகள் விதிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக புதிய அரச தரப்பினர் …\nஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி\nOctober 28, 2018 Headlines News, Tamileelam Comments Off on ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி\nமாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது. இந்த நிலையில் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலு��் இல்லத்தில் மாவீரர் தின ஏற்ப்பாட்டுக்குழுவினரால் நேற்று சிரமதானம் மேற் கொள்ளப்பட்டதுடன் மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி சுற்று வேலி அடைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் போது மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் …\nமகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன\nOctober 27, 2018 Headlines News, Tamileelam Comments Off on மகிந்தவின் மீள் வருகை- உருத்திரகுமாரன் கருத்து என்ன\nமகிந்தராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை பரிகாசம் செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது என தெரிவித்துவந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து …\nபனைமரக்காடு திரைப்படம் அவுஸ்திரேலியாவில் வெளியீடு\nOctober 7, 2018 Headlines News, Tamileelam Comments Off on பனைமரக்காடு திரைப்படம் அவுஸ்திரேலியாவில் வெளியீடு\nஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் …\nதியாக தீபம் திலீபனது 31வது நினைவு சுமந்து ஒன்றுபடுவோம் நாம் தமிழர்களாய்-ஆதித்தன்\nSeptember 25, 2018 Headlines News, Tamileelam Comments Off on தியாக தீபம் திலீபனது 31வது நினைவு சுமந்து ஒன்றுபடுவோம் நாம் தமிழர்களாய்-ஆதித்தன்\nஇன்று புரட்டாசி 26 இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான நாள் .ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகள் என்றும் ஆயுதப்பிரியர்கள் என்றும் அவர்கள் மீது பூசப்பட்டிருக்கும் மிகவும் மோசமான ஒரு கறையினை நீக்கி ஈழத்தமிழர்களும் அகிம்சையின் வழியிலே நின்றவர்கள் அகிம்சைமீது தளராத நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் தளராத நம்பிக்கை என்பது அவர்களின் இதயத்தின் இறுதி துடிப்பு அடங்கும்வரைக்கும் அகிம்சைமீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை துளி அளவுகூட தளர்வடையவில்லை என்ற ஒரு வரலாற்று உன்மையினை …\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் சுபன்\n“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும். வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும். நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும். சுபன் செத்ததை அவங்களாலை …\nஅனா அம்மையாரும் நடிகை ஓவியாவும்\nஅனா அம்மையார். இவர் வெள்ளை இனத்தை சேர்ந்தவர். மனிதவுரிமை செயற்பாட்டாளர். தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவா வருகிறார். வருடத்தில் ஒரு நாள் நீதி கோரிவிட்டு கலைந்து செல்வதை விட நீதி கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் தமிழ் மக்கள் போராட வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். ஓவியா. இவர் ஒரு மலையாள நடிகை. இவர் தமிழ் இனத்திற்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. ஆனாலும் தமிழ் மக்களில் …\nஇந்திய உளவுத்துறையும்… ஈழவிடுதலையும்…[பாகம் – 1]\n1986இல் தமிழகத்தில் நடந்தவை என்ன நாம் சூரியக்குழந்தைகள் சூரியனே உன் கதிர்கள் நாம். அதனால் தான் எம்மை ஒருவராலும் சுட்டெரிக்க முடிவதில்லை. நீ வெப்பத்தின் தந்தை. நாம் வெப்பக் குழந்தைகள். அதனால் தான் எதிர்பவர்களையெல்லாம் எரிக்க முடிகிறது. நீ மறைந்தாலும் மீண்டும் மீண்டும் உதித்துக் கொண்டிருக்கிறாய். அதனால் தான் நாமும் விழுந்தாலும் விதையாகி முளைத்துக் கொண்டிருக்கின்றோம். மாவீரரான மகத்தான ஓவியர்கள் தீட்டிய சிவப்புச் சித்திரங்கள் உன் பெயரில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறோம். …\nவிடுதலை ஓர்மத்துடன் ஜெனீவாவை அண்மிக்கும் மனிதநேய மக்கள் போராட்டங்கள்\nSeptember 17, 2018 Headlines News, Tamileelam Comments Off on விடுதலை ஓர்மத்துடன் ஜெனீவாவை அண்மிக்கும் மனிதநேய மக்கள் போராட்டங்கள்\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த தினங்களாக நடைபெற்ற மனிதநேய வெகுஜன போராட்டங்கள் (ஈருருளிப்பயணம், தமிழ் வான் கண்காட்சி ஊர்தி) இன்றைய தினம் சர்வதேச மனித உரிமை மையம் ஜெனீவாவை அண்மித்துள்ளது. மனிதநேய ஈருருளிப்பயணம் கடந்த இரண்டு நாட்களாக சுவிஸ் நாட்டுக்குள் ஏனைய மாநிலங்கள் ஊடாக பயணித்து நாளைய தினம் நடைபெறும் மாபெரும் பேரணியில் இணைந்துகொள்ள இருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை பேர்ண் பாராளுமன்றத்திற்கு முன்பாக தமிழ் வான் கண்காட்சி நிகழ்வும் …\nதியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல்-ஆதித்தன்\nSeptember 16, 2018 Tamileelam Comments Off on தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல்-ஆதித்தன்\nநல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்றான நல்லைக்கந்தனின் உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது அலங்காரக்கந்தனின் அருளாசியை பெறுவதற்கு இலட்சக்கணக்காணவர்கள் வேற்றினத்தவர்கள் உற்பட புலம்பெயர்ந்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என ஒவ்வெரு நாளும் வீதி நிறைந்த மக்கள் நல்லூரான் வீதியை வலம்வந்துகொண்டிருக்க ஆலயத்திற்குள்ளே அபிசேகங்கள் ஆராதனைகள் தேவாரத்திருப்பதிகங்கள் என ஒலித்துக்கொண்டிருக்கின்றது ஒரு பக்திப்பரவசத்தில் மெய்மறந்து அந்த ஆறுமுகனின் துதிபாடிக்கொண்டிருக்க ஆண்மீகவாதிகளின் சொற்பொழிவுகள் தொலைக்காட்சி நிலையங்கள் வானொலி நிலையங்கள் என நல்லைக்கந்தன் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/896/", "date_download": "2018-11-15T01:33:54Z", "digest": "sha1:J4EVPFCDFH7A4XUS6VFQYICLLCJWPANJ", "length": 11913, "nlines": 73, "source_domain": "www.savukkuonline.com", "title": "சத்தியமாச் சொல்றேன்… – Savukku", "raw_content": "\nநீதிமன்றத்திலே சாட்சிகளை விசாரிக்கும் முன்பு, “சத்தியமாச் சொல்றேன்னு சொல்லுங்க“ என்று கூறுவார்கள். இது என்னவென்றால், சத்தியமாக உண்மையை அவர் சொல்வார்கள். இது போல சத்தியமாக கருணாநிதியால் சொல்லப் பட்ட உண்மைகள் சிலவற்றைப் பார்ப்போமா \n1969 “முதலமைச்சர் முதலமைச்சர் என்று என்னைப் பற்றி கூறி பலர் வாழ்த்தினார்கள். ஆனால் நானோ, “முதல்“ இழந்த அமைச்சனாக என்னை உருவாக்கி விட்ட முதலினை இழந்த அமைச்சனாக உங்கள் முன் நிற்கிறேன்.\nமுதலமைச்சராக இருக்கிறோம் என்ற நினைப்பே எனக்கில்லை. நாலரைக் கோடித் தமிழ் மக்களும் காலால் இடும் கட்டளையைத் தலையால் ஏற்று முடிக்க காத்திருக்கும் தொ���்டருக்குத் தொண்டன் நான் என்ற நினைப்பில் தான் இருக்கிறேன். (அய்யோ… இப்பவே கண்ணைக் கட்டுதே).\n1967ல் பிடிஐ நிறுவனத்தின் கேள்வி.\nதமிழக மக்களுக்கு தங்களின் பிறந்த நாள் பரிசாக எதை அளிக்கிறீர்கள் \n”என்னையே தமிழ் மக்களுக்காத்தான் அளித்திருக்கிறேன்.”\n1970 பிறந்த நாள் பொதுக்கூட்டம்.\n“தமிழர்களே தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள சவாரி செய்யலாம்.\nதமிழகர்களே தமிழர்களே.. என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் பிழுவேன். அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.\nதமிழர்களே தமிழர்களே… நீங்கள் என்னைப் பாறையில் மொதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன் நீங்கள் என்னை பொறுக்கி எடுத்துத் தின்று மகிழலாம்.”\n“அண்ணாவிற்குப் பிறகு இந்தப் பெரிய பொறுப்பினை என்னுடைய தோள்களிலே சுமத்தி வைத்திருக்கின்ற கழகத்தின் தங்கங்களே… உங்களையெல்லாம் நம்பித்தான் நான் இங்கே அமர்ந்திருக்கின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு அண்ணனாகத் தெரிகிறீர்கள். அண்ணன் ஒருவன் இருந்து எனக்கு வழங்க வேண்டிய ஆறுதலை எனக்கு தர வேண்டிய அறிவுரையை நான்கு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்கள்.“\n1971 முதலமைச்சராக பதவி ஏற்றவுடன்\n“தமிழகத்தை பொறுத்த வரை கழக அரசினைத் தங்களுக்கு பாதுகாப்பான மெய்க்காப்பாளனாகவும், தங்களுக்கு பணியாற்றும் ஊழியனாகவும், தமிழ்ப்பெருங்குடி மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உழைப்பதற்கு நாங்கள் சூளுரை மேற்கொண்டிருக்கிறோம். ஏழை எளிய மக்கள் வாழ்வு ஒளி பெற, சாதி பேதமற்ற சமூக நீதி நிலைத்திட, சமதர்மம் நடைமுறைக்கு வந்திட, தனிமனிதனின் வாழ்வுக்கான அடிப்படை சொத்துரிமைகளைச் சீர்குலைக்காமல் இந்த அரசு சீரிய பணியாற்றும்.”\n1973ம் ஆண்டு கட்டபொம்மன் விழா\n“பதவிகள் பெரிதல்ல, ஆற்றுகின்ற பணி, மான உணர்ச்சியோடு போராடுகின்ற வீரம் அவைதான் என்றைக்கும் போற்றப் படக் கூடியவைகளாகும். “\nஆடை அணிந்துள்ள உடலைப் போல\nஅதில் ஆவி நிகர்த்தது கொள்கை\nஅணிகலன் இன்றி வாழ முடியும்\nகொள்கை இல்லையேல் ஆவி இல்லை\n1960 முதல் இது போன்ற பகட்டுப் பேச்சால், இன்று இந்த தேசம் இழந்திருக்கும் தொகை ஒ��ு லட்சத்து எழுபத்தாறாயிரம் போடி. வாடகை வீட்டில் குடியிருந்த கருணாநிதியின் துணைவி மற்றும் அவரது மகளின் சொத்துக்கள் 1000 கோடியை தாண்டும் என்கிறார்கள்.\nஇன்னுமா இந்த பகட்டுப் பேச்சை நம்பிக் கொண்டிருக்கப் போகிறோம் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது. முள்ளி வாய்க்காலை மறந்து விடாதீர்கள்.\nNext story மணியோசை கேட்டு எழுந்து\nPrevious story புதுக்கோட்டை முத்துக்குமாருக்கு நினைவேந்தல்.\nமாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே.\nசிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/06/blog-post_32.html", "date_download": "2018-11-15T02:37:28Z", "digest": "sha1:JNLY3PIEILAIJ62J73N2VE2DEDTRUNGQ", "length": 22714, "nlines": 200, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல்நல குறைவு-கடலூரில் பரபரப்பு..!! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல்நல குறைவு-கடலூரில் பரபரப்பு..\nநூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல்நல குறைவு-கடலூரில் பரபரப்பு..\nநூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேகி நூடுல்ஸ் உணவு பொருளில் காரீயமும், மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற ரசாயன பொருளும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருப்பதாக பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததை அடுத்து மேகி நூடுல்சை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது.\nஇந்த நிலையில் கடலூர் அருகே நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–\nகடலூர் முதுநகர் அருகே உள்ள தியாகவல்லி அம்பேத்கர்நகர் நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சத்தியசீலன் மகன் அருண்குமார் (வயது 10). இவனது தாயார் அம்சவல்லி நேற்று முன்தினம் மதியம் சமைத்துக்கொடுத்த நூடுல்சை சாப்பிட்ட அருண்குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nஉடனே அவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக திருச்சோபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து அருண்குமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடலூர் முதுநகரில் உள்ள ஒரு மளிகை கடையில் நூடுல்ஸ் வாங்கியது தெரியவந்ததை அடுத்து குறிப்பிட்ட மளிகை கடைக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்ட 50 கிலோ நூடுல்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.\nபின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது சிறுவனின் பெற்றோர் சொன்ன தகவலின் பேரில் அவர்கள் நூடுல்ஸ் உணவு பாக்கெட் வாங்கிய கடையை ஆய்வு செய்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ நூடுல்ஸ் உணவு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம். அதில் சில மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவு வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.\nநூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவனுக்கு திடீர் உடல்நல குறைவு-கடலூரில் பரபரப்பு..\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர�� ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்��து போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெற���வதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://museum.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=49&Itemid=104&lang=ta", "date_download": "2018-11-15T01:53:48Z", "digest": "sha1:V37223CPQQVVBXQIDEOGHQTO77NJJ34S", "length": 4456, "nlines": 33, "source_domain": "museum.gov.lk", "title": "திறந்திருக்கும் நேரங்களும் நாட்களும்.", "raw_content": "\nமுன்பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் பிரிவு சேவை செய்திகள் தொடர்புக்கு வெற்றிடங்கள் தரவேற்றம் தள வரைப்படம்\nமுதற் பக்கம் சேவை வருகை தருவோருக்கான தகவல்கள் திறந்திருக்கும் நேரங்களும் நாட்களும்.\nநூதனசாலை திறந்திருக்கும் நேரங்கள் திறந்திருக்கும் நாட்கள்\nமு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00\n( அரச விடுமுறைகளான பௌர்னமி தினங்கள், சிங்கள தமிழ் புத்தாண்டு, தை பொங்கள், ரமஸான், கிறிஸ்மஸ் போன்ற தினங்கள் தவிர்ந்து)\nகொழும்பு 7 மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00\nகோட்டை, காலி மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nஇரத்தினபுரி மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nமு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00\nஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nபழைய நகரம், அனுராதபுரம் மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nகுமார வீதி, கொழும்பு 11\nமு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nசுதந்திர சதுக்கம், கொழும்பு 7 மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nகோட்டை, காலி மு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nமாகம்புர றுகுணு உரிமை நூதனசாலை, ஹம்பான்தோட்டை\nமு.ப 9.00 தொடக்கம் பி.ப 5.00 ஞாயிறு, திங்கள் மற்றும் அரச விடுமுறைகள் தவிர்ந்து\nCopyright © museum.gov.lk முழு பதிப்புரிமையுடையது) கூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது Mozilla Firefox, Opera, Safari and IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adnumerology.com/search/04312670755/1", "date_download": "2018-11-15T03:03:50Z", "digest": "sha1:OU5Z3DLWBX2KEIOUIZGCAAD5XOAIP4JA", "length": 71680, "nlines": 141, "source_domain": "www.adnumerology.com", "title": "04312670755 : AKSHAYA DHARMAR (AD Numerology) in Tiruchy,India", "raw_content": "\n குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பார்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள் சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை ��வர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.\nSRKMAHAN வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 20 வருட அனுபவம் , 37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன், முழுநேர ஆராய்ச்சி, வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (20 years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516, 04312670755\nSRKMAHAN வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 20 வருட அனுபவம் , 37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன், முழுநேர ஆராய்ச்சி, வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (20 years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516, 04312670755. For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-98424-57516-20-37-20-20-years-experience-37-37-subject-research-software-using-full-prediction-plane-fulltime-/b42\narkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் பிறந்த இராசிகளும், அவற்றிற்கு ஏற்ப அணிய வேண்டிய மணிகளும் அதன் பயன்களையும் கீழே காணலாம். இராசி அணிய வேண்டிய மணிக்கற்கள் கற்கள் அணிவதால் ஏற்படூம் பய��்கள் 1.மேஷம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை வைரம், பவளம், மாணிக்கம் தலமைப் பதவி, உயர்ந்த குணம், நேர்மை, தைரியம், உண்மை, அன்பு, உடையவர், விரைந்து காரியத்தை ஆற்றும் குணம். 2.ரிஷபம் ஏப்ரல் 21முதல் மே 20 வரை மரகதம் ஸீன்ஸ்டோன், லாபிஸ்லஸு, டர்க்காய்ஸ் நம்பிக்கையுடன் இருத்தல் பிறரிடம் பாராட்டு பெறுதல், விபத்திலிருந்து பாதுகாக்கும், குழந்தை உண்டாகும். பெருந்தன்மை, காதல் கோரிக்கைகள், வாழ்க்கை நல்லபடியாக அமையும். 3. மிதுனம் மே 22 முதல் ஜூன் 21 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், ப்ளட் ஸ்டோன், அகேட் தீய பார்வைகளில் இருந்து பாதுகாக்கும் பலரிடம் நல்ல தொடர் ஏற்படும். ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவும். வீண் விரயம் நீங்கும். 4. கடகம் ஜூன் 22 முதல் ஜூலை 23 வரை மாணிக்கம் முத்து, டெர்மாலின் தொலைந்த பொருள் கிடைக்கும். உயர்ந்த லட்சியமும், மிகிழ்ச்சியான வாழ்க்கையும், அடுத்தவரை சுலபமாக கவரலாம். எதிலும் நல்லதே காணும் குணம், திருமணத் தடை நீங்கும். 5. சிம்மம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 23 வரை மாணிக்கம் வைரம் அதிக ஆற்றல், கெளவரம், மற்றவரை மதித்தல், விபத்துக்களை தவிர்க்கும். நல்ல வேலைகளை ஏற்படுதும். பெருந்தன்மையை கொடுக்கும். 6.கன்னி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை நீலம் பவளம், பெரிடாட் அகேட் உடலுறவை மேம்படுத்தும். வாழ்க்கை நிறைவு அடையும். வரும்முன் உணர வைக்கும். இடி மின்னலில் இருந்து காப்பாற்றும். 7.துலாம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை ஓபல் வைரம், நீலம், முத்து, மூன் ஸ்டோன் வெற்றியை தரும். மற்றவர்களின் பொறாமை மற்றும் தீமைகளில் இருந்து காக்கும், மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணத்தை நீக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். பரிட்சையில் வெற்றி தரும். 8.விருச்சகம் அக்டோபர் 24 முதல் நவம்பர் 22 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் வெற்றியும் புகழும், செல்வமும் கிடைக்கும். புத்திக்கூர்மை வளரும். மத நம்பிக்கை வளரும். பொருளாதார தடை நீங்கும். பொதுச் சேவை செய்யத் தூண்டும். 9.தனுசு நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை ஜிர்கான் எமிதிஸ்ட், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் உண்மை, ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும், நன்மை கிடைக்கும். உணர்வுகளை அடக்கும். பதவி உயர்வு வரும். உண்மையான காதலை ஏற்படுத்தும். 10.மகரம் டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை கோமேதகம் கார்னெட் புதுமையும், உற்பத்தி திறனையும் தரும். வாழ்க்கை உயர்வு அடையும். திருமணத் தடை நீங்கும். குடும்ப வாழ்வில் வெற்றி தரும். 11.கும்பம் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை முத்து எமிதிஸ்ட் , வெள்ளை பவளம், ஒபல் குடிப்பழக்கத்தை மாற்றும். விஷத்தை முறிக்கும். வாழ்க்கை உயரும். திருடர்களிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றும். நல்ல எதிர்காலம் அமையும். விட்டதை பிடித்து வைக்கும். 12.மீனம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை வைடூரியம் அக்வாமரின் நல்ல நிலையை ஏற்படுத்தும். தீமைகளை விலக்கும். தைரியத்தை தரும். காதல் வளரும்.\narkartgem வியாதிகளும் குணப்படுத்தும் கற்களும் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 வியத்தகு கற்கள் 1. கோபம் முத்து, கார்னொலியன் வைரம் OP-93%, புஷ்பராகம் 83% 2. முடி உதிர்தல் நீலம், ஓபல் நீலம் OP-83%, 93% 3. வாயி நாற்றம் மரகதம், ஆம்பர் மரகதம் 86%, மாணிக்கம் 82% 4. மனச்சோர்வு முத்து, லாபிஸ் வைரம் 93%, புஷ்பராகம் 83% 5. மூளைச் சவ்வு வேக்காடு முத்து வைரம் 93%, முத்து55% 6. மண்டைச் சளி முத்து புஷ்பராகம் 83%, முத்து55% 7. தலைப் பொடுகு நீலம் வைரம் 93%, புஷ்பராகம் 83% 8. மாயத்தோற்றம் முத்து, கார்னொலியன் முத்து55% மரகதம் 86% 9. கனவுகள் முத்து நீலம் 83%, முத்து55% 10. பயங்கள், பின் விளைவுகள் ஓபல், முத்து புஷ்பராகம் 83%, முத்து55% 11. தலைவலி ஆம்பர், நீலம் நீலம் 83%, மரகதம் 86% 12. பைத்தியம் முத்து மரகதம் 86%, முத்து55% 13. கடுமையாக உள்ளச் சோர்வு புஷ்பராகம் 83%, முத்து55% 14. மூளையில் இரத்தம் குறைவதால் மயக்கம் வைடூரியம் 83% 15. தலைச்சுற்றல் புஷ்பராகம் 83%, வைரம் 93% 16. திக்குவாய் மரகதம் 87%, முத்து55% 17. பொன்னுக்கு வீங்கி மரகதம் 86%, முத்து55% 18. இமை இணைபடல் வேக்காடு முத்து முத்து, மாணிக்கம் 19. தொண்டை சுரப்பி வீக்கம் முத்து, புஷ்பராகம் 20. தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் பவளம், முத்து 21. கண்விழி வெளி பிதுங்கும் தொண்டை சுரப்பி வீக்கம் புஷ்பராகம், லாபிஸ்லசுலி, புஷ்பராகம் , முத்து 22. குரல் வளைவேக்காடு ஆம்பர், நீலம் நீலம், வைரம் 23. டான்சில் சீழ் கட்டிகள் புஷ்பராகம், ஆம்பர் புஷ்பராகம், மரகதம் 24. மூக்கில் இரத்த ஒழுக்கு முத்து முத்து, புஷ்பராகம் 25. தும்மல், சளி முத்து, ஜெட் வைரம், புஷ்பராகம் 26. செவிட்டு தன்மை புஷ்பராகம், டோர்மாலின் பவளம், வைடூரியம் 27. காது வலிகள் நீலம், ஆம்பர் நீலம், வைரம் 28. காதில் சப்தங்கள் முத்து புஷ்பராகம், மரகதம் 29. கழுத்து எலும்பு வாதம் நீலம் பவளம், வைடூரியம் 30. இருமல் புஷ்பராகம், ஆம்பர் புஷ்பராகம், முத்து 31. கக்குவான் இருமல்- புஷ்பராகம், ஆம்பர் வைரம், முத்து 32. ஆஸ்துமா முத்து, ஆம்பர் வைரம், புஷ்பராகம் 33. நுரையீரல் முத்து, ஆம்பர் வைரம், புஷ்பராகம் 34. இருதய வலி நீலம் நீலம், புஷ்பராகம் 35.இருதய உள் உறை வேக்காடு மாணிக்கம் நீலம், வைடூரியம் 36. அதிக இரத்த அழுத்தம் முத்து மரகதம், முத்து 37. குறைந்த இரத்த அழுத்தம் மாணிக்கம், டோர்மாலின் மாணிக்கம், நீலம் 38. மார்பு எரிச்சல் மரகதம், க்ரிஸ்டல் வைரம், புஷ்பராகம் 39. இருதய வெளிப்புற உறைவேக்காடு நீலம், டயப்டோஸ் மாணிக்கம், நீலம் 40. இருதயம் நின்று பின் துடித்தல் மாணிக்கம் மாணிக்கம், நீலம் 41. இருதயத் துடிப்பு வெளியில் தெரிதல் மாணிக்கம் மாணிக்கம், புஷ்பராகம் 42. புளித்த ஏப்பங்கள் முத்து மரகதம், முத்து 43. பித்தப்பை வலிகள் முத்து, ஜாஸ்பார் மரகதம், முத்து 44. பித்தக்காய்ச்சல் மரகதம் வைரம், புஷ்பராகம் 45. பித்த அதிகரிப்பால் வரும் ஜீரணக் கோளாறு மரகதம் வைரம், புஷ்பராகம் 46. பித்தக்கள் மரகதம் மாணிக்கம், பவளம் 47. குடல் அடைப்புகள் மரகதம் மாணிக்கம், பவளம் 48. விட்டு விட்டு இழுக்கும் கடுமையான வலிகள் மரகதம் முத்து, வைடூரியம் 49. மலபந்தம் மாணிக்கம் மாணிக்கம், பவளம் 50. சர்க்கரை நோய் அடிக்கடி சிறுநீர் போதல் மாணிக்கம் முத்து, வைரம் 51. வயிறு சிறுகுடல் (ட்யூடனல்) சேரும் இடம் வலி மரகதம் முத்து, மரகதம் 52. வாந்தி எடுத்தல் மரகதம் வைரம், புஷ்பராகம் 53. குமட்டல் மரகதம் வைரம், புஷ்பராகம் 54. ஏப்பம் மரகதம் வைரம், புஷ்பராகம் 55. வயிறு உப்புசமாக இருத்தல் மரகதம் வைரம், புஷ்பராகம் 56. சீதபேதி (இரத்தமுடன்) மரகதம் வைரம், புஷ்பராகம் 57. பேதிகள் மரகதம் வைரம், புஷ்பராகம் 58. மூலக்கட்டிகள் வைரம் வைரம், புஷ்பராகம் 59. ஆசனவாய் வெளித் தள்ளும் இரத்தக் கட்டிகள் (மூலம்) வைரம் வைரம், புஷ்பராகம் 60. பித்தப்பை கற்கள் பவளம், ஜாஸ்பார் மாணிக்கம், பவளம் 61. அஜீரணக் கோளாறு ஜாஸ்பார், மரகதம் மரகதம், மாணிக்கம் 62. அஜீரணக் காய்ச்சல் மரகதம் மரகதம், மாணிக்கம் 63. குடல் புண்கள் மரகதம மரகதம், மாணிக்கம் 64. வயிற்றில் இருந்து வெளியாகும் இரத்த கசிவு முத்து வைரம், புஷ்பராகம் 65. கல்லீரல் வேக்காடு பவளம், ஜாஸ்பார் ��ுஷ்பராகம், பவளம் 66. அதிக அமில உற்பத்தி மரகதம் வைரம், முத்து 67. வயிறு இறக்கம் மரகதம் மரகதம், மாணிக்கம் 68. மஞ்சள் காமாலை பவளம், ஜெட் மரகதம், முத்து 69. கல்லீரல் பாதிப்பு பவளம், ஜாஸ்பார் நீலம், வைரம் 70. பாங்கிரியாஸ் சுரப்பி பாதிப்பு (கணயம்) புஷ்பராகம், ஜாஸ்பார் புஷ்பராகம், பவளம் 71. சிறுநீரகக் கோளாறு வலிகள் முத்து, ஜெட் மரகதம், முத்து 72. சிறுநீரகக் கற்கள் முத்து, ஜெட் புஷ்பராகம், வைரம் 73. சிறுநீரக வேக்காடு முத்து, ஜெட் புஷ்பராகம், வைரம் 74. சிறுநீரில் இரத்தம் போதல் முத்து புஷ்பராகம், வைரம் 75. விதையில் வேக்காடு நீலம் புஷ்பராகம், வைரம் 76. தானாக இந்திரியம் வெளியாதல் வைரம், புஷ்பராகம், வைரம் 77. மலட்டுத்தன்மை வைரம் புஷ்பராகம், வைரம் 78. வலியுள்ள மாதவிடாய் நீலம் வைரம், புஷ்பராகம் 79. மாதவிடாய் தடைபடுதல் மாணிக்கம் மாணிக்கம், வைடூரியம் 80. பிரசவத்தில் இடுப்பு வலிகள் நீலம் வைரம், புஷ்பராகம் 81. வெள்ளைப்படுதல் வைரம் வைரம், புஷ்பராகம் 82. பால் கட்டிக் கொண்டு காய்ச்சல் வைரம் வைரம், புஷ்பராகம் 83. மாதவிடாய் நிற்கும் கால கோளாறுகள் வைரம் வைரம், புஷ்பராகம் 84. மாதவிடாய் அதிகமாகப் போதல் முத்து வைரம், புஷ்பராகம் 85. பருவ மாறுதல்களால் ஏற்படும் கோளாறுகள் முத்து வைரம், முத்து 86. படைகள் நீலம் வைரம், மரகதம் 87. சாம்பல் உதிரும் படைகள் நீலம் வைரம், முத்து 88. சரும அடியில் திட்டு திட்டாக இரத்தம் தோய்ந்து இருத்தல் முத்து வைரம், முத்து 89. குஷ்டரோகம் நீலம் வைடூரியம், நீலம் 90. வெண்புள்ளிகள் நீலம் வைரம், புஷ்பராகம் 91. பாலுன்னிகள் பவளம் பவளம், புஷ்பராகம் 92. அம்மை, பெரியம்மை முத்து புஷ்பராகம், மரகதம் 93. காய்ச்சல் இன்ப்புளுயன்சா, விட்டு விட்டு வரும் காய்ச்சல், டைப்பாய்டு, விஷக்காய்ச்சல் மலேரியா, நிமோனியா, சிவந்த காய்ச்சல் முத்து வைரம், புஷ்பராகம் 94. இரத்த சோகை முத்து, சிட்ரின் மாணிக்கம், வைடூரியம் 95. பலவீனம் மாணிக்கம் மாணிக்கம், வைடூரியம் 96. மடியாமை முத்து முத்து, நீலம் 97. தூக்கமின்மை முத்து, எதிதிஸ்ட் வைரம், புஷ்பராகம் 98. இளைத்தல் மாணிக்கம், ஜாஸ்பார் பவளம், புஷ்பராகம் 99. உடல் பருமன் புஷ்பராகம், ஜிர்க்கான் பவளம், புஷ்பராகம் 100. உடல் வீக்கம் முத்து முத்து, மரகதம் 101. முதுகுவலிகள் நீலம் மாணிக்கம், வைடூரியம் 102. மூட்டுவாதங்கள் நீலம், டயப்டோஸ் மாணிக்கம், வைடூரியம் 103. ஒரு பக��கவாதம் மாணிக்கம் மாணிக்கம், பவளம் 104. போலியோ மாணிக்கம், அக்லாமரின் மாணிக்கம், வைடூரியம் 105. கீழ் முதுகு தசை வலி அலர்ஜிகள் நீலம் மாணிக்கம், வைடூரியம் 106. நரம்பு வலிகள் நீலம், டோர்மாலின் நீலம், மரகதம் 107. கால் எலும்பு வளைதல் மாணிக்கம், பவளம் 108. வாதவலிகள் மாணிக்கம், வைடூரியம் 109. அலர்ஜிகள் வைரம், மரகதம் 110. இரத்த ஒழுக்குகள் வைரம், மரகதம் 111. சியாடிக் நரம்பு வலிகள் மாணிக்கம், வைடூரியம 112. சுரப்பிகள் வீக்கம் மரகதம், புஷ்பராகம் 113. காக்கை வலிப்பு வைரம், புஷ்பராகம் 114. சுயநினைவிழந்த வலிப்புகள் வைரம், புஷ்பராகம் 115. புற்றுநோய் வைரம், புஷ்பராகம்\narkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் பிறந்த இராசிகளும், அவற்றிற்கு ஏற்ப அணிய வேண்டிய மணிகளும் அதன் பயன்களையும் கீழே காணலாம். இராசி அணிய வேண்டிய மணிக்கற்கள் கற்கள் அணிவதால் ஏற்படூம் பயன்கள் 1.மேஷம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை வைரம், பவளம், மாணிக்கம் தலமைப் பதவி, உயர்ந்த குணம், நேர்மை, தைரியம், உண்மை, அன்பு, உடையவர், விரைந்து காரியத்தை ஆற்றும் குணம். 2.ரிஷபம் ஏப்ரல் 21முதல் மே 20 வரை மரகதம் ஸீன்ஸ்டோன், லாபிஸ்லஸு, டர்க்காய்ஸ் நம்பிக்கையுடன் இருத்தல் பிறரிடம் பாராட்டு பெறுதல், விபத்திலிருந்து பாதுகாக்கும், குழந்தை உண்டாகும். பெருந்தன்மை, காதல் கோரிக்கைகள், வாழ்க்கை நல்லபடியாக அமையும். 3. மிதுனம் மே 22 முதல் ஜூன் 21 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், ப்ளட் ஸ்டோன், அகேட் தீய பார்வைகளில் இருந்து பாதுகாக்கும் பலரிடம் நல்ல தொடர் ஏற்படும். ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவும். வீண் விரயம் நீங்கும். 4. கடகம் ஜூன் 22 முதல் ஜூலை 23 வரை மாணிக்கம் முத்து, டெர்மாலின் தொலைந்த பொருள் கிடைக்கும். உயர்ந்த லட்சியமும், மிகிழ்ச்சியான வாழ்க்கையும், அடுத்தவரை சுலபமாக கவரலாம். எதிலும் நல்லதே காணும் குணம், திருமணத் தடை நீங்கும். 5. சிம்மம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 23 வரை மாணிக்கம் வைரம் அதிக ஆற்றல், கெளவரம், மற்றவரை மதித்தல், விபத்துக்களை தவிர்க்கும். நல்ல வேலைகளை ஏற்படுதும். பெருந்தன்மையை கொடுக்கும். 6.கன்னி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை நீலம் பவளம், பெரிடாட் அகேட் உடலுறவை மேம்படுத்த���ம். வாழ்க்கை நிறைவு அடையும். வரும்முன் உணர வைக்கும். இடி மின்னலில் இருந்து காப்பாற்றும். 7.துலாம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை ஓபல் வைரம், நீலம், முத்து, மூன் ஸ்டோன் வெற்றியை தரும். மற்றவர்களின் பொறாமை மற்றும் தீமைகளில் இருந்து காக்கும், மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணத்தை நீக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். பரிட்சையில் வெற்றி தரும். 8.விருச்சகம் அக்டோபர் 24 முதல் நவம்பர் 22 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் வெற்றியும் புகழும், செல்வமும் கிடைக்கும். புத்திக்கூர்மை வளரும். மத நம்பிக்கை வளரும். பொருளாதார தடை நீங்கும். பொதுச் சேவை செய்யத் தூண்டும். 9.தனுசு நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை ஜிர்கான் எமிதிஸ்ட், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் உண்மை, ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும், நன்மை கிடைக்கும். உணர்வுகளை அடக்கும். பதவி உயர்வு வரும். உண்மையான காதலை ஏற்படுத்தும். 10.மகரம் டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை கோமேதகம் கார்னெட் புதுமையும், உற்பத்தி திறனையும் தரும். வாழ்க்கை உயர்வு அடையும். திருமணத் தடை நீங்கும். குடும்ப வாழ்வில் வெற்றி தரும். 11.கும்பம் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை முத்து எமிதிஸ்ட் , வெள்ளை பவளம், ஒபல் குடிப்பழக்கத்தை மாற்றும். விஷத்தை முறிக்கும். வாழ்க்கை உயரும். திருடர்களிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றும். நல்ல எதிர்காலம் அமையும். விட்டதை பிடித்து வைக்கும். 12.மீனம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை வைடூரியம் அக்வாமரின் நல்ல நிலையை ஏற்படுத்தும். தீமைகளை விலக்கும். தைரியத்தை தரும். காதல் வளரும். . For more info visit us at http://adnumerology.com/-arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY/b45\narkartgem வியாதிகளும் குணப்படுத்தும் கற்களும் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 வியத்தகு கற்கள் 1. கோபம் முத்து, கார்னொலியன் வைரம் OP-93%, புஷ்பராகம் 83% 2. முடி உதிர்தல் நீலம், ஓபல் நீலம் OP-83%, 93% 3. வாயி நாற்றம் மரகதம், ஆம்பர் மரகதம் 86%, மாணிக்கம் 82% 4. மனச்சோர்வு முத்து, லாபிஸ் வைரம் 93%, புஷ்பராகம் 83% 5. மூளைச் சவ்வு வேக்காடு முத்து வைரம் 93%, முத்து55% 6. மண்டைச் சளி முத்து புஷ்பராகம் 83%, முத்து55% 7. தலைப் பொடுகு நீலம் வைரம் 93%, புஷ்பராகம் 83% 8. மாயத்தோற்றம் முத்து, கார்னொலியன் முத்து55% மரகதம் 86% 9. கனவுகள் முத்து நீலம் 83%, முத்து55% 10. பயங்கள், பின் விளைவுகள் ஓபல், முத்து புஷ்பராகம் 83%, முத்து55% 11. தலைவலி ஆம்பர், நீலம் நீலம் 83%, மரகதம் 86% 12. பைத்தியம் முத்து மரகதம் 86%, முத்து55% 13. கடுமையாக உள்ளச் சோர்வு புஷ்பராகம் 83%, முத்து55% 14. மூளையில் இரத்தம் குறைவதால் மயக்கம் வைடூரியம் 83% 15. தலைச்சுற்றல் புஷ்பராகம் 83%, வைரம் 93% 16. திக்குவாய் மரகதம் 87%, முத்து55% 17. பொன்னுக்கு வீங்கி மரகதம் 86%, முத்து55% 18. இமை இணைபடல் வேக்காடு முத்து முத்து, மாணிக்கம் 19. தொண்டை சுரப்பி வீக்கம் முத்து, புஷ்பராகம் 20. தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் பவளம், முத்து 21. கண்விழி வெளி பிதுங்கும் தொண்டை சுரப்பி வீக்கம் புஷ்பராகம், லாபிஸ்லசுலி, புஷ்பராகம் , முத்து 22. குரல் வளைவேக்காடு ஆம்பர், நீலம் நீலம், வைரம் 23. டான்சில் சீழ் கட்டிகள் புஷ்பராகம், ஆம்பர் புஷ்பராகம், மரகதம் 24. மூக்கில் இரத்த ஒழுக்கு முத்து முத்து, புஷ்பராகம் 25. தும்மல், சளி முத்து, ஜெட் வைரம், புஷ்பராகம் 26. செவிட்டு தன்மை புஷ்பராகம், டோர்மாலின் பவளம், வைடூரியம் 27. காது வலிகள் நீலம், ஆம்பர் நீலம், வைரம் 28. காதில் சப்தங்கள் முத்து புஷ்பராகம், மரகதம் 29. கழுத்து எலும்பு வாதம் நீலம் பவளம், வைடூரியம் 30. இருமல் புஷ்பராகம், ஆம்பர் புஷ்பராகம், முத்து 31. கக்குவான் இருமல்- புஷ்பராகம், ஆம்பர் வைரம், முத்து 32. ஆஸ்துமா முத்து, ஆம்பர் வைரம், புஷ்பராகம் 33. நுரையீரல் முத்து, ஆம்பர் வைரம், புஷ்பராகம் 34. இருதய வலி நீலம் நீலம், புஷ்பராகம் 35.இருதய உள் உறை வேக்காடு மாணிக்கம் நீலம், வைடூரியம் 36. அதிக இரத்த அழுத்தம் முத்து மரகதம், முத்து 37. குறைந்த இரத்த அழுத்தம் மாணிக்கம், டோர்மாலின் மாணிக்கம், நீலம் 38. மார்பு எரிச்சல் மரகதம், க்ரிஸ்டல் வைரம், புஷ்பராகம் 39. இருதய வெளிப்புற உறைவேக்காடு நீலம், டயப்டோஸ் மாணிக்கம், நீலம் 40. இருதயம் நின்று பின் துடித்தல் மாணிக்கம் மாணிக்கம், நீலம் 41. இருதயத் துடிப்பு வெளியில் தெரிதல் மாணிக்கம் மாணிக்கம், புஷ்பராகம் 42. புளித்த ஏப்பங்கள் முத்து மரகதம், முத்து 43. பித்தப்பை வலிகள் முத்து, ஜாஸ்பார் மரகதம், முத்து 44. பித்தக்காய்ச்சல் மரகதம் வைரம், புஷ்பராகம் 45. பித்த அதிகரிப்பால் வரும் ஜீரணக் கோளாறு மரகதம் வைரம், புஷ்பராகம் 46. பித்தக்கள் மரகதம் மாணிக்கம், பவளம் 47. குடல் அடைப்புகள் மரகதம��� மாணிக்கம், பவளம் 48. விட்டு விட்டு இழுக்கும் கடுமையான வலிகள் மரகதம் முத்து, வைடூரியம் 49. மலபந்தம் மாணிக்கம் மாணிக்கம், பவளம் 50. சர்க்கரை நோய் அடிக்கடி சிறுநீர் போதல் மாணிக்கம் முத்து, வைரம் 51. வயிறு சிறுகுடல் (ட்யூடனல்) சேரும் இடம் வலி மரகதம் முத்து, மரகதம் 52. வாந்தி எடுத்தல் மரகதம் வைரம், புஷ்பராகம் 53. குமட்டல் மரகதம் வைரம், புஷ்பராகம் 54. ஏப்பம் மரகதம் வைரம், புஷ்பராகம் 55. வயிறு உப்புசமாக இருத்தல் மரகதம் வைரம், புஷ்பராகம் 56. சீதபேதி (இரத்தமுடன்) மரகதம் வைரம், புஷ்பராகம் 57. பேதிகள் மரகதம் வைரம், புஷ்பராகம் 58. மூலக்கட்டிகள் வைரம் வைரம், புஷ்பராகம் 59. ஆசனவாய் வெளித் தள்ளும் இரத்தக் கட்டிகள் (மூலம்) வைரம் வைரம், புஷ்பராகம் 60. பித்தப்பை கற்கள் பவளம், ஜாஸ்பார் மாணிக்கம், பவளம் 61. அஜீரணக் கோளாறு ஜாஸ்பார், மரகதம் மரகதம், மாணிக்கம் 62. அஜீரணக் காய்ச்சல் மரகதம் மரகதம், மாணிக்கம் 63. குடல் புண்கள் மரகதம மரகதம், மாணிக்கம் 64. வயிற்றில் இருந்து வெளியாகும் இரத்த கசிவு முத்து வைரம், புஷ்பராகம் 65. கல்லீரல் வேக்காடு பவளம், ஜாஸ்பார் புஷ்பராகம், பவளம் 66. அதிக அமில உற்பத்தி மரகதம் வைரம், முத்து 67. வயிறு இறக்கம் மரகதம் மரகதம், மாணிக்கம் 68. மஞ்சள் காமாலை பவளம், ஜெட் மரகதம், முத்து 69. கல்லீரல் பாதிப்பு பவளம், ஜாஸ்பார் நீலம், வைரம் 70. பாங்கிரியாஸ் சுரப்பி பாதிப்பு (கணயம்) புஷ்பராகம், ஜாஸ்பார் புஷ்பராகம், பவளம் 71. சிறுநீரகக் கோளாறு வலிகள் முத்து, ஜெட் மரகதம், முத்து 72. சிறுநீரகக் கற்கள் முத்து, ஜெட் புஷ்பராகம், வைரம் 73. சிறுநீரக வேக்காடு முத்து, ஜெட் புஷ்பராகம், வைரம் 74. சிறுநீரில் இரத்தம் போதல் முத்து புஷ்பராகம், வைரம் 75. விதையில் வேக்காடு நீலம் புஷ்பராகம், வைரம் 76. தானாக இந்திரியம் வெளியாதல் வைரம், புஷ்பராகம், வைரம் 77. மலட்டுத்தன்மை வைரம் புஷ்பராகம், வைரம் 78. வலியுள்ள மாதவிடாய் நீலம் வைரம், புஷ்பராகம் 79. மாதவிடாய் தடைபடுதல் மாணிக்கம் மாணிக்கம், வைடூரியம் 80. பிரசவத்தில் இடுப்பு வலிகள் நீலம் வைரம், புஷ்பராகம் 81. வெள்ளைப்படுதல் வைரம் வைரம், புஷ்பராகம் 82. பால் கட்டிக் கொண்டு காய்ச்சல் வைரம் வைரம், புஷ்பராகம் 83. மாதவிடாய் நிற்கும் கால கோளாறுகள் வைரம் வைரம், புஷ்பராகம் 84. மாதவிடாய் அதிகமாகப் போதல் முத்து வைரம், புஷ்பராகம் 85. பருவ மாறுதல்களால் ஏற்படும் ���ோளாறுகள் முத்து வைரம், முத்து 86. படைகள் நீலம் வைரம், மரகதம் 87. சாம்பல் உதிரும் படைகள் நீலம் வைரம், முத்து 88. சரும அடியில் திட்டு திட்டாக இரத்தம் தோய்ந்து இருத்தல் முத்து வைரம், முத்து 89. குஷ்டரோகம் நீலம் வைடூரியம், நீலம் 90. வெண்புள்ளிகள் நீலம் வைரம், புஷ்பராகம் 91. பாலுன்னிகள் பவளம் பவளம், புஷ்பராகம் 92. அம்மை, பெரியம்மை முத்து புஷ்பராகம், மரகதம் 93. காய்ச்சல் இன்ப்புளுயன்சா, விட்டு விட்டு வரும் காய்ச்சல், டைப்பாய்டு, விஷக்காய்ச்சல் மலேரியா, நிமோனியா, சிவந்த காய்ச்சல் முத்து வைரம், புஷ்பராகம் 94. இரத்த சோகை முத்து, சிட்ரின் மாணிக்கம், வைடூரியம் 95. பலவீனம் மாணிக்கம் மாணிக்கம், வைடூரியம் 96. மடியாமை முத்து முத்து, நீலம் 97. தூக்கமின்மை முத்து, எதிதிஸ்ட் வைரம், புஷ்பராகம் 98. இளைத்தல் மாணிக்கம், ஜாஸ்பார் பவளம், புஷ்பராகம் 99. உடல் பருமன் புஷ்பராகம், ஜிர்க்கான் பவளம், புஷ்பராகம் 100. உடல் வீக்கம் முத்து முத்து, மரகதம் 101. முதுகுவலிகள் நீலம் மாணிக்கம், வைடூரியம் 102. மூட்டுவாதங்கள் நீலம், டயப்டோஸ் மாணிக்கம், வைடூரியம் 103. ஒரு பக்கவாதம் மாணிக்கம் மாணிக்கம், பவளம் 104. போலியோ மாணிக்கம், அக்லாமரின் மாணிக்கம், வைடூரியம் 105. கீழ் முதுகு தசை வலி அலர்ஜிகள் நீலம் மாணிக்கம், வைடூரியம் 106. நரம்பு வலிகள் நீலம், டோர்மாலின் நீலம், மரகதம் 107. கால் எலும்பு வளைதல் மாணிக்கம், பவளம் 108. வாதவலிகள் மாணிக்கம், வைடூரியம் 109. அலர்ஜிகள் வைரம், மரகதம் 110. இரத்த ஒழுக்குகள் வைரம், மரகதம் 111. சியாடிக் நரம்பு வலிகள் மாணிக்கம், வைடூரியம 112. சுரப்பிகள் வீக்கம் மரகதம், புஷ்பராகம் 113. காக்கை வலிப்பு வைரம், புஷ்பராகம் 114. சுயநினைவிழந்த வலிப்புகள் வைரம், புஷ்பராகம் 115. புற்றுநோய் வைரம், புஷ்பராகம். For more info visit us at http://adnumerology.com/-arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY/b46\n குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology), எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பர்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள், கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல், செயல், சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல், சிந்தனைகள் சாதகமாகவோ, பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.\n குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology), எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வைப்பர்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள், கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல், செயல், சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல், சிந்தனைகள் சாதகமாகவோ, பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அ���்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.. For more info visit us at http://adnumerology.com/-Enkanitham-Hindu-baby-names-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP/b49\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/04/2013_15.html", "date_download": "2018-11-15T02:54:08Z", "digest": "sha1:HR5Z6PBMWGV52STII6IXYRO3I73PY7UO", "length": 11808, "nlines": 300, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உலகப் புத்தக நாள் பெருவிழா 2013", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 67\nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉலகப் புத்தக நாள் பெருவிழா 2013\nஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23-ம் தேதி, சர்வதேச புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும்விதமாக, சென்னை புத்தக சங்கமம் என்ற அமைப்பு சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. 18 ஏப்ரல் 2013 முதல் 27 ஏப்ரல் 2013 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.\nகிழக்கு பதிப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. ஸ்டால் எண் 12.\nநீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, இந்தக் கண்காட்சிக்கோ அல்லது சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவுக்கோ வந்துசெல்லுங்கள். கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்\n// கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும் // விசிறிக்குப் பதிலா மக்கள் யூஸ் பண்ணிக்கப் போறாங்க சார் :-)\nமன்னிக்கவும் விஸ்வநாதன். உங்களுக்கு அந்தச் சேவை பயன் இல்லாமல் இருந்திருக்கலாம்; அல்லது அதன் சேவைத் தரம் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு சேவையின் தன்மையைப் பொருத்து அதற்கென சில வாடிக்கையாளர்கள் வந்துசேருவார்கள். அவர்களுக்கு அந்தச் சேவை எதையோ அளிக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாததற்காக நான் என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். டயல் ஃபார் புக்ஸ் சேவை தொடரும். அடுத்த சில வருடங்களிலாவது அதன் சேவைத் தரத்தை மேலும் உயர்த்தமுடியும் என்று நம்புகிறேன்.\n\\\\நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, இந்தக் கண்காட்சிக்கோ அல்லது பபாசி நடத்தும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழாவுக்கோ வந்துசெல்லுங்கள். கோடையின் வெப்பத்தைப் புத்தகங்கள் தணிக்கட்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநரேந்திர மோதி vs நிதீஷ் குமார்\nமின்சாரம்: இனி சூரியனே கதி\nஉலகப் புத்தக நாள் பெருவிழா 2013\nசித்திரை தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா 2013...\nபுறநானூறு காட்டும் மானுடமும் அறமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:14:25Z", "digest": "sha1:3H3CPFFVXUO4S2MHLLIBKEAZQVSJAOV2", "length": 12799, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nம.பி முதல்வர் மகன் மீது தவறான குற்றச்சாட்டா குழப்பமடைந்துவிட்டேன் என ராகுல் விளக்கம்\nமத்தியப் பிரதேச முதல்வர் மகன் கார்த்திகே சௌஹான் மீதான பனாமா ஊழல் குற்றச்சாட்டை குழப்பத்தில் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்கிழமை விளக்கம் தந்துள்ளார்.\nபிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது செருப்பு வீச்சு\nபிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மாணவர் ஒருவர் செருப்பை வீசிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள்: கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிய துணை முதல்வர்\nஇந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது.\nமருத்துவமனையில் இருந்தபடியே ஆட்களை மிரட்டுகிறார்: கோவா முதல்வர் பாரிக்கர் மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு\nமருத்துவமனையில் இருந்தபடியே ஆட்களை மிரட்டுகிறார் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீது காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.\nரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ள குமாரசாமியின் குடும்பம்: எடியூரப்பா 'பகீர்' புகார்\nகர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவ���் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார்.\nகரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம்: உத்தரபிரதேச முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு\nகரும்புதான் சர்க்கரை நோய் வரக் காரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.\nவீடு தேடி வரும் அரசு சேவைகள்: தில்லி அரசின் அசத்தல் திட்டம் அறிமுகம்\nபொதுமக்களின் வீடு தேடி வந்து அரசாங்க சேவைகளை வழங்கும் புதிய திட்டம் தில்லி மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nவெள்ள நிவாரண நிதி விஷயத்தில் பிரபாஸைப் பார்த்து மலையாள நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்: கேரள அமைச்சர்\nமலையாளத் திரைப்பட உலகோடு நேரடித் தொடர்பில்லாத நடிகர் பிரபாஸ் முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் அளித்திருக்கிறார்.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கவிருக்கும் ராணாவின் ஸ்பெஷல் அனுபவங்கள்\nஇந்த வாய்ப்பு பிறருக்கு கிடைத்தற்கரியது. ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால் இது தனக்குக் கிட்டிய ஸ்பெஷல் சலுகை எனக் கருதி அதற்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் நட\nநேற்று கர்ணன், இன்று சிவன், நாளை\nநம் கிரிக்கெட் கதாநாயகர் விராட் கோலியிடம் \"பிகில்' என்ற பெயருள்ள நாய் ஒன்று இருக்கிறது.\nகமல் ‘முதல்வர்’ ஆனால் போடும் முதல் கையெழுத்து இதற்காகத் தான் இருக்கும் என்கிறார்\nஇந்த லோக்பால், லோக் ஆயுக்தா மசோதாக்களைப் பற்றிய ஞானம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு\nஆடுகளோடு செல்பிக்குத் தடா: உ.பி முதல்வரின் 'பக்ரீத் ஸ்பெஷல்'\nநாடு முழுவதும் புதனன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வெட்டப்படும் ஆடுகளோடு செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்...\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தில்லி பயணம்\nவியாழனன்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வெள்ளியன்று தில்லி செல்கின்றனர்.\nதில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nதில்லி தலைமைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதாக ��ொடரப்பட்ட வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kavery-magathathu", "date_download": "2018-11-15T02:23:25Z", "digest": "sha1:C7W2LFFSNJ6YE5VSHCI6W3DFS5J7RKY5", "length": 9911, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nHome மாவட்டம் சென்னை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்...\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு உத்தரவிட்ட���ள்ளது.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர், கர்நாடக அணையிலிருந்து முறைப்படி திறக்கப்படவில்லை. குறிப்பாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தமிழகத்தில் பருவ மழை பொய்ததாலும், நிலத்தடி நீர் குறைந்து போனதாலும், பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி நாசமாயின. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.\nஇந்தநிலையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவு செய்ய கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. மழை காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்தும் விதமாக இந்த அணை கட்டப்பட உள்ளதாகவும், இதிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இதற்கு தமிழக அரசும், விவசாயிகளும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleதமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் : கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்\nNext articleஅமெரிக்க குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த 27 உறுப்பினர்கள் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nபட்டாசு தொழில் பாதிக்காதவாறு மத்திய-மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காணவேண்டும் – வைகோ\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/If-you-want-to-purchase-whole-milk:-Karunanidhi-government.-1332.html", "date_download": "2018-11-15T01:45:36Z", "digest": "sha1:4MUBDWVM3CKKM25T3CCQRIQPWF3NHQKQ", "length": 8964, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும்: அரசுக்கு கருணாநிதி. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்���ுவ குறிப்பு\nபால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும்: அரசுக்கு கருணாநிதி.\nஉற்பத்தியாளர்களிடம் இருந்து பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.\nதமிழகத்தில் அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலைப் பல வழிகளிலும் குறைத்து விட்டது. பாலை முழுவதுமாகக் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். கொள்முதல் செய்யும் பாலுக்கான பணத்தையும் உடனடியாகப் பட்டுவாடா செய்வதில்லை. பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால், ஆங்காங்கே கறந்த பாலை சாலையிலே கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகைப் போராட்டம் நடத்தியும், அரசு அதைப்பற்றிக் கவலையே படுவதில்லை.\nஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வெளிவந்து, அந்தத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதற்குப் பிறகு திரைமறைவில் என்ன நடந்ததோ\nஅந்த வழக்கே குப்பைக் கூடைக்குப் போய்விட்டது. தற்போது பால் உற்பத்தி 2.02 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது என்றும், அதே நேரம் பால் கொள்முதல் விலை முறைப்படுத்தப்படாத காரணத்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை 28 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால், தனியார் பால் பெரிய நிறுவனங்கள் லிட்டர் 22 ரூபாய்க்கும், சிறிய அளவிலான வியாபாரிகள் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கும் தான் கொள்முதல் செய்கிறார்கள். இதன் காரணமாகத் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.\nபால் உற்பத்தியாளர்களின் இந்தப் பிரச்சினையைப் போக்க அ.தி.மு.க. அரசு ஆவின் நிறுவனம் மூலமாக உற்பத்தியாளர்களிடம் உள்ள எல்லா பாலையும் அதற்குரிய பணத்தைக் கொடுத்து, தானே கொள்முதல் செய்து, பாலாக மக்களுக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள பாலை பவுடராக மாற்றி சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அந்தப் பால் பவுடரைப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்ன��� தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/indru-ivar/21779-indru-ivar-alexander-graham-bell-02-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T02:21:13Z", "digest": "sha1:MMODW7Y2FM7ACV7W3AQYTBQ54X26FYNP", "length": 4036, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - 02/08/2018 | Indru Ivar - Alexander Graham Bell - 02/08/2018", "raw_content": "\nஇன்று இவர் - அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - 02/08/2018\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட��டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/46531-brazil-players-including-manchester-united-new-boy-fred-get-pre-world-cup-haircuts-from-london-barber.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T01:35:58Z", "digest": "sha1:HFR4PF5GDDFPYROHTANPWMYKD7ITBVP3", "length": 9201, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக் கோப்பைக்கு புதிய ஹேர்ஸ்டைலில் பிரேசில் கால்பந்து வீரர்கள் | Brazil players - including Manchester United new boy Fred - get pre-World Cup haircuts from London barber", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஉலகக் கோப்பைக்கு புதிய ஹேர்ஸ்டைலில் பிரேசில் கால்பந்து வீரர்கள்\nபிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர்கள் உலக கோப்பை போட்டிக்காக புதிய ஹேர்ஸ்டைலில் வலம் வரவுள்ளனர்.\nரஷ்யாவில் வரும் 12ஆம்தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்க இருக்கிறது. இதற்காக லண்டன் நகரில் பிரேசில் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க இருக்கும் பிரேசில் அணி வீரர்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற புதிய வடிவத்தில் முடி திருத்தம் செய்துள்ளனர்.\nமான்செஸ்டர் அணிக்காக 468 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ள ஃபிரட் தனது புதிய சிகையலங்கார புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சக வீரர்களான கேப்ரியல் ஜீசூஸ், வில்லியன் ஆகியோரும் வித்தியாசமாக முடி திருத்தம் செய்துள்ளனர். எதிர்வரு���் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்த புதிய ஹேர்ஸ்டைல் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘சிங்காரச் சென்னை’ - ஆனால் சிறுநீர் கழிக்கவே இடமில்லை\n'என் கெவினுக்காக போராடுறேன்': காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்த நீனுவின் சூளுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான் \nமகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\nமீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\nபாலியல் புகார் : போர்ச்சுக்கல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்\nபிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்\nஉலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு\nரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் \nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘சிங்காரச் சென்னை’ - ஆனால் சிறுநீர் கழிக்கவே இடமில்லை\n'என் கெவினுக்காக போராடுறேன்': காதல் கணவனை ஆணவக்கொலைக்கு பலி கொடுத்த நீனுவின் சூளுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:06:58Z", "digest": "sha1:PMTP3JVX5X7COEYERP3QL6IDPVC5G6UF", "length": 7151, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வார்ட் கிப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இத��் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஎட்வார்ட் கிப்பன் அல்லது எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கிப்பன் எழுதிய ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) உலகின் பெரும் வரலாற்று நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nதி ஹிஸ்டரி ஆஃப் தி டிக்ளைன் அண்ட் ஃபால் ஆஃப் தி ரோமன் எம்பயர்\n1911 பிரிட்டானிக்கா கலைகளஞ்சிய வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2017, 04:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c474ac5c38/of-the-agricultural-land-in-the-path-of-progress-ajit-singh-39-s-quot-jai-jawan-jai", "date_download": "2018-11-15T03:09:13Z", "digest": "sha1:UAVJYGPCHNN6XPACNWPVY6SNORNQUF6U", "length": 15816, "nlines": 81, "source_domain": "tamil.yourstory.com", "title": "தேசத்தின் விவசாய முன்னேற்ற பாதையில் - அஜீத் சிங்கின் “ஜெய் ஜவான்,ஜெய் கிஷான்” கோஷம்", "raw_content": "\nதேசத்தின் விவசாய முன்னேற்ற பாதையில் - அஜீத் சிங்கின் “ஜெய் ஜவான்,ஜெய் கிஷான்” கோஷம்\nராணுவத்தில் பணியாற்றிய அஜீத் சிங் தற்போது விவசாயிகளுக்காக பணியாற்றுகிறார். அனந்த் சேவைகள் மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பின்னுள்ள கதை\nஅனந்த் நிறுவனம் விவசாயிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் பணியாற்றும் ஒரு சேவை நிறுவனம். இதற்காகவே ரோஜ்கார்மெலா.காம் (Rozgarmela.com) என்ற தளத்தை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது.இந்நிறுவனம் சமீபத்தில் தான் விவசாய விதைகளுக்கான நிதியை \"என்னோவெண்ட்\" எனப்படும் தாக்கம் சார்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்தும்(Ennovent Impact Investment Holding),சமூக புதுமுயற்சிகளுக்கு உதவும் உபயா நிறுவனத்திடமிருந்தும் (Upaya Social Ventures) பெற்றுள்ளது.\nஎங்களின் முக்கிய நோக்கமே “சமூகத்தின் எல்லா தட்டு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே” என்கிறார் அனந்த் நிறுவனத்தின் நிறுவனரான அஜீத் சிங். “இதன் பொருள் சில குறிப்பிட்ட அல்லது வரையறுக்கப்பட்ட என்றில்லாத எல்லோருக்குமான” என்பதே. அனந்த் என்ற வார்த்தைக்கு ”முடிவற்ற” “வரையறையற்ற” என்று பொருள்.எங்கள் ந��றுவன லோகோ இதை பிரதிபலிக்கிறது. முடிவற்ற ஒன்றின் அடையாளம் (sign of infinity) என்பதே அது.\nஅஜீத் சிங்கின் ராணுவ வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமானது. \"அது எனக்கு நிறைய கத்து கொடுத்தது. குறிப்பாக மக்களோடு மக்களாக பணியாற்றுவது, சவாலான பிரச்சினைகளை சமாளிப்பது, பெரிய குழுக்களை நிர்வகிப்பது, நீண்ட தூரம் பயணம் செய்வது. இப்படி நிறைய. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்துது” என தன் பழைய நினைவுகளில் மூழ்கினார்.\n\"ராணுவத்தில் இருந்தபோது நான் சந்தித்த சவால், சுவாரசியமான அனுபவங்களெல்லாம் பின்னாளில் என்னை தயார் படுத்திக்கொள்ள உதவியது. அது தான் நான் இப்போது புதுசாக ஒன்றை முயற்சி செய்ய உதவியது. 1999ல் ரொம்ப கஷ்டமான பகுதிகளில், பிரச்சினைக்குறிய இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். எனக்கு நடந்த ஒவ்வொரு புதிய அனுபவமும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, ஊருக்குள் இருக்கும் மக்களை சந்திக்க ராணுவம் அனுமதித்தது. அதன்மூலமாக அவர்களின் பிரச்சினையை புரிந்து கொண்டேன்\"\nராணுவத்தை விட்டு வெளியேற முடிவு செய்த பிறகு அஜீத்சிங், தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களை பற்றியெல்லாம் சிந்தித்தார். அது அவரை தொழில்முறை வளர்ச்சியை நோக்கி தள்ளியது.டெல்லியில் ஒரு டீக்கடையில் அவ்வப்போது சில நண்பர்களை சந்தித்து பேசுவார். இது பற்றி விவாதிப்பார். ”நாங்கள் ஐந்து பேரும் வேவ்வேறு நிறுவனங்களில் நாடு முழுவதிலுமுள்ள கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக வேலை பார்த்தோம். நாங்கள் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களுக்காக வேலை செய்தாலும் அதன் முடிவு ரொம்ப சிறியதாக இருந்துது. இது எங்களை விரக்தியடைய செய்தது.”அவர்களிடம் பேசியதிலிருந்து அஜீத் சிங்கின் எண்ணம் வலு பெற்றது. ”ஆரம்பிதத புதுசில் எங்கள் பயணம் மிகவும் கரடுமுரடாக இருந்தது. கடைசியில் நானும் சுரேஷ்குமாரும் மட்டும் தான் மிச்சமிருந்தோம்” என்கிறார்.\nகடந்த ஓராண்டில் மட்டும் இவரது குழு பயிற்சிக்கு பிந்தைய பரிசோதனை,மதிப்பீடு,வேலைவாய்ப்பு ஆகிய மூன்று முக்கிய கட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது. “முதல்கட்டமாக நாங்கள் வேலை கொடுப்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம், அவர்களிடம் கருத்து கேட்டு என்ன எதிர்பார்க்கிறார்கள் என புரிந்துகொள���கிறோம். எங்கள் விண்ணப்பபடிவத்தை அதற்கு ஏற்ப உருவாக்கினோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் சமகால தகவல்களை உடனுக்குடன் அறிக்கையாக பெற முடிகிறது. இதன் மூலம் வேலைத்திறனை அவ்வப்போது கண்காணித்து மதிப்பீடு செய்ய முடியும். இதை வைத்து தங்கள் ஒட்டுமொத்த திட்டத்தின் திறனை சோதிக்க முடிவதோடு தங்கள் உத்தியை அவ்வப்போது மாற்றிக்கொள்ளவும் முடிகிறது.\nஇரண்டாவது கட்டமாக மதீப்பீடு (assessment) செய்கிறார்கள்.”நாங்கள் இந்திய வேளாண் திறன்களுக்கான கவுன்சிலோடு இணைந்து (Agriculture Skill Council of India (ASCI) ) பல்வேறு வேலைகளில் ஈடுபடும் விவசாயிகளை அவர்கள் வேலை சார்ந்து மதிப்பீடு செய்கிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது மாதிரியான வேலையை செய்வது இந்தியாவிலேயே மிக குறைவான ஆட்கள் தான் உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர்” என்கிறார் பெருமையாக.\n“இதையெல்லாம் தாண்டி எங்கள் மீதான நம்பகத்தன்மையை தக்க வைத்து கொள்வது தான் மிகவும் சவாலாக இருக்கிறது. காரணம் புதுசாக ஆரம்பித்த ஒரு நிறுவனத்தை மக்கள் நம்புவது கடினம். காரணம் சிறிய குழுவை கொண்டு, பெரிய பெரிய யோசனையை சோதித்து பாக்கிறோம். ஆனால் அது தான் அவர்களையும் யோசிக்க வைக்கிறது” என்கிறார். இருந்தாலும் அஜித் சிங்க் படிப்படியாக முன்னேறி நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டில் லாபகரமான இடத்தை அடைந்திருக்கிறார். அதுவும் முதல் முயற்சியிலேயே தன் புதுவிதமான தொழில்நுட்பத்தாலும், சந்தைபடுத்தும் உத்தியாலும் இதை சாதித்திருக்கிறார்.\nஇந்த சாதனைகளுக்கெல்லாம் பின்னால் தன் சக நண்பர்களாக பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கிறார். “சில நல்லவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக வேலை பாக்கும் போது தானாவே நல்லது நடக்கும். எங்கள் குழுவும் அப்படி தான். அனுபவம் வாய்ந்தவர்களும், இளைஞர்களும் ஒரு கலவையாக சேர்ந்து களத்தில வேலை பார்க்கும் போது அங்கு தானாகவே அதிசயம் உருவாகிறது. சொல்லப்போனால் ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரொம்ப கஷ்டமான காலத்திலேயும், கூட நிற்பதற்கு அற்புதமான அற்பணிப்பு உணர்வு இருந்தால் தான் இது சாத்தியம்” என்கிறார் அஜீத் சிங்.\nமாறிவரும் சூழலுக்கு ஏற்ப, அனந்த் நிறுவனம் மீள் தன்மையோடு இருந்திருக்கிறது. ”நாங்கள் காலத்திற்கு தகுந்தவாறு மாறியும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பத்தில் மாற���றத்தை புகுத்தியதுமே எங்கள் தேவையையும் பங்குதாரர்கள் தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்தது” என்கிறார்.” இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்பதற்கும் நீங்கள் எவ்வளவு செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கும் இடைபட்ட சமநிலையை உருவாக்குவது தான்” என்கிறார் புன்முறுவலோடு.\nஇந்திய தொழில்முனைவோரில் 9% மட்டுமே பெண்கள்: நிர்மலா சீதாராமன் கவலை\nஆரம்பப்பள்ளி கல்வி மாணவர்களுக்கு உதவும் 'ஈ-காமராஜர்' செயலி அறிமுகம்\nசென்னை வெள்ளம் - நிவாரண நிதி திரட்ட உதவும் கெட்டோ\nவெள்ள அகதிகள் பசி போக்கிய பாளை சிறைக் கைதிகளின் கரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20", "date_download": "2018-11-15T01:43:38Z", "digest": "sha1:BDDNI7SUDIWUAZINV7Q373ESALPNJRTV", "length": 13940, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு", "raw_content": "\n« பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nசுந்தர ராமசாமிக்கு அன்புடன் »\n[ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்த’ என்ற நூலில் இருந்து]\nதேவதேவன் கவிதைகளின் மொழியே அனேகமாக தமிழின் மிக எளிமையான கவிமொழி. அதன் அப்பட்டத் தன்மையும் நேரடியான பாவனையும் நம்மை அயர வைக்கிறது. ஆனால் தமிழில் மிக, மிக குறைவாக உள்வாங்கப் பட்ட கவிஞர்களில் ஒருவர் அவர். காரணம் அவர் பேசும் எந்த விஷயமும் நம்மால் ஏற்கனவே தெளிவாக அடையாளம் காணப் பட்டதோ, பேசப் பட்டதோ அல்ல. அன்றாட வாழ்வுக்கும், அன்றாட சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி அல்லது மனத் தெளிவு அவர் கவிதைகளின் சாரமாக உள்ளது. அது அனைவராலும் தொட்டுணரக் கூடிய ஒன்றல்ல. அபூர்வமாகவே சிலருக்கு அத்தகைய ஆழமான அமைதியின்மை உள்ளூர குடியேறி அலைக்கழிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களே தேவதேவனின் வாசகர்கள். அந்த அமைதியின்மை அங்கிருந்து அன்றாட வாழ்வின் அனைத்து தளங்களுக்கும் நகரவும் செய்கிறது.\nமுக்கியமான கவிஞர்களிடம் எப்போதுமே அடிப்படையான படிமங்கள் சில இருக்கும். அவற்றின் நீட்சியாகவே அவர்கள் தங்கள் உலகை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். ராபின் பறவை ஏன் எமிலி டிக்கன்ஸன் கவிதையில் மீண்டும், மீண்டும் வருகிறது என்ற கேள்விக்கு மிக, மிக விரிவாகவே பதில் சொல்ல முடியும். வேர்ட்ஸ் வர்த்தின் நைட்டிங்கேல் புகழ் பெற்றது. அதைப் போன்றதே தேவதேவனின் மூன்று முக்கியப் படிமங்கள். வீடு, மரம், பறவை.\nவீடு எப்போதுமே அவருக்கு மண்ணுடன் தொடர்புள்ளது. மண் அளிக்கும் அடைக்கலத்தின் சின்னம் அது. அதேசமயம் அது ‘விட’ப்படவேண்டியதும் கூட. துறப்பது, ஒண்டிக் கொள்வது என இரு நிலைகளிலும் ஒரே சமயம் வீடு அவருக்கு பொருள் படுகிறது. வெளியுலகின் அலைக்கழிப்புகளுக்கு மாற்றாக இனிமையான உறவுகளின், தனிமையின் கதகதப்புடன் வீடு இருக்கிறது. ஆனால் அந்த வீட்டை எப்போதும் மரம் ஊடுருவுகிறது. விண்ணிலிருந்து வந்த பறவை உள்ளே புகுந்து சிறகடிக்கிறது. அவ்வழைப்பிலிருந்து முகம் திருப்பிக் கொள்ளவே முடிவதில்லை.\nமண்ணில் முளைத்து விண் நோக்கி ஓயாது உன்னி எழும் உயிரின் ஆதி தீவிரத்தின் அடையாளமாக தேவதேவன் எப்போதுமே மரத்தைக் காண்கிறார். தோல்வியேயற்ற அதன் போராட்டம்; காற்றுடனும், ஒளியுடனும் அதன் உறவு. அதன் நிழல் கருணை……\nவானத்தின் பிரதிநிதியாக மரணமற்ற ஒளிக்கடலில் நீந்துவது, அச்செய்தியுடன் மண்ணுக்கு வருவது அவரது பறவை.\nஇந்த மூன்று படிமங்களையும் மீண்டும், மீண்டும் வெவ்வேறு வகையில் மீட்டி தொடர்ந்து விரிவடையும் ஒரு வாழ்க்கைத் தரிசனத்தை தேவதேவன் உருவாக்கிக் காட்டுகிறார். தமிழ் புதுக்கவிதையில் அதற்கு இணையான கவித்துவ முழுமை வேறு சாத்தியமானதேயில்லை.\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nகுறள் – கவிதையும், நீதியும்.\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு\nTags: கவிதை, கவித்துவ முழுமை, தமிழ் புதுக்கவிதை, தேவதேவன், விமர்சனம்\n[…] jeyamohan.in » Blog Archive » தேவதேவனின் வீடு:ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு […]\nபுறப்பாடு 8 - விழியொளி\nஹொய்ச்சாள கலைவெளியில் - 2\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 8\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வ��� பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/08/blog-post_11.html", "date_download": "2018-11-15T02:15:41Z", "digest": "sha1:MSCOULM5AU66HITTTSCCAZHYWOKWE44T", "length": 25011, "nlines": 199, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு..! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / தமிழக செய்திகள் / நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு..\nநாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு..\nபள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான இணையவழிக் கலந்தாய்வு மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு மே மாதம் பணியிட மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறுவதன் மூலம், அந்தக் கல்வியாண்டில், கலந்தாய்வில் தேர்வு செய்யும் பள்ளிகளுக்குச் செல்வது எளிது.\nமேலும் அந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரே மாத...ிரியான முறையில் கற்பிக்க முடியும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களிடம் ஒருங்கிணைப்பு ஏற்படும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களுக்கு தகுந்தவாறு பாடங்களை தெளிவாக நடத்தவும் முடியும்.\nஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கானக் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.\nஇது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல், பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு இணைப்பில் உள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளது. எனவே மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற உள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.\nஇதில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாள்களில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம் இயங்கும் பி.எஸ். சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும்.\nபள்ளிக் கல்வித் துறை 2015 - 2016-ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த விவரம்: 12-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, 14-ஆம் தேதி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். 16-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கானக் கலந்தாய்வு நடைபெறும்.\n18-ஆம் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும், 22, 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வும், 23-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், 24-ஆம் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெறும்.\n24-ஆம் தேதி முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்வது தொடர்பான கலந்தாய்வும் (55 நபர்கள் மட்டும்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலும�� நடைபெறும்.\n12-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் தொடர்பான கலந்தாய்வும், 16-ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளன.\nநாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு..\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்க���ன வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்ப��்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/full-deatails-about-dinakaran-support-MLAs-to-qualify-for-18-cases", "date_download": "2018-11-15T02:25:36Z", "digest": "sha1:NY7URKKLEGHETBM4OTWUCGVMCA76YWUP", "length": 18504, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை", "raw_content": "\nHomeBlogssankaravadivu's blogதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. அந்த வழக்கு கடந்துவந்த பாதையை தற்போது பார்க்கலாம்.\nமுதலமைச்சர் பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும் ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர்.\nஆகஸ்ட் 24 -ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அரசுக் கொறடா ரஜேந்திரன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.\nஇதனையடுத்து 19 எம்.எல்.ஏக்களும் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.\nசெப்டம்பர் 5-ம் தேதி ஆஜரான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் நோட்டீசுக்கு பதில் அளிக்க 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கோரினர். இருப்பினும் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.\nடி.டி.வி.தினகரன் அணியில் இருந்து ஜக்கையன் விலகியதையடுத்து, செப்டம்பர் 18-ம் தேதி மீதமுள்ள தங்க தமிழ்ச்செல்வன், ஆர்.முருகன்,மாரியப்பன் கென்னடி ,\nகதிர்காமு ,ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன் ,செந்தில் பாலாஜி, எஸ். முத்தையா ,வெற்றிவேல் ,என்.ஜி.பார்த்திபன் ,தண்டபாணி ,\nஏழுமலை ,ரெங்கசாமி ,தங்கதுரை,ஆர்.பாலசுப்பிரமணி எஸ்.ஜி.சுப்ரமணியன் ,ஆர்.சுந்தர்ராஜ் மற்றும் கே.உமா மகேஸ்வரி ஆகிய 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.\nதகுதி நீக்கம் செய்யபட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென செப்டம்பர் 19 -ம் தேதி தினகரன் அணி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமேலும் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்க கூடாது என்றும், தேர்தல் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் இடைகால உத்தரவு.\nஅக்டோபர் 4-ம் தேதி 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும், சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரமும் வாதிட்டனர்.\nஇதனையடுத்து, டிசம்பர் 19-ம் தே���ி கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டார்.\nகட்சி தாவல் தடை சட்டத்தை பொறுத்தவரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது என ,முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஜனவரி 09ஆம் தேதி ஆஜராகி வாதிட்டார்.\nஜனவரி 12-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, ஜனவரி 23-ம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பிற்பகல் 1 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவடசென்னை அனல்மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nபந்துவீசும்போது நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் ஓய்வு\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு\nநகை செய்துகொடுப்பதாகக் கூறி 3 கிலோ தங்கக்கட்டிகள் அபேஸ் - வடமாநில இளைஞருக்கு வலை\nசேலத்தில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சூழும் தண்ணீர் களத்தில் காவேரி\nஅண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப கொடியேற்ற விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஜவஹர்லால் நேருவின் 129-வது பிறந்த தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது\nகஜா புயலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - ஆர்.பி.உதயகுமார்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2\nஅரசு பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விமுறை,கலாச்சார பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த மூன்று தினங்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூலம்\nபுகைபிடிப்பது போன்ற பேனரை வைத்ததற்காக நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மீது கேரளாவில் வழக்குப்பதிவு\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nசோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா அப்போ இது உங்களுக்கு உதவும்...\nவிசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா\nமிகவும் சக்திவாய்ந்த சர்ச்களுக்கு ஒரு விசிட் போலாம் வாங்க \n கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...\nஇந்திய ‘ஏ’ அணியில் இருந்து ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா விடுவிப்பு\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூலம்\nகஜா புயலால் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமணப்பாறை மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற வியாபாரிகளின் குற்றச்சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=3895", "date_download": "2018-11-15T02:42:52Z", "digest": "sha1:EZ3ZKI35UXGEC6JM5BI4B77V6GRS3JTW", "length": 10884, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் லஷ்மி\nபுதுக்கணக்கு துவங்கும் இனியநாளில், செல்வத் திருமகளான லட்சுமியை வழிபட்டு தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி அடைவோம்.\n* தாமரைக் கண்களைக் கொண்ட திருமாலின் துணைவியே அவனது உள்ளத்தாமரையில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் இன்பவடிவே அவனது உள்ளத்தாமரையில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் இன்பவடிவே கற்புநெறி தவறாத குலமாதர் நெற்றியில் குங்குமமாய்த் திகழ்பவளே கற்புநெறி தவறாத குலமாதர் நெற்றியில் குங்குமமாய்த் திகழ்பவளே உலகின் கண்மணியாய் விளங்கும் திருமகளே உலகின் கண்மணியாய் விளங்கும் திருமகளே எங்கள் தொழிலும், வியாபாரமும் தழைத்திட வேண்டும் தாயே\n* செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளே பசுவின் கோமயத்தில் குடிகொண்டவளே மாவிலைத் தோரண வாசலில் நிறைந்திருப்பவளே மங்கலம் மிக்க துளசிச்செடியில் உறைந்திருப்பவளே மங்கலம் மிக்க துளசிச்செடியில் உறைந்திருப்பவளே இனிய சொற்களைப் பேசும் நல்லோரின் நாவில் இருப்பவளே இனிய சொற்களைப் பேசும் நல்லோரின் நாவில் இருப்பவளே தூயவளே எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக.\n உயிர்களுக்கெல்லாம் குறைவில்லாமல் உணவைத் தந்து உலகைக் காக்கும் அன்னலட்சுமியே எங்களுக்கு செல்வ வளத்தை தந்தருள���வாயாக.\nவிஜய ஆண்டே வெற்றி தருக\nநந்தன ஆண்டே நலம் தருக\n» மேலும் லஷ்மி ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2097211", "date_download": "2018-11-15T03:01:04Z", "digest": "sha1:6MC7NUFAF5DIQRI2HCUHXCQE27SFXYGL", "length": 20058, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "| கலையருவி போட்டி: மாரியம்மாள் பள்ளி 2ம் இடம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nகலையருவி போட்டி: மாரியம்மாள் பள்ளி 2ம் இடம்\nகேர ' லாஸ் '\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nபொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், கலையருவி போட்டியில் இரண்டாமிடம் பெற்றனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லுாரியில், மாநில அளவிலான, 'கலையருவி' போட்டிகள் நடந்தது.\nஅதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன.\nவில்லுப்பாட்டு போட்டியில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கவுசிகா, கிருத்திகா, சவுமியா, பவித்ரா, மதுமிதா குழுவினர், இரண்டாமிடமும்; மெல்லிசை போட்டியில், பிரியதர்ஷினி, இரண்டாமிடமும் பெற்றனர்.வில்லுப்பாட்டு குழுவினருக்கு, 1,500 ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழும்; மெல்லிசை மாணவிக்கு, 1,500 ரூபாய்க்கான காசோலை, சான்றிதழும் வழங்கப்பட்டன.\nசென்னையில் நடந்த முப்பெரும் விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தமிழ் வழியில் படித்த சிறந்த மாணவ, மாணவியருக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.\nஅதில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளஸ்2 மாணவி ஐஸ்வர்யாவுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட்டது. மேலும், 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவியரை, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, பள்ளி நிர்வாக அலுவலர் சின்னசாமி, பள்ளி தலைமையாசிரியர் சுவர்ணமணி மற்றும்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n* கிராம கோவில்களில் திருடர்கள்...*கண்டுகொள்ளாத சூலூர் போலீசார்\n ஆழியாறு குடிநீர் திட்டத்தில் நீரின்...உப்புத்தன்மை அதிகரித்ததாக ஒப்புதல்\n *கோவை நகருக்குள் நுழையனும் * பொள்ளாச்சி சாலையிலும் மாற்று\n1. குழந்தைகள் விழா பெ.நா.பாளையம்\n2. பேரூராட்சியில் மெகா துப்புரவு\n3. டி.எஸ்.பி., ஆபீஸ் கட்டட பூமி பூஜை\n4. சொட்டு நீர் பாசன முகாம்\n5. பயணிகளுக்கு கசாயம் வழங்கல்\n1. ரோட்டை சமன் செய்யாததால் விபத்து\n2. மலை ரயில் இன்ஜின் 'ரிப்பேர்'\n3. குட்டை வற்றுவதால் விவசாயிகள் அதிர்ச்சி\n4. கோதவாடியில் பரவும் வைரஸ் காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை\n5. பூட்டியே இருக்கிறது கழிப்பறை 'துாய்மை பாரதம்' கேள்விக்குறி\n1. கல்லுாரி மாணவர் பைக் விபத்தில் பலி\n2. பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கிய வாழைகள்\n3. தண்ணீர் கேட்டு மக்கள் சாலை மறியல்\n4. கோமாரி பாதித்த மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாதீங்க\n5. ஜீப்களில் ஆபத்தான பயணம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்* கண்டு கொள்ளாத அதிகாரிகள்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்��ு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2100440", "date_download": "2018-11-15T03:05:49Z", "digest": "sha1:AFP6OZ62TXLSEO2NCMNKR3QH4VTKJ27D", "length": 16779, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "சீமை கொய்யா 'சீசன்' துவக்கம்! உற்பத்தி அதிகரித்தால் பயன்| Dinamalar", "raw_content": "\nகஜா புயல் : தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்\nஅமைதியாக காணப்படும் ராமேஸ்வரம் கடல்\nகஜா புயல் : பள்ளி, கல்லூரிகள��க்கு விடுமுறை ; பல்கலை ...\nதமிழகத்தை நெருங்குது'கஜா':3 துறைமுகங்களில் 3ம் எண் ... 2\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 9\n'கஜா' புயல் வேகம் குறைந்து வருகிறது 1\nஇன்றைய (நவ.,15) விலை: பெட்ரோல் ரூ.80.26; டீசல் ரூ.76.19\nசந்திரசேகர ராவ் சொத்து மதிப்பு உயர்வு 1\nசென்னையில் இடியுடன் கனமழை 3\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் ... 4\nசீமை கொய்யா 'சீசன்' துவக்கம்\nகுன்னுார்:குன்னுாரில் மருத்துவ குணம் வாய்ந்த 'சீமை கொய்யா' சீசன் களை கட்டியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், மலை வாழை, நாகா, புணுகு, அத்தி, குரங்குபழம், ஊசி, தவுட்டு, விழாத்தி, விக்கி, பேரி, கொய்யா, பிளம்ஸ், ஊட்டி ஆப்பிள், ஆரஞ்ச், பெர்சிமென், ரம்புட்டான் போன்ற பல வகை பழங்கள் விளைகின்றன.இதில் 'பிஸ்டியூம் கோவா' என்ற தாவர இனத்தில், 'மிர்ட்டேசி' என்ற தாவரவியல் பெயர் கொண்ட, சீமை கொய்யா பழம், தற்போது குன்னுார் பகுதிகளில் உள்ள சிறிய வகை மரங்களில் வளர்கின்றன. ஜூன் மாதம் முதல் செப்., வரையில், இதன் சீசன் காலமாகும். புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையால் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.சிம்ஸ்பார்க், காட்டேரி, அருவங்காடு, கிளண்டேல் உட்பட சில இடங்களில் மட்டுமே இவ்வகை மரங்கள் வீடுகளிலும், அலுவலக தோட்டங்களிலும் வளர்க்கப்பட்டுள்ளன.ஜீரண சக்தியை அதிகரிக்கவும், வயிற்றுபோக்கை நிறுத்தவும், இதய நோய்களை தடுக்கவும் பயனுள்ளதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளதால், இவற்றை பொதுமக்கள் வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சிம்ஸ்பார்க் உட்பட சில இடங்களில் மட்டுமே இவை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில்,' இந்த அரிய பழத்தைஅதிகளவில் உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுத்தால், தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிட்டு அதிக லாபம் காட்ட முடியும்' என்றனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/53.html", "date_download": "2018-11-15T01:54:51Z", "digest": "sha1:ZNL72G5W54SMVPWK3QSLPD4G5MEDXXMQ", "length": 37612, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜெனீவாவில் 53 பரி��்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜெனீவாவில் 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா\nபூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது.\nசிறிலங்கா தரப்பில் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும், பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்த ஜெயசூரியவும் இந்த அமர்வில் பங்கேற்றனர்.\nகடந்த 2017 நொவம்பர் 6ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை, ஜெனிவாவில் நடந்த பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விவாதம் நடத்தப்பட்டது.\nஇதன்போது உரையாற்றிய சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட 230 பரிந்துரைகளில், 177 பரிந்துரைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். தாமாக முன்வந்து 12 வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவிததார்.\nஎஞ்சிய 53 பரிந்துரைகளையும் தாம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.\nஇந்த அமர்வில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்க��\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/-674.html", "date_download": "2018-11-15T01:33:34Z", "digest": "sha1:2SWI4VGDKDMKP32NTCNUQ5KKIFQFCPUP", "length": 9435, "nlines": 67, "source_domain": "www.news.mowval.in", "title": "ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய-இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஓர் அற்புதமான தொடக்கத� - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய-இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஓர் அற்புதமான தொடக்கத�\nகேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு ஆடிய இந்திய அணி, ஆட்ட நேர முடி���ில், 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்துள்ளது.\nடாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில், தவான், ராகுல், ரோஹித் சர்மா, கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், மிஸ்ரா, ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பிடித்தார்கள்.\nஎட்டு ஓவருக்குள் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. கருணாரத்னே, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் 9 ரன்களிலும் சில்வா, ஆரோன் பந்துவீச்சில் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். பிறகு தனது அசத்தலான பந்துவீச்சால் சங்கக்காரா(5), லஹிரு திரிமானி(13), முபாரக் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.\nஇதனால் உணவு இடைவேளையின்போது 23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.\nஅதன்பின்னர் மேத்யூஸ்,சண்டிமல் ஓரளவு தாக்குப் பிடித்தார்கள். 43-வது ஓவரில் மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ரோஹித் சர்மாவின் அற்புதமான கேட்சில் 64 ரன்களுக்கு அவுட் ஆனார் மேத்யூஸ். அடுத்ததாக, ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் பிரசாத்.\nபிறகு சண்டிமல், 59 ரன்களில் மிஸ்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தப் பந்தில் கௌசலின் விக்கெட்டை வீழ்த்தினார் மிஸ்ரா. அதன்பிறகு, கடைசி விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இது அவருடைய 6-வது விக்கெட். இதன்மூலம் முதல்நாளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஓர் அற்புதமான தொடக்கத்தைத் தந்துள்ளார் அஸ்வின்.\nஇலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது இந்திய அணி. ராகுல் (7), ரோஹித் சர்மா (9) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதன்பிறகு இணைந்த தவான் - கோலி ஜோடி, கடைசிவரை பொறுப்பாக ஆடியது. முதல்நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்துள்ளது. தவான் 53, கோலி 45 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகள���ர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/under-19-asia-cup-sri-lanka-u19s-vs-uae-u19s-match-report-tamil/", "date_download": "2018-11-15T03:06:02Z", "digest": "sha1:CX3HQGZBA3JP3M6Q6YDRFF53S2BZCLKL", "length": 12901, "nlines": 252, "source_domain": "www.thepapare.com", "title": "மலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை கனிஷ்ட அணி", "raw_content": "\nHome Tamil மலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை கனிஷ்ட அணி\nமலேஷியாவில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை கனிஷ்ட அணி\nமலேஷியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய இளைஞர் கிண்ண போட்டித் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 7 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்திய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி தொடரில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.\nறோயல் செலகோர் கழக மைதானத்தில் இன்று (10) நடைபெற்ற B குழுவுக்கான இப்போட்டியில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் திசரு ரஷ்மிக்க டில்ஷான் வழிநடாத்த இலங்கை பந்து வீச்சாளர்கள் வளைகுடா நாட்டை 22 ஓவர்களில் வெறும் 66 ஓட்டங்களுக்கே சுருட்டினர். தொடர்ந்து இலங்கை அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியது.\nஆசிய கிண்ணத்துக்கான இலங்கை கனிஷ்ட அணி மலேஷியா பயணம்\nமலேஷியாவில் நாளை (09) முதல் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு..\nநாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அணித் தலைவர் பஹாத் நவாஸ், டில்ஷான் வீசிய முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அது தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சிய துடுப்பாட்ட வீரர���கள் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.\nஅவ்வணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் செயித் ஹைதர் அதிகபட்சமாக 16 ஓட்டங்கள் பெற்றார். திரித்துவக் கல்லூரி அணித் தலைவராக இருக்கும் டில்ஷான் 8 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு உப தலைவர் ஜெஹான் டானியல் 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை பறித்தார்.\nஇலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு தனது கன்னிப் போட்டியில் ஆடிய இடது கை வேகப்பந்து விச்சாளர் கலன பெரேரா ஒரு விக்கெட்டை பெற்றதோடு இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் பதம்பார்த்தார்.\nபின்னர் இலகுவான இலக்கான 67 ஓட்டங்களை துரத்தி ஆடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியினர் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியீட்டினர்.\nஆரம்பத்தில் ஆடிய ஹசித்த போயகொட, தனஞ்சய லக்ஷான் மற்றும் கிரிஷ்ன சன்ஜுல ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு தமது விக்கெட்டை பறிகொடுத்தனர். எனினும், அணித் தலைவரும் ரிஷ்மண்ட் கல்லூரி வீரருமாகிய கமிந்து மெண்டிஸ் 40 பந்துகளில் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.\nஇலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி அடுத்து ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணியை நாளை (11) கோலாலம்பூர் பயுமாஸ் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இன்று நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வென்றது. ஆப்கான் பந்துவீச்சாளர்கள் பாக். 19 வயதுக்கு உட்பட்ட அணியை 57 ஓட்டங்களுக்கே சுருட்டியிருந்தனர்.\nஎனவே, இலங்கை அணியினருக்கு ஆப்கான் அணியை எதிர்கொள்வது கடும் போராட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐக்கிய அரபு இராச்சியம் – 66 (22) – செயித் ஹைதர் 16, திசரு ரஷ்மிக்க டில்ஷான் 4/17, ஜெஹான் டானியல் 3/14, பிரவீன் ஜயவிக்ரம 2/13\nஇலங்கை – 68/3 (16) – கமிந்து மெண்டிஸ் 27*, கிரிஷான் சன்ஜுல 15, நிபுன் தனஞ்சய 11*, ஷாஹ் பைசல் கான் 2/30\nபோட்டி முடிவு – இலங்கை இளம் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\nசம்பியன் கிண்ணத்திற்காக கோல் மழை பொழிந்த புனித பத்திரிசியார் கல்லூரி\n9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர்\nசேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை\nஜேர்மனியில் கால்பந்து வீரராக ஜொலிக்கும் இலங்கை வீரர் வசீமின் கனவு நனவாகுமா\nசேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை\nஇந்தியாவுடனான தொடரில் தமது பந்துவீச்சுப் பாணியை மாற்றவுள்ள இலங்கை\nசேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/06/12113013/Jurassic-World-Movie-review.vpf", "date_download": "2018-11-15T02:37:54Z", "digest": "sha1:UNHY72JDADYTVPBUJJOXXRBB446HHVMB", "length": 21413, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nநடிகை ப்ரைஸ் டல்லஸ் ஹோவார்ட்\nஜுராசிக் பார்க் படம் வெளியாகி பல வருடங்களுக்கு பின் வெளியாகியுள்ள ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு பல ஆச்சரியங்களை அளிக்கிறது.\nபிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சிகளைக் கொண்டு மக்களுக்கு அதிக கேளிக்கை அளிக்கக்கூடிய ஒரு தீம் பார்க்கை உருவாக்குகிறார்.\nஜுராசிக் வேர்ல்ட் எனும் அந்த தீம் பார்க்கின் செயல்பாட்டு மேலாளராக க்லேய்ரி இருக்கிறார். இவர் பல்வேறு விதமான டைனோசர்களை ஆராய்ந்து அதன் மரபணுக்களை எவ்வாறு மாற்றம் செய்யலாம் எனும் ஆய்வில் தீவிரமாக இருக்கிறார்.\nதீம் பார்க்கிற்கு வரும் மக்களின் கவனத்தை பெற பிரத்யேக ஆய்வாளர்கள் குழு ஒன்று 'இண்டோமினஸ் ரெக்ஸ்' எனும் புத்திக் கூர்மையுடைய டைனோசரை மரபணு மாற்று முறையில் உருவாக்குகின்றது.\n'இண்டோமினஸ் ரெக்ஸ்' டைனோசர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் அளவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை ஆராய்ந்து உறுதி செய்ய ஓவன் கிராடியை வரவழைக்கின்றனர். இவர் டைனோசர்களின் தன்மையை அறிந்து அவற்றுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் இருக்கிறார்.\nஇந்நிலையில் க்லேய்ரியின் உறவுக்கார சிறுவர்கள் ஸாச் மற்றும் கிரே ஆகியோர் தீம் பார்க்கை சுற்றி பார்க்க வருகிறார்கள். சிறுவர்கள் இருவரும் டைனோசர்கள் இருக்கும் இடத்தை பார்க்க அமைக்கப்பட்டிருக்கும் கைரோஸ்பியரில் ஏறிச் செல்கின்றனர்.\nஅவர்கள் வந்து சென்ற பின்னர், 'இண்டோமினஸ் ரெக்ஸ்' டைனோசர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல���லும் ஓவன் கிராடி, அங்கு டைனோசர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைகிறார். அனைவருக்கும் இந்த செய்தி அவசரமாக அனுப்பி வைக்கப்படுகிறது.\n'இண்டோமினஸ் ரெக்ஸ்' டைனோசர் உடலில் இவர்கள் பொருத்திய கண்காணிப்பு கருவியை அந்த டைனோசர் அகற்றியிருப்பதை அறியும் ஓவன் கிராடி, இவர்கள் நினைத்ததைவிட அந்த டைனோசரின் புத்திக்கூர்மை அதிகமாக இருப்பதை உணர்கிறார். உடனடியாக அந்த டைனோசரை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.\nஆனால், அந்த டைனோசர் ஸாச் மற்றும் கிரேவை தாக்கி, தீம் பார்க்கை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே வெவ்வேறு அறைகளில் அடைக்கபட்டிருக்கும் பல விதமான டைனோசர்கள் வெளியே வந்து மக்களை அச்சுறுத்துகிறது. முறையான பாதுகாப்பு இல்லாமல் தீம் பார்க்கில் உள்ள மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.\nகடைசியில் டைனோசர்களை அழித்து தீம் பார்க்கில் உள்ள 20,000 க்கும் மேற்பட்ட மக்களை ஓவன் காப்பாற்றினாரா 'இண்டோமினஸ் ரெக்ஸ்' டைனோசரால் தாக்கப்பட்ட ஸாச் மற்றும் கிரேவின் நிலை என்ன 'இண்டோமினஸ் ரெக்ஸ்' டைனோசரால் தாக்கப்பட்ட ஸாச் மற்றும் கிரேவின் நிலை என்ன போன்றவற்றை விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்குனர் கோலின் ட்ரே வொர்ரோ கூறியுள்ளார்.\nஜுராசிக் வேர்ல்டின் கதை பின்னணி குறித்து தெரிந்திருந்தாலும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவம் அளிக்கும்படி, டைனோசர்களை வைத்து வாட்டர் ஷோ, கைரோஸ்பியர் போன்றவற்றை கொண்டு திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பாக உள்ளது.\nமரபணு மாற்றுமுறையில் டைனோசர்களை உருவாக்கி அவற்றிற்கு பிற விலங்குகள் போல பயிற்சி அளிப்பது போன்ற பல வித்தியாசமான ஐடியாக்களை இப்படம் கொண்டுள்ளது. இப்படத்தின் காட்சியமைப்பு பார்வையாளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது.\nடைனோசர்களின் பிரம்மாண்டம், தீம் பார்க்கின் செயல்பாடு, மரபணு மாற்றுமுறையில் டைனோசர்களை உருவாக்குதல் என ஒவ்வொரு காட்சியும் ஆச்சரியத்தை அளிக்கிறது.\nபடத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் க்றிஸ் பிராட் ஆக்ஷன் காட்சிகளிலும், மக்களை காப்பாற்ற முயலும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். டைனோசர்களுக்கு பயிற்சி அளிக்க முயலும் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்கிறார்.\nக்லேய்ரியாக நடித்திருக்கும் பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் கண்டிப்பான மேலாளராக நடித்துள்ளார். தனது கடமையில் அதிக கவனம் உடையவராகவும், தீம் பார்க்கின் செயல்பாட்டில் எந்த சிக்கலும் வரக்கூடாது என தவிக்கும் இடங்களிலும் திறம்பட நடித்துள்ளார்.\nஇர்பான் கான், தீம் பார்க்கின் நிர்வாகியாக இயல்பாக நடித்துள்ளார். திரையில் சில நேரம் மட்டுமே தோன்றினாலும் பார்வையாளர்களின் மனதில் பதிகிறார். மேலும் அசாத்திய காட்சியமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, கற்பனைக்கு எட்டாத ஆக்‌ஷன் காட்சிகளால் இப்படம் பார்வையாளர்களை கவர்கிறது.\nமொத்தத்தில் ‘ஜூராசிக் வேர்ல்டு’ பிரம்மாண்ட உலகம்\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/trump-planned-to-kill-syria-president", "date_download": "2018-11-15T02:58:17Z", "digest": "sha1:L3P6ASHTR2ESJ2PG6CIN6SUIYKFQE3ZE", "length": 5418, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "சிரியா அதிபரை கொல்ல ஸ்கெட்ச் போட்ட டிரம்ப்?", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Headlines News / சிரியா அதிபரை கொல்ல ஸ்கெட்ச் போட்ட டிரம்ப்\nசிரியா அதிபரை கொல்ல ஸ்கெட்ச் போட்ட டிரம்ப்\nசிரியாவில் கிளர்ச்சி படைகளுக்கும் அரசு தரப்பிற்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்றது. சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வந்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யா மீதும் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது தாக்குதலையும் நடத்தினர்.\nசிரியாவின் ரசாயன் ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் தன் புதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தியை மறுத்துள்ளார் டிரம்ப். மேலும், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கக்கூட இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.\nPrevious மதுரையில் கருணாநிதிக்கு சிலை\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/46-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1/?page=2", "date_download": "2018-11-15T02:48:21Z", "digest": "sha1:LSPLRYLD2I3KRYA7DYKH4X652WRCSCH4", "length": 8009, "nlines": 278, "source_domain": "www.yarl.com", "title": "நாவூற வாயூற - Page 2 - கருத்துக்களம்", "raw_content": "\nநாவூற வாயூற Latest Topics\nசமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்\nநாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.\nஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.\nசுவையான மீன் கறி.. (குழம்பு)\nஅட்லாப்பம்.. இது காசிமேட்டு பீட்சா\nசாதத்திற்கு அருமையான காளான் மிளகு மசாலா\nஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள்\nஆந்திர பச்சை மிளகாய் சிக்கன்.\nநத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று\nரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி\nஅபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி\nஆட்டிறைச்சி - பிரட்டல் கறி – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை\n வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’\nமீன் சூப் செய்வது எப்படி\nமாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் காய்கறி வடை\nநாக்கு ருசிக்க ஆந்திர ஸ்பெஷல் ஸ்பைஸி சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17", "date_download": "2018-11-15T03:09:23Z", "digest": "sha1:X4MNMQUND55YS2TIMTIP67ULO3QHCTWQ", "length": 10944, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Chontal, Tabasco: Tapotzingo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: chf\nGRN மொழியின் எண்: 17\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chontal, Tabasco: Tapotzingo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவி���ருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10941).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11001).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11031).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Chontal, Tabasco: Tapotzingo இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChontal, Tabasco: Tapotzingo க்கான மாற்றுப் பெயர்கள்\nChontal, Tabasco: Tapotzingo எங்கே பேசப்படுகின்றது\nChontal, Tabasco: Tapotzingo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chontal, Tabasco: Tapotzingo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66413/", "date_download": "2018-11-15T02:18:51Z", "digest": "sha1:WEP3FBBCLAOACL63AQMOEJDQ2TBLANI3", "length": 8778, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 – முடிவுகள்\nமட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு மாநகர சபை\nதமிழரசு கட்சி – 17469 – 17\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 7611 -5\nஐக்கிய தேசிய கட்சி – 6209 – 4\nதமிழர் விடுதலைக்கூட்டணி – 5465 – 4\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 5030 – 4\nஈழமக்கள் ஜனநாயக கட்சி – 553 – 1\nTagstamil tamil news ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழரசு கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்��ணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி\n2020ம் ஆண்டு வரையில் பிரதமராக கடமையாற்ற உள்ளதாக பிரதமர் அறிவிப்பு\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/164174", "date_download": "2018-11-15T01:37:51Z", "digest": "sha1:O2C54IFSFGCMOHRDRPZGOFCUSDRQNRZZ", "length": 16388, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "இது தான் பாடகியின் ட்வீட்டுக்கு ��ாரணமாமே..! மே…! மே..! - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nஇது தான் பாடகியின் ட்வீட்டுக்கு காரணமாமே.. மே…\nபிறப்பு : - இறப்பு :\nஇது தான் பாடகியின் ட்வீட்டுக்கு காரணமாமே.. மே…\nஅந்த பரபரப்பு பாடகியின் டுவிட்டுகளால் கோலிவுட்டை அதிர்ந்து போய் உள்ளது. என்ன தான் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டுகள் என்றாலும் அடுத்து நம்மை போட்டு தாக்குவாரோ இவரைப் போட்டு தாக்குவாரோ… என ஒரு வித அச்சம் பிரபலங்களுக்கு இருக்கிறது.\nஅதேசமயம், விசித்திர பாடகியை எதிர்த்து கோலிவுட்டில் குரல் கொடுக்கத் தயங்கி வருகின்றனராம். விசித்ர பாடகிக்கு மனநிலை எல்லாம் எதுவும் பெரிதாக பாதிக்கப்படவில்லையாம். எல்லாம் மாலை நேரத்து ‛மயக்கம்’ தான் அவரது “டுவிட்” ஸ்டேட்ஸுகளுக்கு காரணம் என்கிறார்கள்…\nPrevious: நாய்யாக மாறிய பிரேம்ஜி – என்ன கொடும இது\nNext: சிவகர்த்திகேயன் போட்ட டிராமா டுமிழ் ஆனது – இது உனக்கு தேவையா\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்���ேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/232781", "date_download": "2018-11-15T02:52:25Z", "digest": "sha1:NGCSQTNNDM7RWZLCPQMCJZI3ABPRZOUJ", "length": 17710, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "இப்போதைக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உ���ிமையாளர்\nஇப்போதைக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா\nபிறப்பு : - இறப்பு :\nஇப்போதைக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா\nதமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக கூறியுள்ளது.\nகர்நாடகாவில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. இதனால் காவிரி நீர் விவகாரம் மீண்டும் பூதாகரமானது.\nஇந்த ஆண்டு கர்நாடகாவில் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 192 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும் என்று காவிரி தீர்ப்பாயம் கர்நாடக அரசுக்கு அண்மையில் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்துள்ள கர்நாடக அரசு, “இந்தாண்டு தமிழகத்துக்கு ஏற்கெனவே 95 டி.எம்.சி., தண்ணீர் வழங்கியுள்ளோம். மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் தண்ணீர் வழங்குவோம். இப்போது இருக்கும் நிலையில் உடனடியாக தண்ணீர் வழங்க முடியாது. தற்போது இருக்கும் தண்ணீர் கோடைக்காலத்துக்கு தேவைப்படும். தமிழகத்தில் கூட இந்த ஆண்டு கணிசமான மழை பெய்துள்ளது. இதனால் தமிழகத்தால் சமாளித்துவிட முடியும். சூழ்நிலையைப் பொறுத்தே தண்ணீர் திறப்போம். குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பது முடியாது” என்று கூறியுள்ளது.\nPrevious: வாட்ஸ் அப் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்\nNext: காஷ்மீரை இந்தியாவிடமிருந்து விடுவித்து பழிதீர்ப்போம்:ஹபீஸ்\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nஅடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரம்… கணவனை எரித்தே கொன்ற மனைவி\nதிசை மாறியது கஜா புயல்… கடலூர், பாம்பனிடையே கரையை கடக்கும்\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சு���ேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளத��. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2018/04/blog-post_8.html", "date_download": "2018-11-15T01:39:36Z", "digest": "sha1:JBAIFAQOGLZXBDRF4NNDKZ2S6AQTWKR3", "length": 38356, "nlines": 348, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்க....!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாய��ம்....\nஉங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்க....\nதனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இலவசமாக\n*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன*\n*தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் நமது குழந்தைகளை இலவசமாக படிக்க வைக்க முடியுமா*\n*பள்ளிக்கல்வி -குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 -ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13.(1) ஐ மத்திய அரசின் வழி காட்டு நெறிமுறைகளின் படியும் பள்ளிக்கல்வித் (சி2) துறை 18.012011 நாளிட்ட அரசாணை (நிலை) எண் :9 ன் படியும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அதற்கு வழி வகை செய்கிறது* LAACO /2018\n*இந்த சட்டம் ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம்* (சர்வ சிக்ஷா அபியான் SSA ) கொண்டு வரப்பட்டது...\n*இந்த சட்டத்தின் கீழ் யார் யார் குழந்தைகள் பயன் பெறலாம்*\n★ வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்,\n★ கல்வி உரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.\n★ எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,\n★ மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கைகள்)\n★ ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு கீழ் உள்ள முற்பட்ட வகுப்பினர்கள்.\nநீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில்\nஇருக்கும் தனியார் பள்ளிகளில் உங்களது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009) R T E. ன் கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்\nகுழந்தைகளுக்கு தேர்வுகள் (Test) அல்லது வாய்மொழி வினாக்கள் (Interview) கேட்க கூடாது.\nகுழந்தைகளின் இதர தகுதியினையோ, பெற்றோருடைய கல்வித்தகுதியினையோ கருத்தில் கொள்ளக் கூடாது.\nஅந்தந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மத்திய அரசு செலுத்தும்.\nபெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.\n*ஆரம்ப நிலை வகுப்பான L K G வகுப்பில் மட்டுமே சேர்ந்து கல்வி பயில முடியும்*\n*மற்றும் முதல் வகுப்பில் இருந்து செயல் படும் பள்ளிகளில் மட்டும் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு*\n*L.K.G வகுப்பில் சேரும் குழந்தைகள் 8 -ஆவது வகுப்பு வரையிலும் இலவச கல்வி பயிலலாம்*\nஇந்த திட்டத்தின் ���ீழ் ஐந்தாம் வகுப்பு வரையிலும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைதள் ஆறாம் வகுப்பிற்கு எந்த பள்ளிகளில் வேண்டுமானாலும் சேர்ந்து கல்வி பயிலலாம்.\n*இடையில் எந்த ஒரு வகுப்புகளிலும் சேர்ந்து இலவச கல்வி பயில முடியாது*\n*இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்*\nபெற்றோர்கள் ஊர் விட்டு ஊர் சென்றாலும் அந்த பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வியை தொடரலாம்.\n*அனைத்து தனியார் பள்ளிகளும் 25 சதவீதம் இடங்களை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும்* *குழந்தைகளுக்கு*\n*கண்டிப்பாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்*\nஅதாவது ஒரு பள்ளியில் மொத்தம் 150 குழந்தைகள் சேர்ந்து கல்வி பயில அனுமதி இருக்கும் பட்சத்தில் அந்த 150 மாணவர்களின் எண்ணிக்கையில் இருந்து 25 சதவீதம் அதாவது 37 குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும்.\n*ஆனால் சிறுபான்மை பிரிவினை சேர்ந்த முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் சிறுபான்மையினர் பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டு அந்த பள்ளிகளில் இலவச கல்வி பயில அனுமதி இல்லை*\nஎனவே இந்த பள்ளிகளை நாடி செல்லாதீர்கள்.\n*இலவசக்கல்வி பயிலும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் பள்ளி நிர்வாகம் வசூலிக்க கூடாது*\n*ஒரு சில பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் வரவில்லை. கட்டணம் செலுத்துங்கள் பணம் வந்ததும் திருப்பி வழங்குவதாக கூறுவார்கள்*\n*அவ்வாறு நீங்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை*\nஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.\nஉங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர், மெட்ரிக்பள்ளி இயக்குநர், இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.\nசில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்\n*கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும்*\n★ எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி கனவினையும் நிறைவேற்றுங்கள்.\n★ கல்வி உங்கள் மிக அருகாமையில்\n★ பெயர் தான் இலவசக்கல்வி \n★ இது கேவலம் அல்ல\n★ மத்திய அரசு கட்டணம் செலுத்துகிறது\n★ *எப்படி எங்கு விண்ணப்பிக்க வேண்டும்*\n*2018-2019 ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி சேர்க்கை ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரையிலும் நடை பெற இருக்கிறது*\nதமிழகம் முழுவதும் சிறுபான்மை பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் L.K.G வகுப்பில் உங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.\n★ *விண்ணப்பம் செய்வது எப்படி*\n★சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in. என்ற இணைய தளத்தின் மூலமாக நீங்களே விண்ணப்பிக்கலாம் .\n2.மாவட்ட உதவி தொடக்கக்கல்வி அலுவலகம்\n4.அனைவருக்கும் கல்வி இயக்கக வட்டார வள மையம்\n6.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.\n*ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீதத்திற்கு மேல் விண்ணப்பம் பெறபட்டால்* (Randam Selection) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்\n★ *விண்ணப்பத்தின் போது வழங்க வேண்டிய ஆவணங்கள்*\n*இந்த ஆவணங்களை பெறுவது எப்படி*\n★ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று இந்த மூன்று சான்றுகளையும் உங்கள் பகுதிகளில் செயல் படும் அரசு இ- சேவை மையம், மாநகராட்சி இ-சேவை மையங்களில் ஒவ்வொரு சான்றுக்கும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கி தயாராக வைத்து கொள்ளுங்கள்.\n★ இடை தரகர்களிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.\n★தனியார் பள்ளிகளில் L.K.G வகுப்பிற்கான சேர்க்கை 02.04.2018 முதல் தான் விண்ணப்பம் பெறப்பட வேண்டும். அன்றைய தினம் மொத்த இடங்கள் எவ்வளவு என்பதினை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.\n★ஆனால் பல பள்ளிகளில் அரசு உத்தரவு நாட்களுக்கு முன்பாகவே LKG வகுப்பிற்கான. அட்மிஷன் வழங்கி விடுகிறார்கள். இது சட்ட விரோதமான செயலாகும்.\n★இலவச அனுமதிக்கான மொத்த இடங்களின் விபரங்களை 10.04.2018 அன்று பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.\n*இலவசக்கல்விக்கான விண்ணப்பங்கள் மற்றும் மொத்த இடங்கள் குறிப்பிட்டு 16.04.2018 அன்று* *பள்ளியின் பிரதான வாயில் அருகில் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரியும் வண்ணம் 10×8 அளவுள்ள பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும்*\n★ *20.04.2018 முதல் 18.05.2018 வரை இணைய தளம் வாயிலாகவும் மேற் குறிப்பிட்டுள்ள கல்வி அலுவலகங்கள் வாயிலாகவும் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலமாகவும் எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் விண்ணப்பம் செய்யலாம்*\n*தேர்வு செய்த குழந்தைகளின் விபரங்கள் மற்றும் நிராகரிக்கப���பட்ட குழந்தைகளின் விபரங்கள் 21.05.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பள்ளிகள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்*\n*கூடுதலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 23.05.2018 அன்று கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும்*\n★ *இலவசக்கல்வி என்பதினை பல பெற்றோர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்*.\n★இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையே\n★இது தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக செயல் படுத்தப்பட்டது.\n★ஆனால் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் இப்படி ஒரு சட்டம் இருப்பதினை வெளி காட்டி கொள்ளவில்லை.\n*இவர்கள் பள்ளிகளில் கட்டணம் கட்டி சேர்ந்த ஒரு சில குழந்தைகளை மட்டும் தேர்வு செய்து உங்கள் குழந்தைக்கு அரசிடம் இருந்து ₹5000 ரூபாய் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் ஆவணங்களை கொடுங்கள் என கேட்டு வாங்கி கொண்டு அதனை பெற்றோர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்தனர்*\n★ ஏதோ இலவசக்கல்வி குறித்து அறிந்த ஒரு சில பெற்றோர்கள் கேட்டால் அனுமதி முடிந்து விட்டது என பொய் சொல்லி வந்தனர்.\n★இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்தினால் அரசு 2017-2018 கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யும் முறையினை கொண்டு வந்தனர்.\n★ 2016-2017 கல்வி ஆண்டில் ஒரு லட்சம் இலவச இடங்கள் நிரம்பி உள்ளது.\n★ 2017-2018 ஆம் கல்விஆண்டில் 2,36,000 இரண்டு இலட்சத்து முப்பத்தாராயிரம் காலி இடங்கள் உள்ள நிலையில் வெறும் 40,000 நாற்பதாயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது.\n★எனவே அரசு இலவச சேர்க்கைக்காக கால நீட்டிட்பு செய்தனர்.\n*2018 -2019 ஆம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் இலவச சேரக்கை நடை பெற வேண்டும் என அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது*\n*ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கல்வி ஆய்வு குழுவினர் இலவச கல்வி பயிலும் பெற்றோர்களை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்*\n★ஆனால் இந்த ஆய்வு கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காக மட்டும் நடத்துகிறார்கள் .\n★இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசு பல உத்தரவுகளையும் அரசாணைகளையும் அறிவித்துள்ளது.\n★ஆனால் பெரும்பான்மையான பள்ளிகளில் இந்த உத்தரவுகள் முழுமையாக கடை பிடிக்க படுவதில்லை.\n★ *தனியார் பள்ளி நிர்வாகிகளான கல்வி கொள்ளையர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்றுக்கொண்டு கடமை தவறிய கல்வி அலுவலர்கள் இவர்கள் ���ீது நடவடிக்கை எடுப்பதில்லை*\n*மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்கள் தான் இந்த கல்வி கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம்*\n*இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண் இருந்தும் குருடர்களாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்*\n*தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயில்வது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்*\n*உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ*\n*கல்விக் கட்டணம் ஏதேனும் வசூலிக்கப்பட்டாலோ அல்லது பள்ளி நிர்வாகிகளினாலோ* *கல்வி அதிகாரிகளினாலோ நீங்கள் மிரட்டப்பட்டாலோ மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள்*\n*மேலும் இலவச கல்விக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி இருந்தால் அதனை திரும்ப. பெற்று தருவதற்கும்* *தனியார் பள்ளிகளுக்கு .கல்விக்கட்டண நிர்ணய குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக்கட்டணங்களை செலுத்திடவும் .ரசீது இல்லாமல் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்* *குறித்து புகார் அளிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அனுகலாம்...\n அய்யய்யோ நமக்கு எதுக்கு வம்பு\nநமது குழந்தைக்கு பாதுகாப்பு யார்\nஅவர்கள் கேட்கும் கட்டணத்தினை எப்படியாவது கடன் வாங்கியாவது கட்டி விட வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் காரணத்தினால் தான் இந்த கொள்ளையர்கள் சுக போகமாக வாழ்கிறார்கள்.\n*உங்கள் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு பள்ளி நிர்வாகம் வழங்கும் என உறுதி மொழி கொடுத்து தான் பள்ளிக்கு உரிமம் பெறுகின்றனர்*\n*அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உண்டு*\n*கல்வி கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்*\n*தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்துள்ள படி 100 சதவீதம் இந்த கல்வி ஆண்டில் ஏழை எளியவர்களின் குழந்தைகள் இலவச கல்வி பெற்று பயனடைய வேண்டும் என்பதே இலட்சியம்*\nLabels: அரசியல், அனுபவம், கல்வி கொள்கை, சமூகம், படித்தது, விழிப்புணர்வு கட்டுரை\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவித�� வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nமரியாதை இழக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு\n“காசே தான் கடவுளடா... அந்த கடவுளுக்கு இது தெரியுமடா.... கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே\" என்று கண்ணதாசன் காசை...\nஇந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...\nஇ தயதுடிப்பில் தொடங்கி பேரண்டத்தின் பெரும்பகுதி வரை நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது சப்தங்கள்... சி ல சப்தங்களை தின்று இசை...\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nகற்றாழை ஜூஸ் உடலுக்கு நல்லதா..\nவாரியார் நகைச்சுவையும்... உலக பாரம்பரியமும்...\nவிடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க\n கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சிக்க...\nஅம்பலமான ஸ்ரீரெட்டியின் பலான வாட்சப் சாட்டிங்...\nஉங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க...\nவீதியோர சிறார்களும்... விண்வெளி மனிதனும்...\nமாணவர்கள் இப்படித்தான்.... பெற்றோரே கோடையில் உஷார...\nரஜினியும் கமலும் கடைசியில் இப்படித்தான் ஆவார்களா.....\nரயிலில்.... இப்படியாய் நடந்த நிகழ்வு....\nதணிக்கையில் 14 இடத்தில் வெட்டு... தள்ளிப்போகும் கா...\nஇனவெறியை எதிரித்து நின்ற புரட்சித்தலைவன்\nதலைவர் பார்த்து படிச்சதை குற்றம் சொல்றாங்களா...\nஎப்போ வந்த ரஜினி படத்துக்கு.... இப்படி ஒரு விமர்ச...\nஆட்டோவும்... பின்னே ஆட்டோ ஓட்டுனர்களும்...\nஇது மட்டும் வெயில் காலத்தில கூடாதா\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2014/07/blog-post_10.html", "date_download": "2018-11-15T02:18:06Z", "digest": "sha1:DBZ5LQFJHJ6GJM36PFER4BLRTMHPR6MC", "length": 19703, "nlines": 196, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "நேற்று வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / ஊர்செய்தி / நேற்று வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது\nநேற்று வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது\nஇன்று (20-07-2014) வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் (ஐடியல் பள்ளி அருகில்) சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது.லைலதுல் கத்ர் ஒற்றைப்படை இரவு ஆன இன்று ஸகர் சாப்பாடு சென்ற வருடம் நடந்தது போல் இந்த ரமளாணிலும் ஸகர் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு வீட்டுக்கு ஒருநபர் என அழைப்பு கொடுத்து இருந்தனர். திரளான சகோதர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவிருந்து அதிகாலை 2.30 முதல் 4.15 மணி வரை நடைபெற்றது\nஇவ்விருந்தினை சில நபர்கள் ஒன்றுசேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்சியினை மில்லத்நகர் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி மற்றும் வி.களத்தூர் இஸ்லாமிய நற்பனி மன்றம் மற்றும் நமது சகோதர்கள் பலர் உணவு பரிமாற உதவினார்கள்.\nஇதுபோன்ற ஏற்பாடு நமது ஒற்றுமையை பல படுத்துவதாக அமைந்துள்ளது.\nஏற்பாடு செய்து தந்த அனைவர்க்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்லருள் புரிவணாக. அமீன்.\nநேற்று வி.களத்தூர் ஜாமியா வணிக வளாகத்தில் சஹர் விருந்து சிறப்பாக நடைபெற்றது\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக ந���ட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல��� பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்��ை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html?start=5", "date_download": "2018-11-15T01:50:17Z", "digest": "sha1:HGYR3RAJGSOMM2RE6QS3L3V3BBWPTKZP", "length": 8333, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இலங்கை", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nசென்னை (10 நவ 2018): இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை\" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு\nகொழும்பு (09 நவ 2018): இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப் பட்டதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் கொந்தளிப்பு\nகொழும்பு (09 நவ 2018): பள்ளி மாணவி ஒருவர் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரின் கருத்துக்கு இலங்கை தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை அரசியல் நிலவரம்: கருணாவின் நிலைப்பாடு என்ன\nகொழும்பு (08 நவ 2018): இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் கருணா ராஜபக்சேவுக்கு ஆதரவ���ித்துள்ளார்.\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nகொழும்பு (08 நவ 2018): ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மலையக மற்றும் முஸ்லிம் தமிழ் கட்சிகளும் வாக்களிக்க முடிவு செய்துள்ளன.\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு…\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு…\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\nஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்த 11 ஆம் வகுப்பு மாணவன்\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்பு…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2015/11/", "date_download": "2018-11-15T02:31:04Z", "digest": "sha1:FJ2XMV4AZJQFMAYHOE5MEI5BV23SF25N", "length": 6658, "nlines": 169, "source_domain": "www.thevarthalam.com", "title": "November | 2015 | தேவர்தளம்", "raw_content": "\nPosted in அகமுடையார், தேவர், தேவர்கள், நாடார், மறவர்\t| Tagged அகமுடையார், மறவர்\t| Leave a comment\nசேதுபதிகள் இராமநாதபுரத்தின் மன்னர் இல்லையாம் நிஜ சேதுக்காவலன் ஆரியசேகரணாம். ஆரியசேகரண் பிராமணனாம் அவர் சத்திரியராம் அதனால் சேதுபதிகள் சத்திரியர் கிடையாதாம் போலி சத்திரியன்கள் பல்லவன் பிராமணனா இல்லை சத்திரியனா என்ற கேள்விக்கு எங்கள் இனத்தில் பிராமணரும் உள்ளனர் சத்திரியரும் உள்ளனர். இன்றைய பிராமணர் போலிகள் நாங்களே நிஜ பிராமணர் என கதைவிட்டு திரியும் கோமாளிகளுக்கு சந்தேகம் … Continue reading →\nPosted in சேதுபதிகள், தேவர், மறவர்\t| Tagged சேதுபதிகள், மறவர்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்��டியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-15T02:29:32Z", "digest": "sha1:HCDKY7DD3QMIVR3OW2WNHFM2CFWWDWLN", "length": 8798, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இராணுவ தளபதி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஇராணுவத் தளபதியை சந்தித்தார் போலந்து தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி\nஇலங்கைக்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல...\nஇராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது - ஜனாதிபதி\nதீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ சிப்பாய் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்கள...\nஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் - தவநாதன்\nதீவிரவாதத்திற்கு எதிராக போரிட்ட கடைசி இராணுவ சிப்பாய் முதல் இராணுவ தளபதி வரையான அனைவரும் சிரேஷ்ட வீரர்கள் என்றும் அவர்கள...\nஆவா குழுவை 2 நாட்களுக்குள் அடக்குவோம் ; சட்டத்தை மதித்தே பொறுமை காக்கின்றோம் - யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி\nஆவா குழுவை இரண்டு நாட்களுக்குள் அடக்குவோம். நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோம் என யாழ்.மா...\nஇராணுவ தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு\nஇராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ள���ர...\nஇன்டோ ஆசிய பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் மகேஷ் சேனாநாயக\nஉயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு தென்கொரியா, சியோலியில் இடம்பெற்று வரும் இன்டோ ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு கருத்தரங்...\nபங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழு இலங்கைக்கு விஜயம்\nஇலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லூரியின் அதிகாரிகள் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட்...\nரொஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான கொடூர தாக்குதல்கள் : விசாரணை அறிக்கையை ஒத்திவைத்தது அரசு\nரொஹிங்கியா முஸ்லிம்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரனை அறிக்கை வெளியீட்டை ஒத்தி வைப்பதற்கு அந்நாட்டு தலைவர...\nமக்களின் புரட்சிக்கு அடிமையாகிய இராணுவ புரட்சி (வீடியோ இணைப்பு)\nதுருக்கியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இராணுவ புரட்சிக்கான முயற்சியாக இராணுவத்தில் ஒரு பிரிவினர் முயற்சியில் ஈடுப...\nஇரு இராணுவ படையணி ஒன்று சேர்ந்துள்ளது : பிரதமர்\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டமையின் ஊடாக இரு இராணுவ படையணி ஒன்று சேர்ந்துள்ளது.\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-slams-sanskrit-invocation-song-at-iit-madras-event-312674.html", "date_download": "2018-11-15T02:06:02Z", "digest": "sha1:EG7T3ALNFKQIA55N4GYIHRKWO4WFLT4K", "length": 12874, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழ்தாய் வாழ்த்துக்கு மீண்டும் அவமதிப்பு - ஸ்டாலின் கண்டனம் | Stalin slams Sanskrit invocation song at IIT Madras event - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழ்தாய் வாழ்த்துக்கு மீண்டும் அவமதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nதமிழ்தாய் வாழ்த்துக்கு மீண்டும் அவமதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதமிழ்தாய் வாழ்த்துக்கு மீண்டும் அவமதிப்பு - ஸ்டாலின் | ONEINDIA TAMIL\nசென்னை: சென்னை ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடலான மகா கணபதி பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nசென்னை ஐஐடி உடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை சார்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழா இன்று நடைபெற்றது. சாகர்மாலா திட்டத்தின்கீழ், சென்னை ஐஐடி தேசிய தொழில் நுட்ப மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nசென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் துவக்கத்தில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதே வழக்கம். ஆனால்ர, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குப் பதிலாக சமஸ்கிருத பாடலான மகா கணபதி என துவங்கும் பாடலை மாணவர்கள் பாடினர்.\nமத்திய அமைச்சர் கலந்து கொண்ட விழாவில், தமிழை அவமதிக்கும் விதமாக சமஸ்கிருத மொழி பாடல் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து மீண்டும் ஒரு முறை அவமதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.\nவேற்றுமை ஒற்றுமை காணும் நாட்டின் பண்முகத்தன்மையை சிதைக்கும��� அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும். பாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழை புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது. ஐஐடியில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin iit madras ஸ்டாலின் ஐஐடி சென்னை தமிழ் தாய் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/netizens-criticizing-biggboss-2-tamil-323152.html", "date_download": "2018-11-15T01:59:29Z", "digest": "sha1:DMUSPLSUYSZ4JKG45N6MM7NCD34FO4IV", "length": 11772, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் #பிக்பாஸ் 2 | Netizens criticizing biggboss 2 tamil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் #பிக்பாஸ் 2\nஇன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் #பிக்பாஸ் 2\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nவிஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியும் இதுவரை சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியி��் ஐஸ்வர்யாவும், ஜனனியும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளனர். இதனை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.\nஇந்த சீனக்குலான் மருத்துவர் இருந்திருந்தா அமோகமா இருந்திருக்கும்....#BiggBossTamil2 #பிக்பாஸ்2 pic.twitter.com/oYvdhnWq6z\nஇந்த சீனக்குலான் மருத்துவர் இருந்திருந்தா அமோகமா இருந்திருக்கும்...\nஇன்னும் என்ன கொடுமை லான் பாக்க வேண்டியது இருக்கோ...#BiggBossTamil2 #பிக்பாஸ்2 pic.twitter.com/5YsuSbuejc\nஇன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ...\nஇன்றைய #பிக்பாஸ் இன் அடுத்த ப்ரோமோ\nஹாய் பிக்பாஸ் உங்களுக்கு குறும்படம் தயார்... இது எதிர் பார்க்கலாமா... மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு குறும்படம் தயார்.....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay tv விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Equity", "date_download": "2018-11-15T02:41:00Z", "digest": "sha1:YG66RYXSARZXPKFWHG2GWC2E6ISCIYAB", "length": 14411, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\nதனியார் பங்கு முதலீடு 1,151 கோடி டாலராக உயர்வு\nபங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரா நீங்கள்\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு 2 பில்லியன் டாலர் ஈக்விட்டி ஃபண்ட்\nபெண்களுக்கு எதிரான வன்முறை: முதல் முறையாக வாய் திறந்த விராட் கோலி\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அரசு பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்\n`நீ துரோக���் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaicoffee.blogspot.com/2018/04/uyir-kotti-paravai.html", "date_download": "2018-11-15T02:17:21Z", "digest": "sha1:U4FUWJPL7QVHUNQ52A7PBBTDBYFONHLD", "length": 5108, "nlines": 73, "source_domain": "kavithaicoffee.blogspot.com", "title": "உயிர் கொத்தி பறவை - KavithaiCoffee - தமிழ் கவிதைகள்", "raw_content": "\nhome அன்பு ஏக்கம் காதலி\nஒவ்வொரு நொடியும் - என்\nவளரும் அவள் - அன்பை\nLabels: அன்பு, ஏக்கம், காதலி\nகாதல் (25) காதலி (14) பிரிவு (9) ஏக்கம் (8) அழகி (6) நினைவுகள் (6) அன்பு (5) காதலன் (4) மனம் (2) ஆசை (1) இறைவன் (1) உயிர் (1) உறவுகள் (1) உள்ளம் (1) கண்ணீர் (1) கவிதை (1) கவிதைகள் (1) காதலர் தினம் (1) காதலிக்கு (1) காதல் பார்வை (1) காமம் (1) குடும்பம் (1) சிற்பங்கள் (1) சுவாசம் (1) சோகம் (1) தனிமை (1) தமிழ் (1) திருட்டு (1) திருவிழா (1) நட்பு (1) நிலா (1) பாகுபலி (1) பாவாடை தாவணி (1) புன்னகை (1) பெண்கள் (1) மகளிர் தினம் (1) மதங்கள் (1) மனிதன் (1) மனிதர்கள் (1) மரணம் (1) மழை (1) மின்நூல்கள் (1) முதுமை (1) மௌனம் (1) ரோஜா (1) வானவில் (1) வாழ்க்கை (1)\nஉன் காதலை கண்கள் சொல்லும்\nமௌனத்தில் புன்னகைக்க - ஓரக் கண்ணாலே நீ சிரிக்க சிதறுதடி என் மனது வான்பிளந்த மழைத்துளியாய் என் நிலவை வர்ணிக்க என் மனதை நான் தி...\nஇறைவன் பேதம் பார்ப்பதில்லை இயற்கை பேதம் பார்ப்பதில்லை இந்து, முஸ்லிம், கிருத்தவன் பௌத்தன், சமணன், நாத்திகன் என எந்த பேதமும் இ...\nஉண்மையைச் சொல்வதானால் காதலிப்பதைவிடவும் காதலிக்கப்படுவதே மகிழ்ச்சியானது கவிதையை எழுதுவதைவிடவும் கவிதையை வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்...\nபுன்னகையும், ஆறுதலும் அள்ளித்தரும் உதடுகள் அணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் கரங்கள் சாய்ந்துகொள்ள இடம் கொடுக்கும் தோள்கள் தலைசாய...\nஅன்று - கல்லூரி வாசலிலே உனைக��கண்ட நாள் முதலாய் தினம் எனக்கு பிப்ரவரி பதினான்குதான் மகிழ்ச்சியுண்டு, கொண்டாட்டமுண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95634", "date_download": "2018-11-15T02:32:43Z", "digest": "sha1:EHXVOFGNYCG7CCWCVUM6NTKMUIKJZAAK", "length": 16506, "nlines": 87, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு\nமனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸுடனான கலந்துரையாடலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் நேற்று (03) பாராளுமன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது.\nமனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடிய இரா. சம்பந்தன், குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள இராணுவம், அங்கு பண்ணைகள் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்பதையும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இத்தகைய பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து இராணுவம் விலகியிருக்க வேண்டும் எனவும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் எடுத்துக்கூறியுள்ளார்.\nஅத்துடன் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் டெரன்ஸ் டி ஜோன்ஸுக்கு தௌிவுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசாங்கமானது தீவிரவாதப் போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தினை வழங்குகின்றமை, இனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட��டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், பாரிய குற்றங்களை இழைத்த இராணுவத்தினர் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த கால சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதி செய்யும் வகையில், புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்படுவதன் அவசியத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதன்போது வலியுறுத்தியுள்ளது.\nமனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள போதிலும், 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் ஈடுபாடு தொடர்ந்தும் மாற்றமடையாமல் இருக்கும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரிதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஎமது கரங்களில் இரத்தக் கறை இல்லை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் தெரிவிக்கிறது\nமுஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை அடகுவைத்துவிட்டார்கள்- அஸ்மின்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை இன்றுடன் நிறைவு\nலசந்த கொலை வழக்கு: அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டது\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது ஜே.வி.பி\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/44695-chennai-dental-doctor-threatened-by-rowdy-for-money.html", "date_download": "2018-11-15T01:33:54Z", "digest": "sha1:BECN7XP4K62SYU2H4KH7CLPWRCECEAQB", "length": 6930, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பணம் தரல உன்ன கொன்னுடுவேன்’ - டாக்டரை மிரட்டிய மர்ம நபர்! | Chennai Dental Doctor Threatened by Rowdy for Money", "raw_content": "\n‘பணம் தரல உன்ன கொன்னுடுவேன்’ - டாக்டரை மிரட்டிய மர்ம நபர்\nசென்னை கானாத்தூரைச் சேர்ந்த பல் மருத்துவர் ஹரீஷ் என்பவரை ஒரு லட்சம் ரூபாய் தராவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மர்மநபர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், ‘கேட்குற காசை கொடுத்துட்டு நிம்மதியா இரு, இல்லனா நீ எல்லாத்தையும் இழக்குற நிலை ஏற்படும். உனக்கு என்ன வேணும்னாலும் நடக்கும். ரூ.1 லட்சம் கொடுத்துவிடு. இல்லனா உ��்னை போட்டுடுவேன். சில பேர் பணத்த கொடுக்குற மாதிரி சொல்லிட்டு, போலீஸ் கிட்ட போயிடுவாங்க. அப்புறம் பணத்தை வாங்க வர நேரத்துல, போலீஸ் பொறி வச்சு பிடிச்சுடுவாங்க. உன்ன போட்டுத்தள்ள திட்டம் போட்டாச்சு. பணம் கொடுப்பியானு பார்ப்பேன் இல்லனா, போட்டுட்டு போயிட்டே இருப்பேன்’ என மிரட்டுகிறார்.\nஎதிர்தரப்பில் பேசிய மருத்துவர், ‘என்னிடம் தற்போது ரூ.1 லட்சம் இல்லை. உடனே என்னால் அத்தகைய பெரிய தொகையை திரட்ட முடியாது. நேரம் வேண்டும். பணத்தை கொடுத்த அப்புறம் மறுபடியும் பணம் கேட்டு தொல்லை பண்ணமாட்டிங்கனு எப்படி நம்புறது. பணத்தை நாளை தருகிறேன். நாளை மாலை நேரில் வந்து வாங்கிக்கோ’ என கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. ஊடகங்களும் இதை செய்தியாக வெளியிட்டுள்ளன.\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11272-cauvery-water-sharing-case-today-hearing-in-supreme-court.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T01:36:23Z", "digest": "sha1:FFVJZIRF66CWUTWTIJHFXSVNYANITCVM", "length": 11223, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை | Cauvery water sharing case: Today Hearing in Supreme court", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nகாவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதமிழகத்திற்கு 6 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசும் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுக்கள் காவிரி தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து இன்று விசாரணைக்கு வருகின்றன.\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு கடந்த 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை செயல்படுத்த இயலவில்லை என்றும், தீர்ப்பில் திருத்தம் கோரியும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நீர் திறக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, தற்போது திறக்கப்பட வேண்டிய நீரை டிசம்பர் இறுதிக்குள் அளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளது.\nகர்நாடகாவின் இந்த மனுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் காவிரியில் நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என்று கூறியுள்ளது. மேலும் கர்நாடக அரசின் இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nக‌டந்த 20-ஆம் தேதி காவிரி வழக்கை விசாரித்த உச்ச���ீதிமன்றம் 4 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. எனவே, இன்றைய வழக்கு விசாரணையின் போது இரு மாநில அரசுகளின் மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிகிறது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி- டிரம்ப் இடையே காரசார விவாதம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்ற கலைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nபாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி\nஓராண்டு நீரை ஒட்டு மொத்தமாக திறந்த கர்நாடகா\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nமேட்டூரில் மீண்டும் 2.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nதமிழக 9 மாவட்டங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..\nகர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என எதிர்பார்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி- டிரம்ப் இடையே காரசார விவாதம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/33781-mattuthavani-bus-terminal-in-madurai-renamed-as-mgr-bus-stand.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T02:09:24Z", "digest": "sha1:RV62VCECWEAHQB5YW3CA4QZOE2N2BHFB", "length": 8930, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையமானது | Mattuthavani Bus Terminal in Madurai renamed as MGR Bus Stand", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எம்ஜிஆர் பேருந்து நிலையமானது\nமதுரை மாநகராட்சியின் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற பெயர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி, மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசு எம்.ஜி.ஆரின் பெயரை பேருந்து நிலையத்துக்கு உறுதி செய்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் பலகை பொருத்தப்பட்டது.\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: மருத்துவக் கழிவுகள் அகற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அட்டவணை இருக்கிறதா..\n“எய்ம்ஸ் பணிகள் மதுரையில் எப்போது தொடங்கும்” - நீதிமன்றம் கேள்வி\nமதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் பலி\nவைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்\n“சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வருக்கு தைரியம் உள்ளதா\nபன்றிக்காய்ச்சலால் இறந்த தாய் : கலங்கி நிற்கும் பார்வையற���ற குழந்தைகள்\nநகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு\nசென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை\nகோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்\nRelated Tags : மதுரை , மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் , எம்ஜிஆர் பேருந்து நிலையம் , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , Mattuthavani , Mattuthavani Bus Terminal , MGR Bus Stand , Madurai\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: மருத்துவக் கழிவுகள் அகற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-15T02:19:44Z", "digest": "sha1:HK7TZOK2IQ62NTUEWCE7ER6K3IXICRSQ", "length": 7994, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இறக்குமதி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசீனி விலை அதிகரிக்கப்படமாட்டாது - மங்கள\nசீனிக்கான இறக்குமதி வரி மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக மக்கள் பாவனைக்கான சீனி விலை அதிகரிக்கப்படமாட்டாது....\nஇறக்கு���தி புடவைக்கு வற்வரி குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் புடவை மீது விதிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\n25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன - ராஜித\nஎதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுக...\nஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\nவர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சம்பெற முயற்சித்த வேளை கைதுசெய்யப்பட்ட இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி திணைக்கள கட்டுப்பாட்ட...\nட்ரம்பின் அதிரடியால் கதிகலங்கியுள்ள சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 பில்லியன் டொலர் வரியை உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று நடக்கப் போகும் சவுதி அரேபியா\nஅமெரிக்காவின் கோரிக்கையை அடுத்து சந்தையை சமம் செய்ய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது....\nஇலங்கை உள்­ள­டங்­க­லாக 5 நாடு­களுக்கு சுங்க வரி குறைப்பு\nஇலங்கை உள்­ள­டங்­க­லான ஆசிய நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான சுங்க வரியைக் குறைத்­துள்­ள­...\nஉழுந்தின் இறக்குமதி வரி 150 ரூபாவினால் அதிகரிப்பு\nஉழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\n‘என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா’ கடன் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி\nநாட்டின் இன்றைய பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல், வேலையில்லாமைக்கான தீர்வு, உற்பத்தி...\nநுகர்வுப்பொருட்களின் இறக்குமதி செலவு 16.2 வீதத்தால் உயர்வு\nகடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-11-15T02:28:42Z", "digest": "sha1:OS2HKUZYN2DAGRWVL2WOXSFJXRTV2VXX", "length": 8511, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுபான்மை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசிறுபான்மை கட்சிகளுக்கு நஸிர் அஹமட்டின் வேண்டுகோள் \nபழையதேர்தல் முறையில் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சிறுபான்மை கட்சிகள் அவதானம் கொண்டுசெயல்பட வேண்டு...\nஈழத்தை தமிழ் தலைமைகளினால் பெற்றுக் கொடுக்க முடியாது\nதேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தையோ எந்த உரிமையையோ சம்பந்தனாலோ விக்னேஸ்வரனாலோ வேறு எந்த தலைவராலுமே தமிழ் மக்களுக...\nசிறுபான்மையின மக்களின் அனைத்து உரிமைகளையும் அரசாங்கம் சீரழித்துள்ளது - கோத்தபாய\nசிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின் அபிவிருத்தி மற்...\n\"வரவு - செலவுத் திட்டத்தை தோல்வியடைய செய்ய சிறுபான்மை கட்சிகளை நாடவுள்ளோம்\"\nதேசிய அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோல்வியடைச் செய்வதற்காக சிறுபான்மைக் கட்சிகளை சந்திக்கவுள...\nபுதிய தேர்தல் முறையால் சிறுபான்மையினருக்கு ஆபத்து - அமீர் அலி\nமாகாண சபைத் தேர்தல் புதிய சட்டத்தின் பிரகாரம் தொகுதி ரீதியாக நடைபெற்றால் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை...\n\"நல்லாட்சி அரசை ஆட்சிபீடமேற்றியதில் மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வகிபாகம் பெரிது\"\nநல்லாட்சி அரசை வெற்றிபெறச் செய்தவர்களில் மூன்றாவது சிறுபான்மைச் சமூகத்தின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதை உணராத நிலைய...\nவிஜயகலாவின் கருத்து தெற்கு இனவாதிகளுக்கு தேனாக மாறியுள்ளது - முஜிபுர்\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் விஜயகலாவின் பேச்சு தெற்கில் உள்ள இனவாதிகளுக்கும், இனவாதத் தீய...\n\"புதிய அர­சி­ய­ல­மைப்பு சகல மக்­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்­துடன் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும்\"\nநாட்டின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­ னைகள் மற்றும் எதிர்­கால இலக்­கு­ களை அடை­வதில் சகல தரப்­புக்­களும் இணைந்து பய­ணிக...\nஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும் 28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு கூட்­டத்­தொ­டரில்...\nமனோ, ஹக்கீம், ரிஷாத்துடன் அமெரிக்காவிலிருந்து உரையாடிய ஜனாதிபதி\nமாகா­ண­சபை தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தை மூன்றில் இர­ண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்ளும் விட­யத்தில் இழு...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:22:40Z", "digest": "sha1:7PV5WYE3TGQFGWPM2UBTLSIN77WOV2IK", "length": 8120, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸார் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nபீடி இலைகளுடன் ஒருவர் சிக்கினார்\nபுத்தளம் - நுரைச்சோலை பகுதியில் ஒரு தொகை போதைப்பொருட்களை கைப்பற்றியதாக கற்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.\n���வுனியாவில் ஹெரோயினுடன் மூவர் கைது\nவவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் நேற்று மாலை 3 பேரை ஹெரோயின் தூள்களுடன் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்...\nவவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nவவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...\nமருமகளை உயிருடன் புதைத்து கொங்கிறீற்றால் மூடிய தம்பதியினர்: கேட்போரை அதிரவைத்த சுயநலப் பின்னணி..\nபிரேசில் நாட்டில், சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கொங்கிறீற்றால் மூ...\nசிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் கைது ;யாழில் சம்பவம்\nயாழ். பருத்தித்துறையில் பாடசாலைக்கு சென்ற சிறுமி ஒருவரை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவரை பொலிஸார்...\nஉடவளவ சரணாலய கசிப்பு நிலையம் முற்றுகை\nஉடவளவ சரணாலயத்தில் கடந்த15 வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர...\nமாணிக்கக்கல் அகழ்வு முயற்சி முறியடிப்பு\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கெசல் கமுவ ஓயாவிற்கு அருகில்கிளை ஆறு ஒன்றினை அகலப்படுத்தும் நோக்கில் குறித...\nசபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலையில் 5ஆம் திகதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸா...\nகுழந்தையின் டயப்பரை 14 நாட்களாக மாற்றாத பெற்றோர்: புழுக்கள் உருவாகி, அநாதையாக இறந்துக் கிடந்த குழந்தை\nஅமெரிக்காவின் குழந்தை ஒன்று தனது தொட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.\nஅனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றி சென்ற நபர் கைது\nஅனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோ���்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/21/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:09:44Z", "digest": "sha1:PGEWBINJBNITRWENT5JIWTQZ56EBODDK", "length": 4968, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அவன் அமைத்த சாலையில்….. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nநேர்த்தியான வீதியில் பயணம் செய்கின்றோம் நெறியாழ்மை கடினமானது அலட்சியத்திற்கு இடமின்றி விதிமுறையின் விளம்பரங்கள் ஆங்காங்கே பொறித்திருக்க அதன்வழியில் பயணிப்போம் பெருங்கொடையின் சின்னம் பேணுவது எல்லோரது கடமை சிகரத்தை அடையும் வரை இலக்கடைய பயணிப்போம் பார்வையாளர்களும் பங்களிக்க இயலாதவர்களும் பயணத்தை தவிர்க்கவும் இலக்கை அடைந்தபின் எல்லோரது பாவனைக்கும் வீதி திறந்து வைக்கப்படும் பலவழிப்பயணம் பலனின்றிய விரயம். நெருங்கி விட்டோம் எல்லைக்கு பலவழிகள் எதற்கு எஞ்சிய பகுதியை அடைய கட்டெறும்பின் ஒற்றுமையும் கடினஉழைப்பையும் போல் ஒன்றுபட்டு வெற்றி காண்போம்.\n« அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 19ஆம்-2ஆம் ஆண்டு நினைவஞ்சலி சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நிதி அளிக்க முன்வந்தவர் விபரங்கள்…ஐந்தாம் இணைப்பு. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T01:34:00Z", "digest": "sha1:REB4A35JUSWYPVSXKNTCVBO7BT2GRWTC", "length": 10084, "nlines": 126, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஒழுக்கம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஒழுக்கம் மனிதன் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.\n1.1 ஈ. வெ. இராமசாமி\nஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும்.[1]\nபிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.[1]\nபக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.[1]\nஉங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக்கொண்டு தைரியமாய்ப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு, உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக, நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும். பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில்தான் வளரமுடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.[2]\nஅறிவில்லாதபோது புத்திசாலித்தனம் இழக்கப்படுகிறது. புத்தியில்லாதபோது ஒழுக்கம் இழக்கப்படுகிறது. ஒழுக்கம் இல்லாதபோது ஆற்றல் முழுதும் இழக்கப்படுகிறது. செயல்படும் ஆற்றல் இல்லாதபோது பணம் இழக்கப்படுகிறது. பணம் இல்லாததால் சூத்திரர்கள் வீழ்ந்தனர். கல்வியறிவு இல்லாததால் இவ்வளவு கஷ்டங்களும் ஏற்பட்டன.[3]\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்[4]\nஒழுக்க முடைமை குடிமை யிழுக்க\nஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி\nனேதம் படுபாக் கறிந்து [6]\nஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி\nனெய்துவ ரெய்தாப் பழி [7]\nநன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க\nஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய\nவழுக்கியும் வாயாற் சொலல் [9]\n↑ 1.0 1.1 1.2 1.3 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு\n↑ 2.0 2.1 \"பெரியார் அறிவுரை\" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு\n↑ \"ஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்\" புத்தகத்தில் இருந்து. பக்கம் 170\n↑ திருக்குறள் 131 (ஒழுக்கம்)\n↑ திருக்குறள் 133 (ஒழுக்கமுடைமை)\n↑ திருக்குறள் 136 (ஒழுக்கத்தினொல்கார்)\n↑ திருக்குறள் 137 (ஒழுக்கத்தினெய்துவர்)\n↑ திருக்குறள் 138 (நன்றிக்கு)\n↑ திருக்குறள் 139 (ஒழுக்கமுடையவர்க்)\nவிக்சனரியில் இருக்கும் ஒழுக்கம் என்ற சொல்லையும் பார்க்க.\nஇப்பக்கம் கடைசியாக 10 மே 2016, 13:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/09/04115117/Pakistan-woman-lipsyncs-Indian-song-penalised-by-authorities.vpf", "date_download": "2018-11-15T02:48:40Z", "digest": "sha1:6EGZ26EQZSVHPI5M2IPG6XKYLOERIKPR", "length": 13311, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan woman lip-syncs Indian song, penalised by authorities after video goes viral || இந்திய பாட்டிற்கு உதட்டசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர்; வைரலான வீடியோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்திய பாட்டிற்கு உதட்டசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர்; வைரலான வீடியோ\nஇந்திய பாட்டிற்கு உதட்டசைத்த பாகிஸ்தான் விமானப்படை பெண் ஊழியர் வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 11:51 AM\nபாகிஸ்தானின் விமானப் பாதுகாப்புப் படையில் பணி புரிந்து வரும் இளம் பெண் ஒருவர் அந்நாட்டின் கொடியுடன் தொப்பி அணிந்து இந்திய பாட்டுக்கு உதட்டை அசைத்து உள்ளார். இந்த வீடியோ வலைதளத்தில் வைரலாகி உள்ளது.இதனை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. மேலும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nவிமானப் பாதுகாப்புப் படை (ASF) நடத்தை விதிகளை மீறியதற்காக 25 வயதான அந்த பெண் ஊழியரின் சேவையில் இரண்டு ஆண்டு சலுகைகள் குறைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இது போல் எந்தவொரு மீறல்களுடனும் சம்பந்தப்பட்டிருந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அவரை எச்சரித்து உள்ளனர். மேலும் விமானப் பாதுகாப்புப் படை நிர்வாகம் அதன் ஊழியர்கள் சமூக ஊடகங்களில் எந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையிலும் ஈடுபடாமலிருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.\nஅந்த பெண் லாகூரில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சியால்கோட் விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பணியாற்றி வருகிறார்.\nகடந்த மாதம், நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து நிறுவனம் (PIA) விமானத்தில் நடனமாடிய ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது, அதில் பாகிஸ்தானியக் கொடியைப் போர்த்தியபடி, ஈவா ஜு பெக் தனது பிரபலமான கிக்கி சவாலை தனது தாய்மொழியில் செய்தார். நாட்டில் உள்ள ஊழல் தடுப்பு அமைப்பான தேசிய பொறுப்புக் கழகம், இந்த விஷயத்தில் விசாரணை நடத்தியது.\n1. ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம்: டாசால்ட் நிறுவன சிஇஓ விளக்கம்\nரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகவே தேர்வு செய்தோம் என்று டாசால்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\n2. பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது\nபாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது\nபெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.\n4. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது - ரகுராம்ராஜன் கருத்து\nபணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது என ரகுராம்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\n5. ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி\nஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஆய்வாளர்கள் அதிர்ச்சி\n2. காந்தக்குரலில் பாடிய அபூர்வ கழுதை\n3. சர்சையை ஏற்படுத்திய டொனால்டு டிரம்பின் தீபாவளி வாழ்த்து\n4. மியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்\n5. நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே ஓட்டெடுப்பு : ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3884", "date_download": "2018-11-15T01:43:12Z", "digest": "sha1:JYHJCE3K33T4GGFRMEKBV6NN2VDNQBON", "length": 17469, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்வனம், இசை ஒரு கடிதம்", "raw_content": "\nயாருடைய ரத்தம்: கடிதங்கள் »\nசொல்வனம், இசை ஒரு கடிதம்\nநீங்கள் சொல்வனம் குறித்து எழுதியிருந்தது படித்தேன்.உங்கள் வலைப் பக்கத்தில் அது குறித்து நீங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து படித்துவருகிறேன். தற்போது ஒரு பதிவில், நீங்கள் கூறியிருக்கும் கருத்து எனக்கு மிகவும் ஆட்சேபகரமாக இருந்ததால் அதை தெரிவிக்கவே இந்த கடிதம்.\nநீங்கள் சொல்வனம் இதழில் வெளிவரும் இசைக்கட்டுரைகள் குறித்து “இசை குறித்த உண்மையாலுமே விஷயத்துடன் கூடிய கட்டுரைகள்”. அப்படி என்ன விஷயங்கள் அதில் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இசைகுறித்த கட்டுரைகளை மட்டும் நான் கூர்ந்து படித்துவருகிறேன். உண்மையில் சொல்வனம் இதழில் இசை குறித்து இதுவரை வந்துள்ள கட்டுரைகள் அனைத்தும் குப்பை என்று அழுத்திச் சொல்வேன்.\nகன்னட கௌளை ராகத்திற்கும், மார்கஹிந்தோளத்துக்கும் மேலோட்டமான வித்யாசம் கூடத் தெரியாத அறிவுஜீவிகள் அதில் இசைத்தெரிவு கட்டுரைகள் எழுதுகிறார்கள். இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம் போன்ற கட்டுரைகள் ப்ளாக் கட்டுரை தரத்திற்கு கூட இல்லை என்பது நிச்சயம். ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும் என்ற கட்டுரை ஒரு சுயவிளம்பர ப்ளாக் போஸ்ட் தவிர வேறில்லை. இந்திய இசையின் மார்க தரிசிகள் கட்டுரையும் கூட மிக பிழைபட்ட ஒரு கருத்தையே சொல்ல விழைகிறது. இந்தக்கட்டுரைகள் அனைத்துமே மிகவும் தரமற்றதாகவும் இருக்கிறது, மற்றபடி “நேம்ஸ் ட்ராப்பிங்” ல்லும் சுய விளம்பரத்திலும் மட்டுமே ஈடுபடுகிறது. அலங்காரமான வார்த்தைகளை கோர்த்துப்போட்டால் நல்ல இசை விமரிசனமோ, இசை அனுபவக் கட்டுரையோ ஆகிவிடாது. இக்கட்டுரைகள் நிச்சயம் வாராந்தரிகளில் வரும் இசை கட்டுரைகளைவிட எந்த விதத்திலும் சற்றும் உயர்ந்ததல்ல. சாதாரணமாக திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் வசிக்கும் நண்பர்கள் பொழுதுபோக பேசும் இரவு பேச்சின் போது வெளிப்படும் சராசரி கருத்துக்களே அதில் உள்ளவை.\nஇதுகுறித்து சொல்வனம் ஆசிரியருக்கும் சிலமுறை கடிதம் எழுதினேன். அதில் சற்றே கோபமும் உண்டு. எழுதுபவர்களின் மின்னஞ்சல் கிடைத்தால் நிச்சயம் அவர்களுக்கும் எழுதுவதாக எண்ணம். ஆனால் சொல்வனம் ஆசிரியர், அக்கட்டுரைகளை எழுதியவர் மிகப்ரபலமான இசை அறிஞர் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டார். அதில் எழுதுபவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள் என்றால் இதை உங்களுக்கு எழுதியதற்காக வருத்தப்படுவேன். எழுதாமல் இருந்திருக்கலாம் என்று.\nஒரு நல்ல இசைக்கட்டுரையை என்னால் எழுத��ுடியாது. ஆனால் இந்திய இசை குறித்து திட்டவட்டமான கருத்துக்களை எடுத்துவைக்கும் அளவுக்கு நிச்சயம் இசை அறிவு எனக்கு உண்டு. எனவே, சொல்வனத்தில் வரும் இசைக்கட்டுரைகளை உண்மையில் விஷயமுள்ளவை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அவை உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாலேயே பொருட்படுத்தப்படுபவை. மற்றபடி மற்ற கட்டுரைகள் குறித்து கருத்தேதும் இல்லை.\nஉங்கள் கடுமையான கடிதம் வாசித்தேன். நான் முன்னரே சொல்வதைப் போல எனக்கு இசை தெரியாது. தெரிந்த அளவில் அந்த இதழில் வெளிவரும் இசை பற்றிய கட்டுரைகள் உதவியாகவே இருந்தன. நீங்கள் இசை கற்றவர் என தெரியும். ஆகவே உங்கள் தரப்பை புரிந்து கொள்கிறேன். அதை நீங்கள் அக்கட்டுரைகளை எழுதியவர்களிடம் தான் சொல்ல வேண்டும்\nநான் வாசித்த வரை சொல் வனம் இதழின் பெரும்பாலான ஆக்கங்கள் பன்முகத் தன்மை கொண்டவையாகவும் பெரும்பாலும் முக்கியமானவையாகவும் தான் உள்ளன. நான் அந்த இணையத் தளத்தை சுட்டிக் காட்டியமைக்குக் காரணமும் அது மட்டுமே\nநுண்கலைகளைப் பற்றிப் பேசுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அவற்றில் இலக்கியம்போல ஓர் அறிவார்ந்த தளம் இல்லை. அவை அனுபவம் சார்ந்தவை. ஆகவே சுய அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். கொஞ்சம் அதில் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசலாம். அதற்கு மேல் இசை ஓவியம் கட்டிடக்கலை நடனம் குறித்துப் பேசுவது கஷ்டம்\nஅனுபவம் சார்ந்த பேச்சில் எப்போதுமே அந்தரங்கத்தன்மையே அதிகம் இருக்கும். அந்தரங்கத்தன்மை இருக்க இருக்க மாற்றுக்கருத்துக்களும் அதே அளவு வலிமையுடன் வரும். ஒருவருக்கு சிறப்பாக இருக்கும் ஒரு கருத்து பிறிதொருவருக்கு குப்பை என்றும் தோன்றக்கூடும்\nஇசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்\nஇசை, மீண்டும் ஒரு கடிதம்\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nTags: இசை, வாசகர் கடிதம்\n[…] சொல்வனம்,, இசை ஒரு கடிதம் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\n[…] சொல்வனம்,, இசை ஒரு கடிதம் […]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12155902/1008366/4-Way-Road-Minister-Sengottaiyan.vpf", "date_download": "2018-11-15T01:44:42Z", "digest": "sha1:UVFBV24ERLFGZVSQIBOWYUN7HP4RGXBT", "length": 10031, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "4 வழிச் சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n4 வழிச் சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 03:59 PM\nகோபிசெட்டிபாளையத்தில் 4 வழிச் சாலை பணி, டிசம்பரில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n* கோபிசெட்டிபாளையத்தில் 4 வழிச் சாலை பணி, டிசம்பரில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டி���ங்களுக்கான பணிகளை, பூமி பூஜையுடன் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\n* அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோபி பகுதியில் 4 வழிச் சாலைக்கான ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டிசம்பரில் பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.\nஇணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்\n9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக பாடத் திட்டம் : வருத்தம் - விளக்கம்\nபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண���மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\n20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்\nடெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/coverstory/101592-the-oldest-name-of-the-places-in-chennai-city.html", "date_download": "2018-11-15T01:54:26Z", "digest": "sha1:7BGSKHG62II5WL7JP3TZ7WR6AZJ3FPQ3", "length": 13623, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "The oldest name of the places in chennai city | மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம், புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் - இதெல்லாம் எங்கே இருக்கு? | Tamil News | Vikatan", "raw_content": "\nமாதரசன் பட்டணம், சதிரானபட்டணம், புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் - இதெல்லாம் எங்கே இருக்கு\n'கல்வெட்டுகள் வரலாற்றின் ஆன்மா' என்று சொன்னால், மிகையல்ல. தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை கல்வெட்டுகள் தான். எங்கெல்லாம் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தார்களோ, அங்கெல்லாம் தங்களது நிர்வாக ரீதியான செயல்பாடுகளை கல்வெட்டுகளாகவே செதுக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇந்தியாவில் இதுவரை கிடைத்துள்ள 1,00,000 கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுகள் தமிழ் எழுத்துருக்களைக் கொண்டவை. இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுகள் கோயில்கள் தான் கிடைத்திருக்கின்றன. கோயில்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் ஒரு நெருங்கிய பிணைப்பு உண்டு. காரணம், கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி வரலாற்றுக் கூடங்களாகவும் இருந்துள்ளன.\nஅரசர்கள் காலத்தில், பெரும்பாலான அரச நடவடிக்கைகள் கோயில்களில் கல்வெட்டுக்களாக செதுக்கி வைக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளே நம் தொன்மையான வரலாற்றுக்க��ன ஆதாரங்களாக இருக்கின்றன. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகள், கலை, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.\nதேர்தல் முறையில் உலகுக்கே முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி. தேர்தல் எப்படி நடக்க வேண்டும், தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் யார் என்றெல்லாம் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். தங்கள் வளங்கள் அனைத்தையும் இழந்த தமிழ்ச் சமூகத்துக்கு வரலாறுதான் இளைப்பாறுதல் தந்து கொஞ்சம் கொஞ்சமாக முன் நகர்த்திக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னை பற்றி பலர் தவறான கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். இந்நகரத்தின் வரலாறு ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே உருவாகிறது என்று சிலர் எழுதுகிறார்கள். ஆனால், சமீபத்தில் கிடைத்த கல்வெட்டுத் தகவல்படி இந்நகரம் 16 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று தெரியவந்துள்ளது.\nசென்னையின் பழமை பற்றி ஆய்வு செய்துவரும் தொல்லியல் ஆய்வாளரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜவேல், \" தற்போதைய தலைமைச் செயலகம் உள்ள பகுதி மட்டுமே 1639 ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில்\nஉருவாக்கப்பட்டிருக்கிறது. இது சென்னப்ப நாயக்கரால் ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்ட பகுதி என்பதால் இந்தப் பெயரால் அழைக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மாதரசன் பட்டணம்..\" என்கிறார் . அதற்கு சான்றாக ஒரு கல்வெட்டை முன்வைக்கிறார் அவர்.\n\"கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே, பெண்ணையாற்று மடம் என்ற ஊர் உள்ளது. இங்கே பெண்ணேஸ்வரர் ஆலயம் ஒன்றும் இருக்கிறது. ஆற்றுக்கும், ஆலயத்துக்கும் நடுப்பகுதியில் இருக்கும் குன்றின் அடிவாரத்தில் சிலக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவை, 1367 ஜூலை 21 - ம் தேதி விஜயநகர மன்னன் கம்பண்ண உடையாரால் உருவாக்கப்பட்டவை. அதில் 'மாதரசன் பட்டண'த்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன.\nசென்னை, ஒரு காலத்தில் நெய்தலும் மருதமும் கலந்த நிலப்பகுதியாக இருந்துள்ளது. மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம் , புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம், கோவளம் மற்றும் பல பெயர்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது.\nஇன்றைய சென்னைத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள ராயபுரம் பகுதிதான் மாதரசன் பட்டணம். இது மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக இருந்துள்ளது. மாதரசன் பட்டணம்தான் நாளடைவில் மதராசப்பட்டணம் என்றும் பிறகு 'மெட்ராஸ்' என்றும் ஆனது . இது, போர்ச்சுக்கீசிய மன்னரின் பெயர் என்றும், அரேபியக் கல்விச்சாலைகள் இருந்த பகுதி என்றும், போர்ச்சுக்கீசிய மாலுமியின் பெயர் என்றும் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. இவையனைத்தும் உண்மை அல்ல. இது ஓர் அரசனின் பெயர்.\nராயபுரம் பகுதியைத் தலைநகராகக் கொண்ட பல பாக்கங்கள் இருந்துள்ளன. மதராசப்பட்டணத்தைச் சுற்றி பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள் இருந்திருக்கின்றன. திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவெற்றியூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, வளசரவாக்கம் , வேளச்சேரி, தரமணி, கோடம்பாகம், புரசைவாக்கம், எழுமூர், அயன்புரம் போன்ற பெயர்களே கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nநீர் நிலைகள் ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பாக்கம் என்றும், ராணுவத் தளவாடங்கள் இருந்த பகுதி பாடி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு வந்த கடற்பயணி தாலமி, மயிலாப்பூர் துறைமுகத்தைப் பற்றித் தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஊர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உள்ளது. ஆனால், நாம் திருவல்லிக்கேணியை 'ட்ரிப்பிளிகேன்' என்றும், எழும்பூரை 'எக்மோர்' என்றும் அழைத்து வரலாற்றை அழித்து வருகிறோம். வரலாற்றைக் காக்காவிட்டாலும் அழிக்கும் வேலையையாவது செய்யாமலிருப்பது நல்லது\"\nஆதங்கம் தொனிக்க சொல்கிறார் ராஜவேல்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/89571-elephant-census-started-in-southern-states.html", "date_download": "2018-11-15T01:46:52Z", "digest": "sha1:JY6EAGIUEIOIGLPETLY4NTGQ346YL4RZ", "length": 18834, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்! | Elephant census started in southern states", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:52 (17/05/2017)\nதென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்\nதென் மாநிலங்களில், யானைகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியது. அதிகாரிகள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர், அடர்ந்த வனப் பகுதியில் முகாமிட்டு இந்தப் பணியைச் செய்துவருகின்றனர்.\nதமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்... யானைகள் கணக்கெடுப்புப் பணி நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இந்தக் கணக்கெடுப்பில், நேரடியான புள்ளிவிவரம் சேகரிப்பு, கால் தடம், சாணம், நீர் நிலைகளில் விவரங்கள் சேகரிப்பு என, ஒவ்வொரு நாளும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. 19 ஆம் தேதி கணக்கெடுப்பு முடிவடைகிறது.\n'தமிழகத்தில், வன விலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் உள்ளிட்ட அடர்ந்த வனப் பகுதிகளில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.\nவன அதிகாரிகள், வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வன ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின் முதல் நாளான நேற்று, தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கணக்கெடுப்பு குறித்து ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.\nகணக்கெடுப்பின் இரண்டாம் நாளான இன்று, யானைகளை நேரடியாகக் கண்டு புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இதற்காக, உயரமான மலைப் பகுதிகள், மரங்களின் மீது பரண்கள் அமைத்தல் ஆகிய முறைகளின்மூலம் கணக்கெடுத்துவருகின்றனர்.\n3-வது நாளான நாளை யானைகளின் கால் தடம், சாணம் ஆகியவற்றைப் பதிவுசெய்து, அதன் மூலமாக யானைகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கும் முறை பின்பற்றப்பட உள்ளது. கடைசி நாளான 19-ம் தேதி, நீர் நிலைகளில் கணக்கெடுப்புப் பணி் நடக்கும். நேர்கோட்டுப் பாதையில் நடக்கும் இந்தக் கணக்கெடுப்பின்போது, நீர் நிலைகள் அருகில் யானைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படும்.\nபின்னர், இந்தத் தகவல்கள் அனைத்தையும் அறிவியல் முறைப்படி சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள யானைகளின் எண்���ிக்கை கணக்கிடப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nElephant census யானை கணக்கெடுப்பு\nஇனி, ப்ளஸ் 1-க்கும் பொதுத்தேர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129120-individual-officers-working-period-6-months-extension.html", "date_download": "2018-11-15T02:15:16Z", "digest": "sha1:VJRBM2NZAYVBHBIYHVBR4KMMW4CPYMMZ", "length": 19088, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "உள்ளாட்சித் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் நீட்டித்தது தமிழக அரசு! | individual officers working period 6 months extension", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (28/06/2018)\nஉள்ளாட்சித் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் நீட்டித்தது தமிழக அரசு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து இன்று சட்டமன��றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. பின்னர், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சிக்கும் தனி அலுவலர்களை நியமித்து, 2016-ம் ஆண்டே உத்தரவிட்டது அரசு. முதலில், இவர்களின் பதவிக்காலம் 6 மாதமாக அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சித்தேர்தல் தொடர்ந்து நடத்தப்படாமல் இருப்பதால், தனி அலுவலர்களின் பதவிக்காலம் 4 முறை நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து அமைச்சர் எஸ்.வி.வேலுமணி மசோதா தாக்கல்செய்தார். இதற்கு, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். கொசுத் தொல்லை, பாதாளச் சாக்கடை போன்றவற்றை தனி அதிகாரிகளால் சரிசெய்ய முடியாது. உடனடியாக உள்ளாட்சித்தேர்தலை நடத்தி, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதே இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்” எனக் கூறினார். இதையே காங்கிரஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nமேலும், இது தொடர்பான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டதால், இன்றே இதற்கான சிறப்புப் கூட்டத்தைக் கூட்டி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதுத் தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleutnj.blogspot.com/2016/06/", "date_download": "2018-11-15T02:43:22Z", "digest": "sha1:WKQ6APQOT3VZMCSHPTK6WM5XJSPJIZSE", "length": 34369, "nlines": 613, "source_domain": "bsnleutnj.blogspot.com", "title": "bsnleutnj: June 2016", "raw_content": "\nசென்னை சொசைட்டியின் முறைகேடுகளை கண்டித்து எழுச்சிமிகு தர்ணா.<<>>\nFORUM கூட்ட முடிவுகளும் இன்ன பிற செயதிகளும்<<>>\nNLCயில் CITU பிரமாண்டமான வெற்றி மற்றும் சில செய்திகள்<<>>\nநமது BSNLEU சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர்.P.அபிமன்யு\nமாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nD.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்...\nD.சுப்பிரமணியன் BSNLEU மாவட்ட செயலர்\nஊழியர் பிரச்சனைகளை இழுத்தடிக்காதீர்- இயக்குனர் குழுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் இதர மத்திய சங்க செய்திகளும்<<>>\nஊதிய மாற்றமும் இதர மத்திய சங்க செய்திகளும் <<>>\n10.06.2016 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் DOUBLE HATRICK வெற்றிவிழாக் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்<<>>\nதூத்துக்குடியில் நடைபெற்ற முப்பெரும் விழா- விரிவ��ைந்த மாநில செயற்குழு- அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு- வெற்றி விழா<<>>\nதூத்துக்குடி விரிவடைந்த மாநில செயற்குழு புகைப்படங்கள்\nவிரிவடைந்த தமிழ் மாநில செயற்குழுவின் புகைப்படங்கள்<<>>\nJTO LICEமுடிவுகள் ஓரிரு நாட்களில் வெளிவரும் மற்றும் இதர செய்திகள்<<>>\nFORUMத்தின் CORE கமிட்டி கூட்ட முடிவும் டாக்டர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தின விழாவும்<<>>\nNO VRS-BSNL சேவைகளின் முன்னேற்றம்- BSNL CMD அறிவிப்பு மற்றும் சில மத்திய சங்க செய்திகள்<<>\nஒப்பந்த ஊழியகள் சங்கம் தஞ்சாவூர்.\nமாநிலச் சங்க இணைய தளம்\nமத்தியச் சங்க இணைய தளம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\n\"யூனியன் பேங்க் ஆப் இந்தியா\"\n“பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்”\n“புன்னகையுடன் கூடிய சேவை”- 100 நாள் திட்டம்\n01.07.2015 முதல் 102.6% பஞ்சப்படி (IDA) உயர்ந்துள்ளது.\n16.09.2015 - மாபெரும் தர்ணா\n2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது.\n22 – 2 நாட்கள் வேலை நிறுத்தம்\n22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\n7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருவாரூர்\n7வது தமிழ் மாநில மாநாடு\nBSNL - ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம்\nBSNL – அன்றும் இன்றும் என்றும் மக்களுக்காகவே\nBSNL MOBILE அறிமுகம் படுத்தும் DATA STV\nBSNL ஊழியர் சங்க அமைப்பு தின வாழ்த்துக்கள்\nBSNL ஊழியர் சங்க கொடி\nBSNL சேமநலக் கூட்ட முடிவுகள்\nBSNL வழங்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகைகள்\nCGM அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா\nDIRECTOR (HR) உடன் சந்திப்பு\nDr. அம்பேத்கர் அவர்களின் 126-வது பிறந்தநாள் விழா\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா\nJTO தேர்வு எழுதி வெற்றிப்பெற்ற தோழர்களுக்கும்\nLIC ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nSEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்\nTH- RH பட்டியல் 2015\nTTA பயிற்ச்சி வகுப்புகள் தொடக்கம்\nTTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும்\nஅனுமதியோம்… அநியாய வட்டி விகிதத்தை \nஅனைவருக்கும் கணு மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஆயுதபூசை விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ....\nஇந்தியாவின் 66வது குடியரசு தினம்.\nஇயக்க மாண்பினை காத்திட்ட பட்டினிப்போர்..\nஇரண்டு மடங்காக உயர்ந்துள்ளது .....\nஇரண்டு மணி நேர வேலை நிறுத்தம்வெற்றிகரமாக்குவோம்\nஉண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது���\nஉறுதியான வேலை நிறுத்தம் இன்று 21.04.2015 தஞ்சையில்\nஉற்சாகம் கரை புரண்ட கடலூர்\nஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15\nஒப்பந்த ஊழியர் சங்க அமைப்பு தின விழா\nஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு\nஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி\nஒரு நாள் வேலை நிறுத்தம்\nஓன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி\nகடலூரில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்\nகலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள்\nகளம் காணும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்\nகொற்கை’ நாவலுக்கு அகாடமி விருது\nகோவை விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது\nசெப்டம்பர் -2 ஒரு நாள் வேலை நிறுத்தம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாகிடுவோம்\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nசென்னை RGB கூட்ட முடிவுகள்\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல்\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை\nடாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்\nதஞ்சை தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதஞ்சை BSNLEU மாவட்ட சங்கம்\nதஞ்சையில் \"யூனியன் சூப்பர் சம்பளம் திட்டம்\"\nதந்தையின் புதல்வி எலனோர் மார்க்ஸ்\nதமிழக FORUM கூட்ட முடிவுகள்\nதமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு\nதற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு\nதிருத்துறைபூண்டியில் மாவட்ட செயற்குழு கூட்டம் 13.07.2015 அன்று நடைப்பெற்றது\nதிருவாரூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nதூத்துக்குடி விரிவடைந்த மாவட்ட செயற்குழு\nதேசத்தை காக்க செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nதேசிய கீதம் பாடப்பட்ட தினம்\nதேர்தல் முடிவுகளுக்கு தொடர்பு கொள்ள...\nதோழர் A.B.பரதன் அவர்களுக்கு செவ்வணக்கம்\nதோழர் K .G .போஸ் அவர்களின்\nநமது சின்னம் செல் போன்\nநம் போராட்ட அறிவிப்புக்குப் பின் NFTEன் அந்தர் பல்டி\nநியாயமான PLI கேட்டு போராட்டம்\nபட்டுக்கோட்டை கிளை மாநாடு 2014\nபணி நிறைவு பாராட்டு விழா\nபயணச்சீட்டு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ்\nபாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம்\nபெயர் மாற்றக் குழுவின் நடவடிக்கை பதிவுகள்\nபொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கி நடத்திட்ட தோழர்கள் தோழியர்கள்\nபொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம்\nபோராடும் NLC ஒப்பந்த ஊழியருக்கு\nபோன் மெக்கானிக் தேர்வு முடிவுகள்\nப்பந்த ஊழியர் சங்கம் புதிய கிளை துவக்கம்\nமன்னார்குடி கிளை 7-வது சங்க அங்கீகார தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\nமுதல் நாள் காட்சிகள் சில\nமே தின நல் வாழ்த்துக்கள்.\nரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிரிவடைந்த மதுரை மாவட்ட செயற்குழு\nவிரிவடைந்த மாநில செயற்குழு முடிவுகள்\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nவெற்றிகரமாக்குவோம் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை...\nவேலூர் தேர்தல் சிறப்புக் கூட்டம்\nவேலூர் மாநில செயற்குழு முடிவுகள்\nவேலை நிறுத்தத்தின் சில காட்சிகள்\nஜூன்-18, உயர்திரு.பி. கக்கன் அவர்கள் பிறந்த தினம்....\nதூத்துக்குடி விரிவடைந்த மாநில செயற்குழு புகைப்படங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2015/11/blog-post_3.html", "date_download": "2018-11-15T02:44:33Z", "digest": "sha1:JTMYFTFEMMTDFBWMS5EOYS4OS4DRKNTC", "length": 20600, "nlines": 306, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஆரஞ்சு மனிதர்கள்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், நவம்பர் 03, 2015\nவழக்கம்போல் ஸ்வாமிஜியின் சத்சங்கக் கூட்டம்.\nஅவர் மேடையின் மீது அமர்ந்திருந்தார்\nஅவர் முன் பக்தர்கள் கொண்டு வந்த பழங்கள் தட்டுக்களில் வைக்கப் பட்டிருந்தன\nஸ்வாமி கையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்தார்.\n“இதோ என் கையில் இருப்பது ஆரஞ்சுப்பழம்தானே சந்தேகம் இல்லியே\nகூட்டத்தில் இருந்த ஒருவரை அழைத்தார்”சந்தேக சுந்தரம்\nஅவர் வந்தார்.ஸ்வாமி கேட்டார்”இப்போது இந்தப்பழத்தை நான் என் கையினால் பிழியப் போகிறேன்;பிழிந்தால் என்ன வரும்\nஆப்பிள் சாறோ ,திராட்சைச் சாறோ வராதா\nஇதுவே திராட்சைப் பழம் என்றால்\nதிராட்சைச் சாறு வரும் உள்ளே இருப்பதுதானே வெளியே வரும்”\nகூட்டத்தினரை நோக்கிப் பேச ஆரம்பித்தார்\n“இப்பழத்தைப் பிழிந்தால் ஆரஞ்சு சாறு வரும்;ஏனெனில் உள்ளே இருப்பது அதுதான். இதோ இந்த திராட்சைப்பழத்தைப் பிழிந்தால் திராட்சைச் சாறுதான் வரும்;ஏனெனில் உள்ளே இருப்பது அதுதான்.\nஇதே போல் உங்களுக்கு யாராவது சுடுசொல்லால் மன அழுத்தம் ஏற்படுத்தினால், நீங்கள் விரும்பாத சொல்லைப் பேசி மனத்தைப் பிழிந்தால்.என்ன வெளி வருகிறது கோபம், வஞ்சம்,வெறுப்பு இவை வெளியாகின்றன.காரணம் அவையே உங்கள் மனத்தில் இருக்கின்றன;எனவே அவையே வெளி வருகின்றன.உள்ளே இருப்பதுதானே வெளியே வரும்\nபிழிபவர்கள் யாரென்பது முக்கியமில்லை.உங்கள் அப்பாவாக,சகோதரனாக,நண்பனாக மேலதிகாரியாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.உங்கள் உள்ளிருப்பதுதான் வெளியே வரும்\nஆனால் உள்ளே என்ன இருக்கிறது என்பது உங்களிடம்தான் இருக்கிறது.உங்கள் மனம் அழுக்கால் நிரம்பியிருந்தால்,வெளியே வருவது அழுக்காகத்தான் இருக்கும்;உள்ளம் அன்பால் நிரம்பியிருந்தால்,வெளியே வருவது அன்பாகத்தான் இருக்கும்.\nஎனவே உள்ளிருக்கும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி மனத்தில் நல்லெண்ணங்களை ,அன்பை,நிரப்புங்கள்.\nஉங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக,அன்பு நிறைத்ததாக மாறும்.\nஎன்னப்பா நீ இன்னும் சந்தேக சுந்தரம்தானா\nPosted by சென்னை பித்தன் at 1:26 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நற்சிந்தனை, பித்தானந்தா, புனைவுகள்\nபித்தானந்தாவின் கருத்துரை மனதில் பதியவைத்துக்கொள்ளப்பட வேண்டியது. நன்றி.\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:58\nதி.தமிழ் இளங்கோ 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:05\nநல்ல பிரசங்கம். பித்தானந்தா நீங்கள்தானே\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:59\nநன்றி தமிழ் இளங்கொ ஐயா\n‘தளிர்’ சுரேஷ் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:57\n உள்ளே இருப்பதுதான் வெளியே வருகிறது நல்லதையே நினைப்போம்\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:59\nகரூர்பூபகீதன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:00\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:03\nநல்ல செய்திகளைப் பேசுவதற்காகக் கூடும் கூட்டம் என்று சொல்லலாமா\nசாமி மனத்தால் ரிஷிகேசில் இருப்பதாகக் கேள்வி\nநல்ல கருத்தை முன் வைத்தீர்கள் ஐயா நன்று\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:03\nஅருமையான கருத்தை அழகாக புரிய வைத்த பதிவு\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:04\nஎன் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல அருமையான கதை\nசென்னை பித்தன் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:46\nபித்தானந்தா சுவாமிகள் நன்றாகவே சாறு பிழிகின்றார். சாறு தத்துவம் அருமை. இது மூளைக்கு அடிக்கடிச் சொல்லி எங்கள் சிறுவயதில் அதையும் தத்துவமாக எடுத்துக் கொண்ட காலங்கள் உண்டு இப்போது பித்தானந்தா வாய்விழ் வருவது இன்னும் விசேஷம் இப்போது பித்தானந்தா வாய்விழ் வருவது இன்னும் விசேஷம் சிஷ்யகோடிகள் அதிகரிப்பார்களே. பேசாமல் ஒரு ஆசிரமம் ஆரம்பித்துவிடலாமோ...\nசென்னை பித்தன் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:14\nஇளமதி 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:51\nசொல்லும் விடயத்தைக் கேட்போர் மனதிற் பதியும்படி சொல்வதுதென்பது அத்தனை இலகுவானதும் எலோராலும் முடியக் கூடிய செயலும் அல்ல\nதாங்கள் இவ்விடயத்தில் கைதேர்ந்தவரென இப்பதிவு சொல்லும்.\nதங்களின் கூற்று என் மனதிலும் பதிந்துகொண்டது\nசென்னை பித்தன் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:23\nஅருணா செல்வம் 3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:18\nசில சமையங்களில் நம் மனது சுத்தமாக இருந்தாலும் அதை\nநசுக்கி பிழியும் போது வரும் வலியின் வேதனை.....\nதத்துவங்கள் கேட்பதற்கு இனிமையான விசயம் தான்.\nஇந்த பகிர்வால் நான் அதிகம் யோசித்தேன் பித்தன் தாத்தா.\nசென்னை பித்தன் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:28\nபித்தனந்தா சொன்னார் //வேதனைப் படாமலிருக்கமுடியாதுதான்.ஆனாலதன்\nவிளைவுச்அது போன்ற செயலேயாக இருக்கக் கூடாது.இத்ற்குத்தான் முயலவேண்டும்.//\nஸ்ரீராம். 4 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:01\nஅருமை. இந்தச் சாரத்தைச் சொல்லத் தெரியாமல் பேசியிருந்தேன், நண்பரிடம் சிலநாட்களுக்கு முன். இப்போது இது உதவும்.\nசென்னை பித்தன் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:28\nபுலவர் இராமாநுசம் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:58\nஇப் பக்குவம் எவருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்\nசென்னை பித்தன் 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:28\nவே.நடனசபாபதி 4 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:58\nசுவாமி பித்தானந்தாவின் உரைகள் அவ்வப்போது வந்தாலும் சுவையாக ஏற்புடையதாக இருக்கின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி\nஜூஸானந்தாவின் உதாரணம் , ஜூஸாய் இனிக்கிறது :)\nவெங்கட் நாகராஜ் 8 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஇயக்குனர் திலகத்தின் “என்னதான் முடிவு”\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/12/12-75.html", "date_download": "2018-11-15T01:47:17Z", "digest": "sha1:DOMNIIZZA6QFDJXKGKBX4NCSLYMEZ3YA", "length": 19512, "nlines": 194, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "நாட்டில் 12ம் வகுப்பு முடித்த 75 ஆயிரம் பேர் பிச்சையெடுப்பதாக புள்ளிவிவரம் தகவல்... - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / இந்தியா / நாட்டில் 12ம் வகுப்பு முடித்த 75 ஆயிரம் பேர் பிச்சையெடுப்பதாக புள்ளிவிவரம் தகவல்...\nநாட்டில் 12ம் வகுப்பு முடித்த 75 ஆயிரம் பேர் பிச்சையெடுப்பதாக புள்ளிவிவரம் தகவல்...\nநாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் 75 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.\n2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த வேலையில்லாதவர்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான புள்ளி விவரம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.\nஇதில், நாட்டில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் 21 சதவீத மக்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் என கூறப்பட்டுள்ளது.\nதிறமைக்கேற்ற வேலை கிடைக்காததால் பிச்சையெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டில் 12ம் வகுப்பு முடித்த 75 ஆயிரம் பேர் பிச்சையெடுப்பதாக புள்ளிவிவரம் தகவல்... Reviewed by Jiyavudeen Abdul Subhahan on Thursday, December 31, 2015 Rating: 5\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோ���்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகள��� நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களு���்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaikathirtv.com/", "date_download": "2018-11-15T02:12:15Z", "digest": "sha1:PD4TQLKRYUX7A6D4QX7KM46RUUP6IE6Y", "length": 6795, "nlines": 74, "source_domain": "nellaikathirtv.com", "title": "Nellai Kathir TV - Powered by Lamp Creations - Tirunelveli Design & Developed by Cogzon Technologies", "raw_content": "\nதிருநெல்வேலி பாளையம் சாலை குமாரசாமி கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா (2018) காலை நிகழ்ச்சிகளை முழுமையாக கண்டு மகிழ இங்கே கிளிக் பண்ணவும் அல்லது ஆன்மிகம் என்ற பகுதியில் இந்து என்ற பிரிவுக்கு செல்லவும்…\nதிருநெல்வேலி தைப்பூச மண்டபத்தில் நடைபெற்ற தாமிரபரணி புஷ்கரணி நிகழ்ச்சிகள் அனைத்தையும் உங்கள் கதிர் டிவியில் கண்டு மகிழ இங்கே கிளிக் பண்ணவும் அல்லது ஆன்மிகம் பகுதியில் இந்து என்ற பிரிவுக்கு செல்லவும் ….\nநெல்லைக்களஞ்சியம் என்ற ஆவணப்படத்தை தற்போது LAMP Creations நிறுவனம் தயாரித்து வருகின்றது.இந்த ஆவணப்படம் நெல்லையின் தொன்மை தொடங்கி தற்போதைய நெல்லை வரையிலும் ஒரு விரிவான ஆவணப்படமாக வளர்ந்து வருகின்றது.நெல்லைக்களஞ்சியம் ஆவணப்படத்திற்கு உங்களுக்கு தெரிந்த வரலாற்று குறிப்புகளை நீங்கள் தந்து உதவலாம்…பேச…999 470 460 4; மின் அஞ்சல்:nellaidocumentary2017@gmail.com\n4 ஆண்டுகளில் 123 நாடுகளிலிருந்து 10 இலட்சம் பார்வைகளை பெற்றுள்ளது உங்கள் கதிர் டிவி… ஆதரவு அளித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் கதிர் டிவி-யின் நன்றிகள்….\nதிருநெல்வேலியில் முதல் இணைய வானொலியாக கதிர் FM உதயமாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.எங்களை தொடர்பு கொள்ள kathirfmsongs@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கதிர் டிவியில் வெளியிட தொடர்பு கொள்ளுங்கள்: 9443701049\nபள்ளி விழாக்கள்,கட்சி மாநாடுகள்,வீட்டில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்,கோவில் நிகழ்ச்சிகளை இணைய தளத்தில் குறைந்த கட்டணத்தில் நேரடி ஒளிபரப்பு செய்திட உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்: 9443701049\nவெ��ிநாட்டில் வசிக்கும் தாய் தமிழ் உறவுகளே… உங்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து எத்தகைய சேவைகளை பெற வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்…உள்நாட்டு தமிழர்களையும் வெளி நாட்டு தமிழர்களையும் இணைக்கும் ஒரு உறவு பாலமாக உங்கள் கதிர் டிவி திகழ்ந்து வருகின்றது…தொடர்புக்கு;9443701049\nஉங்கள் கதிர் டிவி-யை android மொபைலில் காண Gogle Play Store -க்கு சென்று kathirtv என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்…\nஉங்கள் கருத்தை ஏற்றுகொண்டோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8296&sid=7f7b2879d2abd1f95b12cef897d05b25", "date_download": "2018-11-15T02:51:53Z", "digest": "sha1:7XXMPLFCIKOUR633M6FUF3T6JM5Y4L2V", "length": 34572, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். ந��்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதை��ில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20278&ncat=4", "date_download": "2018-11-15T03:02:15Z", "digest": "sha1:B2J6BZMZ252FMN52ZYQ7T22Y3BS4VHBJ", "length": 21431, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "50 கோடி பயனாளர்களைப் பெற்றது வாட்ஸ் அப் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n50 கோடி பயனாளர்களைப் பெற்றது வாட்ஸ் அப்\nகேர ' லாஸ் '\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\nபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், வாட்ஸ் அப் நிறுவனத்தினை, சென்ற பிப்ரவரி மாதம் 1,900 கோடி டாலர் கொடுத்து, தன் வசப்படுத்திய போது, அவர் இலக்கும் இலட்சியமும் அவரிடம் தெளிவாக இருந்தது. வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கையை, பன்னாட்டளவில் நூறு கோடியாக உயர்த்த வேண்டும் என தன் ஆசையை வெளியிட்டார். அது நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. சென்ற மாத���், வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. வாட்ஸ் அப் நிறுவப்பட்டு, ஐந்தே ஆண்டுகளில் இந்த எண்ணிக் கையை எட்டியுள்ளது ஆச்சரியப்படுத்தக்க விஷயமாகும். மேலும் ஒவ்வொரு மாதமும் 2 கோடியே 50 லட்சம் பேர், இதில் புதிய பயனாளர்களாகச் சேர்ந்து வருகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த 50 கோடி பேரும், தங்களுக்குள்ளாக 70 கோடி படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் 10 கோடி விடியோ படங்கள் பதிக்கப்படுகின்றன. முன்பு நாளொன்றுக்கு 6,400 கோடி தகவல் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தற்போது இது இன்னும் அதிகரித்து வருகிறது.\nஇந்த 50 கோடி பயனாளர்களில், 4 கோடியே 80 லட்சம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர். உயர்ந்த எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்ட ஒரே தனி நாடு என இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக, பிரேசில் நாட்டில் 4.5 கோடி பேர் இயங்குகின்றனர். ஒரே நாளில், வாட்ஸ் அப் மூலம், 6,400 கோடி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்று சென்ற ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது.\nபயனாளர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியதை, உலக மக்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதாக, வாட்ஸ் அப் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் கௌம் தெரிவித்துள்ளார். இந்த அளவிற்கு வேகமாக இதன் பயனாளர்கள் அதிகரிக்க முதன்மை காரணம், ஆண்ட்ராய்ட் இயக்கமும் ஸ்மார்ட் போன்களுமே எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை கம்ப்யூட்டரையும், இணையத்தையும் பயன்படுத்தாத பலர், இந்த போன்களின் மூலம் வாட்ஸ் அப் இன்ஸ்டண்ட் மெசஞ்சரைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nபேஸ்புக்கையும் வாட்ஸ் அப் புரோகிராமினையும் இணைக்கும் வேலை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியுள்ள நிலையில், இரண்டின் இணைப்பு, அதனை உலகில் மிகப் பெரும் தகவல் பரிமாறிக் கொள்ளும் கோட்டையாக அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், வாட்ஸ் அப் தன் புரோகிராமினை எந்த வகையிலும் பணம் சம்பாதிக்கும் வழிகளுக்கு உட்படுத்தவில்லை. விளம்பரம் எதுவும் இதில் இல்லை. தற்போதைக்கு பயனாளர்களின் இனிமையான அனுபவத்திற்கு மட்டும் முதலிடம் கொடுக்க வாட்ஸ் அப் மு��ிவெடுத்துள்ளது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஅவாஸ்ட் + விண்டோஸ் எக்ஸ்பி\nஅறிவிப்பு பகுதியில் ஐகான்களை நீக்க\nஇணைய வெளியில் ஒரு நிமிடத்தில்\nபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nடாகுமெண்ட் இறுதியாக சேவ் செய்த நாள்\n16 அடி தூரத்தில் வயர்லெஸ் சார்ஜ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்ப���்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/17/%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-729266.html", "date_download": "2018-11-15T02:26:18Z", "digest": "sha1:BPGWLDT4GIILWUXGQ54BE5NTIRW5FSN5", "length": 10710, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "ஷீலா தீட்சித் உரையில் உண்மையில்லை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஷீலா தீட்சித் உரையில் உண்மையில்லை\nBy புது தில்லி, | Published on : 17th August 2013 12:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசுதந்திர தின விழாவில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆற்றிய சுதந்திர தின உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா குற்றம்சாட்டினார்.\nஇது தொடர்பாக, செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:\nதில்லியை சர்வதேசத் தரத்துக்கு இணையான நகரமாக்குவோம் என்று ஷீலா தீட்சித் வாக்குறுதி அளித்தார். ஆனால், குடிசைகள் மிகுந்த நகரமாக தில்லி உருவெடுத்துள்ளது.\n30 சதவீதம் பேருக்கு தரமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிசைப் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லை. மழை நீர் தேங்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. அங்கீகாரமற்ற காலனிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளின்றி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தியாவசிப் பொருள்களின் விலை, மின் கட்டணம் உயர்ந்து வருகிறது.\nமுதியவர்களுக்கு முதியோர் உதவித் தொகை சரிவர கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களும், மருந்துகளும் இல்லை.\nமாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் ஆய��ரக்கணக்கான மாணவர்களுக்கு தில்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க இடம் கிடைப்பதில்லை.\nயமுனை ஆறு நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இது போன்ற சூழலில் தில்லி சர்வதேச நகரமாக உருவெடுத்து வருகிறது என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சுதந்திர தின உரையில் தெரிவித்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது என்று விஜய்குமார் மல்ஹோத்ரா கூறினார்.\nவிஜய் கோயல் தாக்கு: முதல்வர் ஷீலா தீட்சித்தின் சுதந்திர தின உரை குறித்து தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் வெளியிட்ட அறிக்கை:\nதில்லியின் மின்சாரத் தேவையான 6,000 மெகாவாட்டையும் பூர்த்தி செய்து, தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதாக ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் மின் வெட்டு ஏற்படுவதை அவர் மறந்துவிட்டார்.\nமின்சாரம் விநியோகிக்கும் தனியார் நிறுவனங்களின் கூட்டுடன் மின் கட்டணத்தை உயர்த்தியதே தில்லி அரசின் சாதனை.\nமின் கட்டணத்தை 30 சதவீதம் குறைக்க முடியும் என நாங்கள் சொல்லி வருவதை விமர்சித்துள்ளார். மின் கட்டணத்தை எப்படி 30 சதவீதம் குறைக்க முடியும் என பொதுக்கூட்டத்திலேயே அறிவித்திருக்கிறோம்.\nதில்லியில் கடந்த 15 ஆண்டுகளாக அபார வளர்ச்சி பெற்றுள்ளதாக ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். தில்லியின் வளர்ச்சிக்குக் காரணம், தில்லியின் 97 சதவீதத்தை நிர்வகிக்கும் பாஜக தலைமையிலான மாநகராட்சிகளேயாகும் என்று விஜய் கோயல் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95-1012756.html", "date_download": "2018-11-15T02:47:50Z", "digest": "sha1:2XWLNDDEKMTDLOBDV4K3SYAYUX6JMV3H", "length": 8239, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "குன்னம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nகுன்னம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்\nBy பெரம்பலூர், | Published on : 15th November 2014 04:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி நன்னை கிராம மக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.\nகுன்னம் அருகேயுள்ள நன்னை கிராமம், தெற்கு தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நன்னை - பரவாய் கிராமத்துக்கு இடையே உள்ள சாலை மண் சாலையாக உள்ளதால், அந்த சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனராம். ஆனால், சம்பந்தப்பட்ட துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.\nஇந்நிலையில், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் மண் சாலை சேரும், சகதியுமாக உள்ளதால் அந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டதைத் தொடர்ந்து மண் கொட்டப்பட்டதாம். இரவில் மண் கொட்டியதைக் கண்டித்தும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க வலியுறுத்தியும், நன்னை - வேப்பூர் - லப்பைக்குடிக்காடு சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த மங்களமேடு காவல் துணைக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று மறியலில்\nஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/03/blog-post_54.html", "date_download": "2018-11-15T01:57:30Z", "digest": "sha1:TATZ3ORIMWXKGVHGWSJUGTZWVHYMVM63", "length": 19556, "nlines": 149, "source_domain": "www.nisaptham.com", "title": "அப்ரைசல் ~ நிசப்தம்", "raw_content": "\n'அப்ரைசலுக்கு வந்துடுங்க' மேலாளர் காலையிலேயே சொல்லிவிட்டார்.\nஇடைப்பட்ட நேரத்தில் எனக்குத் தெரிந்த நண்பர்- அண்ணனை அழைத்து 'அண்ணா இன்னைக்கு எனக்கு நேரம் எப்படி இருக்கு\n'உனக்கு எப்பவுமே நல்ல நேரம்தாண்டா'\n'ம்க்கும். அப்ரைசலுக்கு மேனேஜர் கூப்பிட்டு இருக்காருங்கண்ணா'\n'அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இருக்காது.. அநேகமா உனக்கு ப்ரோமோஷன் கிடைக்கும்...போய்ட்டு வா'\n'முதல்லயே சொல்லிடுறேன்...இந்த டிஸ்கஷன் அப்படியொண்ணும் நல்லா இருக்காது....'\n'அந்த அண்ணன் ப்ரோமோஷன் கிடைக்கும்ன்னு சொன்னாரே' என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை முதலில் கசப்பு பிறகு இனிப்பாக இருக்கக் கூடும்.\nமுதல் பவுன்சர் அவரிடமிருந்து . 'உனக்கு ஒரு மெயில் கூட சரியா அனுப்ப தெரியறதில்லை'. இதற்கு என்னால் பதில் சொல்ல முடியும்.\n'தினமும் ஒரு பிளாக் எழுதறேன். ஒன்றரை வரியில் மெயில் அனுப்ப முடியாதா' கேட்கலாம்தான் ஆனாலும் கொஞ்சம் பயமாக இருந்தது. அப்ரைசல் உரையாடலில் எதைச் சொன்னாலும் பதிவு செய்து கொள்வார்கள். எதுவும் பேசவில்லை.\nசொல்லிக் கொண்டேயிருந்தார். 'சப்ஜெக்ட் தெரியல; ஒருங்கிணைப்பு சரியில்ல'\nஅவரைப் பேச விடுவதைவிட நாமே எடுத்துக் கொடுத்துவிடலாம். யோசித்து யோசித்து எடுத்து வீசுகிறார். 'ப்ராஜக்ட் மேனேஜ்மேண்ட்\n கசப்பாகவே ஊட்டிக் கொண்டிருக்கிறார். இனிப்பே இல்லை போலிருக்கிறது. முக்கால் மணி நேரம் இதுதான். தலைக்கு மேலே போகிறது. ஜாண் போகிறதா முழம் போகிறதா என்றெல்லாம் தெரியவில்லை.\nகாது அடைத்து, கண்கள் இருண்டன. இந்த லட்சணத்தில் பதவி உயர்வுதான் குறைச்சல். ராஜினாமா செய்துவிடச் சொல்லிவிடுவாரோ என்று கூட யோசனை ஓடியது.\nஐந்தாயிரம் இருந்தால் பெட்டிக்கடை. ஐம்பதாயிரம் இருந்தால் மளிகைக்கடை. ஐந்து லட்சம் இருந்தால் சூப்பர் மார்க்கெட் என்ற வசனம் எல்லாம் மனதுக்குள் வந்து போனது. என்னை நம்பி ஐந்து லட்ச ரூபாயை வீட்டில் இருப்பவர்கள் தர மாட்டார்கள். ஆனால் எப்படியும் ஐம்பதாயிரம் ஆட்டையை போட்டுவிடலாம்.\n'ஆனது ஆச்சு...கடைசியா என்ன சொல்ல வரீங்க' -கேட்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்.\n'அடுத்த வருஷம் இப்படியே இருந்த ந��்லா ரேட்டிங் கொடுக்க மாட்டேன்'\n'ஆக, வேலையை விட்டு தூக்க மாட்டீங்களா\nகலாய்க்கிறேன் என்று நினைத்திருக்கக் கூடும். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு 'கண்டினியூ யுவர் வொர்க்' என்றார்.\nவெளியில் வந்தவுடன் சில நண்பர்களிடம் பேசினேன். 'நீ எவ்வளவோ பரவால்லடா' என்றார்கள். அவர்களுக்கு தர்ம அடி போலிருக்கிறது.\n'ரேட்டிங் பத்தியெல்லாம் நீ யோசிக்கக் கூடாது..வேலை இருக்கேனு சந்தோசப்படு' என்று அவனது மேலாளர் சொன்னாராம். குரல்வளையிலேயே கடி வாங்கி இருக்கிறான். நம்மை விடவும் அடுத்தவனுக்கு அடி அதிகம் என்றால் சந்தோஷம்தான்.\n'சரிடா பார்த்துக்க' என்று சொற்களில் சோகம் கொப்பளிக்க பேசி முடித்தேன்.\n'இந்த வருஷம் தப்பிச்சுட்ட இல்ல...அடுத்தவருஷம் கவனமா இருந்துக்க' என்றான்.\nஒரு ஜென் கதை இருக்கிறது.\nஒரு சாமியார் சாகிற தருவாயில் கிடந்தாராம். எல்லோரும் பதறியபடி சுற்றிலும் நிற்கிறார்கள். ஒரு சிஷ்யன் மட்டும் ஓடிப் போய் நெல்லிக்கனி வாங்கி வந்தானாம். சாமியாருக்கு நெல்லி என்றால் வெகு விருப்பம். அவன் வந்து சேரும் வரைக்கும் அவருக்கு உயிர் இருந்தது. நடுக்கம் இல்லாமல் நெல்லிக்கனியைச் சுவைத்தவரிடம் 'உங்களுக்கு பயமே இல்லையா' என்று கேட்டிருக்கிறார்கள். 'நெல்லிக்கனி அருமையான சுவை' என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டாராம். யாருக்குமே புரியவில்லை. நெல்லிக்கனி வாங்கி வந்த சிஷ்யன் சொன்னானாம் 'எதிர்காலம் பத்தியும் பயப்படக் கூடாது; கடந்த காலம் குறித்தும் அழக் கூடாது. நிகழ்காலம் முக்கியம். சாமியார் அதைத்தான் உணர்த்தியிருக்கிறார்' என்று. 'சாவு பதியே அவருக்கு பயமில்லை. நெல்லிக்காய் நல்லா இருந்துச்சுங்கிறதுதான் அவருக்கு முக்கியம்' என்றானாம்.\n'சரிடா..இப்போ போய் ஒரு போஸ்ட் எழுதிடுறேன்' எனச் சொல்லிவிட்டு வந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.\n ஆமாம் என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்.\nஎன்ன ஜி... இப்போ தான் செல்ப்‌ ஏவால்யுவேஷன் முடித்தேன்.. இப்படி சொல்லி பயமுறு த்துரீங்களே...\nஎனக்கு ஒரு மேலாளர் இருந்தார். அப்ரைசல் நேரத்துல என்ன வேலையெல்லாம் வாங்க முடியுமோ வாங்கிக்குவாங்க. மீட்டிங்குல ஏதாவது கேட்டா கண்டிப்பா.. செஞ்சுடலாம்.. உணக்கிலாமலா என கதை சொல்லுவார். ரேட்டிங் வரும்போது அவருக்கு ஜால்ரா போடுற ரெண்டு பேருக்கு நல்ல ரேட்டிங் கொடுத்துடுவாரு. அதனால, உங்க மேலாளர் உண்மைய சென்னா ஏத்துக்குங்க; ஏன்னா வேற வழி இல்லை. :( why blood, same blood\nஎன்னல்லாம் இதுவரைக்கும் ஒருதடவ கூட மதிச்சு மீட்டிங் கூப்புட்டு\nரேட்டிங் சொன்னதில்ல நானும் கேட்டதில்ல..\n'முதல்லயே சொல்லிடுறேன்...இந்த டிஸ்கஷன் அப்படியொண்ணும் நல்லா இருக்காது....'\n'அந்த அண்ணன் ப்ரோமோஷன் கிடைக்கும்ன்னு சொன்னாரே' என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை முதலில் கசப்பு பிறகு இனிப்பாக இருக்கக் கூடும்.\nமுதல் பவுன்சர் அவரிடமிருந்து . 'உனக்கு ஒரு மெயில் கூட சரியா அனுப்ப தெரியறதில்லை'. இதற்கு என்னால் பதில் சொல்ல முடியும்.\n'தினமும் ஒரு பிளாக் எழுதறேன். ஒன்றரை வரியில் மெயில் அனுப்ப முடியாதா' கேட்கலாம்தான் ஆனாலும் கொஞ்சம் பயமாக இருந்தது. அப்ரைசல் உரையாடலில் எதைச் சொன்னாலும் பதிவு செய்து கொள்வார்கள். எதுவும் பேசவில்லை.\nசொல்லிக் கொண்டேயிருந்தார். 'சப்ஜெக்ட் தெரியல; ஒருங்கிணைப்பு சரியில்ல'\nஅவரைப் பேச விடுவதைவிட நாமே எடுத்துக் கொடுத்துவிடலாம். யோசித்து யோசித்து எடுத்து வீசுகிறார். 'ப்ராஜக்ட் மேனேஜ்மேண்ட்\n'ஆ..அதுவும் நிறைய மாறனும்' //\n//'கண்டினியூ யுவர் வொர்க்' என்றார்.//\nஅந்த பயம் இருக்கணும் தல. சும்மா ஒரு வேலைக்காரன் தானே ன்னு வெளில அனுப்பிட்டு அப்புறமா ஒரு போட்டியாளனை Sorry போட்டியாளரை உருவாக்கிட்டோமே ன்னு தெனம் தெனம் வருத்தப் படணுமா என்ன.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/25150/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-15T01:37:17Z", "digest": "sha1:SC4P7G55K533LEYYJBT5IBQ6OZZQTXUI", "length": 18495, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "நியூயோர்க் டைம்ஸ் செய்தியை மஹிந்த மறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome ந��யூயோர்க் டைம்ஸ் செய்தியை மஹிந்த மறுப்பு\nநியூயோர்க் டைம்ஸ் செய்தியை மஹிந்த மறுப்பு\n2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு சைனா ஹாபர் கம்பனியிடமிருந்து பணம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மறுத்துள்ளார்.\nஇது தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் கட்டுரையானது எந்தவித அடிப்படையும் அற்றது என்றும், அரசாங்கத்தின் விசாரணைகளிலிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டே நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறித்த கட்டுரையை வெளியிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"இலங்கை துறைமுகத்தை சீனா எவ்வாறு பெற்றுக் கொண்டது\" என்ற தலைப்பில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அண்மையில் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.\nஇதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு சைனா ஹாபர் கம்பனி நிதியுதவி வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைக்குப் பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ளார்.\nதேர்தல் பிரசாரத்துக்குப் பெற்றுக் கொண்ட காசோலைகளை யார் வழங்கினார்கள், யார் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறித்த தகவல்களை கட்டுரையாளர் வேண்டும் என்றே தெளிவற்ற வகையில் குறிப்பிட்டுள்ளார். அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் நோக்கில் இது எழுதப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்களுக்கு சைனா ஹாபர் கம்பனி பணம் வழங்கியிருந்தால் துறைமுக நகரத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை நல்லாட்சி அரசாங்கம் ஏன் மீண்டும் அதே கம்பனிக்கு வழங்கியது.\nஅரசாங்கத்தின் விசாரணைகளிலிருந்தே சில தகவல்களைப் பெற்றுக் கொண்டதாக கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததிலிருந்து எதிரணியினர் மீது சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்தது என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் செயற்பட வேண்டும்\nபாராளுமன்ற தேர்தல் ஜனவரியில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் பேசும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் த���து இலக்கை அடைவதற்காக...\nபாராளுமன்றம் கலைப்பு; அமெரிக்காவின் கூற்றுக்கு சுப்பிரமணியம் சுவாமி கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததைக் கண்டித்திருக்கும் அமெரிக்காவின் செயற்பாட்டை பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர் சுப்ரமணிய...\nதேர்தலுக்குச் செல்வதே அதி உயர் ஜனநாயகம்\nசபாநாயகரின் பாரபட்ச அறிக்கைகளே நெருக்கடிக்குக் காரணம்எம்.பிக்களுக்கு வணிகப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டது கவலைக்குரியது சபாநாயகர் கரு...\nதமிழ்க் கூட்டமைப்பு கடும் நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nகுழப்பமான அரசியல் சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயற்படவேண்டும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக...\nகருவுக்கு எதிராக ஆணைக்குழுவில் ஊழல் முறைப்பாடு\nதேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுசபாநாயகர் கரு ஜயசூரிய தமது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென குறிப்பிட்டு...\nதொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து மனுஷ நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை...\nதமிழரசு கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்க வேண்டும்\nமறவன்புலவு சச்சிதானந்தன் மாவை எம்.பிக்கு கடிதம்தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ....\nசபாநாயகரின் நிலைப்பாடு அரசியலமைப்புக்கு முரண்\nசபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்திருக்கும் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், அரசியலில் தனிப்பட்ட ரீதியில் அவர்...\nபுதிய அரசை ஆதரிக்க போவதாக அத்துரலியே ரத்தன தேரர் அறிவிப்பு\nபுதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...\nநல்லாட்சியில் கிழக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை\nஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்தே அரசில் இணைந்தேன் மூன்றரை வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்தினால் கிழக்கு மக்களுக்கு எந்தவித நன்மையும்...\n8 ஐ.தே.க எம்.பிக்கள் இதுவரை அரசில் இணைவு\nஇரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இரா���ாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்...\nதிட்டமிட்டபடி பாராளுமன்றம் 16 ஆம் திகதியே கூடும்\n7ஆம் திகதிக்கு ஜனாதிபதி உடன்படவில்லைபாராளுமன்றத்தை எதிர்வரும் 07 ஆம் திகதி கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கருஜயசூரியவுடன்...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26450/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-11-15T02:58:09Z", "digest": "sha1:UNXM3F7IPXDGLKXCHNBKDLBRQHSWB2ZL", "length": 15977, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா | தினகரன்", "raw_content": "\nHome நல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா\nநல்லூர் கந்தன் மஞ்சத் திருவிழா\nயாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று (25) சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nசிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.\nமஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வலம் வருவதை ‘வசந்தோற்சவம்’ என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.\nஇந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வந்தனர்.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான ஆதரவுபாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் ரணில்...\nஅரசியலமைப்புக்கு மதிப்பளிப்பது அனைவரினதும் கடமை\nஅரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதும் அதனை பின்பற்றுவதும் அனைவரினதும் கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.பாராளுமன்ற குழு...\n‘கஜா சூறாவளி’ 90 கி.மீ. வேகத்தில் தாக்கும்\n* இன்று கரை கடக்கிறது* நகர்வு வேகத்தில் மாற்றம்சுமார் 7 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வரும் ‘கஜா’ சூறாவளி இன்று (15) இரவு சுமார் 11...\nமஹிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பாரென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....\nஅரசியலமைப்புஇ நிலையியற் கட்டளையை மீறியதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கடிதம்\nஅரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்டளையையும் சபாநாயகர் கருஜயசூரிய மீறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...\nநிலையியற் கட்டளையை மீறி நம்பிக்கையில்லா பிரேரணை சபையில் குழப்பம்\nசம்பிரதாயத்திற்கு முரணாக குரல் மூலம் வாக்ெகடுப்புபாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாக முன்வைக்கப்பட்டுள்ள...\nபுதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மஹிந்தவே தொடர்ந்தும் பிரதமர்\nஎதிர்கால நடவடிக்ைககள் தொடர்பில் ஜனாதிபதி முடிவெடுப்பார்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு...\nஆணையை உறுதிப்படுத்தும் வாக்ெகடுப்பில் நாம் வெற்றி\nசபாநாயகரின் அறிவிப்பு தவறென்றால் மீண்டும் நிறைவேற்றத் தயார்அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர்...\nஎம்.பிக்கள் சொல்வதை சபாநாயகர் செவிமடுக்க வேண்டும்\nநடுநிலையாகவும் சுயாதீனமாகவும் சபாநாயகர் செயற்படவேண்டும். தான் எத்தகைய நிலைப்பாட்டுடன் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தாலும் எம்.பிக்கள் சொல்வதை...\nசபாநாயகரினால் ஜனாதிபதிக்கு ஆவணங்க்ள அனுப்பிவைப்பு\nபாராளுமன்றத்தில் இன்றைய நாளில் கையளிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில்...\nபாராளுமன்றம் நாளை 10 மணி வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் நாளை (15) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூச்சல்...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nநிறைவேற்���ப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/07/tet-5500.html", "date_download": "2018-11-15T02:00:19Z", "digest": "sha1:HBUP3UT5IJ6MVGUA6USRRFMMEAEEYN52", "length": 8258, "nlines": 223, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): TET - தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா ? காத்திருக்கும் 5,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்", "raw_content": "\nTET - தகுதித்தேர்வில் விலக்கு கிடைக்குமா காத்திருக்கும் 5,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்\nதமிழகம் முழுவதும் 5,500 பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு விலக்கு உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நிரந்தர பணி இல்லாத பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 5,500பேர் உள்ளனர்.\nமத்திய இடைநிலை கல்வி வாரிய உத்தரவின்படி, பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.ஆனால், மாநிலங்கள் தமது கொள்கைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நாட்களை ��ேர்வு செய்து, அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதன்படி கேரள அரசு, 2012 மார்ச் 31க்கு முன் பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. கர்நாடகா 2012 ஜூலை 28-வரை விலக்கு அளித்துள்ளது.அதுபோல் தமிழகத்தில் முன் தேதியிட்டு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன், துறை செயலாளரிடம் 5,500 ஆசிரியர்கள் மனு அளித்தனர்.\nசென்னையில் நடந்த ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இதனை வலியுறுத்தினர்.ஆனால்இதுவரை அதற்கான உத்தரவு வராததால் 5,500 ஆசிரியர்கள்புலம்பி வருகின்றனர்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4", "date_download": "2018-11-15T02:46:24Z", "digest": "sha1:KVUPYHE2M55XUHXIW4YIKNBCOSFDGVEK", "length": 20262, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "மலைப்பகுதியில் இயற்கை வழி மூலிகை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமலைப்பகுதியில் இயற்கை வழி மூலிகை சாகுபடி\nபொதுவாக, ‘பசுமைக் குடில் விவசாயம், மலைப்பகுதி விவசாயம் போன்றவற்றுக்கு இயற்கை விவசாயம் சரிப்பட்டு வராது’ என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இக்கருத்தைத் தகர்க்கும்விதமாக, நீலகிரி மலைப்பகுதியில் முழு இயற்கை முறையில் மூலிகைகள் மற்றும் நறுமணப்பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள், சகோதரர்களான பிரவீண்குமார், சிவராமகிருஷ்ணன் ஆகியோர்.\nநீலகிரி மாவட்டம், கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இந்தச் சகோதரர்கள். அக்கிராமத்தின் மலைச்சரிவில் அமைந்திருக்கிறது, இவர்களது தோட்டம். நண்பகல் வேளையன்றில் தேடிச் சென்றபோது… தோட்டத்தில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர் சகோதரர்கள் இருவரும்.\n”எங்க குடும்பத்துக்கு வாழ்வாதாரமே விவசாயம்தான். நாங்க சின்னக் குழந்தைங்களா இருக்கிறப்ப, எங்க தாத்தா நந்தி கவுடர் பெள்ளத்தி கிராமத்து மலைச்சரிவுல இருந்த ரெண்டரை ஏக்கர் நிலத்துல தேயிலை விவசாயம் பண்ணிட்டிருந்தார். அவர் அப்பவே இயற்கை விவசாயம்தான். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அந்த நிலத்தை, கவனிக்க முடியாமப் போயிடுச்சு. நான் பயோ-கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு சொந்தமா பிசினஸ்ல இறங்கினேன். ஆனா, எதுவும் சரிப்பட்டு வரல. அதனால, ‘விவசாயம் பாக்கலாம்’னு வந்துட்டேன். பரம்பரைத் தொழில்ங்கிறதைவிட எனக்கு விவசாயம்தான் ஆத்மார்த்தமான தொழிலா தெரிஞ்சுச்சு.\nபாடம் புகட்டிய காட்டு விலங்குகள் \nதொழுவுரம், பஞ்சகவ்யானு முழு இயற்கை விவசாயம் செய்ததால… நல்ல விளைச்சல் கிடைச்சுது. ஆனா, எங்க நிலம் ரிசர்வ் ஃபாரஸ்டுக்குப் பக்கத்துல இருந்ததால… மான், காட்டுமாடு, கரடினு வரிசையா விலங்குகள் வந்து தோட்டத்தை துவம்சம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. அதையெல்லாம் மீறி, கிடைக்கறதைத்தான் வித்துக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல ஒண்ணுமே மிஞ்சாத சூழ்நிலை வந்து, வெறுத்துப் போயி… காய்கறி சாகுபடியையும் நிறுத்தியாச்சு.\nஆனாலும், விவசாயத்தை விட்டு வெளிய போகக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன். ‘விலங்குகளால பிரச்னை வரக்கூடாது, அதேசமயத்துல வருமானமும் வர்ற மாதிரியான பயிரா இருக்கணும்’னு தேட ஆரம்பிச்சேன். அப்போதான், ரோஸ்மேரி, தைம், ஸ்வீட் பேசில்… மாதிரியான நறுமண மூலிகைப் பயிர்கள் பத்தித் தெரிய வந்துச்சு. இது எல்லாமே, சமையல் பொருட்களாகவும், நறுமணப் பொருட்களாகவும் பயன்படுறதால… உள் நாட்டுலயும், வெளி நாட்டுலயும் நல்ல வரவேற்பு இருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் இயற்கையில சாகுபடி பண்ண முடியும்கறதையும் உறுதிப்படுத்திக்கிட்டேன்.\nஅந்த சமயத்துல ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சுட்டு பெங்களூருல வேலை பார்த்திட்டிருந்த தம்பி சிவராமகிருஷ்ணனும் வேலையை விட்டுட்டு எங்கூட விவசாயத்துக்கே வந்துட்டான். ரெண்டு பேரும் சேர்ந்து, போன வருஷம் மூலிகை வளர்ப்புல இறங்கினோம்.\nதாத்தா வெச்சுருந்த நிலம், பக்கத்துல வாங்கிப் போட்டிருந்த நிலம்னு மொத்தம் எட்டு ஏக்கர் கையில இருந்துச்சு” என்ற அண்ணன் பிரவீண்குமாரைத் தொடர்ந்தார், தம்பி சிவராமகிருஷ்ணன்.\n”மலைச்சரிவு நிலத்தை டிராக்டர் மாதிரியான இயந்திரங்களை வெச்சு உழவு செய்றதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். முள்கம்பி மாதிரியான உபகரணங்கள் மூலமா ஆட்கள்தான் நிலத்தைக் கீறி விடணும். அப்படித்தான் இந்த நிலத்தையும் தயார் செஞ்சு… நறுமணப் பயிர்களை விதைச்சோம். இங்க தண்ணிப் பிரச்னையும் கிடையாது. அதுக்காக மெனக்கெட வேண்டிய அவசியமும் கிடையாது.\nமலையில அங்கங்க ஊத்துகள் இருக்கும். எங்க நிலத்துக்கு மேல சின்டெக்ஸ் தொட்டியை வெச்சு ஊத்துத் தண்ணியை டியூப் மூலமா கொண்டு வந்து நிரப்பிடுவோம். தொட்டியில இருந்து பள்ளத்துக்குப் பாயுறப்போ… தண்ணியோட வேகம் அதிகமா இருக்கும். ஸ்பிரிங்க்ளர் வெச்சு தெளிக்கறதுக்கும் எங்களுக்கு கரன்ட் தேவையில்லை. புவி ஈர்ப்பு விசை முலமாவே தண்ணியோட பிரஷர்ல தானாவே பாய்ச்சிடுவோம்.\nமுழு இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றோம். போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சிடுது. ஹோட்டல்கள்ல சிக்கன், மட்டன் மாதிரியான இறைச்சிகளை சீக்கிரமா வேக வெக்கிறதுக்காக ரோஸ்மேரி, தைம் மாதிரியான இலைகளைப் பயன்படுத்துவாங்க. இதைப் பயன்படுத்தும்போது கறிக்கு நல்ல வாசனையும், சுவையும் கிடைக்கும். அதில்லாம ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள்ல இந்த இலைகளில் தேநீர் மாதிரியான பானம் தயாரிக்கவும் பயன்படுத்துறாங்க. ‘இதைக் குடிக்கிறப்போ மன அழுத்தம் விலகுது’னும் சொல்றாங்க.\nசமையலுக்கு மட்டும் இல்லாம… அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கவும் இந்த மாதிரியான நறுமண மூலிகை இலைகளைப் பயன்படுத்துறாங்க. அதனால இந்தப் பயிர்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்குது. விற்பனையைப் பொறுத்தவரை எங்களுக்குப் பிரச்னையே கிடையாது. ‘ஊட்டி ஹெர்ப்ஸ்’னு நாங்க ஒரு கம்பெனி ஆரம்பிச்சுருக்கோம். அது மூலமாவே நாங்க வித்துடுறோம்.\nஆனா, தேவையான அளவுக்கு உற்பத்தி இல்லைன்றதுதான் உண்மை. மலைகள்ல இருக்குற இடங்கள்ல இந்த மாதிரியான பயிர்களை விளைவிச்சா… நல்ல லாபம் கிடைக்குங்கிறது உறுதி. இப்போ, இந்தப் பயிர்களை சமவெளிப் பகுதிகளிலும் சோதனை அடிப்படையில விளைவிச்சுப் பார்த்துக்கிட்டிருக்காங்க. அது வெற்றி அடைஞ்சா, எல்லா விவசாயிகளும் பயனடைய முடியும்’ என்று சந்தோஷமாகச் சொன்னார், சிவராமகிருஷ்ணன்.\nஒரு கிலோ 30 ரூபாய் \nநிறைவாக லாபக் கணக்கு பேசிய பிரவீண்குமார், ”நாங்க, 2 ஏக்கர்ல ரோஸ்மேரி;\n4 ஏக்கர்ல தைம்; 1 ஏக்கர்ல ஒரிகனா; அரை ஏக்கர்ல சேஜ், ��ரை ஏக்கர்ல ஸ்வீட் பேசில்னு மொத்தம் எட்டு ஏக்கர்ல இந்த நறுமண மூலிகைப் பயிர்களைப் போட்டிருக்கோம். இதுபோக… வரப்பு ஓரங்கள்ல ‘லிப்பியா’ன்ற செடியையும், சேஜ் பயிருக்குள்ள ஊடுபயிரா மருகு செடியையும் நடவு செஞ்சுருக்கோம்.\nஇந்த நறுமணப் பயிர்களைப் பொறுத்தவரை, இலையை மட்டும்தான் அறுவடை செய்யணும். நாங்க பயிரிட்டிருக்கற செடிகளோட இலைகளை கிலோ 30 ரூபாய்னு தோட்டத்துல வந்து வாங்கிக்கறாங்க. வெளி மார்க்கெட்ல இந்த இலைகள் எல்லாம் கிலோ 40 ரூபாய்ல இருந்து 50 ரூபாய் வரைக்கும் விலை போயிக்கிட்டிருக்கு.\nஆண்டுக்கு 100 டன் மகசூல் \nமுதல் வருஷத்துல எல்லா பயிர்களும் சேர்த்து… 32 டன் மகசூல் கிடைச்சுது. அதை கிலோ 30 ரூபாய்ங்கிற கணக்கு வித்ததுல… 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. அதுல உழவு, நாத்து, இடுபொருட்கள் எல்லாத்துக்குமா சேர்த்து 6 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாச்சு. அதுபோக 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் லாபம். இந்த வருஷம் பயிர்களெல்லாம் நல்ல செழிப்பா வளர்ந்திருக்கு.\nஇனி, ஒவ்வொரு வருஷமும் 100 டன் இலைகளுக்குக் குறையாம மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறோம். அந்த வகையில பார்த்தா… வருஷத்துக்கு 30 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஇதுல இடுபொருட்கள், பராமரிப்புச் செலவு போக எப்படியும் எட்டு ஏக்கர்லயும் சேர்த்து வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு சொன்னார்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்ற வார டாப் 5\nகூண்டுகளாவது மிஞ்சுமா நம் பிள்ளைகளுக்கு\nகொடுக்காப்புளி … 5 ஏக்கரில் ஆண்டு வருமானம் 9...\nகால்நடைகள் வளர்ப்பு இலவச பயிற்சி →\n← புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dinakaran-s-support-ex-mlas-apologized-the-supreme-court-323467.html", "date_download": "2018-11-15T01:41:49Z", "digest": "sha1:RIRBBNGWMNAJPXQWAQ4CATMIF6QROVHR", "length": 13731, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு.. காரணம் இதுதான்! | Dinakaran's support ex MLAs apologized to the Supreme court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, ���ந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு.. காரணம் இதுதான்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு.. காரணம் இதுதான்\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nநீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு..காரணம் இதுதான்\nடெல்லி: தவறான தகவலை அளித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.\nதினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை ஹோகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக, விமலா நியமிக்கப்பட்டார்.\nஆனால், நீதிபதி விமலா இந்த வழக்கை விசாரிக்க கூடாது என கூறி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nஇன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதில் நீதிபதி சத்யநாராயணன் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை விமலா அமர்வில் நடக்க கூடாது, ஏனெனில், நீதிபதி விமலாவின் உறவினர் தமிழக அரசின் வழக்கறிஞராக உள்ளார் என்று தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் முன் வைத்த வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅதேநேரம், ஹைகோர்ட்டுக்கு பதில் உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க வேண்டும் ��ன்ற தினகரன் தரப்பு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. எனவே சத்யநாராயணன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெறும்.\nஇதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில், ஹைகோர்ட் 6 மாத காலத்திற்கு பிறகு தாமதமாக தீர்ப்பு வழங்கியதாக தினகரன் தரப்பு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தவறானது என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் குறுக்கிட்டு தெரிவித்தார். 2018, ஜனவரி 23ம் தேதி இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, 4 மாதங்கள் 3 வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என கண்டனத்தை தெரிவித்தனர் நீதிபதிகள்.\nஇதையடுத்து வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறுவதாக கூறி வாபஸ் பெற்றார். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/03054632/1188502/Nadal-defeats-Basilashvili-to-reach-US-Open-quarters.vpf", "date_download": "2018-11-15T02:56:02Z", "digest": "sha1:DYJPVRONPAEFTCZGB5OEQTT5SY2RGVNY", "length": 3365, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nadal defeats Basilashvili to reach U.S. Open quarters", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் - நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் ரபெல் நடால்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 05:46\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்திய ரபெல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #RafaelNadal\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ்\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நடால் அதிரடியக ஆடினார். இதனால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை கைப்பற்றினார்.\nஇதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து, நான்காவது சுற்றில் நடால் 6-4 என்ற கணக்கில் வென்றார்.\nஇறுதியில், ரபெல் நடா���் 6-3 6-3 6-7(6) 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது.\nகாலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமுடன் மோதுகிறார். #USOpen2018 #RafaelNadal\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08115002/1007937/Thambidurai-On-GUtka-Scam.vpf", "date_download": "2018-11-15T02:36:01Z", "digest": "sha1:Y6AYPG4I27S7AQ6XNU4OAEWAJZCXQZ47", "length": 8285, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜார்ஜ் பொறுப்பில் இருந்த போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம்\" - தம்பிதுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜார்ஜ் பொறுப்பில் இருந்த போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம்\" - தம்பிதுரை\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 11:50 AM\nசென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் பொறுப்பில் இருந்தபோதே குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் பொறுப்பில் இருந்தபோதே குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nகுட்கா முறைகேடு குறித்த வழக்கு : இரு அதிகாரிகள் ஜாமீன் மனு தள்ளுபடி\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் வரித்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலம��ச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/category/bathroom", "date_download": "2018-11-15T02:32:22Z", "digest": "sha1:PQZLKGGODGFDAI77FMURBAQC5FPQAWTI", "length": 51909, "nlines": 314, "source_domain": "estate-building.global-article.ws", "title": "குளியலறை | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஎவ்வளவு அடமான நான் இயலும்\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > குளியலறை\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் ���ணக்கு அமைக்கவும்\nஒரு வீட்டில் ஷாப்பிங் தான் வாழ்வில் ஒரு அற்புதமான நேரம் இருக்க முடியும். கருத்தில் கொள்ள பல விஷயங்கள் உள்ளன; எத்தனை அறைகள், எத்தனை கழிவறைகள், அக்கம் மற்றும் பள்ளி மாவட்டத்தில். எனினும், மிகவும் முக்கியமான கருதிற்கொள்வது ஒருவரை கொடுக்க செய்யத் தேவையான அதிகமான வீட்டில் எப்படி இருக்கிறது. கட்டைவிரல் பொது விதி மிகவும் வீட்டு உரிமையாளர்கள் என்று ஒரு அடமான கடன் கொடுக்க முடியும் என்று 2-2.5 முறை தங்கள் மொத்த வருமானம். இந்த குடும்ப வருமானத்தில் ஒரு குடும்பத்தை பொருள் $100,000 அநேகமாக ஒரு தங்களால் இயன்ற பணத்தை $200,000-$250,000 வீட்டில். ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nலான்காஸ்டர் தொகுதியை டவர் I [RFO டிசம்பர்] ஸ்டுடியோ கோண்டோ அலகுகள்\nபசிபிக் கான்கார்ட் பண்புகள், இன்க், தலைமை லான்காஸ்டர் தொகுதியை Condotel [மணிலா] வளர்ச்சி ஷா பவுல்வர்டு மீது அமைந்த, Mandaluyong பெருநகரம், மெட்ரோ மணிலா, பிலிப்பைன்ஸ் வெப்பமான Condotel முதலீடுகள் ஒன்று\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎஸ்க்ரோ மேட்டுக்குடிக்கு முகப்பு எடுத்துக்காட்டாக போது கட்டமைப்பு பிரச்சினைகள் கண்டுபிடித்து\nவாங்குதல் மற்றும் வீடுகள் விற்பனை போது, சொத்து கொள்முதல் பெரும்பாலும் ஒரு திருப்திகரமான வீட்டில் ஆய்வு நடைபெறுகிறது உட்பட்டது. இப்போது பின்னர், ஒரு வீட்டில் ஆய்வு கடுமையான கட்டமைப்பு பிரச்சினைகள் uncovers. இங்கு ஒரு ஒரு மேல்தட்டு அக்கம் ஒரு நிலைமை உதாரணம்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎன்ன செய்ய முகப்பு வாங்குபவர்கள் ரியலி வாண்ட்\nஒவ்வொரு homebuyer வேறுபட்ட போது, ஒரு புதிய வீட்டிற்கு தேடும் அந்த மத்தியில் சில பொதுவான கருப்பொருள்கள் உள்ளன. வீட்டில் வாங்குவோர் உண்மையில் வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது நீங்கள் உங்கள் வீட்டில் வேகமாக விற்க உதவும். மேலும் இங்கே படிக்க\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nலேக் ஓஸ்வெகோ மற்றும் மற்ற சூழ பகுதிகள் சேர்க்கப்பட்டது வசதிக்காக விற்பனை பெரும் வீடுகள் ஆஃபர்\nஇளம் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை அதிகரிக்கும் போர்ட்லேண்ட் ஒரு பெரிய இடம் வழங்குகிறது, retiries அவர்களின் பிற்கால ஆண்டுகள் அனுபவிக்க, மற்றும் தொழில் புதிய வணிக வளர. பகுதியில் ரியல் எஸ்டேட் மெட்ரோ பகுதியையும் தாண்டி விரிவடைகிறது மற்றும் புதுமுகங்கள் பகுதிக்கு சரியான சில பெரிய சுற்றுப்புறங்களில் அடங்கும். இந்தக் கட்டுரையில் போர்ட்லேண்ட் ஒரு வீடு வாங்க இந்த பகுதிகளில் எப்படி வீட்டுவசதி வாய்ப்புகளை ஆராய்கிறது.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமுகப்பு மேம்படுத்தல் ஹோம் ஈக்விட்டி கடன் கடன் பொறுத்தவரை குறிப்புகள்\nயாரும் வீட்டில் முன்னேற்றம் திட்டங்கள் மூலம் உங்கள் வீட்டில் மதிப்பு அதிகரித்து ஒரு நல்ல யோசனை என்று வாதிடலாம். எனினும், பெரிய வீட்டில் முன்னேற்றம் திட்டங்கள் மிகவும் விலையுயர்ந்த முடியும். முகப்பு மேம்பாடுகளை உங்கள் பணப்பை பாரத்தை உங்கள் சேமிப்பு கணக்கு காலி. கவனமாக திட்டமிடல் மற்றும் உங்கள் நிதி விருப்பங்கள் பற்றி நினைத்து உங்கள் வீட்டில் முன்னேற்றம் திட்டம் தொடங்குவதற்கு முன் அவசியம். கீழே கணக்கில் எடுக்க வீட்டில் முன்னேற்றம் வீட்டு சமபங்கு கடன் ஒரு சில குறிப்புகள் உள்ளன. முகப்பு Impr ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவீட்டு உரிமையாளர்கள் சரியான தொகுப்பு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉள்ள ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கூட கூடுதல் விளக்கங்கள் விளக்கமான விதிமுறைகள்\nநீங்கள் வாங்குவது அல்லது ஒரு வீட்டில் விற்கிறீர்கள் என்றால், வாய்ப்புகளை நீங்கள் விளக்க ரியல் எஸ்டேட் சொற்கள் பொருள் தொடர்ந்து போராடி நல்ல. இங்கே இன்னும் சொற்களுக்கு விளக்கங்கள் மற்றும் வரையறைகள் உள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎன்ன நான் இப்போது ஒரு வீடு நான் வாங்குவதற்கான பாருங்கள் வேண்டாம், நான் பின்னர் அது மறுவிற்பனை விரும்பினால்\nஎ��ிர்கால மறுவிற்பனை இன்னும் கவர்ச்சிகரமான உங்கள் வீட்டில் செய்யும் உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க ஒரு வீட்டில் வாங்கும் போது நீங்கள் இருக்க வேண்டும் என்ன வழங்கப்படும் குறிப்புகள். முக்கிய வார்த்தைகள்: வீட்டில் கொள்முதல்,வீட்டில் விற்பனை,வீட்டில்,மனை,ஒரு வீட்டை வாங்கும், வீட்டில் ஒரு வீடு வாங்கும்,வீட்டில் மறுவிற்பனைக்கு,வீட்டில் மறுவிற்பனை\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் சொந்த முகப்பு விற்க\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉள்ள ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ஆயினும் கூடுதல் விளக்கங்கள் விளக்கமான விதிமுறைகள்\nநீங்கள் வாங்குவது அல்லது ஒரு வீட்டில் விற்கிறீர்கள் என்றால், வாய்ப்புகளை நீங்கள் விளக்க ரியல் எஸ்டேட் சொற்கள் பொருள் தொடர்ந்து போராடி நல்ல. இங்கே இன்னும் சொற்களுக்கு விளக்கங்கள் மற்றும் வரையறைகள் உள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபிலிப்பைன்ஸ் லான்காஸ்டர் ஸிபூ Condotels\nலான்காஸ்டர் ஸிபூ ரிசார்ட் ரெஸிடென்சஸ் [LCRR] Mactan இல், டாகா, இப்போது condotel உள்ள விருந்தினர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. லான்காஸ்டர் ஹோட்டல்கள் நிர்வாகத்தில் கீழ், நிலம் மற்றும் பண்புகள், இன்க். [LHLPI], LCRR இன் condotel செயல்படும் மென்மையான மார்ச் தொடங்கப்பட்டது 1, 2007\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவர்த்தகரீதியான நிலபுலன்கள் வரையறைகள் – ஒரு இருந்து ஒரு N\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீண்ட கால பராமரிப்பு அன்று சிறந்த கட்டணங்கள் கொலராடோ கண்டுபிடிக்க எப்படி\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமுகப்பு கட்டிடங்கள் & பொருளடக்கம் காப்புறுதி\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவாடகை சொத்து நாம் வாங்க\nபிலிப்பைன்ஸ் Condotel வாங்க வாடகை சொத்து ஓய்வூதிய திட்டங்கள் தவறிய ஒரு திட மாற்று செய்ய இடமளிக்க\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகுறைந்த கட்டண RV கள் மற்றும் பொழுதுபோக்கு காப்புறுதி பெற: உறுதி நீ re போதுமான அளவிற்கு காப்பீடு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் வீடு மறுவடிவமைத்தல் ஆன் எ வரி ப்ரேக் பெற எப்படி\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅபார்ட்மென்ட் உரிமையாளர்கள் சொத்து வரி முறையீடு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவிற்க எப்படி குறிப்புகள், வாங்க, உங்கள் சொத்து பட்டியல்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபிஎல்சி சர்வதேச சந்தைப்படுத்தல் வலைப்பின்னல்கள் பிலிப்பைன்ஸ் Condotel முதலீடுகளுக்கான புதிய இணையதளம் துவக்கம்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு வீட்டு கடன் என் வீட்டிற்கு மிகவும் மதிப்பு கொண்டு வர முடியும் என்பதை\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமறு நிதியுதவி மூலம் வேகமாக உங்கள் ஈக்விட்டி கட்ட\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசிறந்த டாலர் உங்கள் வீட்டை விற்க நான்கு குறிப்புகள்\nஒரு வீட்டில் விற்பனை கடினமாக இருக்கும். ஆனால் சரியான கையாண்டு, நீங்கள் விரும்பும் விலை கொடுக்கவும் தயாராக யார் ஒரு வாங்குபவர் காணலாம்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎப்படி ஐ மேட் $20,000 கர்ப் உடன் தனியாக முறையீடு\nபெரும்பாலான மக்கள் கட்டுப்படுத்து முறையீடு செய்ய அல்லது உங்கள் வீட்டில் மீதமுள்ள இருந்து வெளியே நிற்க செய்ய முயற்சிக்கும் போது ஒரு வீட்டில் உடைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக, உங்கள் வீட்டில் விற்க முயற்சிக்கும் போது, கட்டுப்படுத்து முறையீடு ஏனெனில் எவ்வளவு நிறுத்தியதை சுட்டிக்காட்டினர் கூடும் இல்லை விருப்பத்தையும் உள்ளே சென்று யாரோ அவர்கள் வீட்டில் வெளியே விரும்பும் இவ்வளவு உங்கள் வீட்டிற்கு வெளிப்புறம் அதிகரிக்க முடியும். வெறுமனே சேர்க்கும் போது ஒரு வீட்டில் ஒரு விற்பனையாகும் இலாப கொண்டு மன்றாடியும் தடுத்து $20,000, இந்த உண்மையில் பற்றி எழுத வேண்டிய ஒன்று. இங்கு எப்படி அது நடந்தது.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் வீட்டில் முன்னேற்றம் கடன் விருப்பங்கள் மதிப்பிடுங்கள்\nபழமொழியுண்டு என்றாலும்,\"வீட்டில் போன்ற இடமில்லை நிச்சயமாக உள்ளது\", நேரம் உங்கள் வீட்டில் சில rennovations பயன்படுத்த முடியும் என்று வரும், மேம்படுத்த அல்லது மேம்பாடுகளை. உங்கள் சமையலறை மேலும் பெட்டிகளும் தேவையா\", நேரம் உங்கள் வீட்டில் சில rennovations பயன்படுத்த முடியும் என்று வரும், மேம்படுத்த அல்லது மேம்பாடுகளை. உங்கள் சமையலறை மேலும் பெட்டிகளும் தேவையா நீங்கள் வாழும் அறையில் அதிக இடம் தேவை நீங்கள் வாழும் அறையில் அதிக இடம் தேவை எப்படி நீண்ட நீங்கள் குளியலறையில் ஓடு தளம் உள்ள கிராக் வேண்டும் எப்படி நீண்ட நீங்கள் குளியலறையில் ஓடு தளம் உள்ள கிராக் வேண்டும் கடந்த முறை இருந்த போது நீங்கள் உங்கள் கூரை பழுதுபார்த்துக் அல்லது அமர்த்தினார்கள் கடந்த முறை இருந்த போது நீங்கள் உங்கள் கூரை பழுதுபார்த்துக் அல்லது அமர்த்தினார்கள் இந்த சூழ்நிலைகளில் எந்த நீங்கள் இடைநிறுத்தம் காரணம் கொடுக்க என்றால், அது சில வீட்டில் மேம்பாடுகளை நேரம் இருக்க முடியும். பணம் ஒரு கேட்ச் இருந்தால் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவழிகாட்டி வாங்கும் condos- உயர்ந்த வீடுகள் முதலீடு செய்ய எப்படி\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் குளியலறை மேம்பாடுகள் உடன் முகப்பு மதிப்பு அதிகரிக்கும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n5 குறிப்புகள் நீங்கள் கடன்கள் ஒருங்கிணைப்பதற்கு உதவி\nஒரு மலிவான பெறப்பட்ட கடன் ஒரு சிறப்பு வலைத்தளத்தில் ஆன்லைன் காணலாம்\nதிவால் சட்டம் மாற்றங்கள் கடனாளிச் பொறுப்பு நடத்த வடிவமைக்கப்பட்டது\nரியல் எஸ்டேட் முதலீடுகள் கைடுலைன்\n529 கல்லூரி சேமிப்பு திட்டம்\nஸ்டாக் மார்க்கெட் ABC களை\nநீங்கள் பற்றி விமர்சன நோய் ஆயுள் காப்பீட்டு யோசித்திருக்கிறீர்களா\nகுறிப்புகள் அடமான கம்பெனிகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் வேண்டாம்\nநீங்கள் சிறந்த வீட்டுக் கடன்\nஎப்போதும் மாறிவரும் டைம்ஸ் மாறி\nபின்னர் பணம் இப்போது விட செய்ய வழிகள்\nஎப்படி இலவச கல்லூரி நிதியுதவிப் பெறுவதும்\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இலட்சிய JetBlue பிரசுரங்களும் இருந்து வணிக நிறுவனம் JetBlue\nஉடன் ஒரு Downpayment தவிர்ப்பது 80/20 அடமானங்கள்\nமூத்த குழு சுகாதார காப்பீடு\n தேவையான அனைத்து தகவல் கிடைத்தது\nகடன் அட்டை விண்ணப்பம்: எப்படி சிறந்த கடன் அட்டை ஒப்பந்தங்கள் பெற\nபேட் கடன் கார் கடன்கள்: ரிப் ஆஃப் தவிர்ப்பது\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (5)\nஒரு வீடு வாங்க (33)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (34)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (17)\nரியல் எஸ்டேட் விலை (32)\nரியல் எஸ்டேட் விலைகள் (32)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237789", "date_download": "2018-11-15T03:04:52Z", "digest": "sha1:FMYXDDSNHS5RAFHUJHX7NZSNPK4T36WN", "length": 19529, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "வடக்கில் 9,818 ஏக்கர் காணிகள் இராணுவத்திடமிருந்து விடுவிப்பு - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nவடக்கில் 9,818 ஏக்கர் காணிகள் இராணுவத்திடமிருந்து விடுவிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nவடக்கில் 9,818 ஏக்கர் காணிகள் இராணுவத்திடமிருந்து விடுவிப்பு\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்திடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.\nஇதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவி���்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nமேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது என்றும் அதற்காக ஐனாதிபதி மற்றும் பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர்களிடம் கடிதம் மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் இதுவரையும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய தனியார்கள் காணிகளின் அறிக்கை வெளியிடும் ஊடகவியாளர்கள் சந்திப்பு இன்று (13) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇதன்போது கருத்து தெரிவிக்கையில் அரசாங்க அதிபர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரச காணிகள் மிக குறைவாக தான் உள்ளது. 99 வீதமான காணிகள் தனியாரின் காணிகள். மேலும் 541 குடும்பங்கள் இன்னும் நலன்புரி நிலையத்தில் வசிக்கின்றனர்.\nகாணிகள் இல்லதாவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சிடம் உள்ள திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையினை மாவட்ட செயலகம் முன்னெடுக்கும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nPrevious: இந்த ராசிக்காரர்களுக்கு காதலுக்கு முன் காமம் தான் முக்கியமாம்… நீங்க இந்த லிஸ்ட்ல இருக்கீங்களா பாருங்க\nNext: கொடிய நோயினால் 16 வயது மாணவி பலி… மன்னாரில் பரபரப்பு\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போத��ா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம�� வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/11/blog-post.html", "date_download": "2018-11-15T02:59:04Z", "digest": "sha1:TYR4RP4LZ2R5P5FP5XCRH7H4AOL7PLRF", "length": 47006, "nlines": 518, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஆரம்பமும் அழகுராஜாவும் இவை தாண்டி சிலவும் சச்சினும்", "raw_content": "\nஆரம்பமும் அழகுராஜாவும் இவை தாண்டி சிலவும் சச்சினும்\nஅஜித்தின் படமொன்று வெளியாகி இத்தனை நாளுக்குப் ��ின்னர் நான் பார்த்தது என் வரலாற்றிலேயே (\nஅலுவலக ஆணிகள், அலவாங்குகளை சமாளித்து ஆரம்பம் ஓட ஆரம்பித்து பத்து நாட்களின் பின்னரே பார்க்கக் கிடைத்தது.\nபார்த்தும் ஐந்து நாளுக்குப் பிறகு தான் பதிவேற்றவும் கிடைப்பது நிச்சயம் காலக்கொடுமை தான்.\nபழியும் புகழும் Sooriyan MegaBlast, CHOGM, Sachin என்று பலதுக்கும் பலருக்கும் போய்ச்சேரட்டும்.\nஇத்தனை நாட்கள் பின்னர் எனது வழமையான நீட்டி முழக்கும் நீ.....ண்ட 'விமர்சனம்' போல இதை எடுத்துக்கொள்ளாமல், போறபோக்கில் சும்மா எடுத்துவிட்டுப் போகிற ட்வீட்களில் சிலவாக எடுத்துக்கொள்ளுங்கள்.\nஅஜித் + விஷ்ணுவர்த்தன் + யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி பில்லாவுக்கு பிறகு மீண்டும் எப்போது சேர்வார்கள் என்று எதிர்பார்க்கவைத்த ஒரு கூட்டணி.\nபில்லா 2இல் விஷ்ணுவர்த்தனை மிஸ் பண்ணியதை இப்போது நினைத்துக்கொள்வார் அஜித்.\nதல கலக்கல், மாஸ், awesome, தாறுமாறு , அப்படி இப்படியென்று ஆயிரக்கணக்கில், விதவிதமாக நம்மவர்கள் அஜித்தைப் புகழ்ந்ததில் தப்பில்லை என்றே தெரிகிறது.\nபட ஆரம்பத்திலேயே Ultimate Star, தல என்று எதுவுமே இல்லாமல் வெறும் அஜித்குமார்.\nஓவர் பில்ட் அப் இல்லாமல் ஆனால் அதிரடியான அறிமுகம்.\n'தல' இமேஜுக்காக காட்சிகளை உருவாக்காமல் அந்தப் பாத்திரத்துக்கேற்ப அஜித்தை செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.\nஈவிரக்கம் இல்லாமல் கொலைகள் செய்துவிட்டு செல்வதும், திமிரான மிரட்டலும், அலட்சிய சிரிப்பும் அஜித்துக்கு 'வாலி' காலத்திலிருந்து கைவந்த கலை.\nநரை முடி செறிந்து கிடக்கும் salt and pepper hair style இந்தப் படத்தின் கதைக்கு அத்தியாவசியத் தேவை என்றில்லைத் தான்.\nஆனால் அஜித்தின் பாத்திரத்துக்கு அதுவும் அந்த நரையுடன் கூடிய தாடியும் கொடுப்பது இன்னொரு extra கம்பீரம்.\nஇது தமிழில் ரஜினிக்கு (தர்மதுரை, அண்ணாமலை, படையப்பா) மட்டுமே வாய்த்திருக்கக் கூடிய ஒன்று.\nஅஜித்தின் உடம்பும் கட்டுக்கோப்பாக இருக்கிறது. பொருத்தமான ஆடைத்தெரிவுகளோடு.\nஆர்யா அளவுக்கு ஆஜானுபாகுவாக இல்லாவிட்டாலும் கம்பீரம். ஆனாலும் அந்த மும்பாய் போலீஸ் சஞ்சயுடன் வரும் காட்சிகளில் அஜித் குறுகித் தெரிகிறார்.\nஆரம்பம் படத்திலும் அஜித்தின் காவடி/பக்தி பாடலும் ஆடலும் சென்டிமென்ட் வெற்றியளித்துள்ளது.\nஇதற்கு முதல் அமர்க்களம் - காலம் கலிகாலம்\nபில்லா படத்தில் அஜித்தை கில��மீட்டர் கணக்கில் நடக்க வைத்தே ஓட்டிய விஷ்ணுவர்த்தன், இம்முறை அளவாக நடக்கவும், அழகாக (அஜித்துக்கு ஒத்துவரும் விதத்தில்) ஆடவும், அதிகமாக நடிக்கவும் வைத்துக் கலக்கியிருக்கிறார்.\nஇதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து\nஅதனை அவன் கண் விடல்\nஎன்ற குறள் இந்தப் படத்துக்கும் பொருந்தி விடுகிறது.\nஇயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிக, நடிகையர் தேர்வு என்று அத்தனை விடயங்களும் சரியான set pieces சரியான இடங்களில் பொருத்தியதாக இருக்கிறது.\nஆர்யா, நயன்தாரா முதல் அந்த ஹிந்தி அரசியல்வாதி வில்லன் வரை பொருந்திப்போகிற பாத்திரங்கள்.\nஆர்யாவை விட்டால் அந்த ஜாலியான, dont care, romantic Hacker பாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்த மாட்டார்கள்.\nநயன்தாரா, ராஜா ராணியில் ஆர்யாவுக்கு அக்கா போல தெரிந்தவர், அஜீத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். ஆனால் படத்தில் காதலில் அஜித் - நயன்தாராவை விழவைத்து டூயட் பாடாமல் செய்தது பெரியதொரு ஆறுதல்.\nகதையோடு இயக்குனர் பயணித்தது படத்தின் வேகத்துக்கு உதவியிருந்தது.\nஎடுத்தெறியும் திமிர்ப்பார்வையும், அலட்சியமான உதட்டசைவும், மிடுக்கான நடையும்.. எதிர்காலத்தில் யாராவது ஜெயலலிதாவைப் பற்றிப் படமொன்று எடுத்தால் நயன்தாராவை விட வேறு யாரும் ஜெ ஆக நடிக்கப் பொருத்தமாக இருக்கப்போவதில்லை.\nஎன்னதான் விஷ்ணுவர்த்தனின் Trademark ஆன, stylish making பில்லாவைப் போல ஆரம்பத்திலும் இருந்தாலும், கதை +திரைக்கதை தான் இங்கே பிரதான இடத்தை எடுத்துக்கொள்கிறது.\nஅதனால் தான் இத்தனை கொலைகள் + வன்முறைகளையும் ரசிக்க (\nமுக்கியமாகக் குறிப்பிடவேண்டிய இருவர் இசையமைப்பாளர் யுவன் & ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.\nஅஜித்துக்கும் அவர் பாணி ஸ்டைலிஷ் படங்களுக்கும் (நடைக்கும் சேர்த்தே) மிகப் பொருத்தமான இசையமைப்பாளர் என்றால் அது யுவனே தான்.\nநாணயம், வெப்பம், சூடவா, நீ தானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்களில் வியந்து ரசித்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். அவருக்கு ஒரு வித்தியாசமான சவால்.\nமும்பையை பல்வேறு வடிவங்களில் கொண்டுவருவதாக இருக்கட்டும்,டுபாயை ரசிக்கும் விதமாக படமாக்குவதிலாகட்டும் பாராட்டுக்கள் ஓம் பிரகாஷ் கலக்கியிருக்கிறார்.\nவசனங்கள் நறுக், சுருக் & சில இடங்களில் திடுக்.\nதேவையான இடங்களில் பஞ்ச் வைத்து, மற்ற இடங்களில் பட்ட���த்தெறிக்கும் வசனங்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை கனாக்கண்டேன், அயன் படத்துக்குப் பிறகு சுபாவின் வசனங்கள் கூடுதலாக ரசிக்கப்பட்டதும், பொருத்தமாக அமைந்ததும் ஆரம்பத்திலேயாகத் தான் இருக்கவேண்டும்.\nJohn Travolta, Hugh Jackman ஆகியோர் நடித்த SwordFish படத்தின் சில காட்சிகள் (ஹக்கிங், வங்கிக் கணக்கின் பணப்பரிமாற்றக் கடத்தல்) நாசூக்காக உருவப்பட்டாலும், (லொஜிக் ஓட்டைகள் பார்க்கப்போனால் நிறைய நொட்டைகள் சொல்லலாம்) 26/11 மும்பாய் தாக்குதலில் இன்று வரை அவிழ்க்கப்படாத சில மர்மங்களை லேசாகத் தொட்டு, அதை வைத்து பின்னியிருக்கும் திரைக்கதை என்பதும் நகைச்சுவையோ, வேறெதுவும் தேவையற்ற திசைதிருப்பிகள் இல்லாமல் கொண்டுபோயிருக்கும் விஷ்ணு வாழ்த்துக்களுக்கு உரியவராகிறார்.\nஆனாலும்... அஜித் இல்லாமல் இதே படத்தை நினைத்தால், அப்பளம் தான்.\nஅஜித் நம்பி இன்னொரு படத்துக்கு அச்சாரமாக விஷ்ணுவுக்கு கார் ஒன்று பரிசளிக்கலாம்.\nஆனால் இனி அஜித் தன் படக்கதைத் தெரிவுகளில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.\nபில்லா, மங்காத்தா, ஆரம்பம் போதும்.\nபில்லாவுக்கும் மங்காத்தாவுக்கும் இடையிலும் மங்காத்தாவுக்கும் ஆரம்பத்துக்கும் இடையிலும் வந்தவை போல 'தல' வலிகள் வேண்டாமே\n'வீரம்' பார்த்தவரை முன்னோட்டங்கள், படங்கள் நல்லாத் தான் இருக்கு.\nஅட்டகசத்தின் part 2 வாக வந்தால் பரவாயில்லை; ஜனா மாதிரி... நினைத்தாலே உதறுகிறது.\nஆரம்பம் பற்றி கேட்டவரை பார்த்தவர்கள் \"ஆகா, ஓஹோ, அற்புதம்\" என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.\n' 'ரம்பம்' ஆகத் தான் இருக்குமோ என்ற பயத்தோடே சென்ற எனக்கும் திருப்தியே..\nஆரம்பம் - 'தல' ஆட்டம்.\nஅழகு ராஜா - ஏற்கெனவே அலெக்ஸ் பாண்டியனிலும் வாங்கிக்கட்டியும் திருந்தாத கார்த்திக்கும், மாற்றிக்கொள்ள வேண்டிய காலம் வந்திருப்பதை உணராமல் தான் ஆரம்பித்து வைத்த பாணியை பின்னுக்கு வந்த சிலர் upgrade செய்து அடுத்த லெவலுக்குக் கொண்டுபோயிருப்பதை உணராமல் முதல் தடவை இயக்குனராக வாங்கிக் கட்டியிருக்கும் M.ராஜேஷுக்கும் பாடம் இந்த 'அறுவைப்'படம்.\nசந்தானம் இருந்தும் ப்ரேக் இல்லாமல் தறிகெட்டோடும் வண்டியாக...\nவசனகர்த்தாவாக வெளுத்து வாங்கும் ராஜேஷ், தன் வழமையான யுக்திகளை விழலுக்கு இறைத்த நீராக விட்டிருக்கிறார்.\nஇளைய பிரபுவாக கார்த்தி, 1980 Flashback ஐடியா மாதிரி சின்ன சின்ன சுவாரஸ்ய விஷயங்கள் இருந்தும் வளவள கதையும், அதை விட கொளாகொளா திரைக்கதையும் கவிழ்த்துவிட்டன படத்தை.\nஆல் இன் ஆல் அலுப்பு ராஜா .\nஎன்ன தான் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மாநாட்டை இலங்கையில் நடத்தி, எவ்வளவு தான் கத்துங்கடா, நான் தான் ராஜா என்று நம்ம ராஜா தொடை தட்டி, மார்தட்டினாலும், இந்த இரண்டு, மூன்று நாட்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, உலகம் முழுக்க மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டவர்கள் சில பிரித்தானியர்கள்.\nகலும் மக்ரே, ஜோன் ஸ்நோ, பென்ட் பியர் ஆகிய ஊடகவியலாளர்கள்.\nஇவர்கள் ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பையும் துணிச்சலையும் எங்களுக்கெல்லாம் பாடமாகக் கற்பித்துப்போனால், இவர்களால் தெரிவுசெய்யப்பட்டவர்...\n'அரசன் எவ்வழி அம்மக்களும் அதே வழி' என்பதாக உதாரண புருஷராக துணிச்சலோடு வடக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன்.\nமரியாதையான வாழ்த்துக்கள் & நன்றிகள்.\nஎங்கள் மூளைகளும் வாயும் கரங்களும் கட்டிப்போட்டிருக்க எங்களால் முடிந்தது மனதார இவர்களை மனங்களின் சிம்மாசனத்தில் ஏற்றிவைப்பது தான்.\nஇவர்களால் வெளிப்படுத்தப்படுவன என்ன, இனி இவற்றால் என்ன பலன் என்று எதிர்காலத்தை எதிர்பார்த்திருப்பது ஏமாற்றமாக சிலவேளை அமைந்தாலும் கூட, இவர்களின் தன்னலமற்ற முயற்சிகள் வாழ்த்தப்படவேண்டியவை.\nஅதற்கான இவர்களின் உலகாளும் மொழி ஆளுமையும் எம்மவரிடம் வாய்க்காத ஒன்று தான்.\nஎன்றோ ஒருநாள் நானோ, என் வழிவருபவரோ இவற்றுள் பத்து வீதமாவது செய்வோம் என்பது என் நம்பிக்கை.\nஉலக சாதனை விளையாட்டு வீரராக மட்டும் அவரோடு விளையாட்டாக உரையாடினால் மட்டும் போதும் மதிப்புக்குரிய பிரதமரே.\nஇன்று ட்விட்டரில் ஒரு விஷயம் பகிர்ந்திருந்தேன்.\n\"மிகப்பிடித்த வீரராக எல்லோருக்கும் இல்லாவிடினும், யாராலும் வெறுக்கப்பட முடியாதவர் சச்சின்\"\n24 வருடங்களாக கிரிக்கெட்டின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக இருந்தவர் இன்று விடைபெற்ற அந்த இறுதிக் கணங்கள் நிச்சயம் மனத்தைக் கொஞ்சம் நெகிழ வைத்தவை.\nநான் எப்போதுமே சச்சின் ரசிகனாக இருந்தவனில்லை.\nஅவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா ஆடும்போது சச்சினின் விக்கெட் விரைவாக விழவேண்டும் என்று விரும்புபவனாக இருந்தாலும் என்றும் சச்சினை வெறுத்தவன் கிடையாது.\nஆனாலும் கடந்த உலகக் கிண்ணத்தொடு சச்ச���ன் ஒய்வு பெற்றிருந்தால் அது அவருக்கான மிகப்பெரும் கௌரவமாக இருந்திருக்கும் என்பது இன்றும் எனது எண்ணம்.\nசச்சின் பற்றி நீண்டதாக நிறைய எழுதவேண்டும்; நேரம் கிடைக்கட்டும்.\n1989 முதல் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து அவதானித்தவன் என்ற வகையில் இன்று அவர் கண்ணீர் மல்க விடைபெற்றதும், அவரது நீண்ட உணர்ச்சிவயப்பட்ட , ஆனால் அலட்டல் இல்லாத இறுதி உரையும் அவர் மேலான மதிப்பை மேலும் உயர்த்திவிட்டன.\nதந்தை, தாய், சகோதரர்கள், மனைவி, பிள்ளைகள் முதல் அத்தனை போரையும் வரிசையாக மனம் திறந்து அவர் சொன்ன வார்த்தைகள் இனி வாழ்வை வாழ்வோருக்கான பாடங்கள்.\n'பாரத ரத்னா' தனக்கு உரியவரைப் போய்ச் சேர்ந்திருக்கிறது.\nநீங்கள் இவ்வளவு நாள் கிரிக்கெட் ரசிகர்களாக எங்களை உச்சபட்ச உயர்தர விருந்து வழங்கி மகிழ்வித்தமைக்கு நன்றிகள்.\nஉங்கள் சாதனைகள் உங்களை விட மிகப் பொருத்தமானவரால் முறியடிக்கப்படுவதானால் அது என் வாழ்நாள் காலத்தில் நடக்க வாய்ப்பில்லை; எனக்கு அதில் விருப்பமுமில்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.\nசச்சின் டெண்டுல்கரின் முதலாவது சர்வதேசப் போட்டியை இதே போன்றதொரு நவம்பர் 16இல், 24 ஆண்டுகளுக்கு முதல் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் பார்த்ததும் இன்று சச்சினின் இறுதி சர்வதேசக் கிரிக்கெட் நாளைப் பார்த்ததும் ஒரு வரம் தான்.\nசச்சின் மட்டுமன்றி எங்கள் தலைமுறையின் கிரிக்கெட் வாழும் வரலாறுகளான முரளிதரன், பிரையன் லாரா, ரிக்கி பொன்டிங், ஷேன் வோர்ன், டிராவிட், கங்குலி ஆகிய அனைவரதும் முதல் மற்றும் இறுதி சர்வதேசப் போட்டிகளைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு ஒரு கிரிக்கெட் ரசிகனாக வாய்த்திருக்கிறது.\nஅதிலும் முரளியின் முதலாவதும் கடைசியுமான போட்டிகளை மைதானத்திலேயே பார்க்கக் கிடைத்ததும் பெரிய பேறுகள்.\n(ஆனால் மைதானத்துக்கு வெளியே முரளி மனதில் சிறுத்துப்போகிறார்)\nஅப்பாவுக்கும் வாய்த்த என் தொழிலுக்கும் நன்றிகள்.\nசச்சின் பற்றி பிறகு 'பெரிதாக' எழுதும் வரை, என் முன்னைய சச்சின் பற்றிய இடுகைகள்.\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு - சில சந்தேகங்கள் - ஒரு அலசல்\nசச்சின் 200 - சாதனை மேல் சாதனை\nசச்சின் டெண்டுல்கர் - 20\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே\nசேவாக்கை அறைய இருந்த சச்சின்\nஉலக சாதனை விளையாட்டு வீரராக மட்ட���ம் அவரோடு விளையாட்டாக உரையாடினால் மட்டும் போதும் மதிப்புக்குரிய பிரதமரே.Superb :)\nவீரன் அவர் விளையாட்டில் மட்டுமல்ல அவரின் மனசிலும்\nWhy மைதானத்துக்கு வெளியே முரளி மனதில் சிறுத்துப்போகிறார்\nஇங்கே சொல்லப்பட்ட தலைப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இரத்தின சுருக்கமாக ஆழமான பொருட்களை தருவதாக அமைந்து இருந்தது. உங்களுடைய ரசிகன் என்ற முறையில் எல்லா இடுக்கைகளையும் வாசிப்பவன் என்கிற வகையில் இந்த இடுக்கை short and sweet ஆக ஆரம்பம் படத்தைப்போல மிகவும் ரசிக்ககூடியதாக இருந்தது.சச்சின் இன் உரையை கேட்கும்போது உங்களுக்கு தோன்றிய அதே மன நிலை எங்களுக்கும் ஏற்பட்டது,அதை எங்கள் மொழில் sanka speech உங்களுடைய சகோதரர் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு உங்களுடைய குரலில் கேட்டதுபோல இதுவும் செய்யபட்டிருந்தால், செய்தால் இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும் ..... நன்றி\nஇங்கே சொல்லப்பட்ட தலைப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இரத்தின சுருக்கமாக ஆழமான பொருட்களை தருவதாக அமைந்து இருந்தது. உங்களுடைய ரசிகன் என்ற முறையில் எல்லா இடுக்கைகளையும் வாசிப்பவன் என்கிற வகையில் இந்த இடுக்கை short and sweet ஆக ஆரம்பம் படத்தைப்போல மிகவும் ரசிக்ககூடியதாக இருந்தது.சச்சின் இன் உரையை கேட்கும்போது உங்களுக்கு தோன்றிய அதே மன நிலை எங்களுக்கும் ஏற்பட்டது,அதை எங்கள் மொழில் sanka speech உங்களுடைய சகோதரர் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு உங்களுடைய குரலில் கேட்டதுபோல இதுவும் செய்யபட்டிருந்தால், செய்தால் இன்னும் உணர்வுபூர்வமாக இருக்கும் ..... நன்றி\n(ஆனால் மைதானத்துக்கு வெளியே முரளி மனதில் சிறுத்துப்போகிறார்)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nமீண்டும் வரி வரியாக​ ​​- ட்விட்டடொயிங் - Twitter L...\nஆர���்பமும் அழகுராஜாவும் இவை தாண்டி சிலவும் சச்சினும...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) ���ாதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0-1317675.html", "date_download": "2018-11-15T02:33:12Z", "digest": "sha1:BBRDDUDH5AUD3MNYBVZU3LXWXZSTM3BO", "length": 8909, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சித்ரா பெளர்ணமி விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்...- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nசித்ரா பெளர்ணமி விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்...\nBy மதுராந்தகம் | Published on : 22nd April 2016 01:47 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.\nஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பௌர்ணமி விழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா புதன்கிழமை தொடங்கியது. இவ் விழாவை முன்னிட்டு, சித்தர் பீட வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.\nசித்ரா பௌர்ணமி விழாவையொட்டி புதன், வியாழன் ஆகிய இரண்டு நாள்களும் கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.\nமக்களிடம் மனவளம் பெருகிட கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. வேள்வி பூஜையில் சூலம், சதுரம், செவ்வகம், நாற்சதுரம், ஒற்றைத் தலை நாகம், இரட்டைத் தலை நாகம், அறுங்கோணம், ஐங்கோணம், முக்கோணம் போன்ற பல்வேறு வடிவங்களில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஆதிபராசக்தி கருவறையின் முன் உள்ள பிரகாரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி, வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார்.\nஇந் நிகழ்வுக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில் தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் கே.அருள்மொழி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், தமிழக அரசின் உயர் அதிகாரி ராதாகிருஷ்ணன், ரயில்வே உயர் அதிகாரிகள் சிவானந்தம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவை முன்னிட்டு இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. இவ் விழாவில் தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/If-the-complaint-is-not-work,-who-are-convinced-that-the-false-report-cuppiramaniyacami-Provider-2352.html", "date_download": "2018-11-15T02:10:42Z", "digest": "sha1:UGZLRPZRBYQDSECKYMQVYML3QYWKD6Z5", "length": 7287, "nlines": 69, "source_domain": "www.news.mowval.in", "title": "சுப்பிரமணியசாமி பொய் புகார் அளிப்பவர் என்று நம்பிக்கையால் எடுபடாமல் போன புகார் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசுப்பிரமணியசாமி பொய் புகார் அளிப்பவர் என்று நம்பிக்கையால் எடுபடாமல் போன புகார்\nஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அண்மையில் டெல்லி மேலவையில் பா.ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் பேசும்போது, இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நகல் ஆவணம் ஒன்றைக் காண்பித்து பேசினார்.\nஅந்த ஆவணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், முன்னாள் நடுவண் அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்- ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக இத்தாலி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தங்கள் கட்சி தலைவர்களின் பெயர்கள் எதுவும் இல்லை என்று மறுத்தது.\nஇந்த நிலையில், டெல்லி ��ேலவைத் தலைவர் அமீது அன்சாரியிடம், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தாராம் நாயக் சுப்பிரமணியசாமிக்கு எதிராக உரிமை மீறில் நோட்டீசு ஒன்றை அளித்தார். அதில்\nஅகமது பட்டேலைக் குறிப்பிட்டு அவர் ஒரு அரசியல் ஆலோசகர் என்று சுட்டிக் காட்டினார்.\nஅவர் வைத்திருந்தது, அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் அல்ல. மேலவையைத் தவறாக வழி நடத்தும் நோக்கத்துடன் இந்த ஆவணத்தை வேண்டுமென்றே காண்பித்தார்.\nஇது அவையின் உரிமையை மீறிய செயலாகும். எனவே இந்த நோட்டீசை எடுத்துக் கொள்ளவேண்டும்’\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் அறங்கூற்றுவர்கள். மோடிஅரசு மீதான ராபேல் போர்விமான வழக்கு\nதிருப்தி தேசாய் உள்பட ஆறு பெண்கள் உறுதிப்பாடு சனிக்கிழமை சபரிமலை கோயிலுக்கு சாமி பார்வை செய்ய இருக்கிறோம்\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/US-presidential-election-as-the-candidate-of-the-ruling-Democratic-Party-and-Hillary-Clinton-2100.html", "date_download": "2018-11-15T01:34:00Z", "digest": "sha1:ICEXAG6JZAJV2IZ54PE7TQ2NAVXT7T2P", "length": 6815, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது யார் என்பதை உறுதி செய்வதற்கான தேர்தல் 11 மாகாணங்களில் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், பென்னி சாண்டர்சும் போட்டியிட்டனர்.\nஇதில் டெக்சாஸ், வெர்ஜினியா உள்ளிட்ட 7 மாகாணங்களில் ஹலாரி வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் டொனால்ட் டிரம்ப் 7 மாகாணங்களில் வென்று முன்னிலையில் உள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் டெக்ரஸ் 3 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். மார்கோ ரூபியா 1 இடத்தில் வென்றுள்ளார். ஏற்கனவே 5 மாகாணங்களில் நடைபெற்ற பிரதிநிதிகள் தேர்தலில் ஹிலாரியும், டிரெம்பும் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n நமக்குத் தெரிந்த எந்தப் பறக்கும் சாதனத்தை விட அதிவேக பறக்கும் தட்டு. பார்த்தவர்கள் விமானிகள்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி ரணில் விக்கிரமசிங்கேவே இலங்கையின் தலைமை அமைச்சர். சிறிசேனா\nஐந்து நாட்களாக அணைக்க முடியாமல் பரவும் காட்டுத்தீ தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை; பீதியில் கலிபோர்னியா மக்கள்\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/170666/news/170666.html", "date_download": "2018-11-15T02:38:44Z", "digest": "sha1:Y6BCJOEFYGKHRQVYOU3POPM4KCF2ZIJY", "length": 5046, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொடந்து இணையத்தை கலக்கும் தோனி மகள் – வைரலாகும் காணொளி ..!! : நிதர்சனம்", "raw_content": "\nதொடந்து இணையத்தை கலக்கும் தோனி மகள் – வைரலாகும் காணொளி ..\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி எந்த அளவு பிரபலமோ, அதேபோல் அவரது மகள் ஸிவாவும் சமூக வலைதளங்களில் அவர் செய்யும் செயல்களால் பிரபலமாகி வருகிறார்.\nதோனி மகள் வீராட் கோலியுடன் விளையாடிய காட்சி சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு காரணம் அவர் தோனி மகள் என்பது மட்டுமல்ல, அவரது மழலை மொழியுடன் கூடிய குறும்பு செயல்கள் என்று கூறலாம்.\nஸிவா பியானோ வாசிக்கும் வீடியோ, ஸிவா மலையாள பாடல் பாடும் வீடியோ என வெளியாகி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது அவர் சப்பாத்தி கட்டையால் சப்பாத்தியை உருட்டுகிறார். இந்த காணொளி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nமனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல் \nஇஸ்ரேல் – ஓர் உலக நாடுகளின் முன்னோடி\nகஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை\nதமிழர்களின் உணவுமுறை அறிவியல் பூர்வமானது\nபொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/tag/tamil-sex-tips/", "date_download": "2018-11-15T01:54:55Z", "digest": "sha1:VHOHFX3OOEXWTNNQ2INPEQ2IGQKOTT6G", "length": 7862, "nlines": 110, "source_domain": "www.tamilsextips.com", "title": "Category tamil sex tips – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nTamil X sex வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nதினமும் காலை இட்லி மட்டுமே காலை உணவாக கொடுத்தால், இரண்டாவது நாளே நீங்கள் வெறுத்து More...\nTamil Love sex உறவில் விரிசல் ஏற்படுவதற்கான 6 காரணங்கள்\nமுதல் நாளில் பார்த்து இரண்டாம் நாளில் காதலை சொல்லி, மூன்றாம் நாள் திருமணத்தில் More...\ntamil sex tips,தம்பிகளுக்கு மனைவியை விருந்தாக்கி வேடிக்கை பார்த்த கணவர்\nஇந்தியாவில் நபர் ஒருவர் மனைவியை பழிதீர்க்க தனது மூன்று தம்பிகளுக்கும் விருந்தாக்கியுள்ள More...\nTamil Paaliyal, அதிகாலை உடலுறவில் நிகழும் அற்புதங்கள்…\nகணவன் மனைவி அதிகாலை உறவில் ஈடுபடும் போது மனதளவிலும், உடலளவிலும் பல நன்மைகள் ஏற்படுவதாக More...\nTamil Xvideo , தமிழில் காம இன்பங்கள் எத்தினை வகை\nTamil Xvideo காதலியை கசக்கி விளையாடும் செக்ஸ்\nTamil sex tips,மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது, நீங்க இதெல்லாம் செய்யவே கூடாது\nஆண்களுக்கு திருமணம் ஆனாலும், குழந்தை பிறந்தாலும் கூட, நண்பர்களுடன் பார்ட்டி செய்வது, More...\nTamil Sex Flim,இந்த வயசு பொண்ணுங்க தான் நெட்ல அதிகமா ‘அந்த‘ மாதிரி படங்கள் பார்க்கிறார்களாம்\nஉலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் More...\nTamil Hot Tips,கள்ளக்காதலி வீட்டில் தங்கி… கணவணை வளைத்துப் பிடித்த மனைவி…\nதிருச்சியில் கணவரின் கள்ளக்காதலி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தனது More...\nTamil sex Video, காதலனின் காம விளையாட்டு எப்படி இருக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6365", "date_download": "2018-11-15T02:28:43Z", "digest": "sha1:6IK4NBPCK3A6UQBUQBE5BWQ75ZIKKOAN", "length": 11354, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்", "raw_content": "\nபொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்\n22. april 2013 23. april 2013 admin\tKommentarer lukket til பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள்\nகொழும்பில் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, வேறொரு நாட்டுக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பொதுநலவாய அமைச்சு செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும் இந்த கூட்டத்தின் போது இலங்கை விடயம் தொடர்பில் பேசுவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை\nஎனினும் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற பொதுநலவாய நீதித்துறை மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர்.\nஅதில் இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும், கொழும்பில் நடத்தவுள்ள மாநாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்,\nஎதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவை செயற்குழு கூட்டத்தில் இலங்கை விடயம் பேசப்பட வேண்டும்என்றும் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை விடயத்தை அமைச்சரவை செயற்குழு விவாதிக்கவுள்ளது.\nஇதன் போது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டைஇலங்கையில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் முக்கியதீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க அனைத்துலகமும் வாழும் உலகத்தமிழனம் தயாரகி வருகின்றது.\nதமிழீழம், தமிழகம் உட்பட அமெரிக்கா முதல் ஒஸ்றேலியா வரையிலான சகல கண்டங்களிலும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது. தமிழர் தாயகம் எங்கும் சிறிலாங்கா படையினர் மிகவும் விழிப்பு நிலையில் இருப்பதோடு மாவீரர் நாளோட தொடர்பட்ட செய்திகளை வெளியிட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழர்தாயகம் எதிர்கொண்டுள்ள சிங்கள் பேரினவான அடக்குமுறையை புலம் பெயர் தமிழர் சமூகம் நெஞ்சினில் சுமந்த வண்ணமே மாவீரர் நாள் ஏற்பாடுகளை முன்னெடுத்த வருகின்றனர். ஏற்கனவே […]\nஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா\n“ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மறுசீரமைப்புத் திட்டத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் திருப்பம் நிகழலாம்’ என, அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் எச்சரித்துள்ளார். இதனால் ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, “ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு, அதில் இந்தியாவுக்கும் இடம் அளிக்கப்படும்’ என, வாக்குறுதியளித்தார். அவரது இந்த வாக்குறுதி சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை […]\nமுஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பினால் கைதாவார்: பாகிஸ்தான் அரசாங்கம்\nபாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியான பர்வேஸ் முஷாரப் நாடு திரும்பினால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தனர் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி தெரிவி��்துள்ளார். சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் கிலானி, சி.என்.என். தொலைக்காட்சியுடன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ‘உண்மையில் அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு உள்ளது. பல தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. நிச்சயமாக அவர் நாடு திரும்பும்போது அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். இராணுவத் […]\n3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை.\nஇந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/8969919", "date_download": "2018-11-15T01:43:17Z", "digest": "sha1:JWG5V44XID5MPQLPNPKKBCECI4VMNVQY", "length": 3925, "nlines": 93, "source_domain": "www.tiruttanionline.com", "title": "திருத்தணி நீதிமன்றத்தில் மூன்று பேர் சரணடைந்தனர்.. - Tiruttani Online", "raw_content": "\nதிருத்தணி நீதிமன்றத்தில் மூன்று பேர் சரணடைந்தனர்..\nதிருத்தணி : தனியார் தொழிற்சாலையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, திருத்தணி நீதிமன்றத்தில் மூன்று பேர் சரணடைந்தனர்.\nதிருவள்ளூர் அடுத்த, மப்பேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தொடுகாடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், சென்னை போரூர் அருகே உள்ள காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சைமன், 42, என்பவர், இரும்பு கழிவுகளை பிரித்து எடுக்கும்\nநேற்று முன்தினம், பணியில் இருந்தபோது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்டு கும்பல் சைமனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.\nஇதில், சைமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.\nதொழில் போட்டியால், இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு\nஇந்நிலையில், மேற்கண்ட கொலை வழக்கு தொடர்பாக, நேற்று, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த கனகசுப்பய்யா மகன் சுந்துரு, 30, திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா, 32, கோயம்புத்துார் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் மகேந்திரன், 30, ஆகிய மூன்று பேர், திருத்தணி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/07/8.html", "date_download": "2018-11-15T02:26:09Z", "digest": "sha1:3W2GM7CSQKYTCH5DSPFEAKLBDYYTVRDX", "length": 7663, "nlines": 32, "source_domain": "www.tnschools.in", "title": "அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை", "raw_content": "\nஅடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை\nபுதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது : தமிழகத்தில் இனி வேலையின்மை என்ற நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகின்ற வகையில் பணிகள் நடைபெறுகிறது. வரும் கல்வியாண்டில் +2 புதிய பாடமாற்றம் ஒரு வரலாற்றை படைக்கும் பாடமாற்றமாக அமையும். தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகி��து. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/165876-2018-07-30-11-19-47.html", "date_download": "2018-11-15T02:56:01Z", "digest": "sha1:FO2YEEQIHSCYIKQEWSH5BNCRH56WNDOF", "length": 28002, "nlines": 107, "source_domain": "www.viduthalai.in", "title": "நம் மக்களின் கல்வி உரிமைக்கு போராடிப் பெற்றுத் தந்த தந்தை பெரியார் சிலை ஒவ்வொரு பள்ளியிலும் திறக்கப்பட வேண்டும் மத்தூர் மேல்நிலைப்பள்ளி - தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்���ாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nநம் மக்களின் கல்வி உரிமைக்கு போராடிப் பெற்றுத் தந்த தந்தை பெரியார் சிலை ஒவ்வொரு பள்ளியிலும் திறக்கப்பட வேண்டும் மத்தூர் மேல்நிலைப்பள்ளி - தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் உரை\nதிங்கள், 30 ஜூலை 2018 16:44\nமத்தூர், ஜூலை 30 நம் மக்களின் கல்வி உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்த தந்தை பெரியார் சிலை ஒவ்வொரு பள்ளியிலும் திறக்கப்பட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.\n28.7.2018 அன்று காலை 11 மணியளவில் மத்தூர் கலைமகள் கலாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nதருமபுரி - மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 28.7.2018 சனியன்று காலை 11 மணியளவில் அறிவாசான் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா கோலாகலத்துடன் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அ��ர்கள் பலத்த கரஒலிக்கிடையே சிலையைத் திறந்து வைத்தார். மூடப்பட்டிருந்த திரையை விலக்கி தந்தை பெரியார் சிலையைத் தமிழர் தலைவர் திறந்த போது தந்தை பெரியார் வாழ்க பகுத்தறிவுப் பகலவன் வாழ்க என்ற பொது மக்களின் ஒலி முழக்கங்கள் வளாகத்தையே கிடுகிடுக்க வைத்தன.\nதந்தை பெரியார் சிலை திறப்பு விழாவுக்கு முன்னிலை வகித்தவர்கள். இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஊமை. ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்), கே.சி. எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிரணி மகளிர் பாசறை), அண்ணா. சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர், மகளிரணி மகளிர் பாசறை), பெரியார் பெருந்தொண்டர் கே.ஆர். சின்னராஜ்.\nபள்ளித் தாளாளர் தலைமை உரை\nநிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் இயக்குநரும் பள்ளியின் தாளாளருமான சிந்தை மு. இராசேந்திரன் தலைமை வகித்தார்.\nஅவர் தன் தலைமை உரையில் குறிப்பிட்டதாவது: என் வாழ்நாளின் கனவு இன்று நிறைவேறியது - இது என் கனவுத் திட்டமாகும்.\nகற்பனைக் கடவுள் சரஸ்வதிக்கு சிலை திறக்கலாம் - பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்குச் சிலை திறக்கக் கூடாதா\nதந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் திறந்தார்\nஇந்த நாட்டில் கற்பனை மூடப் பாத்திரமான சரசுவதி சிலைகளைத் திறக்கலாம். ஆனால் நாட்டு மக்களின் கல்வி உரிமைக்காக, பெண்களின் உரிமைக்காக அயராது பாடுபட்ட தந்தை பெரியார் சிலையைத் திறப் பதற்கு ஏகப்பட்ட இடுக்கண்கள் முட்டுக்கட்டைகள் எதிர்ப்புகளை சந்தித்து சந்தித்து இறுதியில் தந்தை பெரியார் தான் வெற்றி பெற்று இருக்கிறார். இந்தச் சிலை திறப்பு விழாவும் அவ்வாறுதான் வெற்றி விழாவாக மலர்ந்திருக்கிறது.\nநம் மூவேந்தர்கள் என்ன செய்தார்கள்\nநம் நாட்டை மூவேந்தர்கள் ஆண்டார்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார்கள் என்று பெருமைப் பேசுகிறோமே, அந்த மூவேந்தர்கள் நம் மக்களுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார்களா என்ற அர்த்தம் பொதிந்த கேள்வியை எழுப்பினார் பள்ளியின் தாளாளர்.\nஅவர் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு உண்மையே பதினோராம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென் னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரம் என்னும் ஊரில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர், 140 மாணவர்கள் அங்குக் கல்விப் பயின்றனர். 14 ஆசிரியர்கள் பணியாற்றினர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நாள்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக்கல் லூரிக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் என்ன என்பதுதான் முக்கியம். வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும், மீமாம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கு சொல்லிக் கொடுக் கப்பட்டன.\nஅப்படியென்றால் அங்கு யார் படித்திருப்பார்கள் என்பது எளிதில் புரிந்து கொள்ளலாமே பார்ப்பன மாணவர்கள் கல்வி பயிலப் பாடுபட்டவர்கள்தான் நம் சோழ மன்னர்கள்.\nபாண்டிச்சேரி அருகில் உள்ளது திருபுவனம் என்னும் கிராமம் அங்கும் சோழ அரசர்கள் ஒரு பள்ளியை ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்காக அளிக்கப்பட்டது. 260 மாணவர்கள் பயின்றனர். 12 ஆசிரியர்கள் அமர்த்தப் பட்டனர். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும்தான் அதாவது பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது சமஸ்கிருதப் படிப்பே இதுதான் நமது தமிழ் மன்னர்கள் ஏற்பாடு செய்ததாகும்.\nஇவ்வளவு எடுத்துகாட்டுகளைப் பள்ளியின் தாளாளர் இராசேந்திரன் அவர்கள் கூறவில்லை என்றாலும் அவர் தலைமை உரையில் குறிப்பிட்டாரே - நம் அரசர்கள் நம் மக்கள் கல்வி பயில என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கான விடைதான் எண்ணாயிரமும், திருபுவனமும் (எடுத்துக்காட்ட இன்னும் ஏராளம் உண்டு).\nநம் அரசர்கள் செய்யத் தவறிய அந்தக் கல்வி வாய்ப்பை நம் மக்களுக்குத்திறந்து விட்ட வித்தகர் தான் தந்தை பெரியாரும், காமராசரும் என்றார் விழாவுக்குத் தலைமை வகித்த பள்ளியின் தாளாளர் சிந்தை மு. இராசேந்திரன்.\nதந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த திராவிடர் ககத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:\nஎன் உரையைத் தொடங்கும்முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முழு உடல் நலம் பெற்று மீண்டும், தன்பணியைத் தொடர வேண்டும் என்ற விழைவினை இவ்விழாவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். (பலத்த கரஒலி).\nஅதோ சிலையாகக் காணப்படுகிறாரே - தந்தை பெரியார் யார் - இவர் யார்\nபேதங்களை ஒழிக்க வந்தவர் ப��ரியார்\nமனித சமூகத்தில் எந்த வகையில் பேதம் இருந்தாலும் அதனை ஒழிக்கப் புறப்பட்டவர் ஒழித்தவர். கல்விக் கண்களை நமக்கெல்லாம் தந்தவர் என்று தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்களைப் பார்த்து சில கேள்விகளை எழுப்பினார்.\nஉங்கள் தாத்தா பாட்டியர் எத்தனைப் பேர் பட்ட தாரிகள் கை தூக்குங்கள் என்றார். 7 பேர்கள் கை உயர்த் தினார்கள் உங்கள் அப்பா, அம்மாக்களில் பட்டதாரிகள் எத்தனைப் பேர் கை தூக்குங்கள் என்றார். 7 பேர்கள் கை உயர்த் தினார்கள் உங்கள் அப்பா, அம்மாக்களில் பட்டதாரிகள் எத்தனைப் பேர் 87 பேர்கள் கை உயர்த்தினர்.\nஆனால் நீங்கள் இந்தப் பள்ளியில் படிப்பவர்கள் எத்தனைப் பேர் (1200 பேர்கள்) என்று இருபால் மாண வர்களும் பதில் அளித்தனர்.\nஇவ்வளவுப் பேர் நம் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணமானவர் தான் இதோ இங்கே சிலையாக நிற்கும் நாம் திறந்த தந்தை பெரியாரும் மற்றும் கல்விவள்ளல் காமராசரும்.\nநம் மதம் என்ன சொல்லுகிறது கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று வைத்துள்ளோம். ஆண்டாண்டு காலமாக சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. நிலைமை என்ன கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று வைத்துள்ளோம். ஆண்டாண்டு காலமாக சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. நிலைமை என்ன சரஸ்வதி பாட்டியே கையெழுத்துப் போடத் தெரியாத தற்குறிதானே\nஒவ்வொரு பள்ளியிலும் பெரியார் சிலை\nபாட்டி சரஸ்வதி படிக்கவில்லை ஆனால் பேத்தி சரஸ்வதி இப்பொழுது டாக்டர், பொறியாளர், நீதிபதி இந்த மாற்றத்துக்குக் காரணம் தான் தந்தை பெரியார். அதற்காகத் தான் இந்தப் பள்ளியிலே உங்களது தாளாளர் தந்தை பெரியார் சிலையைத் திறக்க ஏற்பாடு செய்துள்ளார்.\nஇந்தப் பள்ளியில் மட்டுமல்ல - ஒவ்வொரு பள்ளி யிலுமே தந்தை பெரியார் சிலையைத் திறக்க வேண்டும் (பலத்த கரஒலி)\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் அருமையான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.\n\"என்பது அந்த நூலின் பெயராகும்.\nஅந்த நூலிலே ஒன்றைக் குறிப்பிடுகிறார்.\n1901ஆம் ஆண்டில் வெள்ளைக்காரன் ஆட்சி செய்தபோது எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நம் நாட்டு மக்களில் படித்தவர் ஒரு சதவீதத்துக்கும் குறைவே\nஅரச குடும்பத்தைச் சேர்ந��தவர்கள்கூடக் கல்வி கற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நிலைமையை மாற்றியது திராவிடர் இயக்கம் நீதிக்கட்சி - தந்தை பெரியார் கல்வி வள்ளல் காமராசர் தொடர்ந்து வந்த திராவிட இயக்க ஆட்சிகள்.\nகல்வி என்பது வெறும் மார்க் வாங்குவதல்ல - பகுத்தறிவை வளர்ப்பது - மூடநம்பிக்கைகளைத் துறப்பதாகும்.\nமாணவர்கள் கைகளிலே வண்ண வண்ணமாகக் கயிறு கட்டுகிறார்கள். எங்களுடைய கோஷம் கயிறு கட்டாதே, கயிறு திரிக்காதே என்பதாகும்.\nநாங்கள் ஆண்டுதோறும் வல்லத்தில் குழந்தைகள் பழகு முகாம் நடத்துகிறோம் பயிற்சிக்கு வரும்போது சிறுபிள்ளைகள் கையில் கயிறு கட்டியிருப்பார்கள் வலுக்கட்டாயமாக நாங்கள் அதனை அறுத்து எறிவதில்லை. மாறாக விஞ்ஞான ரீதியாக விளக்குகிறோம். ஒரு பிள்ளையிடமிருந்து அந்தக் கயிற்றைப் பெற்று திருச்சியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு அனுப்பி அதனை சோதனை செய்யுமாறு கூறுவோம். அந்த சோதனையின் முடிவு என்ன தெரியுமா\n\"கயிறு கட்டாதே, கயிறு திரிக்காதே\nஅந்தக் கயிறுகளில் ஏராளமான கிருமிகள் இருப்பதை அந்தச் சோதனை சொல்லுகிறது. அதனை வெண் திரையில் சிலைடு போட்டுக் காட்டுவோம். கயிறு கட்டிய பிள்ளைகள் தானாகவே அந்தக் கயிறுகளை அறுத்து எறிந்து விடுவார்கள். நம் கல்வி என்பது பகுத்தறிவைப் போதிப்பதற்குப் பதிலாக மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nதாழா துஞற்று பவர் (குறள் - 620)\nஎன்பது குறள்; விதி என்று சொல்லப்படுவதையெல்லாம் அயராத உழைப்பால் வெற்றி கொள்ள முடியும் என்கிறார் நமது திருவள்ளுவர்.\nயாரும் ஊரே யாவரும் கேளிர்\nஆகவே மாணவச் செல்வங்களே நன்றாகப் படியுங்கள் உழையுங்கள் - வெற்றிப் பெறுவீர்கள்.\nஉலகமே ஒரு குடும்பம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நமது தமிழர் பண்பாடு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/140614-2017-04-02-09-03-47.html", "date_download": "2018-11-15T02:49:21Z", "digest": "sha1:5B62UZUMCO7YT7UYJQKUXS5Q7ZFKHCLI", "length": 10303, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழகத்தில் வறட்சியால் அணைகள் அனைத்தும் வறண்டன", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nதமிழகத்தில் வறட்சியால் அணைகள் அனைத்தும் வறண்டன\nஞாயிறு, 02 ஏப்ரல் 2017 14:33\nசென்னை, ஏப். 2- வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழ் நாட்டில் வரலாறு காணாத வகையில் வறட்சி நிலவுகிறது.\n140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி இருப்பதால் அணைகள் வறண்டு காணப் படுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள 15 முக்கிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து உள்ளது.\nமொத்த கொள்ளளவில் 8 சதவீதம் நீர் இருப்பு குறைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது.\nகாவிரி டெல்டா விவசாயி களின் வாழ்வாதாரமாக மேட் டூர் அணை உள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை விவசாயிகளின் உயிர் நாடியாக இருந்து வருகி றது.\nமேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டது. 93.47 டி.எம்.சி. நீர் கொள்ளளவை கொண்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு அணை முழு கொள்ளளவை எட்ட வில்லை. பருவமழை பொய்த் ததால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிகபட்சம் 75 அடி நீர் தேங்கியது.\nதற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் மேட் டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 27.43 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 கன அடியாக இருக்கிறது. 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட் டம் வெகுவாக குறைந்து வரு கிறது. இதனால் மேட்டூர் அணையை நம்பி இருக்கும் 11 மாவட்டங்களில் குடிநீர் தட் டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nபவானி சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். தற்போது இந்த அணையில் 2.6 டி.எம்.சி. தண்ணீர்தான் இருக்கிறது. இதே போல முல்லை பெரி யாறு, வைகை, பாபநாசம், சாத்தனூர் உள்பட முக்கிய அணைகளின் நீர்மட்டம் மிக வும் வேகமாக குறைந்து வரு கிறது.\nஇதனால் மாநிலம் முழு வதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ் நிலை உருவாகி உள்ளது.\nதென் மேற்கு பருவ மழை தொடங்க இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. அதுவரை அணை களின் நீர்தேக்கம் முற்றிலும் வறண்டு போய் விடும். கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினையை சமா ளிக்க இயலும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/144138.html", "date_download": "2018-11-15T01:59:18Z", "digest": "sha1:34AFQRHBV5J5WURJKMMROE6GKMHZGHGP", "length": 13310, "nlines": 79, "source_domain": "www.viduthalai.in", "title": "மதவாதவெறி கொண்டு கிளம்பிவிட்டது காவிக்கூட்டம்", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»மதவாதவெறி கொண்டு கிளம்பிவிட்டது கா���ிக்கூட்டம்\nமதவாதவெறி கொண்டு கிளம்பிவிட்டது காவிக்கூட்டம்\nமதவாதவெறி கொண்டு கிளம்பிவிட்டது காவிக்கூட்டம்\nகாந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு\n3000 கிலோ எடையில் 2000 ஏக்கரில் சிலையாம்\nபி.ஜே.பி. - சிவசேனா ஆளும் மகாராட்டிரத்தில் திறப்பாம்\nமும்பை, ஜூன் 3 காந்தியாரை சுட்டுக் கொன்ற சித்பவன் பார்ப்பான் நாது ராம் கோட்சேவுக்கு பி.ஜே.பி., சிவ சேனா கூட்டணி ஆட்சி நடத்தும் மகா ராட்டிரத்தில் 3000 கிலோ எடை கொண்ட சிலையை 2000 ஏக்கர் பரப்பளவில் திறக்க இருக்கின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மிகப்பெரிய நினைவகமும் அதனோடு இணைந்து உருவாக்கப்படுமாம்.\nஇந்து மகாசபா அமைப்பு விரைவில் காந்தியாரை கொலைசெய்த நாதுராம் கேட்சோவிற்கு மகாராஷ்டிராவில் 3000 கிலோ எடைகொண்ட உலோக சிலை மற்றும்பிரம்மாண்டநினைவுவகம் ஒன்றை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஅகில பாரதிய இந்து மகாசபா காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சேவிற்கு அவரது சொந்த மாநில மான மகராஷ்டிராவில் உள்ள அகமத் நகரில் 3000 கிலோ எடையுள்ள உலோக சிலையை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து மகாசபாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரமோத் ஜோஷி, ‘இந்தி யன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘கோட்சேவின் சிலையை அமைக்க மும்பைக்கு அருகில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் இடம் தேர்வு செய்துள்ளோம், அந்த இடத்தில் கோட்சேவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான அனைத்து பொருள்களை வைக்கவும் முடிவு செய்துள்ளோம். முக்கியமாக கோட்சேவைப் பற்றிய பொய்ப் பிரச்சாரத்தால் தவறான முடிவிற்கு வந்தவர்கள், இங்கு வந்து சென்ற பிறகு கோட்சேவை தங்கள் நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் கோட்சே மட்டுமின்றி நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் நினைவகமும் அங்கே அமைக்கப்படும். இதன் மய்யப்பகுதியில் பிரமாண்டமான கோட்சே சிலை அமைக்கப்படும். 3000 கிலோகிராம் (3 டன்) எடையுள்ள உலோகச் சிலை அமைப்பதற்கான பீடங்களும் வெளியிலிருந்து தயார் செய்யப்பட்டு கொண்டுவரப்படும். எங்களைப் பொறுத்தவரை கோட்சே ஒரு நாயகன்; அவரது சிலை இங்கு இருக்கவேண்டும்'' என்று கூறினார்.\nஇது குறித்து மகாராட்டிரா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் தத் கூறியதாவது: அன���வருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி என்று ஆட்சிக்கு வந்த மோடி, இன்று தன்னுடைய சங்பரிவார் அமைப்புகளுடன் தேசப்பிதா காந்தியைக் கொலை செய்த கோட்சேவிற்கு நினைவிடமும் அவரது சிலையையும் அமைக்க முடிவுவெடுத்துள்ளார்.\nமோடி ஆட்சியில் இவர்களால் இப்படி வெளிப்படையாக பேசமுடிகிறது; இதுதான் உண்மையான தேசத் துரோக மாகும் என்று கூறினார்.\n2014- ஆம் ஆண்டு போபாலில் கோட்சேவிற்கு முதல்முதலாக சிலை அமைக்கப்பட்டது. இது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பிறகு நாதுராம் கோட்சே குறித்த நூல் ஒன்றை இந்து மகாசபா வெளியிட்டது. அந்த நிகழ்ச்சி மகராட்டிர மாநிலம் தானேவில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பல பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் கோட்சேவை ஒரு நாயகன் என்றும் அவரை தவறான முறையில் சித்தரிக்கிறார்கள் என்றும் பேசினார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/07/pmg-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-11-15T02:50:04Z", "digest": "sha1:Q3XPBD5CCSKST3ICM7W7BRQLHCS2PRLN", "length": 21328, "nlines": 302, "source_domain": "lankamuslim.org", "title": "ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதலிடங்களில் | Lankamuslim.org", "raw_content": "\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதலிடங்களில்\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 196 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலிடம் பெற்றுள்ளனர். டபிள்யூ.ஐ.எஸ்.கவிந்யா உனன்தன்ன – 196 – கங்கசிறிபுர வித்தியாலயம், கம்பளை ஆர்.டபிள்யூ.எம்.கவிஷ்க வணிகசேகர – 196 – மாகுர கனிஸ்ட பாடசாலை, மல்மடுவ பி.எச்.எல். மெலனி விஜேசிங்க – 196 – ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட பாடசாலை, கேகாலை\nஇதேவேளை, டி.எம்.ஓஷானி ஹஷ்னிகா கயாசானி, ஜி.கே.நரிந்தியா கௌரி பெரேரா, என்.நிகார மதுஹன்ச, பி.எம்.விஷ்வபதிராஜ் மற்றும் டபிள்யூ.ஏ. துலாஜ் நெதுல் விஜயசேகர ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.\nமேலும் கே.ஜி.சவிந்து அமால், ஏ.ஜே.கமிந்து சஸ்மித மற்றும் எ.பி.ஸி. சஜ்சன��� அபேதீர 194 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.\nதமிழ் மொழி மூலம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய சில மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்து தமது மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.\nயாழ். புனித பொஸ்கோ பாடசாலையின் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகளை இம்முறை புலமைப்பரிசிலில் பெற்றுள்ளார்.\nபுத்தளம் மணல் குன்று முஸ்லிம் பாடசாலை மாணவர் அசார் நிலாம்டீன் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்\nகொழும்பு மாவட்டத்திற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் மோஹனேஸ்வரன் அபிராம் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.\nஇவர் கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர் என்பதுடன் இதே பாடசாலையைச் சேர்ந்த சக்திவேல் சமேந்திரா மற்றும் வசந்தன் கீர்த்திக் ஆகிய இருவரும் 186 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.\nஅதேவேளை மாத்தளை மாவட்டத்தில் உக்குவளை முஸ்லிம் பாடசாலை மாணவி 180 புள்ளிகளை பெற்று தமிழ் மூலம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்\nஅதேபோன்று ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் யக்கஸ் முல்லை முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவி பாத்திமா சசீனா தமிழ் மூலம் 167 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்\nஒக்ரோபர் 7, 2015 இல் 6:34 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஐந்து தசாப்த இனப் பிரச்சினைக்கும் கடந்த தசாப்த மதப் பிரச்சினைக்கும் தீர்வு : ஜப்பானில் ரணில்\nஎத்தனை ” கருப்பு ஒக்டோபர்கள்” கடந்தும் …………. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் எச்சரிக்கிறார் மேர்வின்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்\nபுனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது\nரிஷானா குடும்பத்திக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி தனவந்தர் முன்வந்துள்ளார்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\n« செப் நவ் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுக���ள் lankamuslim.org/2018/11/12/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/pavithran-070528.html", "date_download": "2018-11-15T02:19:31Z", "digest": "sha1:URAGCXNHRFN7CERIS5FLAOGC5LZYH6QU", "length": 11836, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாட்டுத்தாவணி பவித்ரன்! | Sooryan Pavithran returns with Mattuthavani - Tamil Filmibeat", "raw_content": "\n12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வருகிறார் பவித்ரன்.\n90களில் சூடான இயக்குநராக இருந்தவர் பவித்ரன். இவரிடமிருந்து பிரிந்து வந்தவர்தான் ஷங்கர். சூரியன் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் பவித்ரன்.\nசூரியன் படத்தில் சரத்குமாரின் வித்தியாச நடிப்பையும், கவுண்டமணியின் கலக்கல் காமெடியையும் படத்தில் கொண்டு வந்த பவித்ரன், பிரபுதேவாவை இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்து அவரை பிரபலப்படுத்தினார்.\nஇந்தப் படத்தில் இடம் பெற்ற டோலாக்கு டோல் டப்பிமா பாட்டுக்குப் பிறகுதான் பிரபு தேவா கிடுகிடுவென புகழின் உச்சிக்குச் சென்றார். பின்னர் தனது இந்து படத்தில் பிரபுதேவாவை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தினார் பவித்ரன்.\nகடைசியாக பவித்ரன் இயக்கிய படம் கல்லூரி வாசல். பிரஷாந்த், அஜீத், பூஜா பட் ஆகியோர் நடித்த இப்படத்தின் மூலம்தான் தேவயானி ஹீரோயினாக அறிமுகமானார் (ஆனால் தொட்டாச்சிணுங்கி படம் மூலமாகத்தான் தான் ஹீரோயின் ஆனதாக கூறுவார் தேவயானி, கல்லூரி வாசலை அவர் எங்குமே குறிப்பிடுவதில்லை).\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரும்புகிறார் பவித்ரன். மாட்டுத்தாவணி என்ற பெயரைக் கொண்ட படத்தை இயக்குகிறார். மாட்டுத்தாவணி மதுரையில் உள்ள ஒரு பகுதியின் பெயர். ஒரு காலத்தில் இங்கு மாட்டுச் சந்தை நடைபெறும். ரவுடிகளும் இப்பகுதியில் எக்கச்சக்கம். ஆனால் இப்போது மாட்டுத்தாவணியில்தான் மதுரை மாநகரின் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ளது. மிக முக்கிய பகுதியாக மாறியுள்ளது மாட்டுத்தாவணி.\nஇந்தப் பகுதியை கதைக்களமாக வைத்துத்தான் தனது மாட்டுத்தாவணி படத்தை இயக்கப் போகிறார் பவித்ரன். ஹீரோ, ஹீரோயினாக புதுமுகங்களை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் பவித்ரன். கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. பவித்ரனுக்குப் பிடித்த தேவாதான் இசையமைக்கிறார்.\nவெல்கம் பேக் டூ பவித்ரன்\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா-வீடியோ\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதலில் காலா இப்போ 2.0: பட ரிலீஸுக்கு முன்பு வாய்விட்டு சர்ச்சையில் சிக்கும் ரஜினி\nசூப்பர் ஹீரோக்களின் தந்தை ஸ்டான் லீ மரணம்\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/an-youth-cut-slaughtered-near-salem-315228.html", "date_download": "2018-11-15T02:40:34Z", "digest": "sha1:RQUJ7MP7UI7W5DNUP6E2ZNVHV4QDILXU", "length": 11783, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்டூர் அருகே இளைஞர் சரமாரி வெட்டி கொலை - அலறியடித்து ஓடிய பொதுமக்கள் | An youth Cut and slaughtered near Salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மேட்டூர் அருகே இளைஞர் சரமாரி வெட்டி கொலை - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்\nமேட்டூர் அருகே இளைஞர் சரமாரி வெட்டி கொலை - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்\nசென்னை ஈசிஆரில் விபத்து 5 பேர் பலி\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போ���ும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nமேட்டூர்: மேட்டூர் அருகே பட்டப்பகலிலேயே இளைஞர் ஒருவர் சரமாரி வெட்டி கொல்லப்பட்டதால், பொதுமக்கள் பீதியில் தலைதெறிக்க ஓடினார்கள்.\nசேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 22. இவர் இன்று காலை வெளியில் புறப்படுவதற்காக மோட்டார் சைக்கிளில் வெளியே வந்தார்.\nவீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்ற நிலையில் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கொண்ட கண்ணனை வழிமறித்தனர். இதனால் அவர்களிடமிருந்து தப்பிச்செல்ல மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். ஆனாலும், அவர்கள் விடாமல் கண்ணனை துரத்தி வந்தனர்.\nபின்னர் இவர் மோட்டார் சைக்கிளை விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள கண்ணன் சாலையில் இறங்கி ஓடினார். ஆனால் அவர்கள் ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். வெட்டுப்பட்ட காயங்களுடன் அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் கண்ணன் புகுந்து தாளிட்டுக் கொண்டார்.\nஎனினும் பின்னாலேயே வந்த 2 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து கண்ணனை சரமாரியாக தாக்கினார்கள். அப்போதும் ஆத்திரம் தீராமல் அரிவாளாலும் வெட்டினார்கள்.\nஇதில் கண்ணன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த 2 பேரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இந்த கொலை சம்பவத்தினை கண்ட பொதுமக்கள் பீதியடைந்து, தலைதெறிக்க ஓடினார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்ணன் படுகொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n(சேலம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder salem youth கொலை மேட்டூர் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1583/", "date_download": "2018-11-15T01:36:02Z", "digest": "sha1:UQPY3AGD7GS46NNZ4MUL7HJFUXR4PFHV", "length": 30758, "nlines": 73, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஏன் இப்படிச் செய்தீர்கள் போலா நாத் ? – Savukku", "raw_content": "\nஏன் இப்படிச் செய்தீர்கள் போலா நாத் \nஎன்ன செய்து விட்டார் போலா நாத் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து, பொதுத் துறை நிறுவனத்தின் பணத்தை பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ள, சிபிஐ குற்றவாளியிடம் சலுகை பெற்றுள்ளார். என்ன சலுகை என்ன குற்றம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nஅதற்கு முன், போலா நாத் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைப் பார்ப்போம். போலாநாத்துக்கும் சவுக்குக்கும் என்ன உறவு என்பதை “வெளியே போ” என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாக விளக்கியிருக்கிறது. இந்த போலாநாத், வட இந்தியர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். பல்வேறு பதவிகளை வகித்து, டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக பதவியேற்றார்.\nலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த போது பல்வேறு திருவிளையாடல்களை அரங்கேற்றியிருக்கிறார் போலா நாத். டாக்டர்.காந்திராஜன் என்று ஒருவர் கூடுதல் டிஜிபி இருக்கிறார். அவரைப் பற்றி எழுதினால் பல கண்றாவிக் கதைகள் வெளிவரும். இந்தக் கட்டுரை அவரைப் பற்றியது இல்லை என்பதால், அவருக்கும் போலாநாத்துக்கும் என்ன தொடர்பு என்பதோடு விட்டு விடுவோம்.\nகோவை கமிஷனராக காந்திராஜன் இருந்த போது, பெண் விவகாரத்திலும், ஊழல் விவகாரத்திலும் சிக்குகிறார். இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையை நடத்திய சண்முகப்ப்ரியா என்ற கூடுதல் எஸ்பி, காந்திராஜன் மீதான, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதாக அறிக்கை ஒன்றை அளிக்கிறார். காந்திராஜனை காப்பாற்றும் பொருட்டு, போலாநாத், சண்முகப்ப்ரியாவிடம், குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று ஒரு அறிக்கையை அளிக்கச் சொல்லி அதன்படியே அவரும் அனுப்புகிறார். (சண்முகப்ரியா லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்க வேண்டாமா ) அந்த அறிக்கையின் அடிப்படையில் காந்திராஜனுக்கு நற்சான்றிதழ் கொடுத்து, அவரை காப்பாற்றுகிறார் போலாநாத்.\nஉமாசங்கர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையாவது, கருணாநிதியால் உத்தரவிடப் பட்டு நடத்தப் பட்டது. ஆனால், ஏ.கே.விஸ்வநாதன் மீதான விசாரணை, ஜாபர் சேட்டின் பழிவாங்கும் நோக்கத்தால் மட்டுமே தொடங்கப் பட்டது. இந்த விசாரணையின் இறுதியில், குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று, அந்த விசாரணையை நடத்திய டிஎஸ்பி முகம்மது இக்பால் அறிக்கை அளிக்கிறார். ஆனால், அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியாக இருந்த, ஜாபரின் அடிமை சுனில் குமார் மற்றும் போலா நாத் இருவரும் சேர்ந்து, விஸ்வநாதன் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இது ஜாபர் சேட்டை திருப்திப் படுத்த மட்டுமேயன்றி வேறு எதற்காகவும் இல்லை.\nஇது போல, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக செயல்பட்டதை விட, ஜாபர் சேட்டின் கைக்கூலியாக செயல்பட்டார் என்பதே பொருத்தம். லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் போது, மாதந்தோறும், 1 லட்ச ரூபாயை ரகசிய நிதியில் இருந்து கையாடல் செய்தார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nலத்திக்கா சரணை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதும், யாரைப் போடுவது என்று எழுந்த குழப்பத்தில் போலாநாத்துக்கு யோகம் அடித்தது. போலாநாத் டிஜிபியாக நியமிக்கப் பட்டார்.\nடிஜிபி ஆகி, தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி வந்ததும், விடுப்பில் சென்றிருந்த லத்திக்கா சரண் திரும்பி வந்து, என் சீட்டைக் கொடுங்கள் என்று கேட்டார் போலாநாத். சாரி, தர முடியாது. அரசு ஆணை பெற்று வாருங்கள் என்று பதிலளித்தார் போலாநாத். பிறகு, தானே டிஜிபியாக தொடர வேண்டும் என்பதற்காக, தோட்டத்தில் காய்களை நகர்த்தினார். அதன் படி, போலாநாத்தை டிஜிபியாக தொடரச் செய்யுங்கள் என்று உத்தரவும் வந்தது. தவளை தன் வாயால் கெடும் அல்லவா அதைப் போலவே போலாநாத், தேர்தலை அமைதியாக நடத்தினேன் என்று எனக்கு ஏன் பாராட்டு விழா நடத்தக் கூடாது என்று, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். இந்த விவகாரம் தெரிந்ததும், மாற்றப் பட்டார்.\nசரி, இப்போது என்ன தவறு செய்தார் போலாநாத். தேர்தல் முடிந்த ஏப்ரல் 13க்குப் பிறகு, போலாநாத்தின் மகள் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. அந்த திருமண வரவேற்பு மகா தடபுடலாக நடந்தது. அந்த திருமண வரவேற்பில், எப்படியும் தில்லுமுல்லுகள் நடக்கும் என்று எதிர்ப்பார்த்து சவுக்கு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த போது, ஓடோடி வந்த காவல்துறையினர், ‘சார், ப்ரெஸ் அலோவ்டு இல்ல சார்’ என்றனர். பத்திரிக்கையாளர்களையோ, புகைப்படக்காரர்களையோ ஒருவரையும் அனுமதிக்காமல் அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nபோலாநாத் அவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்றால், நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன \nகன்னியாக்குமரி போக்க��வரத்துக் கழக கண்காணிப்பு அதிகாரி, ஜாங்கிட்\nபோலாநாத்தின் மகள் அந்த நிகழ்ச்சியில் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார். அந்தக் காரின் பதிவு எண் TN 01 Z 3789. இந்த பென்ஸ் கார் அரிஹந்த் ஃபவுன்டேஷன் அன்டு பில்டர்ஸ், பழைய எண் 271, புதிய எண் 182, முதல் தளம், பூந்தமல்லி ஹைரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பீர்கள்.\n1997ம் ஆண்டு, அரிஹந்த் பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே ஒரு பிரம்மாண்டமான அபார்ட்மெண்ட்டை கட்டுகிறது. இதற்காக மத்திய அரசு நிறுவனமான ஹட்கோ வங்கியிடமிருந்து 17.30 கோடியை கடனாக பெறுகிறது. இதற்காக ஹட்கோ நிறுவனமும், அரிஹந்த் நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 13 கால் ஆண்டுத் தவணைகளில் ஒரு தவணை 133 லட்சம் என்ற வீதத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த அபார்ட்மெண்டில் ஒரு ஃப்ளாட்டை விற்பதென்றால் கூட, ஹட்கோவிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். ஜுன் 99ல் முதல் தவணையை திருப்பிக் கொடுக்க வேண்டிய ஹட்கோ, அவகாசம் கேட்கிறது. ஒரு காலாண்டுக்கு 151 லட்சம் கட்ட வேண்டும் என்று தவணைகள் மாற்றி அமைக்கப் படுகின்றன. மீண்டும் அரிஹந்த் அவகாசம் கேட்க, மீண்டும் வழங்கப் படுகிறது. இறுதியாக நான்காவது முறையாக மீண்டும் அரிஹந்த் ஒரு தவணை 1.12 கோடி என்று மாற்றியமைக்கப் படுகிறது.\nஒரே ஒரு தவணை கட்டத் தவறினால் கூட, மொத்தக் கடனும் ரத்து செய்யப் பட வேண்டும் என்பதே அரிஹந்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம். மேலும், தவணை தவறினால், ஒரு தடையில்லா சான்று கூட வழங்கக் கூடாது. ஆனால், அரிஹந்த் பவுண்டேஷன், கடனையும் திருப்பிக் கொடுக்காமல், தடையில்லா சான்றும் பெறாமல், 127 ஃப்ளாட்டுகளை விற்று விட்டது. மொத்தம் 40 கோடிக்கு ஃப்ளாட்டுகளை விற்ற ஹட்கோ நிறுவனம், 19 கோடியை ஹட்கோவுக்கு கட்டி விட்டு மீதம் உள்ள தொகை அத்தனையையும் ஸ்வாஹா செய்து விட்டது. இதையடுத்து, சிபிஐ RC MA1 2003 A 0048 நாள் 29.10.2003 என்ற குற்ற எண்ணில் வழக்கு பதிவு செய்து, அரிஹந்த் நிறுவனத்தின் மீதும், ஹட்கோ அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது. இப்போது இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஅரிஹந்த் நிறுவனத்தின் மீதான அடுத்த வழக்கு அண்ணா சாலையில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பானது. சென்னை அண்ணா சாலையில் 11 க்ரவுண்டுகள் இடத்தில் ஒரு வணிக வளாகத்தை அரிஹந்த் நிறுவனம் கட்டுகிறது. கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டு செப்டம்பர் 99ல், கட்டுமானப் பணி நிறைவடைந்ததாக சிஎம்டிஏ விலிருந்து தடையில்லா சான்றும் பெறப்படுகிறது. பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்புக்கு பத்திரப் பதிவு செய்தால், வருமான வரித் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது விதி. இதையடுத்து தடையில்லா சான்று பெறுவதற்காக விண்ணப்பிக்கையில், நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்போது சேர்ந்து மொத்த விலை 26 கோடி என நிர்ணயம் செய்யப் படுகிறது. இதற்கான பத்திரப் பதிவுக் கட்டணம் 3 கோடியே 64 லட்சம். இந்த ஸ்டாம்ப் ட்யூட்டியை தவிர்ப்பதற்காக, அரிஹந்த் நிறுவனம், மொத்த இடத்தையும் ஸ்டெர்லிங் இன்ஃபோடெக் என்ற மென்பொருள் நிறுவனத்துக்கு விற்று விட்டதாக அக்டோபர் 99ல் ஒரு ஒப்பந்தம் போட்டு, தடையில்லா சான்று வேண்டி வருமான வரித் துறையிடம் விண்ணப்பிக்கிறது. கட்டிடத்தை ஆய்வு செய்த வருமாவ வரித் துறையினர், மொத்த மதிப்பு 27 கோடி என சான்றளிக்கின்றனர். 27 கோடிக்கு 4 கோடி ரூபாய் ஸ்டாம்ப் ட்யூட்டி வரும் என்பதை அறிந்த அரிஹந்த், நிலத்துக்கு தனியாகவும், கட்டிடத்துக்கு தனியாகவும் தடையில்லா சான்று கோருகிறது, அது வருமான வரித் துறையால் மறுக்கப் படுகிறது. தந்திரமாக அரிஹந்த் நிறுவனம், பத்திரப் பதிவுத் துறையில் கட்டிடத்தை தனியாகவும், நிலத்தை தனியாகவும் பதிவு செய்கின்றனர். இந்த நேரத்தில் வருமான வரித்துறையில் புதிய அதிகாரிகள் வருகின்றனர். வந்த புதிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு அரிஹந்த் நிறுவனம், தந்திரமாக, நிலத்தை தனியாகவும், கட்டிடத்தை தனியாகவும் பதிவு செய்து, ஸ்டாம்ப் ட்யூட்டி ஏய்ப்பு செய்ததாக, சிபிஐ குற்ற எண் RC 52 (A) 2003/CBI/ACB/Chennai நாள் 14.11.2003 என்ற குற்ற எண்ணில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும், அரிஹந்த் நிறுவனத்தின் முதலாளி கமால் லுனாவத் கைது செய்யப் பட்டார்.\nஇந்த இரண்டு வழக்குகளிலும் அரிஹந்த் நிறுவனம் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் தான், இந்நிறுவனத்தின் பென்ஸ் காரை போலா நாத் தனது மகள் திருமண வரவேற்பிற்கு பயன்படுத்தியுள்ளார்.\nஇப்படிப் பட்ட ஒரு ஐபிஎஸ் அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்த பொழுது எப்படி செயல்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nபோலாநாத்துக்கு மாதம் 1.5 லட்சம் சம்பளமாக மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப் படுகிறது. இது போக, ரகசிய நிதி என்று ஒரு பெரும் தொகையை மாதந்தோறும் எடுத்துப் பழக்கப் பட்ட கரங்கள் அவருடையது. காய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க என்று, யாராவது ஒரு டிஎஸ்பி அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்வார்.\nரிசெப்ஷனில் உள்ள பெண் காவலர்கள்\nஇப்படி சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமேயில்லாமல் வாழ்க்கையை ஓட்டும் போலாநாத்துக்கு மகள் திருமணத்துக்கு செலவு செய்வதற்கு என்ன கேடு பென்ஸ் காரை வாடகைக்கு எடுத்தால், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ஆகுமா பென்ஸ் காரை வாடகைக்கு எடுத்தால், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ஆகுமா 20 ஆயிரம் என்றே வைத்துக் கொள்வோமே…. 20 ஆயிரம் கூட இல்லாத வகையில் போலா நாத் என்ன பிச்சையா எடுத்துக் கொண்டிருக்கிறார் 20 ஆயிரம் என்றே வைத்துக் கொள்வோமே…. 20 ஆயிரம் கூட இல்லாத வகையில் போலா நாத் என்ன பிச்சையா எடுத்துக் கொண்டிருக்கிறார் காவல்துறையில் நேர்மையான எவ்வளவோ கான்ஸ்டபிள்களையும், ஹெட் கான்ஸ்டபிள்களையும் சவுக்கு பார்த்திருக்கிறது. மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் அவர்களிடம் இருக்கும் நேர்மை உணர்ச்சி போலாநாத்திடம் இல்லையே காவல்துறையில் நேர்மையான எவ்வளவோ கான்ஸ்டபிள்களையும், ஹெட் கான்ஸ்டபிள்களையும் சவுக்கு பார்த்திருக்கிறது. மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் அவர்களிடம் இருக்கும் நேர்மை உணர்ச்சி போலாநாத்திடம் இல்லையே இந்த நபர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஆகியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஇது மட்டுமல்ல…. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பந்தல், நாற்காலி போன்றவைகளை, காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் காண்ட்ராக்டர் ஒருவர் இலவசமாக செய்து கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதே போல, உணவு செலவாக, ஒரு நபருக்கு 600 ரூபாய் ஆகியிருக்கிறது. ஆனால் செலவுக் கணக்கு காட்டுவதற்காக ஒரு நபருக்கு வெறும் 60 ரூபாய் ஆனதாக குறிப்பிடப் பட்டுள்ளது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ���ின்னணிப் பாடகி சுசித்ரா மற்றும் பாடகர் மனோ ஆகிய இருவருக்கும் ஒரு பெரும் தொகை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதையும் போலாநாத் தனது சொந்தக் காசில் கொடுக்கவில்லை என்கிறார்கள்.\nஏன் இப்படிச் செய்தீர்கள் போலாநாத் \nசாமி கும்பிட்டா போதாது போலாநாத்…\nஇப்படிப்பட்ட அதிகாரியான போலாநாத், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த போது 300 முதல் 1000 ரூபாய் என, லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் பலரை பொறி வைத்துப் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார் என்பதை நினைக்கும் போது, மனது வேதனைப்படுகிறது. “படிச்சவன் சூதும் வாதும் பண்ணா, போவான் போவான்…. அய்யோன்னு போவான்” என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. போலாநாத்தும் அது போல போக வேண்டும்.\nNext story கேடி சகோதரர்களின் முடிவின் ஆரம்பம் \nPrevious story அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு புத்தகம்.\nதி.மு.க. காங்கிரஸ் உறவை துண்டிக்க துடிக்கிறார்கள் கருணாநிதி அறிக்கை\nஇவர்களே குற்றவாளிகள்.. … …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-11-15T01:39:33Z", "digest": "sha1:APMUC5G7OAP5GDU5OQO6AIXQ3U5X5RVE", "length": 5726, "nlines": 65, "source_domain": "gkvasan.co.in", "title": "மணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை? ஜி.கே.வாசன் கேள்வி – G.K. VASAN", "raw_content": "\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\nமணல் கொள்ளையை ஏன் கண்டு கொள்ளவில்லை\nஅனுமதியின்றி மணல் அள்ளுவதை தமிழக அரசு ஏன் கண்டு கொள்வதில்லை என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு நிர்ணயித்தபடி மணல் குவாரிகளில் ஒரு லோடு மணல் விலை ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து ரூ840. ஆனால் சந்தையில் ஒரு லோடு மணலானது குறைந்தது ரூ15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனையெல்லாம் தமிழக அரசு ஏன் ��ண்டுகொள்ளவில்லை. என்ன காரணத்திற்காக மணல் விலையேற்றத்தை அனுமதிக்கிறது. மணல் விலை அதிகரித்தால் சாமானிய மக்களால் அவசியத் தேவைக்காகக் கூட கட்டுமானப்பணிகளை செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகட்டுமானப் பணிகளுக்கு மணல் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nகுழந்தை தொழிலாளர்களே இல்லா நிலை வேண்டும்: ஜி.கே.வாசன்\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2018/07/blog-post_21.html", "date_download": "2018-11-15T01:46:15Z", "digest": "sha1:HAINKPYELKG72PCOT7VFDT63IFU57UF6", "length": 17932, "nlines": 239, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: இதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n*ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் --ஓர் எடுத்துக்காட்டு.*\n*தென்கச்சி கோ சாமிநாதன்* அவர்கள் சொன்னது.....\nநான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.\nஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.\n“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியிலிருந்து… ஒரு முக்கியமான விஷயம்.’\n“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி\n“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’\n“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி\n“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.\n��வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கெல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.’\n“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச்சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என்னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா\n“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’\nவானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.\n ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்ததானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’\nஅறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல்கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.\n“”சார்… மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’\n“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’\n“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’\n“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…\n“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nமறுநாள் மருத்துவமனைக்குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்களைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.\n\"ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”\nLabels: அரசியல், அனுபவம், உண்மை, கட்டுரை, சமூகம், நகைச்சுவை, மீடியா, ரசித்தது\nதிண்டுக்கல் தனபாலன் July 21, 2018 at 2:24 PM\nஇதையே என் பாணியில் ஒரு பதிவு எழுதியிருந்தேன்... ஆனால் வேறுமாதிரி மாற்றி விட்டேன்...\nஇது சமீபத்தில் ஐயா தென்கச்சியாரின் நூலை படிக்க நேர்ந்தது... என்னை கவர்ந்த இந்த சம்பவத்தை பகிர்ந்தேன்...\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nமரியாதை இழக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு\n“காசே தான் கடவுளடா... அந்த கடவுளுக்கு இது தெரியுமடா.... கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே\" என்று கண்ணதாசன் காசை...\nஇந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...\nஇ தயதுடிப்பில் தொடங்கி பேரண்டத்தின் பெரும்பகுதி வரை நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது சப்தங்கள்... சி ல சப்தங்களை தின்று இசை...\nகருணாநிதியின் காலத்தால் அழிக்க முடியாத வசனங்கள்.. ...\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/05-sp-1288939912", "date_download": "2018-11-15T02:11:23Z", "digest": "sha1:Z3APHPURH6JPYTPDYAIHGJ5I53TFOKWJ", "length": 9665, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "செப்டம்பர்05", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத���தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு செப்டம்பர்05-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉரிமைப் போர் எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் - 3 எழுத்தாளர்: ஏ.பி.வள்ளிநாயகம்\nதலித் இயக்கங்கள் நேர் செய்யப்பட வேண்டிய தருணம் எழுத்தாளர்: வி.பி.ரவாத்\n“தலித்துகள் போராடி எங்களுக்கு தண்ணி வருதுன்னா, அந்தத் தண்ணியே வேணா'' எழுத்தாளர்: யாழன்,வெங்கடேசன்\nசமூக நீதியை ஈடுகட்டுமா இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படும் தலித் கிறித்துவர்கள் எழுத்தாளர்: அன்பு செல்வம்\nஜாதி இந்து ஏவல் துறை எழுத்தாளர்: முருகப்பன்\nஇந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை எழுத்தாளர்: அம்பேத்கர்\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும் எழுத்தாளர்: பெரியார்\n“சக்கிலியர்கள் தமிழர்கள்தான் என்பதில் சந்தேகமே இல்லை'' எழுத்தாளர்: ஞான.அலாய்சியஸ்\nதடைகளை உடைக்கும் தலித் மாணவர்கள் எழுத்தாளர்: நல்லான்\nபழங்குடி அங்கீகாரம் கோரும் லம்பாடி சமூகம் எழுத்தாளர்: பூங்குழலி\nஅரச பயங்கரவாதம் தொலைக்கப்பட்ட சீக்கியர்கள் எழுத்தாளர்: கோ.சுகுமாறன்\nமீள்கோணம் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nவாழ்வின் காயம் எழுத்தாளர்: யாழன் ஆதி\nஅரசியல் அதிகாரத்திற்கான வழி எழுத்தாளர்: மே.கா.கிட்டு\nதேவை சமுகநீதி பாதுகாப்பு இயக்கம் எழுத்தாளர்: தலித் முரசு செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2016/02/2.html", "date_download": "2018-11-15T02:32:37Z", "digest": "sha1:ZSGKU63AEIPPEBBO53U5YLBCJOEH7DNQ", "length": 30092, "nlines": 361, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: பிழையின்றித் தமிழில் எழுதலாம்! - 2", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசனி, 6 பிப்ரவரி, 2016\nபிழையான சொல் ‘சிவப்பு’ வண்ணத்திலும்...\nபிழை திருத்தம் ‘பச்சை’ வண்ணத்திலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\n1.நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் புதுமையாக உள்ளன.\n(‘ஒவ்வொன்றும்’ என்னும் ஒருமைச் சொல் ‘உள்ளன’ என்னும் பன்மை வினை கொண்டு முடிவது பிழையாகும��. எனவே ‘புதுமையாக உள்ளது’ என ஒருமையில் தொடர் முடிதல் வேண்டும்.)\nநீங்கள் அனுப்பிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் புதுமையாக உள்ளது.\n2.ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.\n(‘ஒவ்வொரு’ என்னும் ஒருமைச் சொல்லைத் தொடர்ந்து ‘கிராமங்கள்’ என்னும் பன்மைச் சொல் வருவது பிழையாகும். எனவே ‘ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன’ எனத் தொடர் அமைதல் வேண்டும்.\nஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.\n3. அவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தன.\n(இரண்டாவதாக வரும் ‘சந்தேகமே’ எழுவாய். ஆதலால் ஒருமை முடிவு பெற வேண்டும்.)\nஅவள் உள்ளத்தில் சந்தேகத்திற்கு மேல் சந்தேகம் எழுந்தது.\n4. காய்கள் பெரியதாய் இருக்கும்.\n(காய்கள் என்னும் பன்மைப்பெயர் ‘பெரியதாய் இருக்கும்’ என்னும் ஒருமை வினை கொண்டு முடிவது பிழையாகும். எனவே, ‘பெரியனவாய் இருக்கும்’ எனத் தொடர் பன்மை வினை கொண்டு முடிதல் வேண்டும்.\n5. பிரபாகரன் கொடுத்த புத்தகம் இது அல்ல.\n‘இது’ என்னும் அஃறிணை ஒருமைப் பெயர் ‘அல்ல’ என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும். எனவே ‘இதுவன்று’ எனத் தொடர் முடிதல் வேண்டும்.\nபிரபாகரன் கொடுத்த புத்தகம் இதுவன்று.\n6. பரிசு பெற்றவள் அவள் அல்ல.\n‘பரிசு பெற்றவள்’ என்னும் உயர்திணைப் பெண்பாற் ஒருமைப் பெயர், ‘அல்ல‘ என்னும் அஃறிணைப் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும். எனவே ‘அவள் அல்லள்’ எனத் தொடர் முடிதல் வேண்டும்.\nபரிசு பெற்றவள் அவள் அல்லள்.\n7. வைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி தண்ணீரும் இருக்கின்றன.\n(தண்ணீருக்குப் பன்மையில்லை ஆதலால் ஒருமையில் இருக்கிறது எனத் தொடரை முடிக்க வேண்டும்.)\nவைகை அணைக்கட்டில் 10 அடி தண்ணீரும் மேட்டூர் அணைக்கட்டில் 50 அடி தண்ணீரும் இருக்கிறது.\n8. யானைகள் போர்க்களம் சென்றது.\n(‘யானைகள்’ என்னும்அஃறிணைப் பன்மைப்பெயர் ‘சென்றது’ என்னும் அஃறிணைப் ஒருமை வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும். எனவே ‘சென்றன’ எனப் பன்மையில் தொடர் முடிதல் வேண்டும்.\n9. தமிழ்நாடு முப்புறமும் பறவையால் சூழப்பட்டுள்ளது.\n(பறவை – காக்கை குருவி போன்ற பறவை ; பரவை – கடல்)\nதமிழ்நாடு முப்புறமும் பரவையால் சூழப்பட்டுள்ளது.\n10. கடலில் கப்பல்கள் முழ்��ியது.\n‘கப்பல்கள் ’ என்னும் அஃறிணைப் பன்மைப் பெயர்ச்சொல் ’மூழ்கியது’ என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிவது பிழையாகும். எனவே ’மூழ்கின’ எனப் பன்மையில் தொடர் முடிதல் வேண்டும்.\nநன்றி:பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBagawanjee KA 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:19\nஅருமை ,பிழைகளைப் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் :)\nmanavai james 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:25\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதமிழானவன் 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:33\nஇது போன்று எழுதுவது எளிதான நடையில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. தொடருங்கள்\n//முப்புரமும் பறவையால் சூழப்பட்டுள்ளது// இதில் \"ற\" வரவேண்டுமே முப்புரம் என்ற சொல் சரியா \nmanavai james 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:15\nவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\n‘முப்புரம்’ என்றே எழுதப்பட்டு இருக்கிறது. ‘முப்புரம்’ என்ற சொல் தவறுதான். தவறைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. பிழையைத் திருத்திவிட்டேன்.\nRamani S 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:52\nஅனைவரும் மிக இயல்பாகச் செய்யும் தவறுகள்\nmanavai james 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:17\nதங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nபி.பிரசாத் 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:07\nmanavai james 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:18\nதங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:33\nmanavai james 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:18\nதங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nரூபன் 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:45\nமிகவும் அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.ஐயா\nmanavai james 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:48\nவணக்கம். தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nபடிப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கின்றது மணவையாரே\nmanavai james 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:55\nதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:56\nசிறப்பான பயிற்சி. நன்றி மணவை ஐயா.\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:21\nதங்களின் வருகைக்கும�� மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஅனைத்தும் அருமை. பரவை என்ற சொல்லுக்கான பொருள் அறிந்தேன்.\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:11\nதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஅனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்பான பதிவு அய்யா\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:12\nதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\n நாங்கள் எழுதும் போது பொதுவாகப் பேசுவது போலவே எழுதிவிடுகின்றோம். எத்தனைப் பிழைகள் நாங்கள் எழுதுவதில் என்று அறிந்து கொள்கின்றோம். தொடருங்கள் நண்பரே\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:13\nதங்களின் பாராட்டிற்கும் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nMathu S 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:26\nநிறைய பதிவுகள் இப்படி வந்தால் நன்றாக இருக்கும்\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:14\nதங்களின் பாராட்டிற்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nMathu S 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:26\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:15\nதங்களின் தமிழ்மணம் வாக்கிற்கு மிக்க நன்றி.\nபுலவர் இராமாநுசம் 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:31\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:25\nதங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nமுனைவர். வா.நேரு 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:12\nவணக்கம்.மிக நல்ல, எல்லோருக்கும் பயன்படும் பதிவு. வாழ்த்துக்கள் அய்யா.\nmanavai james 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:20\nவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nmanavai james 8 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:31\nவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.\nஎண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:44\nஅருமை அய்யா... தமிழை பிழையின்றி எழுத உதவும் தொடர்.\nmanavai james 8 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:31\nவணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.\nநா.முத்துநிலவன் 10 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:50\nநல்ல முயற்சி. ஆனால், வகைபிரித்து ,ஒருமை-பன்மை, ல-ள, ன-ண வேறுபாடுகள் என்பன போல அமைத்துக் கொண்டு எழுதினால் நினைவில் நிறுத்த எளிதாகுமே ஒன்றுக்கு மேற்பட்ட எடுத்துக்காட்டுகளையும் தவிர்க்கலாம். நல்லது எவ்வழியேனும் தொடருங்கள், பாராட்டுகள்.\nதங்களின் பாராட்டிற்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:52\n//அவள் அல்லள்// //இதுவன்று// ஹ்ம்ம் திருத்திக் கொள்கிறேன்.\nதங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nபெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தன...\nமரங்களைப் பாடுவேன் -கவிப்பேரரசு வைரமுத்து வா ரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் \nபுகையும் மதுவும் விலக்கு... விலக்கு... சுற்றுச்சூழல் : சுற்றுச்சூழல் என்றால் நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , நெருப்பு...\nஅண்ணாவின் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து எழுதியவன்...\n அண்ணா- காஞ்சியில் காவியத் தலைமகனாய்ப் பிறந்தாய்... அரசியல்... அரிச்சுவடியைக் கற்றுத் தந்த...\nசந்திப் பிழையின்றி எழுதுவோம்-5 விதி விலக்கு விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்.....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\n - 4 பிழையான சொல் ‘ சிவப்பு ’ வண்ணத்திலும்... பிழை திருத்தம் ‘ பச்சை ’ வண்ணத்திலும் ச...\nபாக்யாவில் எனது ‘நேயம்’ - சிறுகதை\n40 பைசா வைப்பு நிதி\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீ���். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/04/13-14-ipl.html", "date_download": "2018-11-15T02:52:35Z", "digest": "sha1:FI2Y4H3EDRDSUNE3ZPXJNQ5CXLLVNDK5", "length": 34855, "nlines": 445, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 13ம் 14ம் - ஒரு IPL அலசல்", "raw_content": "\n13ம் 14ம் - ஒரு IPL அலசல்\n2013 ஆம் ஆண்டின் IPL போட்டிகளின் 13 போட்டிகள் முடிவடைந்த பிறகு, நேற்றைய போட்டி - Delhi Dare Devils vs Sun Risers Hyderabad - 14வது போட்டியாக நடைபெற முதல் வழமையாக நான் எழுதும் 'தமிழ் மிரரின்' விளையாட்டுப் பகுதிக்காக எழுதிய கட்டுரை இது....\nஎனினும் சில பல தொடர்பு, தொழிநுட்ப சிக்கல்களால் பிரசுரிக்க முடியாமல் போக, 14வது போட்டியும் முடிந்த பிறகு, 13ஆம் திகதியாகிய இன்று கொஞ்சம் தாமதமாக இங்கே இடுகிறேன்.\n13ம் 14ம் - ஒரு IPL அலசல்\nIPL 2013 இன் 13 போட்டிகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. மே மாதம் 26 ஆம் திகதி வரை நீண்டு செல்லப் போகிற தொடர் என்ற காரணத்தால் இப்போதே எந்த அணிகள் இறுதிச் சுற்றுக்குள் (அரை இறுதிப் போட்டிகள் இல்லாத காரணத்தால்) நுழையத் தகுதி பெறும் என்று ஊகிப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது.\nஅதிகமாக ஒரு அணி நான்கு போட்டிகளையே விளையாடியிருக்கும் நிலையில் (பெங்களூர் றோயல் சலேஞ்சர்ஸ்) புள்ளிகளின் அடிப்படையில் பெங்களூர் றோயல் சலேஞ்சர்ஸ் அணியே முதலாம் இடத்தில் இருக்கிறது.\nபல நட்சத்திரங்களைக் கொண்டுள்ள மும்பாய் இந்தியன்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் கடந்த காலங்களில் தடுமாறி வந்த அணி உரிமையாளர் மற்றும் பெயரை மாற்றியவுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் தலா இரண்டு வெற்றிகளைத் தாம் விளையாடியுள்ள 3 போட்டிகளில் பெற்றுள்ளன.\nநடப்பு சாம்பியன் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலாவது போட்டியில் வெற்றியோடு ஆரம்பித்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்விகள்.\nஅதே போல ஒவ்வொரு முறையும் பலமான அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்த போட்டியில் தன்னை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளது.\nஇதுவரை நடந்த போட்டிகள் அணிகள் தங்களை திடப்படுத்திக்கொள்ளவும், அணிகளின் கட்டமைப்பை அறிந்துகொள்ளவும் உதவியிருக்கலாம்.\nஆனால் முன்னைய கட்டுரையில் நான் எழுதியிருந்ததைப் போல, களம், காலநிலை போட்டிக்குப் போட்டி வேறுபடுவதாலும், இருபது ஓவர்களே கொண்�� போட்டிகள் என்பதாலும் மட்டுமல்லாது, நான்கு வெளிநாட்டு வீரர்களே ஒரு போட்டியில் விளையாடலாம் என்பதும் அணிகளை ஒவ்வொரு போட்டியிலும் தாம் செய்யும் வீரர்களை மாற்றவைக்கும் என்பது உறுதி.\nஆறாவது IPL இல் இதுவரை படைக்கப்பட்ட சாதனைகளை விட, சர்ச்சைகள் அதிகம் எனலாம்...\nஆரம்பத்திலேயே இலங்கை மீதான போர்க்குற்றம் பற்றி எழுந்த எதிர்ப்பும், மாணவர் போராட்டமும், ஜெயலலிதாவின் தடையும் ஒருபக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தன.\nலலித் மோடி பற்றிய ஊழல் சர்ச்சைகளுக்கு அடுத்தபடியாக இதுவே IPL போட்டிகளை நிறுத்தும் அல்லது தடுக்கும் அளவுக்கு இருந்தன.\nஆனால் தமிழ்நாட்டில் (சென்னையில்) நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்களைத் தடை செய்வதோடு அது முடிந்தது.\nஇலங்கை வீரர்களை IPL ஐப் புறக்கணிக்கச் செய்யும் பிசுபிசுத்த முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கை வீரர்களில் தற்போதைய T20 சர்வதேசத் தலைவர் சந்திமாலைத் தவிர ஏனைய அத்தனை வீரர்களுமே இப்போது IPL இல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஹர்பஜன் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்ததைப் போலவோ, ஷாருக் கானின் குடிவெறிக் கூத்தைப் போலவோ அல்லது கடந்த வருடத்தின் போதை வஸ்துக் கைதுகள் போலவோ எந்தவொரு பாரிய சர்ச்சை சம்பவங்கள் இம்முறை இதுவரை IPL இல் இடம்பெறாவிட்டாலும், ஆங்காங்கே சின்ன சின்ன சம்பங்கள் இடம்பெற்றே இருந்தன.\nஅப்படி இல்லாவிட்டால் அது IPL இல்லையே...\nநேற்றிரவு கம்பீர் - கொஹ்லி மோதல் தான் இப்போதைக்கு பெரியது & சுவாரஸ்யமானது.\nஇந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரும் சில போட்டிகளில் தலைமை தாங்கியவருமான கம்பீருடன் - இவர் இளம் வீரர் விராட் கொஹ்ளியின் டெல்லி அணியில் சிரேஷ்ட வீரரும் கூட- விராட் கோஹ்லி வார்த்தைகளால் மோதியது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் கொஞ்சம் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்னொரு ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் விவகாரம் போல இது பெரியதாக இல்லாவிட்டாலும், எதிர்கால இந்திய அணியின் தலைவர் என்று கருதப்படும் கொஹ்லி இப்படியான அடிப்படை ஒழுங்குப் பிரச்சினைகளில் பல முறை சிக்கி வருவதும், இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரை மதிக்காமல் நடந்திருப்பதானதும் நல்லதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.\n(இதுக்குத் தான் இவரைப் பற்றி அப்போவே இப்படி சொல்லியிருந்தேன்..\nவாயை ���ூடி சும்மா இருடா - கோஹ்லிக்கு ஒரு பாட்டு - #ICCWT20\nஇருவருமே போட்டித் தீர்ப்பாலரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇம்முறை சில புதிய முகங்கள் அறிமுகப்போட்டிகளில் பிரகாசித்திருப்பது ஒருபக்கம், வயது முதிர்ந்த மூத்த நட்சத்திரங்கள் தங்கள் அனுபவத் திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது மறுபக்கம் என இளமையும் அனுபவமும் கலந்த ஒரு அற்புதக் கலக்கலாக இந்த IPL 6 விளங்குகிறது.\nபஞ்சாப்பின் மானான் வோஹ்ரா, ஹைதராபாதின் ஹனுமா விகாரி, மும்பையின் பும்ரா ஆகியோர் இம்முறை தங்கள் கைகளை உயர்த்திக் காட்டியுள்ள புதியவர்கள்.\nஇந்தாவின் பெருஞ்சுவர் ராகுல் திராவிட் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் தனது கிரிக்கெட் திறமைகளுக்கு ஓய்வே கிடையாது என்பதை வெளுத்து விளாசுகிறார்.\nஇதற்குள் அபாரமான பிடிஎடுப்பு வேறு.\nஅதே போட்டியில் ஆஸ்திரேலியாவின் நாற்பது வயதை அண்மிக்கும் பிரட் ஹோட்ஜின் சிறப்பான களத்தடுப்பு. இவர் ஓட்டங்களையும் குவித்து வருகிறார்.\nமறுபக்கம் ரிக்கி பொண்டிங்கின் டெல்லிக்கு எதிரான போட்டியில் எடுத்த பிடியும் மிகச் சிறந்த ஒன்று.\nஇன்னொரு மூத்தவர் அண்மையில் ஓய்வு பெற்ற மைக்கேல் ஹசி. சென்னைக்காக இவர் குவித்த வேகமான ஓட்டங்களும் களத்தடுப்பும் இளையவர்களைப் பொறாமைப் பட வைக்கக் கூடியது.\nஇன்னும் முரளிதரன், சச்சின் டெண்டுல்கர் , அடம் கில்கிரிஸ்ட் போன்றவர்களின் பிரகாசிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nஇதற்குள் இன்றைய போட்டி இலங்கையின் இரு பெரும் நட்சத்திரங்களின் நேரடி மோதலாக அமையவிருக்கிறது.\nமஹேல ஜெயவர்த்தன தலைமை தாங்கும் டெல்லி டெயார்டெவில்ஸ் இன்று குமார் சங்கக்கார தலைமை தாங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது.\nஇவர்கள் தவிர, ஒவ்வொரு IPL தொடர்களையும் போலவே க்றிஸ் கெய்ல், விராத் கொஹ்லி, டேவிட் வோர்னர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் இதுவரை ஜொலித்திருக்கிறார்கள்.\nஆனால் அபாரமான அரைச் சத்தங்கள் குவிக்கப்பட்ட இந்த 13 போட்டிகளில் இதுவரை எந்த சதமும் பெறப்படவில்லை.\nகொஹ்லி பெற்ற ஆட்டமிழக்காத 93, க்றிஸ் கெயில் பெற்ற ஆட்டமிழக்காத 92 ஆகிய இரண்டு ஆட்டங்களும் சதங்களை நெருங்கிய இரு சந்தர்ப்பங்கள்.\nபந்துவீச்சில் கடந்த வருடம் போலவே சுனில் நரேனும், வினய் குமாரும் முன்னணியில் உள்ள அ���ே வேளை, IPL வரலாற்றில் கூடுதல் விக்கெட்டுக்களை சரித்தவர்களில் ஒருவரான R.P.சிங் கும் விக்கெட்டுக்களை எடுத்து வருகிறார்.\n2013 இன் இதுவரையான 13 போட்டிகளில் இலங்கை வீரர்களில் சகலதுறை வீரரான திசர பெரேரா கூடுதலாக தனித்துத் தெரிகிறார்.\nஎதிர்பார்க்கப்பட்ட மாலிங்க, முரளிதரன், மஹேல, சங்கக்கார , குசல் பெரேரா ஆகியோர் இனித் தான் சாதிப்பார்கள் போலும்.\nஇதேவேளை பூனே வோரியர்சின் தலைவர் மத்தியூஸ், கடந்த வருடத்தையும் சேர்த்து 11 போட்டிகளின் தோல்விக்குப் பிறகு அந்த அணிக்கு நேற்று வெற்றி ஒன்றைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.\nஇன்றைய இரவுப் போட்டி இலங்கையின் சிங்கங்கள் தங்களுக்கான வெற்றிகளை குறிவைக்கின்ற போட்டி என்பதிலும், மூன்று போட்டிகளிலுமே தோற்று தங்கள் முதலாவது வெற்றிக்குத் தவமிருக்கும் டெல்லியை மஹேல மீட்பாரா என்று கேட்கின்ற போட்டியாகவும், உபாதையினால் இதுவரை விளையாடாமல் இருக்கும் சேவாக் மீண்டும் திரும்புகிற போட்டியாக இது அமைவதும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nஇந்தியத் தலைநகரில் நேற்று மோதிய இரு அணிகளின் தலைவர்களும் இலங்கையர்கள். மஹேல, சங்கா மோதலில் சங்காவின் சன்ரைசர்ஸ் ஜெயித்திருக்கிறது.\nடெல்லிக்கு தொடர்ச்சியான நான்காவது தோல்வி, நிச்சயம் அணியின் வீரர்களின் இடங்களைப் பற்றிக் கேள்விகளை எழுப்பியிருக்கும்.\nஇதேவேளை எத்தனை நட்சத்திரங்களைக் கொண்டிருந்தாலும் கடந்த காலங்களில் பலவீனமான அணி என்று முத்திரை குத்தப்பட்டிருந்த தற்போதைய சன்ரைசர்ஸ் அணி இம்முறை வீறு கொண்டெழுந்துள்ளது.\nதொடர்ந்து வரும் போட்டிகளில் பார்க்கலாம் .....\nat 4/13/2013 03:47:00 PM Labels: cricket, IPL, IPL 2013, T20, அலசல், இந்தியா, இலங்கை, கிரிக்கெட், கொஹ்லி, சங்கக்கார, விளையாட்டு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசி���்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n13ம் 14ம் - ஒரு IPL அலசல்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51150-shankar-released-new-poster-of-rajinikanth-starring-2-0.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T01:38:14Z", "digest": "sha1:GTVHMYXG6R3INBYY5K5VHILICQC3QSPT", "length": 12540, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிட்டியை காண ரெடியா ? ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர் | Shankar released new poster of Rajinikanth starring 2.0", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீசர் வரும் 13 ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’. இதில் ரஜினி நடித்துள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.\nRead Also -> நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் மிக ���ிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல கட்டங்களில் படத்தின் புரமோஷன் செய்திகள் வெளியாகின. படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் தாமதமாவதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை லைகா நிறுவனம் முன் வந்து விளக்கம் அளித்திருந்தது. ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்ததை போலவே வரும் 13ம் தேதி டீசர் வெளியிடப்பட உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.\nRead Also -> ’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்\n3டியில் டீஸரா அப்போது திரையரங்குகளில்தான் டீசரை காண முடியுமா என பல்வேறு சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பியிருந்தனர். அதற்கு லைகா நிறுவனம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தது \"இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. எந்தெந்த திரையரங்குகளில் டீசர் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், 3D யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடியூபிலும், 2D தொழில்நுட்பத்திலும் டீசர் வெளியாகும்\" என தெரிவிக்கப்பட்டது.\nRead Also -> நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை\nஇந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் \"சிட்டியை காண தயாராகுங்கள்\" என ட்வீட் செய்து இரண்டு ரஜினிகள் இருக்கும் புதியபோஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் எந்திரன் முதல் பாகத்தில் கலக்கிய சிட்டி ரோபாவின் கதாப்பாத்திரமும் இருக்கிறது, விஞ்ஞானியாக வரும் வசீகரன் கதாப்பாத்திரமும் இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள இந்தப் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nஇந்திய விண்வெளி வீரர்களின் உடைகள் எப்படி இருக்கும் \nநிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\n‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n“பேரறிவாளனிடம் ரஜினி பேசியதற்கு நானே சாட்சி” -இயக்குநர் அமீர்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபரபரப்பு பேச்சும் ரஜினிகாந்த் இயல்பும்\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \n“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய விண்வெளி வீரர்களின் உடைகள் எப்படி இருக்கும் \nநிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39403-bengaluru-lake-fire-how-army-jawans-fought-blaze.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T01:34:21Z", "digest": "sha1:MTSAU2EWVME7VW2KX5NWA7ZTCQE5XBMK", "length": 8782, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்! | Bengaluru Lake fire: How Army jawans fought blaze", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபெங்களூர் ஏரியில் தீ: போராடி அணைத்த ராணுவ வீரர்கள்\nபெங்களூரு பெல்லந்தூர் ஏரியில் பிடித்துள்ள தீயை, 5000 ராணுவ வீரர்கள் போராடி அணைத்தனர்.\nபெங்களூருவில் உள்ள ��ெல்லந்தூர் ஏரியில் அப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் தண்ணீரில் வெள்ளை நுரை உருவாகி ஓடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில், இப்போதும் வெள்ளை நுரை உருவாகி இருந்தது. நேற்று அந்த நுரையில் திடீரென்று பயங்கரமாகத் தீப்பிடித்தது. அந்த தீ, ஏரியில் பரவி இருந்த நுரையில் எரியத் தொடங்கியது. ஏரியின் நடுவே இருந்த புற்கள், செடிகளுக்கும் தீ பரவி கரும்புகை எழுந்தது.\nஇதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். சுமார் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nம.பி.ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமனம்\nகட்டுப்படியாகாத கட்டணக் குறைவு: ஏர்டெல் அதிகாரி கவலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வேண்டும் - டிடிவி தினகரன்\nகலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nகட்டுக்கடங்காத காட்டுத் தீ : பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nமத்திய அமைச்சர் அனந்த்குமார் கடந்து வந்த பாதை\nகலிபோர்னியா காட்டுத்தீ: பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nகுடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nம.பி.ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் நியமனம்\nகட்டுப்படியா���ாத கட்டணக் குறைவு: ஏர்டெல் அதிகாரி கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/39541-shiv-sena-signals-exit-from-nda.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T02:48:13Z", "digest": "sha1:LTD43KGN6KGWWIPYS2CHHWFGQFKHM7IK", "length": 9721, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜக உடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்தது சிவசேனா | Shiv Sena signals exit from NDA", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபாஜக உடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்தது சிவசேனா\nபாரதிய ஜனதா கட்சி உடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்வதாக சிவசேனா அறிவித்துள்ளது.\nமும்பையில் சிவசேனாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2019-ம் ஆண்டு நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், மக்களவை தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவது என சிவசேனா முடிவு செய்துள்ளது.\nமத்தியில் ஆளும் பாஜக அரசில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் தலைமையிலான பாஜக அரசுடன் கூட்டணியில் உள்ளது. இருப்பினும், மத்திய, மாநில பாஜக அரசுகளின் செயல்பாடுகளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தொடர்ந்து இருகட்சிகளிடையே முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், சிவசேனா தற்போது முறைப்படி பாஜக உடனான நட்பை முறித்துக் கொண்டது.\nஇதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாகவே, பாஜக எங்களை புறக்கணித்து வருவதால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். சிவசேனா அறிவிப்பு குறித்து முதலமைச்சர் பட்னாவீஸ் கூறுகையில், பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.\nவரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் விலை\nவெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்: ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை\nரஜினி சொன்னது தெளிவான பதில் - தமிழிசை விளக்கம்\n''10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி'' என்ற ரஜினியின் பேச்சு...\nபாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்\n“பணமதிப்பிழப்பை அமல்படுத்திய முறை தவறு” - ரஜினிகாந்த் கருத்து\nஅனந்த்குமார் - கர்நாடக பாஜகவின் கெட்டிக்காரர்\nபெல்லாரி முதல் பாஜக அமைச்சர் வரை யார் இந்த ரெட்டி சகோதரர்கள் \nபாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..\nமத்திய அமைச்சர் அனந்த குமார் காலமானார்\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் விலை\nவெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்: ரசிகர்கள் மத்தியில் கமல் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:43:29Z", "digest": "sha1:ARPVTQBI2Q2XJTHOLENLRTP4ESMHHO6M", "length": 4586, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆர்.அஸ்வின்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட��ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஇஷாந்த், அஸ்வினுக்காக அணி தேர்வை தள்ளி வைத்த பிசிசிஐ\nநாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யாவுக்கு பதில் விஹாரி, இந்திய அணியில் மாற்றம்\nயாராவது ஒருத்தர் நின்னா போதும்: ’பஞ்சாப்’ அஸ்வின் பேட்டி\nஇஷாந்த், அஸ்வினுக்காக அணி தேர்வை தள்ளி வைத்த பிசிசிஐ\nநாளை கடைசி டெஸ்ட்: பாண்ட்யாவுக்கு பதில் விஹாரி, இந்திய அணியில் மாற்றம்\nயாராவது ஒருத்தர் நின்னா போதும்: ’பஞ்சாப்’ அஸ்வின் பேட்டி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:12:27Z", "digest": "sha1:BQXNQTMSWXYJ6AQRIJT7MWRCLVRRBPX4", "length": 8866, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வீடு", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nவாடகைக்���ு வீடு கேட்பதுபோல் உரிமையாளருக்கு விஷம் கொடுத்து கொள்ளை\n“மகனிடம் இருந்து வீட்டை மீட்டுத்தாருங்கள்” - மூதாட்டி கோரிக்கை\nகலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nடெல்லியில் 11 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: ’மாய வீடு’, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nபெரு நகரமும், திண்ணை வீடுகளும்\n“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...\nவீடு திரும்பாத கணவர் - வேதனையில் மனைவி தற்கொலை\nவிஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் \nஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..\n“நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால் பட்டா இல்லை” - உயர்நீதிமன்றம்\nஅண்ணன் வீட்டிற்குப் பாதுகாப்புக்குச் சென்ற தம்பி வீட்டில் கொள்ளை\nகணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு \nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்\nஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை\nவாடகைக்கு வீடு கேட்பதுபோல் உரிமையாளருக்கு விஷம் கொடுத்து கொள்ளை\n“மகனிடம் இருந்து வீட்டை மீட்டுத்தாருங்கள்” - மூதாட்டி கோரிக்கை\nகலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nடெல்லியில் 11 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: ’மாய வீடு’, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nபெரு நகரமும், திண்ணை வீடுகளும்\n“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...\nவீடு திரும்பாத கணவர் - வேதனையில் மனைவி தற்கொலை\nவிஜயகுமார் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றம் \nஓட்டுநர் உரிமத்திற்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை.. வீடு தேடியே வரும்..\n“நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால் பட்டா இல்லை” - உயர்நீதிமன்றம்\nஅண்ணன் வீட்டிற்குப் பாதுகாப்புக்குச் சென்ற தம்பி வீட்டில் கொள்ளை\nகணவன் மனைவியாய் நடித்து வீடு புகுந்து திருட்டு \nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்\nஒரே நாளில் 3 வீடுகளில் நகைகள் கொள்ளை\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் ச���ய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salasalappu.com/2017/06/02/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-11-15T03:01:45Z", "digest": "sha1:SD6TGSVDRLAVUFI6LJRCXMGMKJML4Y7V", "length": 24397, "nlines": 54, "source_domain": "www.salasalappu.com", "title": "இடதுசாரிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி – சலசலப்பு", "raw_content": "\nஇடதுசாரிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nஇறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை முதலில் எதிர்த்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்தத் தடையை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், மத்திய அரசின் தடையை கடுமையாக எதிர்க்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.\nமேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். தமது கடிதத்துக்குப் பிரதமர் என்ன பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்.\n‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்காக, திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, அவரது வடக்கு பிளாக் அலுவலகத்தில் கடந்த வாரம் சந்தித்தோம். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:\nகேரளாவில் இடதுசாரி ஆட்சி என்றாலே நிலச் சீர்திருத்தமாகட்டும், எழுத்தறிவு இயக்கமாகட்டும், மக்கள் திட்டங்களாட்டும் முன்னுதாரண நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. அதுபோல் உங்களுடைய அரசின் திட்டம் என்ன\nகேரளாவில் நல்ல கல்வித் திட்டம் உள்ளது. அது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சில பிரச்சினைகள் நிலவுகின்றன. அவற்றுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிப்போம். அதற்காக முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வகுப்பு வரை எல்லாவற்றையும் அதிநவீன முறையில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அரசு பள்ளிகள் இனிமேல் அதிநவீன தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக மாறும். இந்தத் திட்டம் கேரளா முழு���தும் அமல்படுத்தப்பட்டு விட்டால், உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள மேம்பட்ட பள்ளிகளில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் கேரள அரசு பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும்.\nஅதேபோல் சுகாதாரத் துறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். முதலில் குடும்ப மருத்துவர்கள் முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தில் உள்ள எல்லா முக்கிய மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்த நினைக்கிறோம். அடுத்து மருந்துகளின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும்.\nஏற்கெனவே அதற்கான திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வாழ்க்கை, பொருளாதாரத்தில் மேம்பட ‘லைப்’ என்ற பெயரில் இன்னொரு மிகப் பெரிய திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். கேரளாவில் வீடில்லாமல் யாரும் இல்லை என்ற நிலையை 5 ஆண்டுகளில் அடைவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.\nகல்வி, சுகாதாரத் துறைகளை பொறுத்த வரையில் கேரளா சிறந்த முறையில் செயல்படுகிறது. ஆனால், வேளாண் துறை காய்கறிகளுக்கும், மற்ற உணவுப் பொருட்களுக்கும் மற்ற மாநிலங்களைச் சார்ந்துதானே இருக்கிறது\nஇந்தப் பிரச்சினையை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். சத்துள்ள உணவை உண்பது மக்களின் உரிமை. எனவேதான் கேரள வேளாண் துறையை மேம்படுத்த ‘பயோ பார்மிங்’ முறைக்கு ஊக்கமளிக்கிறோம். காய்கறிகள், பழங்கள் விஷயத்தில் கேரள மாநிலத்தைச் சுயசார்புள்ளதாக மாற்ற விரும்புகிறோம்.\nகேரளாவின் பொருளாதார நிலையும் கவலை அளிப்பதாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. பெரிய தொழிற்சாலைகள் இல்லை. எப்படி கேரள பொருளாதாரத்தை உயர்த்த போகிறீர்கள்\nவள ஆதாரங்கள் நிறைந்த மாநிலம் கேரளா அல்ல. இது மிகப்பெரிய சவால். வள ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால்தான், பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமைக்க முடியும். இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர, ‘கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம்’ (கேஐஐஎப்பி) தொடங்கி இருக்கிறோம். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு துறை திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிட உள்ளோம்.\nஆனால், தொழிற்சாலைகள் கேரளாவுக்கு வருமா கேரளா வர்த்தகத்துக்கு ஏற்ற மாநிலமாக இல்லை. இங்குள்ள தொழிற்சங்கங்களி��் கலாச்சாரம்தான் முதலீட்டாளர்களைக் கேரளாவுக்கு வரவிடாமல் தடுக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனரே\nஅது உண்மையில்லை. கேரளாவில் தொழிற் சங்கங்களின் போக்கால் எந்த தொழிற்சாலை யாவது மூடப்பட்டுள்ளதா தொழிற்சங்கத்தால் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம் என்று எந்த தொழிற்சாலை உரிமையாளர்களாவது புகார் தெரிவித்திருக்கிறார்களா தொழிற்சங்கத்தால் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம் என்று எந்த தொழிற்சாலை உரிமையாளர்களாவது புகார் தெரிவித்திருக்கிறார்களா கேரளாவை பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. கேரளாவுக்குப் புதிய தொழிற்சாலைகளை வரவேற்க புதிய கொள்கைகளை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். அப்போது நாட்டிலேயே தொழிற்சாலைகள் தொடங்க எல்லா வசதிகளும் கிடைக்கும் மிகச்சிறந்த மாநிலம் என்ற நிலைக்கு கேரளா மாறும்.\nஉங்கள் இடதுசாரி அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினால், அதற்கு பாஜக ஆளும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளைக் கேட்டுப் பெற வேண்டுமே பாஜக.வுக்கும் குறிப்பாக பிரதமர் மோடிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி என்றாலே சிக்கலானதாக இருக்கிறதே பாஜக.வுக்கும் குறிப்பாக பிரதமர் மோடிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி என்றாலே சிக்கலானதாக இருக்கிறதே மத்திய அரசுடன் உங்கள் நிலை என்ன\nஇதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதை பலமுறை நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம். அதேநேரத்தில் மத்திய அரசுடன் மாநில அரசுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. உதாரணத்துக்கு, கேரள மாநிலம் சந்தித்து வரும் சில பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்க நினைத்தோம். அதற்காக கேரள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கும்படி, சில மாதங்களுக்கு முன்பு கேட்டோம். அதற்கு பிரதமர் அனுமதி அளிக்கவில்லை. வழக்கமாக முதல்வர் தலைமையிலான குழுவைச் சந்திக்க எந்தப் பிரதமரும் மறுப்பதில்லை.\nவிமர்சனங்கள் எழுந்தாலும், கேரளாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு உறுதியாகவே உள்ளது. உதாரணத்துக்கு கடந்த ஆண்டு மே மாதம் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பதவியேற்றதும் நாங்கள் டெல்லி சென்றோம். பிரதமர் உட்பட தலைவர்கள் பலரைச் சந்தித்து பேசினோம். அப்போது, கேரளாவில் ஆயுர்வேத நிறுவனம் தொடங்க விரும்பினால், மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். உண்மையில் கேரளாவில் உலகத் தரத்தில் ஆயுர்வேத நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் திட்டங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பிரதமர் அதைப் பற்றி கேட்ட பிறகு இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, இதற்கு மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சுமூகமான உறவு உள்ளது என்று எங்களால் சொல்ல முடியும்.\nமார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பியூரோ உறுப்பினர் என்ற அடிப்படையில் பாஜக.வின் வளர்ச்சியைப் எப்படி பார்க்கிறீர்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது..\nமற்ற அரசியல் கட்சிகளைப் போல பாஜக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் பாஜக.வை எது வேறுபடுத்தி காட்டுகிறது என்றால், அந்தக் கட்சியை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிலைநிறுத்தவே பாஜக செயல்படுகிறது. முக்கிய விவகாரங்களில் பாஜக சார்பில் ஆர்எஸ்எஸ் நேரடியாக முடிவெடுப்பது மிகத் தெளிவாக தெரிகிறது.\nமதச்சார்பின்மையை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மையை, அமைச்சர்கள் சிலர் கூட கடுமையாக விமர்சித்துள்ளனர். இது மதச்சார்பின்மைக்கு நேரிடையாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நமது அரசியலமைப்பு மதிப்பை கட்டிக் காக்க, பலம் வாய்ந்த எதிர்ப்பு வரவேண்டும். அந்த எதிர்ப்பை காங்கிரஸால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், அந்தக் கட்சியைச் சேர்ந்த தேசிய தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட பாஜக.வில் சேர்ந்து வருகின்றனர். எனவே, காங்கிரஸை நம்ப முடியாது. காங்கிரஸை எதிர்க்கட்சியாக பாஜக கருதுவதில்லை.\nஆனால், பாஜக.வைப் பொறுத்தவரை அதன் கொள்கைகளில் முதல் எதிரி இடதுசாரிகள்தான். நாட்டில் இடதுசாரி சக்திவாய்ந்ததாக இல்லை. ஆனாலும், இடதுசாரியைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. கேரளாவிலும் திரிபுராவிலும் அதை நீங்கள் பார்க்கலாம். திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட பாஜக முயற்சித்து வருகிறது. இடதுசாரி தான் பாஜக.வின் குறி என்பது இதன் அர்த்தம்.\nசமுதாயத்தில் மதரீதியிலான பிரச்சினை களைத் தூண்டிவிட பாஜக.வும் ஆர்எஸ்எஸ்.ஸும் முயற்சிக்கின்றன. அதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயமடைய நினைக்கின்றன. இதைத் தடுக்க நாட்டு மக்களை ஆர்எஸ்எஸ்.ஸுக்கு எதிராக ஒன்றுதிரட்ட வேண்டும். கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.\nதேர்தல் கூட்டணி ஏற்பட வேண்டும் என்று கூறுகிறீர்களா\nஎதிர்ப்பு இயக்கத்துக்கு அரசியல் கூட்டணி எல்லாம் தேவை இல்லை. இது உடனடி அச்சுறுத்தலைச் சமாளிக்க அரசியல் ரீதியான முயற்சிதான். கூட்டணி என்றால் கொள்கை பிரச்சினைகளும் அடங்கி இருக்கும். ஆனால், நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றால் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதைச் சந்திக்க வேண்டும்.\nநேமம் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஏனெனில், காங்கிரஸ் வாக்குகள் ஆதரவுடன் வெற்றி கிடைத்தது. அவர்களுக்குள் ஏதோ ஒப்பந்தம் இருக்கிறது. எனினும் ஊடகங்கள் பாஜக.வுக்கு கேரளாவில் முக்கியத்துவம் தருகின்றன. மத்திய அரசில் பாஜக உள்ளதால் கூட அந்த முக்கியத்துவத்தை ஊடகங்கள் தரலாம். அதை வைத்துக்கொண்டு கேரளாவில் பாஜக வளர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது.\nகேரளாவில் இடதுசாரி ஆட்சி வந்த பிறகு மார்க்சிஸ்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முடிவு கட்ட நீங்கள் என்ன செய்தீர்கள்\nகேரளாவில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்பிறகும் சில தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நாங்கள் பேசினோம். அவர்க ளிடம் இருந்து சாதகமான பதிலும் வந்துள்ளது.\nஇவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.\nRoad to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)\nஅன்று இரவு எனது கஜபா ரெஜிமெண்டை சேர்ந்த அனைத்து அதிகாரிகள் சார்பிலும் மிக முக்கியனான ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2016/12/tnpsc-current-affairs-in-tamil-medium-online-quiz-.html", "date_download": "2018-11-15T02:35:23Z", "digest": "sha1:RLUKTBMWW7FT3PAYF5LYFWDYLXPCCNQO", "length": 9439, "nlines": 134, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs in Tamil Medium Online Quiz: Date: 01.12.2016 | TNPSC Master", "raw_content": "\nரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளராக யார் பொறுப்பேற்றுள்ளார்\nஎங்கு நாட்டின் மிகப்பெரிய சுரங்ககுழாய் நீர் விநியோகத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது \nகீழ்கண்ட எந்த ஒன்றை இந்தியாவில் யுனெஸ்கோ மானுட கலாசார சொத்தாக அறிவித்துள்ளது\nசீனாவில் வறுமை எத்தனை சதவீதமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது\nபூமியில் மனிதன் உருவாக்கிய மொத்த பொருள்களின் எடை எவ்வளவு\n25 லட்சம் கோடி டன்\n10 லட்சம் கோடி டன்\n30 லட்சம் கோடி டன்\nஆசியாவின் இதயம் என்ற தலைப்பிலான மாநாடு இந்தியாவில் எங்கு நடைபெற உள்ளது\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக யார் பட்டம் பெற்றார் \n53 வது மாநிலத்தினத்தை கொண்டாடிய மாநிலம் எது\nசென்னை பல்கலைக்கழகம் ஜப்பான் நாட்டுடன் சேர்ந்து கீழ்கண்ட எந்த துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது \nஜனாதிபதி அவர்களை Distinguished Indologist விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/144610.html", "date_download": "2018-11-15T02:53:42Z", "digest": "sha1:447MRCZVXYEX5HIFZZYA5AAIM226K2FA", "length": 17071, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "மூன்று கோடிக்கும் மேல் வழக்குகள் தேக்கம் 419 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பா���த் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»மூன்று கோடிக்கும் மேல் வழக்குகள் தேக்கம் 419 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது\nமூன்று கோடிக்கும் மேல் வழக்குகள் தேக்கம் 419 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது\nடில்லி, ஜூன் 11 மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற பாஜக மோடி அரசு குறைந்த நிர்வாகம் நிறைந்த ஆளுமை என்று முன் வைத்த திட்டத்தின்படி எந்த ஒரு சாதனையும் நிகழ்த்தப்பட் டதாகத் தெரியவில்லை.\nவளர்ச்சி என்று கூறியதும் மேலோட்டமாகவே பார்க்கப் படுகிறது. முறையான தொழில் வளர்ச்சியோ, புதிய வேலை வாய்ப்புகளோ, விவசாயம் உள்ளிட்ட அதிமுக்கியமான தொழில்துறைகளில் மத்திய அரசின் அக்கறையோ ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை.\nடிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, விவசாயிகளுக் கான இலவச தொலைபேசி வசதி என்று பல திட்டங்கள் அறிவிப்பாகவே இருந்து வரு வதுடன், ஏற்கெனவே தொழில் துறைகளில், அரசின் சீரிய நிர் வாகத்துறைகளில் பெரும் சரிவே ஏற்பட்டு வருகிறது என் பது கண்கூடு.\nநாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மூன்று கோடி எண்ணிக்கைக்கும் மேலான வழக்குகள் தேக்கமடைந்துள்ள நிலையில், நீதிபதிகள் பணி களுக்காக 1079 இடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்போதுள்ள நிலையில் 419 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.\n1079 நீதிபதிகள் நியமிக்கப் படுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே அனு மதிக்கப்பட்டிருந்த நீதிபதிகள் பணியிடங்களில் 419 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது எனும் கேள்விக்கு மோடி தலைமையிலான மத் திய அரசு பதில் அளிக்குமா\nஉச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலை மீண்டும் அனுப்பு மாறு கூறியதன் பின்பு, இரண்டு மாதங்களுக்குப்பிறகு, கடந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் மத்திய அரசு நட வடிக்கையை எடுக்கத் தொடங் கியது.\nபுதிய பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொண்ட கொலிஜியம் கடந்த ஏப்ரலில் ஒப்புக் கொண்டு நீதிபதிகள் பணியிடங்களுக்கு அப்பட்டியலில் இருந்தவர்களை நியமிக்குமாறு பரிந்துரைத்தது.\nநீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், உச்சநீதிமன் றத்துக்குமிடையே நீதிமன்றத் தின் ஆலோசனைக்குழுவின் நடைமுறைகளில் முருகல் நிலை ஏற்பட்டது. புதிதாக அமைக்கப்பட உள்ள ஆலோ சனைக்குழு பட்டியலை இறுதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. எது எப்படி ஆயினும் கொலிஜியம் அளிக்கின்ற பரிந் துரையின்படியே அரசு செயல் பட வேண்டிய கட்டாயம் உள்ளது.\nபுதிதாக நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 44 நீதிபதிகளில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 29 நீதிபதி களும், கருநாடக உயர் நீதிமன் றத்தில் இரண்டு நீதிபதிகளும், கொல்கத்தாஉயர்நீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு நீதி பதிகளுமாக நியமிக்கப்பட் டுள்ளனர்.\nகடந்த நவம்பரில் மத்திய அரசு பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் 43 பேர் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விளக்கங்கள் கேட்டும் கொலிஜியம் அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது. அரசு பரிந் துரைத்த பட்டியலில் அலகா பாத் உயர்நீதிமன்றம் மற்றும் கருநாடகா உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து புகார்கள் இருந்தன. அதனால், அரசு அளித்த பட்டி யலிலிருந்து அவர்கள் நீக்கப் பட்டார்கள்.\nகடந்த வாரத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில் 14 நீதிபதி கள், ஜம்மு காஷ்மீர் உர்நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.\nநாடுமுழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் இதுநாள் வரையிலும் 40 லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் 9 லட்சம் வழக்குகளுக்குமேல் நிலுவை யில் உள்ளன. அலகாபாத் உயர்நிதிமன்றத்தில் 76 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளன.\nநடுமுழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக் கான பணியிடங்கள் 45 விழுக் காட்டளவில் நிரப்பப்படாமல் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.\nநீதிபதிகள் நியமனம் குறித்த பொதுநல வழக்கு விசா ரணையின்போது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர் கூறும் போது, “நீதித்துறையில் காலிப் பணியிடங்கள் குறித்து பொது நல வழக்கு வரவேற்கத் தகுந் தது. நீதித்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற் குரிய நடவடிக்கைகளில் முன் னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிக ளுக்கான பணியிடங்கள் 25 விழுக்காடு அதிகரிக்கப்படும்’’ என்றார்.\nகொலிஜியம் அளிக்கின்ற பரிந்துரைகளின்படி உயர்நீதி மன்றங்களில் உள்ள நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படு வதில்லையே ஏன் என்றும், நீதிபதிகள் மற்றும தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றங் களில் நிலுவைக்கான காரணம் குறித்து விரிவாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கடந்த சன வரியில் உச்சநீதிமன்றம் உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/155148.html", "date_download": "2018-11-15T02:19:07Z", "digest": "sha1:IRW5GAXZTHIKESZWZQO6BFJVNY6RTKYX", "length": 12234, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "விசுவ இந்து பரிசத் தீர்மானம்", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலக��் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1» விசுவ இந்து பரிசத் தீர்மானம்\nவிசுவ இந்து பரிசத் தீர்மானம்\nபிற மதத்துக்கு மாறியவர்களை திரும்ப இந்து மதத்துக்கு மாற்றும் 'கர் வாப்சி' திட்டமா\nபுதுடில்லி, டிச.30 மக்களவைத் தேர்தலில் 2014ஆம் ஆண்டில் பெரும்பான்மையுடன் ஆட்சிப்பொறுப்பேற்ற மோடியின் பாஜக அரசு, நாடுமுழுவதும் இந்துத்துவா வன் முறையாளர்களின் வன்செயல்களை ஊக்குவித்து வருகிறது.\nமதம் மாறிய சிறுபான்மை கிறித்தவர்கள், இசுலாமியர்களை ‘தாய் மதம் திரும்புதல்’ எனும் 'கர் வாப்சி' எனக்கூற���க்கொண்டு அவர்களை மீண்டும் இந்துமதத்தில் இணைப்பதை ஒரு திட்டமாகக் கொண்டு இந்துத்துவா சக்திகள் செயல்பட்டு வரு கின்றன. அதன்மூலமாக நாட்டில் உள்ள மத சிறுபான்மையர்களுக்கு எதிராக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஆட்சி,அதிகாரங்களைக்கொண்டுசலு கைகள் அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறுவது அல்லது அச்சுறுத்தல்களின்மூலமாக ‘கர் வாப்சி’ திட்டத்தை செயல்படுத்துவதைத் தொடங்கிய விசுவ இந்து பரிசத் தற் பொழுது அத்திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.\nஇந்துக்கள் அல்லாதவர்களை இந்துக் களாக மாற்றுகின்ற 'கர் வாப்சி' திட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விசுவ இந்து பரிசத் கூறுகிறது.\nவிசுவ இந்து பரிசத் அமைப்பின் மத்தியக் குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்றபின்னர் இணைப் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n'மக்களைமதம்மாற்றுவதற்காக, குறிப்பாக பழங்குடி மக்களுக்குக் கிறித்தவ மிஷனரிகள் பணத்தை வாரி இறைக்கின்றன. அதன்மூலமாக, பழங்குடி மக்கள் தங்களின் பண்பாடு மற்றும் கலாச்சார அடையாளங்களை இழக்கிறார்கள்’’ என்று பழி சுமத்துகிறார்.\nவிசுவ இந்து பரிசத் அமைப்பின் தீர் மானத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:\n“இந்துக்கள் கட்டாயத்தின்பேரிலும், ஏமாற்றப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் மதம் மாறுகிறார்கள். அவர்களைச் சுற்றி அச்சம் மற்றும் குழப்பமான சூழல்கள் நிலவி வருகின்றன’’ என்கிறது தீர்மானம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சுவாமி லட்சுமானந்தா கொலைவழக்கில் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு வி.எச்.பி. கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.\nமேலும் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறும்போது,\n“ஒடிசாமாநிலத்தில்கந்தமால்மாவட் டத்தில் பெருமளவிலான மத மாற்றங் களின்போது,அதைமுறியடித்தவர் லட்சுமானந்தா. அவர் கடுமையாகதாக்கப் பட்டும் உயிரோடிருந்தார். அவர் கூலிப் படையாலேயே கொல்லப்பட்டார். அதன் காரணம் வெளிப்படையானது’’ என்றார்.\n(உண்மைஎன்னவென்றால்,அந்தக் கொலைக்கு நக்சலைட்டுகள் பொறுப் பேற்றனர். உண்மை இவ்வாறு இருந்தும், சிறுபான்மையினர்மீது இந்தக் கூட்டம் பழிபோடுவதைக் கவனிக்கவேண்டும்).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/58.html", "date_download": "2018-11-15T02:21:35Z", "digest": "sha1:NRVQ4I6S7QQ6GV3GBGDINPC36TQV7NCH", "length": 14406, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளின் பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளின் பட்டியலோடு வராவிட்டால் 58 ஆவது டிவிசன் தளபதிக்கு பிடியாணை – நீதிவான் எச்சரிக்கை\nஇறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளின் விபரங்களை, வரும் ஜூலை 14ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nஇறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமற்போன, எழிலன் உள்ளிட்டவர்களின் சார்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளின் போதே முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவான் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.\nவவுனியா மேல்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இதுதொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்கு விசாரணைகளில் சிறிலங்கா இராணுவத்தின் சார்பில் முன்னிலையாகியிருந்த, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தன, இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான பட்டியல்கள் அடங்கிய ஆவணம், தமது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.\nஅதனை நீதிமன்றத்தில் சமர���ப்பிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேஜர் ஜெனரல் குணவர்த்தன, சரணடைந்த போராளிகளின் பட்டியலைச் சமர்ப்பிக்கவில்லை.\nஇதையடுத்து, மே 19ஆம் நாளுக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.\nநேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது. மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தனவோ, அவரது சார்பில் சட்டவாளரோ முன்னிலையாகவில்லை.\nஇதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 14ஆம் நாளுக்குஒத்திவைத்த நீதிவான், அன்றைய நாள், சரணடைந்தவர்களின் பட்டியலுடன், மேஜர் ஜெனரல் குணவர்த்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறினால், பிடியாணை பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் ப���்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/mount-baromo-volcano-festival-thousands-climb-top-offer-rituals-323794.html", "date_download": "2018-11-15T02:51:03Z", "digest": "sha1:ZTVY65ORWZVBUPY6UHM6UE25EX5NFVNO", "length": 13308, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீ கக்கும் எரிமலை மீது ஏறிநின்று வழிபடும் மக்கள்.. இந்தோனேசியாவில் வித்தியாசமான திருவிழா | Mount Baromo volcano festival: Thousands Climb top to offer rituals - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீ கக்கும் எரிமலை மீது ஏறிநின்று வழிபடும் மக்கள்.. இந்தோனேசியாவில் வித்தியாசமான திருவிழா\nதீ கக்கும் எரிமலை மீது ஏறிநின்று வழிபடும் மக்கள்.. இந்தோனேசியாவில் வித்தியாசமான திருவிழா\nசென்னை ஈசிஆரில் விபத்து 5 பேர் ��லி\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nபாலி: இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் பரோமா எரிமலை மீது மக்கள் ஏறி நின்று காணிக்கைகளை சமர்ப்பித்து வித்தியாசமான சடங்கு செய்துள்ளனர். இந்த திருவிழா வருடா வருடம் நடக்கிறது.\nஇந்தோனேசியா நாட்டில் உள்ள எரிமலைகளை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதுண்டு. ஒருவருடத்தில் சராசரியாக 30 மில்லியன் மக்கள் அந்த தீவை சுற்றி பார்க்க வருகிறார்கள்.\nஉள்ளூர்காரர்களையும், சுற்றுலா பயணிகளையும் சேர்த்து பல காலமாக மிரட்டி வருகிறது அங்கு இருக்கும் எரிமலைகள். இந்த நிலையில் அங்கு இருக்கும் மவுண்ட் பரோமா வித்தியாசமான காரணத்திற்காக மக்களை ஈர்த்து வருகிறது.\nஇந்த திருவிழா எல்லா வருடமும் ஜூலை மாதம் நடக்கும். பல்வேறு நாடுகளில் இருந்து இந்த சடங்கில் நம்பிக்கை உள்ள மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துவார்கள். எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி வழிபாடு நடத்துவார்கள்.\nஇந்தோனேசியாவின் ரோரா ஆண்டங் என்ற மன்னன், வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்ட போது, கடவுளிடம் வேண்டி வாரிசு பெற்று இருக்கிறான். அப்போது இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்துள்ளான். அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.\nஇந்த எரிமலையில் பயிர்கள், பழங்கள், காசு என்று வித்தியாச வித்தியாசமான காணிக்கைகளை செலுத்துவார்கள். அதேபோல் ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் அந்த பகுதிக்கு வருகிறார்கள்.\nஅதேசமயம் இங்கு ஒரு வித்தியாசமான நிகழ்வும் நடக்கிறது. வறுமையில் இருக்கும் பக்கத்து கிராம மக்கள், அந்த எரிமலையில் விழும் பொருட்களை வித்தியாசமாக வீட்டிற்கு எடுத்து வருகிறார்கள். இதற்காக, பெரிய வலைகளை வைத்து காணிக்கை பொருட்களை உள்ளே விழுவதற்கு முன்பு அதை பிடித்து, எடுத்து செல்கிறார்கள். இதை எல்லாம் அவர்கள் உயிரை பணயம் வைத்து செய்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia volcano bali airport இந்தோனேசியா எரிமலை திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4563/", "date_download": "2018-11-15T02:00:20Z", "digest": "sha1:7QHLJROLHUW4MSH3LCZOJA4LDLV4VIHW", "length": 16955, "nlines": 61, "source_domain": "www.savukkuonline.com", "title": "“காக்கி’ வக்கிரம்! – தினமணி தலையங்கம். – Savukku", "raw_content": "\nஐந்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பிகார் இளைஞரை தில்லி போலீஸôர் கைது செய்த பின்னரும்கூட, மக்கள் மனக்கொதிப்புடன் தில்லி காவல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடக் காரணம், இந்த வழக்கில் காவல்துறை காட்டிய மெத்தனப் போக்கும், அந்தச் சிறுமியின் காயங்களில் வெளிப்படும் மனித வக்கிரமும்தான்.\nசட்டத்திற்கு காவலாக இருக்காமல் காவல்துறையினர் தாங்களே சட்டாம்பிள்ளைகளாக மாறிவிடுவதுதான் இந்த மெத்தனப் போக்கிற்கு அடிப்படை. ஆனால், இதுகுறித்துக் கடந்த பதின்ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், காவல்துறையைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் பெயரளவுக்கே நடைபெற்று வருகின்றன. உணர்வூட்டும் (சென்சிடைஸ்) பயிற்சிகளும் பெயரளவிலேயே நடக்கின்றன.\nஒரு திருட்டு வழக்கைப் பதிவு செய்வதைப் போலவே, ஒரு சிறுமி காணாமல் போனதையும் காவல்துறை அணுகுகின்றது என்பதுதான் பல தரப்பிலிருந்தும் எழுகின்ற புகார். இதையும்கூட நுட்பமாகப் பார்த்தால், காவல்துறை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே இத்தகைய மெத்தனத்தைக் காட்டுகின்றது என்பது தெளிவு.\nதற்போதைய சம்பவத்தில், ஐந்து வயது சிறுமியைக் காணவில்லை என்று புகார் கொடுக்க ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை நேரம் காவல்நிலையம் சென்ற பெற்றோர் நள்ளிரவு வரை அங்கேயே காக்க வைக்கப்படுகின்றனர். பிறகு புகைப்படம் கொண்டுவரச் சொல்கிறார்கள். மறுநாள், புகைப்படத்துடன் சென்ற பெற்றோர் மால�� 4 மணிவரை, உரிய அதிகாரி இல்லை என்று காக்க வைக்கப்படுகின்றனர். அதற்குள், வீட்டின் கீழ்தளத்தில் அழும் குரல் கேட்டு, கதவை உடைத்து மக்களே சிறுமியை மீட்டுவிட்டாலும், குழந்தை வக்கிரமான முறையில் சீரழிக்கப்பட்டிருப்பதைச் சொல்லியும்கூட, பெற்றோரை காவல்நிலையத்துக்கு வரச் சொல்கிறார்களே தவிர, அவர்கள் முதலில் வரவில்லை.\nஇதுவே ஒரு எம்.பி., எம்.எல்.ஏ., அல்லது காவல்துறை அதிகாரி ஒருவரின் ஐந்து வயது மகள் வீடு வந்து சேரவில்லை என்று வைத்துக்கொள்வோம். இதே காவல்துறை சிட்டாகச் செயல்பட்டிருக்கும். எழுத்து மூலமாகப் புகார் கொடுக்கப்படும்வரை காத்திருக்காது. வயர்லெஸ் மூலம் செய்திகள் எல்லா மூலைகளுக்கும் போய்ச்சேரும். அந்தச் சிறுமியின் புகைப்படம் காவல்துறையில் கான்ஸ்டபிள் முதல் டி.ஐ.ஜி. வரை அனைவருடைய செல்போனுக்கும் காட்சிக் குறுந்தகவலாக அனுப்பப்பட்டிருக்கும்.\nஅப்படியானால் காவல்துறைக்கு செயலுறு அறிவு இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது. நவீனக் கருவிகள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தை முழுமையாகக் கையாளத் தெரியும். ஆனால், அவையாவும் அதிகாரமும் பணமும் படைத்தவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். சாதாரண மக்களுக்குப் பயன்படுத்த வேண்டுமானால், புகார் மனுவைக் காகிதத்தில் எழுதிக் கொடுத்தால் மட்டும் போதாது.\nமாநகரம், நகரம் எதுவானபோதிலும், எந்தக் காவல்நிலையத்தில் அதிக மாமூல் கிடைக்கிறதோ அந்தக் காவல்நிலையத்துக்கு “போஸ்டிங்’ வாங்குவதிலும், அதற்காகச் செலவழித்தத் தொகையைப் பல மடங்காக மீட்கவும்தான் அக்கறையும் போட்டியும் நிலவுகிறதே தவிர, குற்றங்களைத் தடுக்கவோ, கண்டறியவோ, வழக்குகளைப் பதிவு செய்யவோ அக்கறை காட்டப்படுவதில்லை. காவல்நிலைய வசூலின் பங்குத்தொகை காவல்துறையின் தலைமை வரை பகிர்ந்து கொள்ளப்படும் நிலைமை ஏற்பட்டால், அங்கே ஒரு கான்ஸ்டபிள் சரியாகப் பணியாற்றவில்லை என்று கண்டிக்கவும் தண்டிக்கவும் யாருக்குமே அருகதை இல்லாமல் போகிறது என்பதுதான் மெத்தனத்துக்குப் பின்னால் இருக்கும் யதார்த்தம்.\n2006-ஆம் ஆண்டில், காவல்துறை அதிகாரி கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பில், காவல்துறைச் சீரமைப்பு குறித்து 7 முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் வரையறை செய்து, மத்திய – மாநில அரசுகள் இவற்றை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது. அவற்றில் முக்கியமானவை நான்கு. அவை:\nகாவல்துறை மீது அரசு, அரசியல் செல்வாக்கு இல்லாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து, ஒவ்வொரு காவலரின் செயல்பாட்டையும் மதிப்பீடு செய்யும் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்; காவல்துறைத் தலைவர் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவதோடு, காவல்நிலைய ஆய்வர் பதவி வரை குறைந்தது 2 ஆண்டுகளுக்கு இடமாறுதல் செய்தல்கூடாது; இடமாற்றம், பதவி நியமனம், பதவி உயர்வு ஆகியவற்றைத் தகுதி அடிப்படையில் முடிவு செய்யும் காவல்துறை வாரியம் அமைக்க வேண்டும்; லஞ்சம் வாங்குகிற, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிற, வசூல் ராஜா காவல்துறையினர் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கும் விதத்தில், மாவட்ட அளவில் “காவல்துறை மீதான புகார்கள் ஆணையம்’ அமைக்க வேண்டும்.\nஇந்தப் பரிந்துரைகளில் தகுதிக்கும் மக்கள் புகாருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததால், மத்திய – மாநில அரசுகள் இந்தப் பரிந்துரைகளைத் தூசுபிடிக்க விட்டிருக்கின்றன. காவல்துறைச் சீரமைப்பு வெறும் நீதிமன்றத்தின் கருத்தாக மட்டுமே இன்றுவரை நீடிக்கிறது.\nபதவியிலிருப்போருக்கும், பணக்காரர்களுக்கும், செல்வாக்குப் படைத்தவர்களுக்கும், சொல்வன்மை மிக்கோருக்கும் துணையாக இருப்பதற்கா மக்களின் வரிப்பணத்தைக் கொட்டியழுது இத்தனை பெரிய காவல்துறையை நாம் நிலைநிறுத்தி இருக்கிறோம் “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால், “தனி ஒரு குடிமகனுக்குப் பாதுகாப்பு இல்லையெனில், அந்தக் காவல்துறையைக் கலைத்திடுவோம்’ என்று பாடியிருந்தாலும் வியப்பில்லை.\nகுற்றவாளிகளிடம் கல்லாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் கனிவாகவும் இருக்க வேண்டிய காவல்துறை அநியாயக்காரர்களிடம் கனிவாகவும் அப்பாவிப் பொதுமக்களிடம் கல்லாகவும் அல்லவா இருக்கிறது\nNext story அதிகாரம் போனபின்பு கருணாநிதி ஆவேசம் காட்டுவது ஏன் \nPrevious story அடி சறுக்கிய யானை.\nசரத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்.\nஒரு கவிஞர் சித்தரான கதை… ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2018-11-15T02:01:56Z", "digest": "sha1:5UXC5ID2WYAWOHJ6ZPFR2PSPOK4F4OMV", "length": 4680, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "ஜூங்கோ தபெய் - எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nபிரபலமான நபர்கள் August 26, 2016\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nA. P. J. அப்துல் கலாம்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39130", "date_download": "2018-11-15T02:14:29Z", "digest": "sha1:HKRURGW54ULCIWXPKO6BWQTJCL6OX4JQ", "length": 6454, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சூம் உடல் அடக்கம் செய்யப்பட்டது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சூம் உடல் அடக்கம் செய்யப்பட்டது\nபாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட குல்சூமின் உடல் லாகூரில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் பண்ணை வீட்டில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.\nபாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.\nநவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.\nதனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகுல்சூம் நவாஸ் ஆன்மா சாந்தியடைய லண்டன் நகரின் ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று ‘ஜனாஸா’ தொழுகை நடைபெறுகிறது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட குல்சூமின் உடல் லாகூரில் உள்ள ஜத்தி உம்ரா பகுதில் அமைந்திருக்கும் நவாஸ் ஷரிப் பண்ணை வீட்டில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு...\nபகிரப்படாத பக்கங்கள் நூல் வெளியீட்டு விழா அழைப்பு.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-11-15T02:26:00Z", "digest": "sha1:5T2OAUTJX4D3ZBMGCLA54IYPQWCH4KKE", "length": 17452, "nlines": 206, "source_domain": "www.thevarthalam.com", "title": "மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள் | தேவர்தளம்", "raw_content": "\n← சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்\nதிருவிதாங்கூர் மறவர் படை →\nமதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள்\nகோவில் மாநகரம் விழாக்கள் மாநக���ம் என அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள்\nமதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.\nஇதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.\nகாலங்காலமாக மதுரையில் வாழும் மறவர் மக்களும் இதர போலவே மீனாட்சி திரு கல்யாண விழாவிலும்\nஅழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.\nமதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மறவர் மண்டகப்படிகள்:\nமதுரை தெற்கு மாசி வீதி மறவர் மக்கள் மக்கள் இராமநாதபுறம் சேதுபதி மன்னர் மண்டகப்படி சிவகங்கை அரசர் மண்டகப்படிகள் மீனாட்சி திரு கல்யாண வைபவத்தில் 6 ஆம் நாள் திருவிழா ரிஷப வாகன ஊர்வலம்,9 ஆம் நாள் திருவிழா இந்திரா விமான ஊர்வலம் 11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும் சேதுபதி மன்னர்களுக்கும் சிவகங்கை அரசர்களுக்கும் பாத்தியப்பட்டதாகும்.\n6 ஆம் நாள் திருவிழா ரிஷப வாகன ஊர்வலம்\n9 ஆம் நாள் திருவிழா இந்திரா விமான ஊர்வலம்\n11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும்\nஅழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் சுந்தரராஜன் பட்டி மறவர் மண்டபம் பிரசத்தியாகும் இதை தவிர\nசேதுபதி அழகர் மண்டகப்படி மிகவும் பிரசித்தம். இந்த மண்டபம் திருமலை நாயக்கரையும் மதுரையையும்\nகாத்த இரகுநாத சேதுபதியின் நினைவாக கட்டப்பட்டது .\nஇது திண்டுக்கல்லில் மைசூர் நாட்டின் அரசர் கந்தீரவன் படையினருக்கும், மதுரை திருமலை நாயக்கரின் படையினருக்கும் நடந்த போரைப்பற்றியது.\nகந்தர்வரானின் படைவீரர்கள் போரில் எதிரிகளின் மூக்கை அறுத்து சேகரித��து மன்னருக்கு அனுப்பி பரிசை பெறுவது வழக்கம். திருமலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்குமிடையே நடந்த போரில், திருமலை நாயக்கர் மேல் கந்தீரவன் கொண்டிருந்த வெறுப்பால் கொடூரமான முறையில் பகைவரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூரிய கருவியினால் கந்தீரவன் படை வீரர்கள் திருமலை நாயக்கரின் ஆட்சிப் பகுதியில் புகுந்து மக்களின் மூக்குகளை அரிந்து கட்டி மைசூர் மன்னரிடம் தக்க பரிசு பெற்றனர். பதிலடியாக இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் தலைமையில் மைசூர் ஆட்சிப் பகுதியில் நுழைந்து எதிரிகளின் மூக்குகளை மதுரைக்கு அரிந்து கட்டி அனுப்பி வைத்தனர்..\nஇந்த போரில் வெற்றி பெற்று திரும்பிய ரகுநாத சேதுபதி மன்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னருக்கு கல் மண்டபம் கட்டப்பட்டது. இது தான் அழகர் வந்திறங்கும் சேதுபதி மண்டபம்.\nகள்ளழகர் வைகை ஆற்று திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர், தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்துக்கு இரவில் எழுந்தருள்வார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் காலையில் அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்படுவார்.\nஇராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான தேவஸ்தான மண்டகப்படியில் எம்பெருமான் ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு சிறப்பு பூஜை இராமதபுரம் மகாராஜா திருமிகு. குமரன் சேதுபதி அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் தேவஸ்தான,சமஸ்தான தர்மகர்த்தா இராணி R B K இராஜேஸ்வரி நாச்சியார் அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் சமஸ்தான திவான் திருமிகு.மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது… இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ்ராவ் அவர்களும், வெள்ளியங்குன்றம் ஜமின் அவர்களும், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அகர்வாள் அவர்களும்,தேவஸ்தான,சமஸ்தான கண்காணிப்பாளர் திரு.விக்னேஷ் அவர்களும் மற்றும் பல்லாயிரக்கணக்காணபொதுமக்களும் கலந்துகொண்டு ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு உற்சவம் சிறப்பாக\nபெரிய மறவர் நாடு இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மதுரை மண்டகப்படி யில் கள்ளழகர் அவர்களுக்கு 68 வகையிலான மூலிகைகள் மற்றும் பால் பன்னீர் புஷ்பங்கள் பழங்கள�� சந்தனம் தேன் கல்கண்டு தயிர் மஞ்சள் தீர்த்தம் இவைகளை கொண்டு சிறப்பு அபிசேகம் செய்து சிறப்பாக பூசைகள் செய்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் சக்கரை பொங்கல், தக்களி, தயிர், புளிசதாங்கள் அரண்மனை சார்பில் வழங்கப்பட்டது 5 லட்சம் மேல் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருளை பெற்று சென்றனர்……\nஅச்சுதராய அப்யுக்தம் கூறும் மதுரை பாண்டியன்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம்\nமறவர் குல பாண்டியன் மானக்கவசன்\n← சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள்\nதிருவிதாங்கூர் மறவர் படை →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26735/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-72-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?page=1", "date_download": "2018-11-15T01:47:48Z", "digest": "sha1:F6ZYWMC7W7H5U7JZ62OIRAMFUNLSAFN5", "length": 20936, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.தே.கவின் 72 ஆவது தேசிய மாநாடு இன்று | தினகரன்", "raw_content": "\nHome ஐ.தே.கவின் 72 ஆவது தேசிய மாநாடு இன்று\nஐ.தே.கவின் 72 ஆவது தேசிய மாநாடு இன்று\nஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று காலை 9.30 மணிக்கு மாநாட்டை வெகு சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார். \"பணி செய்யும், பணி செய்த, கட்சியின் 72ஆவது மாநாடு\" என்பதே இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளென்றும் அமைச்சர் கூறினார். ஐ.தே.க வின் 72 ஆவது மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஐ.தே.கவி 72 ஆவது...\nதலைமையில் நேற்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இம் மாநாட்டில் ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதன் சிரேஷ்ட அங்கத்தவர்களும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சி 24 வருடங்களுக்குப் பின்னர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பதவியை கைப்பற்றுமென்றும் அதனைத் தொடர்ந்து நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிலைநிறுத்தப்படுவது உறுதியென்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார். கடந்த 24 வருடங்களாக ஐ.தே.க அரச பதவியை கைப்பற்றத் தவறி விட்டது. ஆனால் இனி அந்நிலைமை கட்சிக்கு ஏற்படாது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவது உறுதியென்றும் அவர் கூறினார்.\n\"ஜனாதிபதி தேர்தல் எமக்கு சாதகமாக அமையுமென்பதில் பூரண நம்பிக்ைகயுண்டு. அதில் நாம் ஆகக்கூடிய வெற்றியை பெறுவோம். மொட்டுக் கட்சிக்கு 40 சதவீதமானவர்களின் ஆதரவே உள்ளது. ஆனால் அவர்களை 60 சதவீதமானவர்கள் எதிர்க்கிறார்கள். இதனடிப்படையில் எமக்கே பெரும்பான்மை ஆதரவு உண்டு. இந்த ஆதரவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் எமக்கு கிடைத்துள்ளன,\" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\n\"அதற்காக நாம் மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க விரும்பவில்லை. அதிலும் நாம் வென்று காட்டுவோம். ஜனாதிபதி தேர்தலுக்கிடையில் இடம்பெறக்கூடிய அனைத்து தேர்தல்களிலும் நாம் ஆகக்கூடிய வெற்றி பெறுவது உறுதி. அதற்கான மக்கள் பலம் எம்மிடம் உள்ளது,\" என்றும் அமைச்சர் கூறினார்.\nதேர்தல் உரிய நேரத்துக்கு இடம்பெற வேண்டும். புதிய முறையை ஏற்றுக்ெகாள்ள காலம் தேவைப்படுமாயின் பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென்பதே ஐ.தே.கவின் விருப்பம். இதனை நாம் தேர்தல் ஆணையாளரிடமும் தெரிவித்துள்ளோம். அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் பிரச்சினைகள் இருந்ததன் காரணமாகவே அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்காக தொடர்ந்தும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதனை நாம் விரும்பவில்லை என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார்\nபிரதமர் மஹ���ந்த ராஜபக்‌ஷ உறுதிதமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ...\nபிரதமரின் ஆசனம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு\nபாராளுமன்றத்தில் பிரதமருக்கு உரித்தான ஆசனம் உள்ளிட்ட அனைத்து வரப்பிரசாதங்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக பாராளுமன்ற...\nமக்களுக்கு சிறந்த சேவை செய்ய அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்\nகடந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யப்படாத காரணமாக மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்து இருப்பதாக தெரிவித்த அமைச்சர்...\nநாட்டுக்குள் எந்த அரசியல் நெருக்கடியும் இல்லை\nபிரதமர் மஹிந்தஎல்லையற்ற வரிகளை மாற்ற நடவடிக்ைக*அலரிமாளிகையில் அழுத படி சிலர்; மக்கள் நகைப்பு *பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பது புதிதல்ல; 11...\nசம்பளப் பிரச்சினையைத் தீர்க்குமாறு கெஞ்சியும் ரணில் கண்டுகொள்ளவில்லை\nஅரசுகள் வரலாம், போகலாம். அதுவல்ல நமக்கு முக்கியம். பெருந்தோட்ட சமூகத்தின் நல்எதிர்காலமும் சம்பள பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து வைப்பதும் தான்...\nஇரா. சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் கிடையாது என ஐ. ம .சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ்...\nஎதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் மஹிந்தவை சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.இன்று (30) காலை கொழும்பு, விஜேராமையிலுள்ள பிரதமர்...\nபுதிய அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக் கூடாது என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ்...\nநிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டும்\nபுதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாயின் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்த்...\nபிரதமர் நியமனம் சட்ட பூர்வமானது\n- நல்லாட்சியை ரணிலே குழப்பினார்- கொலை முயற்சியின்- பின்னணியில் அமைச்சர்- இன்றைய பொருளாதார- நெருக்கடிக்கு மத்திய வங்கி- மகாகொள்ளையே காரண���்அரசியல்...\nவடிவேல் சுரேஷ் எம்பி புதிய பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.இன்றையதினம்...\nபிரதமர் நீக்கம், பிரதமர் நியமனம் வர்த்தமானி வெளியீடு\nநானே பிரதமர் - ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தெரிவிப்புபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்படும் வர்த்தமானி அறிவித்தல்...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பி��� வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12593", "date_download": "2018-11-15T02:24:57Z", "digest": "sha1:JUS3CNS4IBLESLM2AZS3OFBZOVS35MWY", "length": 13960, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "நிரந்­தர குடி­யி­ருப்­பு­க­ளின்றி அல்­லற்­படும் சுத்­தி­க­ரிப்பு தொழி­லா­ளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nநிரந்­தர குடி­யி­ருப்­பு­க­ளின்றி அல்­லற்­படும் சுத்­தி­க­ரிப்பு தொழி­லா­ளர்கள்\nநிரந்­தர குடி­யி­ருப்­பு­க­ளின்றி அல்­லற்­படும் சுத்­தி­க­ரிப்பு தொழி­லா­ளர்கள்\nஹொரணை நகரை சுத்­தி­க­ரிப்பு செய்யும் பணியில் ஈடு­பட்டு வரும் ஹொரணை நகர சபையைச் சேர்ந்த 40 க்கும் மேற்­பட்ட தொழி­லாளர் குடும்­பங்கள் கடந்த 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக நிரந்­தர குடி­யி­ருப்பு, குடிநீர், மல­ச­ல­கூ­ட­வ­சதி மற்றும் பாதை வச­தி­யின்றி பெரும் சிர­மத்­துக்கு மத்­தி­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர்.\nஹொரணை – மத்­து­கம வீதியில் ஹொர ணை நக­ருக்கு அருகே அமைந்­துள்ள நகர சபைக்குச் சொந்­த­மான ரோஸ்வூட் என்ற காட்டுப் பிர­தேச காணி­யி­லேயே தற்­கா­லிக குடி­சைகள் அமைத்து வசித்து வரும் நிலை யில், இவர்­களின் வாழ்க்கை நிலை குறித்து அர­சி­யல்­வா­தி­களும் அதி­கா­ரி­களும் இன்று வரையில் இவர்­க­ளுக்­கான நிரந்­தர குடி­யி­ருப்­புக்­களை அமைத்துக் கொடுக்கவும் ஏனைய அடிப்­படை வச­தி­க­ளை ஏற்­ப­டு த்திக் கொடுக்கவும் முன்­வ­ராமை குறித்து இந்த மக்­களும் பிர­தே­ச­வா­சி­களும் மிகுந்த அதி­ருப்­தியும் விச­னமும் தெரி­வித்­துள்­ளனர்.\nகுப்பைக் கூளங்கள், வீடு­களில் சேரும் கழி­வுகள் இவற்றை கொட்­டு­வ­தற்­கான இட­ வ­ச­தி­யின்­மை, கழி­வுநீர் மற்றும் மழை நீர் வழிந்­தோ­டக்­ கூ­டிய வடிகான் வச­தி­யின்­மை போன்ற காரணங்களால் கழி­வு­களும் கழி­வு­நீரும் ஆங்­காங்கு தேங்­கிய நிலையில் காணப்­ப­டு­வதால் ஈ, நுளம்பு என்­பன பெருகி நோய்கள் ஏற்­படும் ஆபத்து காணப்­ப­டு­கி­றது.\nநக­ர­ச­பை­யினால் மின்­சார வச­தியும் மூன்று குடிநீர்க் குழாய்கள் மட்­டுமே இவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. குளிப்­ப­தற்கும் குடிப்­ப­தற்கும் வீட்டுத் தேவை­க­ளுக்கும் இந்தக் குழாய் நீரையே பயன்­ப­டுத்தி வரு­கின்ற போதிலும் இது இங்கு வசித்து வரும் அனை­வ­ரி­னதும் தேவையைப் பூர்த்தி செய்து கொள்­வ­தற்குப் போது­மா­ன­தாக இல்லை.\nஅவ­ரவர் முயற்­சியில் சிலர் பலகை மற்றும் தக­ரத்­தி­னா­லான மல­சல கூடங்­களை அமைத்­துள்­ளனர். பாதை வச­தி­யில்­லாத கார­ணத்தால் தனியார் காணியின் ஊடா­கவே போக்­கு­வ­ரத்துச் செய்து வரு­கின்­றனர்.\nசிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் அரு­க­ருகே ஒழுங்­கற்ற முறையில் தகரம், பலகை இவற்­றினால் அமைத்துக் கொண்­டுள்ள குடிசைகளிலேயே வசித்து வருகின்றனர்.\nஇத்தனை வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இவர்களின் இந்த அவல நிலைக் குத் தீர்வு கிட்டாத போது தற்போதைய நல்லாட்சியிலாவது ஒரு விடிவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\nஹொரணை குடும்­பங்கள் தொழி­லாளர் நகர சபை குடிநீர்க் குழாய்கள் குப்பைக் கூளங்கள் வீடு­ கழி­வுநீர்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ��ட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1348", "date_download": "2018-11-15T02:26:07Z", "digest": "sha1:YG46R5NTYTYSYEOEKMMKRV367OGPIQNU", "length": 9350, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்க விரும்பும் ஆபாசப் பட நடிகர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்��ும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nபாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்க விரும்பும் ஆபாசப் பட நடிகர்\nபாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்க விரும்பும் ஆபாசப் பட நடிகர்\nஇத்­தா­லியைச் சேர்ந்த ரொக்கோ சிப­ரெடி (51) எனும் ஆபா­சப்­பட நடிகர் அந்­நாட்­டி­லுள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்பி­ப்­பது அவ­சியம் என வலி­யு­றுத்தும் மனு­வொன்றை அந்­நாட்டு அர­சுக்கு அனுப்­பு­வ­தற்­காக கையெ­ழுத்து வேட்­டை­யொன்றை ஆரம்­பித்­துள்ளார்.\nஇந்­நி­லையில் பாட­சா­லையில் மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கினால் தானே பாலியல் கல்வி ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­று­வ­தற்கு விரும்­பு­வ­தா­க தெரிவித்துள்ளதுடன் தனது பெய­ரையும் அனு­ப­வத்­தையும் இத்­திட்­டத்­துக்கு பயன்­ப­டுத்தத் தயா­ரா­க­வுள்ளதாகவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.\nஇத்­தா­லிய கல்வி அமைச்­ச­ரான ஸ்டெஃபா­னி­யா­வுக்கு அனுப்பப்படவுள்ள மேற்படி மனுவில் இதுவரை 21,600 பேர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇத்­தா­லி ரொக்கோ சிப­ரெடி ஆபா­சப்­பட நடிகர் பாட­சாலை பாலியல் கல்வி அர­சு ஸ்டெஃபா­னி­யா மாண­வர்­\nட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு\nஅமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது\n2018-11-14 16:15:40 ட்ரம்ப் சீ.என்.என். அகோஸ்டா\nதந்தையால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை\nஎல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\n2018-11-14 13:38:19 தந்தையால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை\nகாசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு\nஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.\n2018-11-14 11:30:44 காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு\nதனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல தடை\nகடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.\n2018-11-14 09:33:17 தனுஷ்கோடி சுற்றுலா காஜா புயல்\nதி.மு..க இருக்கும் கூட்டணியில் அ. ம. மு. க. இடம்பெறாது - ரி. ரி. வி. தினகரன்\nதி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்\n2018-11-14 09:10:20 தி.மு.க. தினகரன் அம்மா மக்கள் முனனேற்ற கழகம்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25067", "date_download": "2018-11-15T02:41:07Z", "digest": "sha1:MXKMZ2XDUTIXWUVYPJHSGGH6VMYHFLCB", "length": 11916, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nவித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்\nவித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்\nஇலங்கையிலுள்ள அனைத்து துறைமுகங்களையும் துவிச்சக்கர வண்டியில் வலம்வரும் இளைஞருக்கு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇலங்கை மீன்பிடி துறைமுக சட்டவாக்க கூட்டு��்தாபனத்தின் 45 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அதன் ஊழியர் ஒருவரால் இலங்கையிலுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் அனைத்தையும் துவிச்சக்கர வண்டியில் வலம்வரும் நிகழ்வு ஒன்றினை கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்தின் அனுமதியுடன் ஆரம்பித்துள்ளார்.\nஇலங்கை மீன்பிடித் துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபன ஊழியர் ரி.பி.கொஸ்ஸா என்பவரே இந்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஅந்த வகையில் வியாழக்கிழமை காலை ஹம்பாந்தோட்டை கிரிந்தையில் ஆரம்பித்து இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை வந்தடைந்த இளைஞருக்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ரி.சிவரூபன் மற்றும் ஏ.ரி.எம்.ஜி அமரஜீவ ஆகியோரின் தலைமையில் துறைமுக ஊழியர்கள் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வரவேற்பும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.\nமேலும் வாழைச்சேனை துறைமுகத்தில் வியாழக்கிழமை இரவு தங்கியிருந்து வெள்ளிக்கிழமை காலை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுள்ளதுடன், வெள்ளிக்கிழமை திருகோணமலை கொட்வே துறைமுகத்தை சென்றடையவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ் வீரர் கொழும்பு தலைமை காரியாலயத்தில் இருந்து செப்டம்பர் 26 ஆம் திகதி சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்து மீண்டும் ஒக்டோபர் 2 ஆம் திகதி தலைமை காரியாலயத்திலையே ஓட்டத்தை நிறைவு செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சைக்கிள் ஓட்டப் போட்டி நிகழ்வுகளில் கலந்து திறமைகளை வெளிப்படுத்திய வீரர் என்பதுடன், இவரின் இந்த ஊக்கம் நிறைந்த செயற்பாட்டுக்கும் திறமைக்கும் தலைமை காரியாலயம் உட்பட அனைத்து துறைமுக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் ஆதரவு வழங்குவதுடன் ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளனர்.\nசைக்கிள் ஓட்டப்போட்டி துறைமுகம் ஊக்கம் திருகோணமலை சைக்கிளோட்டம்\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ள நிலையில் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2018-11-14 18:25:37 இங்கில���ந்து கிரிக்கெட் இலங்கை\nகிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடும் ஒரே பாலின திருமணம் செய்த ஜோடி\nஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது.\n2018-11-13 17:17:32 அவுஸ்திரேலியா திருமணம் பாலின திருமணம்\nஇலங்கை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேயிற்கு எதிராக ஐசிசி ஊழல் குற்றச்சாட்டு\nகடந்த வருடம் இடம்பெற்ற எமிரேட்ஸ் டி 10 போட்டிகளின் போதோ டில்ஹாரா லொக்குஹெட்டிகே ஆட்டநிர்ணய சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.\nபெடரரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார் நிஷிகோரி\nஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டில் ஹெவிட் பிரிவின் லீக் போட்டியில் ரோஜர் பெடரரை நிஷிகோரி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\n2018-11-13 10:57:39 டென்னிஸ் பெடரர் நிஷிகோரி\nஇறுதிப் பந்தில் இந்தியா திரில் வெற்றி\nதவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-11-11 22:34:07 இந்தியா மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட்\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2734", "date_download": "2018-11-15T02:27:26Z", "digest": "sha1:CY5PAJWMEZQPJCTNM6ELNUBRMOVIXSI5", "length": 13460, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "'டிஜிட்டல் முறையில் முன்னேற்றமடைந்து புதிய உலகை வெல்வோம்' | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\n'டிஜிட்டல் முறையில் முன்னேற்றமடைந்து புதிய உலகை வெல்வோம்'\n'டிஜிட்டல் முறையில் முன்னேற்றமடைந்து புதிய உலகை வெல்வோம்'\nநவீன தொழில்­நுட்பத் துறையில் சாத­னைகள் படைத்து டிஜிட்டல் முறையில் முன்­னேற்­றங்­களை கண்டு புதிய உலகை வெற்றி கொள்வோம் எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அறி­வுசார் பொரு­ளா­தார வள­ர்ச்­சியே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும் என்றும் குறிப்­பிட்டார்.\nஸ்ரீ லங்கா டெலிகொம் நிறு­வ­னத்­தினால் கட­லுக்­க­டி­யான கேபில்கள் மூலம் விரை­வான இணை­யத்­தள சேவை­களை வழங்கும் நிகழ்வும் ரெலிகொம் நிறு­வனத்தின் 150 ஆண்டு விழாவும் கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஜனா­தி­பதி அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், உலக தொழில்­நுட்பத் துறை வேக­மாக முன்­னோக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. எனவே நாட்டு மக்கள் அந்த முன்­னேற்றத்­துக்குள் உள்­ளீர்க்கும் நட­வ­டிக்­கை­களை அரசு தனது கொள்கைத் திட்­ட­மாக முன்­னெ­டுக்­கின்­றது. இன்று வாழும் மக்­க­ளுக்கும் நாளை பிறக்­கப்­போகும் பிள்­ளை­க­ளுக்கும் எதிர்­கா­லத்தில் நவீன தொழில்­நுட்­பங்­களை வழங்க அரசு பல திட்­டங்­களை தயா­ரித்­துள்­ளது.\nமனிதன் தினமும் புதிய தொழில்­நு­ட­பத்தைக் கண்­டி­பி­டிக்­கின்றான். ஒவ்­வொரு நாளும் மாறிக் கொண்­டி­ருக்கும் நவீன தொழில்­நுட்பத் துறை­யோடு எமது மக்­களும் இணைய வேண்டும்.\nஎமது மக்­களின் கல்வி, சுகா­தாரம் உட்­பட அடிப்­படை வச­திகள், பொரு­ளா­தார அபி­வி­ருத்­திகள் அனைத்தும் அறி­வுசார் ரீதி­யா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. உலகின் அனைத்து நக­ரங்­களின் முன்­னேற்­றத்­துடன் எமது நக­ரங்­களும், கிரா­மங்­களும் முன்­னேற்­றப்­படும்.\nஇன்று பிள்­ளைகள் பிறக்­கும்­போதே நவீன தொழில்­நுட்­பத்­து­ட­னேயே பிறக்­கின்­றனர் என்­றுதான் கூற வேண்டும். அந்­த­ள­விற்கு தகவல் தொழில்­நுட்­பத்­துறை வள­ர��்சி கண்­டுள்­ளது.\nஉலகின் அபி­வி­ருத்­தி­களில் இலங்­கை­யர்கள் தமது பங்­க­ளிப்பை வழங்கும் நிலை­மையை ஏற்­ப­டுத்த வேண்டும். உலகின் வளர்ச்­சி­ய­டைந்த நாடு­க­ளுக்கு இணை­யாக எமது நாட்டின் தகவல் தொ\nழில்­நுட்­பத்­து­றையை முன்­னேற்­று வதேஅரசின் கொள்­கை­யாகும். அரசின் புதிய கொள்­கை­களை நிறை­வேற்றவும், தகவல் தொழில்­நுட்பத் துறையில் வளர்ச்­சியை முதன்­மைப்­ப­டுத்­தியே டிஜிட்டல் அமைச்சு ஏற்­ப­டுத்தப்­பட்­டது.\nஅத்­துடன் எமது சம்­பி­ர­தாய அர­சியல் கருத்து முரண்­பா­டுகள், தேர்தல் மோதல்கள் அனைத்தும் புதிய தொழில்­நுட்ப வளர்ச்­சி­யுடன் மாற்­ற­ம­டைய வேண்டும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.\nமைத்­தி­ரி­பால சிறி­சேன டிஜிட்டல் முறை நவீன தொழில்­நுட்பத் துறை\nலண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அங்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர்.\n2018-11-14 15:24:04 ஓர் அடையாளத்தின் அறிமுகம்\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nடயலொக், பெண்களுக்கான தனிப்பட்ட டிஜிட்டல் நல்வாழ்வு உதவியாளரான Yeheli.lk, (தோழி.lk thozhi.lk) இனை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-11-06 14:25:47 டயலொக் அறிமுகம் தோழி\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32690", "date_download": "2018-11-15T02:22:27Z", "digest": "sha1:UKLYGVTFFG5FX36RFXU34JZV25D36GYT", "length": 11289, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தொழிற்சாலை உரிமையாளர் இழப்பீடு!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தொழிற்சாலை உரிமையாளர் இழப்பீடு\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தொழிற்சாலை உரிமையாளர் இழப்பீடு\nஹெரணை – பெல்லப்பிட்டிய இறப்பர் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட அனர்த்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை உரிமையாளர் வழங்கிய இழப்பீட்டை குடும்பத்தார் நிராகரித்துள்ளனர்.\nபாணந்துறை வைத்தியசாலைக்கு வந்த தொழிற்சாலை உரிமையாளர் தமக்கு 50,000 ரூபா இழப்பீட்டை வழங்க முயற்சித்ததாகவும், எனினும் தானும் ஏனையவர்களும் குறித்த பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என உயிரிழந்த தொழிலாளர் ஒருவரின் உறவினர் தெரிவித்தார்.\nசம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும், குறித்த இறப்பர் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.\nமேலும் தொழிற்சாலையில் பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடிக்குமாறு, அதன் நிர்வாக அதிகாரியிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழங்கியதாகவும், எனினும் அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்\nஇதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை இறப்பர் தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தறங்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஹெரணை – பெல்லப்பிட்டிய இறப்பர் தொழிற்சாலை வைத்தியசாலை இழப்பீடு\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப��பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-11-15T02:29:03Z", "digest": "sha1:FMI3VIUCFPKUCNEDATYY3EWTO3VLEC52", "length": 3558, "nlines": 78, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எம்.ஆர்.ராதா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசினிமா வழியே முற்போக்கு கருத்துகளை மக்களிடம் விதைத்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக இயக்க இருப்பதாக அவரது பேரன...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F-5/", "date_download": "2018-11-15T02:30:28Z", "digest": "sha1:AIW5LPPFQEVYGHO5IH2FI6AIHV5YVMIO", "length": 11045, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு", "raw_content": "\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\nபாலியல் வன்கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடுகதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரலுக்கென முழு பரிசோதனை துவக்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு\nஇலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு\nவீடற்ற தலித் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரப் பகுதியில் உள்ள கருவம்பாளையம், ரங்கேகவுண்டம்பாளையம், இந்திரா நகர் போன்ற பகுதிகளில் மக்கள் கடும் நெருக்கடியான இடத்தில் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டமுடியாத சூழ்நிலையில் உள்ளார்கள். ஆகவே, 3 வது மண்டலத்திற்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அரசிற்கு சொந்தமான இடத்தில் வீடற்ற தலித் மக்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.\nஇலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு\nPrevious Article100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி செயலர் மோசடி நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nNext Article சாலையில் பெருக்கெடுக்கும் குடிநீர் – அலட்சியம் க���ட்டும் அதிகாரிகள்\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபெண்கள் மீதான வன்முறை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிப்பு என மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா வேதனை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/09174703/1008083/Theni-ADMK-Bullock-cart-Competition.vpf", "date_download": "2018-11-15T01:36:15Z", "digest": "sha1:VMJRPYJGR37LNGQ6MN2ENYDKQSVTSOUG", "length": 10223, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தேனி : அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேனி : அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 05:47 PM\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இளஞ்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு உள்பட 8 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற வீர‌ர்களுக்கு சுழல் கோப்பை, பணம், தங்க காசுகள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.\nதந்தை போல் மகனும் சாம்பியன் : F3 சாம்பியன் பட்டம் வென்ற மிக் ஷூமேக்கர்\nபிரபல ஃபார்முலா ஓன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் மகன், ஐரோப்பிய பார்முலா காப் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nதிருவண்ணாமலையில் மக்கள் மன்றம் - பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்து\nதந்தி டிவியின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.\n\"தமிழகத்தை தாண்டினால் தி.மு.கவால் ஒன்றும் முடியாது\" - தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழகத்தில் அ.தி.மு.கவை அசைத்து பார்க்க முடியாத தி.மு.க, பா.ஜ.கவை என்ன செய்ய முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா பு��ல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\n20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்\nடெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/vishal-on-political-entry-1812018.html", "date_download": "2018-11-15T02:12:04Z", "digest": "sha1:BIZTEQBO4V772DKEUU324KC7WUTEYE7X", "length": 6251, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அனுபவம்!", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம��� கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nPosted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 19 , 2018\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்தான் என்னை அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தூண்டிவிட்டது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்தான் என்னை அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தூண்டிவிட்டது.\nமோடியை விட சிறந்த நிர்வாகி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/28806/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-11-15T02:06:51Z", "digest": "sha1:HXGNKB4KQKZL6XFQ4GHLYJRNZR2EM44D", "length": 12177, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஅமெரிக்காவில் சாலை விதியை மதிக்காத தந்தை மீது போலீசில் ... - தினத் தந��தி\nOneindia Tamilஅமெரிக்காவில் சாலை விதியை மதிக்காத தந்தை மீது போலீசில் ...தினத் தந்திஅமெரிக்காவில் சாலைவிதியை மதிக்காத த\nகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறது - தினத் தந்தி\nதினத் தந்திகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறதுதினத் தந்திசென்னை, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தம… read more\nகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறது - தினத் தந்தி\nதினத் தந்திகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறதுதினத் தந்திசென்னை, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தம… read more\n'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - தினமலர்\nதினமலர்'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்தினமலர்விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் கஜா புயல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈட… read more\n'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - தினமலர்\nதினமலர்'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்தினமலர்விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் கஜா புயல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈட… read more\n6 மாவட்டங்களில் தேசிய பேரிடர் குழுக்கள் தயார் நிலை நெருங்கி ... - தினகரன்\nதினகரன்6 மாவட்டங்களில் தேசிய பேரிடர் குழுக்கள் தயார் நிலை நெருங்கி ...தினகரன்சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'கஜா' புயல் இன்று மாலை பாம்… read more\nராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார் - தினத் தந்தி\nதினத் தந்திராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார்தினத் தந்திபுதுடெல்லி, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி ந… read more\nராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார் - தினத் தந்தி\nதினத் தந்திராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார்தினத் தந்திபுதுடெல்லி, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி ந… read more\nராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார் - தினத் தந்தி\nதினத் தந்திராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார்தினத் தந்திபுதுடெல்லி, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி ந… read more\nகனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பு - தினமலர்\nதினகரன்கனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்புதினமலர்சென்னை: ''முதல்வர் அறிவுரைப்படி, தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர்,… read more\nகனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பு - தினமலர்\nBBC தமிழ்கனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்புதினமலர்சென்னை: ''முதல்வர் அறிவுரைப்படி, தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர்… read more\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nநண்பனான சூனியன் : ILA\nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\nஅம்மான்னா சும்மாவா : அபி அப்பா\nஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் : மாதவராஜ்\nஏக் டவுன் மே(ங்) ஏக் மோக்ளி ஹிந்தி படித்தான் ஹை : இரா. வசந்த குமார்\nகாலதேவனை வேண்டியபடி : ILA\nபீளமேடு 641004 : இளவஞ்சி\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி � the unknown island : பார்வையாளன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1955099", "date_download": "2018-11-15T02:58:57Z", "digest": "sha1:SAF4VVIEQS537XGOUL7SH76HIECCEFMH", "length": 13611, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரம் வீட்டில் ஆவணங்கள் சி.பி.ஐ., விசாரணை துவங்கியது Dinamalar", "raw_content": "\nஏழைகளுக்கு சலுகைகளை மறுக்க கூடாது\n'ராகுல் எனக்கும் தலைவர் தான்'\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2018,22:10 IST\nகருத்துகள் (21) கருத்தை பதிவு செய்ய\nபுதுடில்லி : ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொட��்பாக, சி.பி.ஐ., 2013ல் தயாரித்த வரைவு அறிக்கை நகல்கள், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ., துவக்கி உள்ளது.\nமலேஷியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு, கடந்த, காங்., ஆட்சியின் போது அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கமாக, 600 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட\nஅன்னிய முதலீடுகளுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த முதலீட்டுக்கு, அப்போது, மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர், சிதம்பரம் தலைமையிலான, அன்னிய முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் நடந்துள்ள முறைகேடுதொடர்பாக, சிதம்பரத்தின் மகன், கார்த்தியிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தி உள்ளது.\nஇந்நிலையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை விசாரிக்கிறது. ஜன., 13ல், டில்லி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு சொந்தமான அலுவலகம், வீடுகளில், அமலாக்கத் துறை திடீர் சோதனை நடத்தியது.\nஅப்போது, ஏர்செல் - மேக்சிஸ் மோசடி வழக்கு தொடர்பாக, 2013ல், சி.பி.ஐ., தயாரித்த வரைவு அறிக்கையின் நகல்கள், டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து, சி.பி.ஐ.,க்கு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த அறிக்கையின் நகல்கள், சிதம்பரத்துக்கு எப்படி கிடைத்தன என்பது தொடர்பான விசாரணை துவங்கி உள்ளது.\nஇது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: இந்த அறிக்கையை, நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில், தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பெரும்பகுதி, தற்போது சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஒத்துப் போகிறது.\nஇது, அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்கிறோம். இதில், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமோடியின் திருவிளையாடல்களில் இதுவும் ஓன்று\nஹா ஹா ஹா...2G சாட்சியங்கள் அழிக்கப்பட்டனவா..ஹா ஹா ஹா..உங்கள் அறியாமையைக் கண்டு வியக்கிறேன்..இதுவும் ஊகச் செய்தியே. எந்த சிபிஐ அதிகா��ிக்கும் ப்ரஸ்மீட் நடத்த அதிகாரமோ அனுமதியோ கிடையாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.guliindustry.com/ta/products/business-recommend/faucet/", "date_download": "2018-11-15T02:10:57Z", "digest": "sha1:LMTZ34EVWKQ4JMDEU63LNUWOVH5AI2DW", "length": 8801, "nlines": 219, "source_domain": "www.guliindustry.com", "title": "குழாய் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா குழாய் தொழிற்சாலை", "raw_content": "\nநேரடி தொழிற்சாலை சதுர மூலையில் அலமாரியில் தங்க சப்ளையர் ப ...\nகிளாசிக் உயர்தரமுள்ள குளியலறை கருவிகள் தயாரிப்புகள் Singl ...\nநேரடி தொழிற்சாலை சதுக்கத்தில் கார்னர் சுவர் நியூ அரைவா மவுண்டட் ...\nசீன பிசின் பித்தளை உலோக தொங்கும் வீட்டில் கழிப்பறை பேட் ...\nமொத்த விற்பனை சூடான விற்பனையான உயர்தர உலகளாவிய சோப்பு ஈ ...\nகுளியலறை சோப் வழங்கு கண்ணாடி 500ml 200ml லோ விலை ...\nசீனா சீனா கட்டண குளியலறை ஒற்றை கைப்பிடியை வாஷ் பி ...\nபுதிய வடிவமைப்பு யூ.பி.சி உயர்தர ஒற்றை பேசின் கையாள ...\nநல்ல தரம் நீர்வீழ்ச்சி குழாய் இரட்டை எஸ்.பி. கையாளுகிறார் ...\nபுதிய ஃபேஷன் குளியலறை பேசின் குழாய்\nசிறந்த விற்பனை தயாரிப்புகள் குளியலறை பேசின் குழாய்\nமலிவான விலை சீனா உற்பத்தியாளர் குளியலறையில் பேசின் ஊ ...\nசீனா ஃபேன்ஸி இரட்டை கைப்பிடி குளியலறை பேசின் குழாய்\nசூடான விற்பனை நீர் சேமிப்பு குளியலறை வாஷ் பேசின் F- கோப்புகளின் ...\nஇரட்டை கைப்பிடி குளியலறையில் கழுவும் பேசின் குழாய்\nமலிவான விலையில் சூடான குளிர் நீர் மாய வாஷ் ஹான் ...\nஎளிய பாணி ஒற்றை கைப்பிடி குளியலறையில் வாஷ் பேசின் ...\nசொகுசு சூடான குளிர் நீர் அழகான குளியலறை பேசின் ...\nஉயர்தர சதுக்கத்தில் குளியலறை பேசின் குழாய்\nநவீன ஒற்றை கைப்பிடியை குளியலறை வாஷ் பேசின் குழாய்\nசூடான விற்பனை பேசின் குழாய் குளியலறை வாஷ்\nசிறந்த விற்பனை சூடான குளிர் நீர் ஒற்றை கைப்பிடியை குளியலறை ...\nபுதிய படிவம் புதிய வடிவமைப்பு பேசின் குழாய்\nஒற்றை லீவர் தனித்த குளியலறை மடு குழாய்\nவிற்பனை நல்ல கட்டண ஒற்றை கைப்பிடியை குளியலறை பேசின் எஃப் ...\nஒற்றை கைப்பிடியை சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலவை தட்டி குளியலறை ...\nதற்கால தனித்த ஒற்றை கையாள யூ.பி.சி பேசின் பேட் ...\nமலிவான குளியலறை மடு திறந்த பேசின் குழாய்\nஉயர்தர ஒற்றை கையாள தனிப்பட்ட குளியலறை மூழ்க ...\nமுகப்பு குளியலறை தொட்டி மற்றும் UPC தானியங்கி மழை குழாய்\n123456அடுத்து> >> பக்கம் 1/14\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2016/06/2000.html", "date_download": "2018-11-15T02:38:32Z", "digest": "sha1:NXNUNIGM3KVMMTELAPSO2WZME3M7UKUU", "length": 6346, "nlines": 36, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "ரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கினார் நடிகை மம்தா குல்கர்னி | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL உலகச்செய்தி ரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கினார் நடிகை மம்தா குல்கர்னி\nரூ. 2000 கோடி போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கினார் நடிகை மம்தா குல்கர்னி\nமும்பை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை முக்கிய குற்றவாளியாக தானே போலீஸ் இணைத்துள்ளது.\nமம்தாவின் கணவர் விக்கி கோஸ்வாமி மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி மீது கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் தனக்கு இது பற்றி எதுவும் தெரியாது என மம்தா குல்கர்னி மறுத்து வந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 18.5 டன் எஃபிட்ரைன் என்ற ஊக்க மருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தானே போலீஸார் மம்தா குல்கர்னியையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் கென்யாவில் நடந்த போதை கும்பலுடனான சந்திப்பில் மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி, அவரது தொழில்முறை நண்பர் டாக்டர் அப்துல்லா. ஏவான் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோ ஜெயின், ஜெய் முகி அகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nதற்போது வெளிநாட்டில் உள்ள மம்தா குல்கர்னி, விக்கி கோஸ்வாமிக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் விநியோகிக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவர் மீதான போதைப் பொருள் வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தானே போலீசார், மம்தா குல்கர்னி மீதான போதை பொருள் வழக்கி்ல் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதனால் தற்போது அவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nஇவ்வழக்கில் அவரது கணவர் விக்கி கோஸ்வாமி ஏற்கனவே குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சிபிஐ மூலம் அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் தர சர்வதேச போலீசிடம் கேட்டுள்ளோம். அவரது வங்கி கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சில பாலிவுட் பிரபலங்களும் சிக்குவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2018/08/blog-post_82.html", "date_download": "2018-11-15T02:55:32Z", "digest": "sha1:BPH557ZXJYY5YKJUBSQUPL4WBJLL4DIO", "length": 16245, "nlines": 54, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "டாண் பணியாளர் வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது. | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை டாண் பணியாளர் வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nடாண் பணியாளர் வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nவெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, யாழ்ப்பாண இளையோரிடம் பணம் பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nகரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடிகளின் முக்கிய சூத்திரதாரி கொழும்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் என அறிய முடிகிறது.\nஅந்தப் பெண் உத்தியோகத்தரின் பின்புலத்திலேயே யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரும செயற்பட்டுள்ளனர். வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வரும் சான்றாவணப்படுத்தல் விவரங்களை மோசடியாகத் திருடி, அவற்றை வைத்து யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, அந்��ப் பெண் உத்தியோகத்தர் செயற்பட்டுள்ளார்.\nதனது இந்த மோசடிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டிபிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் என்பவரும் டாண் தொலைக்காட்சியை சேர்ந்த குகன் என்பவரையும் அந்தப் பெண் உத்தியோகத்தர் பயன்படுத்தியுள்ளார்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு – தொழில் உடன்படிக்கைக்கு விண்ணப்பிக்கும் ஆவணங்கள், அந்த அந்த நாட்டுத் தூதரங்கள் ஊடாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு சான்றாவணப்படுத்த அனுப்பி வைக்கப்படும்.\nஅவற்றை இந்த பெண் உத்தியோகத்தர் மோசடியாக அகற்றிவிட்டு, அந்த ஆவணங்களின் விண்ணப்பதாரிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி, மீண்டும் ஆவணங்களைப் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். அத்துடன், அவற்றுக்கு பல இலட்சம் ரூபா பணத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பெற்றுள்ளார்.\nஆவணங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்கு டாண் குகனையும் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிருபாகரனையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.\nஅவரால் முன்னெடுக்கப்பட்டஇந்த மோசடி நடவடிக்கையில், உரிய வகையில் சான்றாவணப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகள் சிலர் வெளிநாட்டு வேலைவாய்பைப் பெற்றுச் சென்றுள்ளனர். அதனால், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது முகவர்கள் இருவருக்கும் அது நம்பிக்கையளித்துள்ளது.\nஎனினும் பலரது ஆவணங்கள் மோசடி செய்யப்பட்டவையாக காணப்பட்டதால், அவை வெளிநாட்டுத் தூதரங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த ஆவணங்களுக்குரியவர்களின் தொழில் உடன்படிக்கை – வேலைவாய்ப்பு விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் பெண் உத்தியோகத்தரின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர், கடந்த பெப்ரெவரி மாதம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் அந்த முறைபாடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் துணையுடன் அது நீதிமன்றுக்கு செல்லாது இணக்கத்துக்கு கொண்டுவரப்பட்டதாக முடிக்கப்பட்டது.\nஅத்துடன், பாதிக்கப்பட்டவரின் பணமும் திருப்பிச் செலுத்தப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபர் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார். அவர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பெண் உத்தியோகத்தர் போலி, செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். எனினும் அந்த��் செய்தி இணையத்தளங்களில் மட்டுமே வெளியாகியிருந்தது.\nதற்போது, சுவிஸ் நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 7 இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது. அந்தப் பணம் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ஆவணங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி சேவை நிறுவன அலுவலகத்தில் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த இளைஞனின் விண்ணப்பத்துக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பணம் மற்றும் ஆவணங்கள் பெற்றவர்களையும் அந்த இளைஞனால் தொடர்புகொள்ள முடியவில்லை.\nஇதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கினார். முறைப்பாட்டில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம், அந்த இளைஞனால் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட ஊடகவியலாளருடையது என பொலிஸார் கண்டறிந்தனர். அதனால் ஊடகவியலாளரை பொலிஸார் கைது செய்யதனர்.\nஅத்துடன், வங்கிக் கணக்கிலக்கத்தின் அடிப்படையில் அரசியல்வாதி கைது செய்யப்பட்டார்.\nபாதிக்கப்பட்ட இளைஞன் வைப்புச் செய்த வங்கிக் கிளையின் அமைவிடத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nமுறைப்பாட்டாளர் சார்பிலும் சந்தேகநபர்கள் சார்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாக சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.\nஅவற்றை ஆராய்ந்த நீதிமன்று, இந்த மோசடிகளின் முக்கிய சூத்திரதாரியான பெண்ணை அடையாளம் காட்ட முடியுமா என கேள்வி எழுப்பியது. எனினும் சந்தேகநபர்கள்தமக்கு அவரை முகநூலின் ஊடாகவே தெரியும் விவரங்கள் எவையும் இல்லை என்றனர்.\nஅதனால் சந்தேகநபர்கள் இருவரையும் நாளைமறுதினம் திங்கட்கிழமை வரை விளக்கமறியல் வைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா உத்தரவிட்டார்.\nஇலங்கை அரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு வரும் ஆவணங்களை மோசடி செய்துள்ளார்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மட்டுமே சட்ட நடவடிக்கைக்குச் சென்றுள்ளனர்.\nஇன்னும் பலர் நீதியைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பர். எதிர்காலத்திலும் இந்த மோசடிகள் தொடராமல் இருக்கவேண்டுமாயின், மோசடியில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.\nபாதிக்கப்பட்ட நபருக்கும் பணத்தை செலுத்தினால், வழக்கை முடிவுறுத்தலாம் என்று சந்தேகநபர்கள் இருவருகும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றும் போதுதான், முக்கிய சூத்திரதாரியை நீதிமன்றின் முன் கொண்டுவர முடியும்.\nபாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் இருவருடனும் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அவரால் நம்பிக்கைக்கு உரியவர்களாக காணப்பிக்கப்பட்ட இருவருமே தற்போது விளக்கமறியலில் உள்ளவர்கள்.\nஅத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை வைத்தே அந்த பெண் உத்தியோகத்தர் இந்த மோசடிகளைச் செய்துள்ளார். எனவே முக்கிய சூத்திரதாரியை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமாகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/10/15", "date_download": "2018-11-15T02:11:10Z", "digest": "sha1:EABJSTMK373LW7ZKQJEGL6R6KBKRPQXJ", "length": 4050, "nlines": 55, "source_domain": "www.maraivu.com", "title": "2017 October 15 | Maraivu.com", "raw_content": "\nதிரு வேலுப்பிள்ளை கணேஸ் – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை கணேஸ் அன்னை மடியில் : 24 ஒக்ரோபர் 1945 — இறைவன் அடியில் ...\nதிருமதி கனகசபாபதி பூமணி – மரண அறிவித்தல்\nதிருமதி கனகசபாபதி பூமணி பிறப்பு : 8 யூன் 1935 — இறப்பு : 15 ஒக்ரோபர் 2017 யாழ். ...\nதிருமதி இராஜராஜேஸ்வரி விஸ்வநாத முதலியார்\nதிருமதி இராஜராஜேஸ்வரி விஸ்வநாத முதலியார் பிறப்பு : 29 யூலை 1922 — இறப்பு ...\nதிரு செல்லத்துரை செல்வநாயகம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை செல்வநாயகம் – மரண அறிவித்தல் பிறப்பு : 14 ஒக்ரோபர் ...\nதிருமதி செல்லம்மா பெருமாள் – மரண அறிவித்தல்\nதிருமதி செல்லம்மா பெருமாள் – மரண அறிவித்தல் தோற்றம் : 7 பெப்ரவரி 1921 — ...\nதிரு மனுவேல்பிள்ளை செல்வராஜா அலெக்ஸ்சாந்தர் – மரண அறிவித்தல்\nதிரு மனுவேல்பிள்ளை செல்வராஜா அலெக்ஸ்சாந்தர் – மரண அறிவித்தல் (முன்னாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-211.html", "date_download": "2018-11-15T02:36:51Z", "digest": "sha1:DC75XXXJ4XYVWP7BYXCBJQSLISEOQZII", "length": 5733, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "டி.டி மெடிக்கல் காலேஜ் பிரசிடென்ட் அரஸ்ட் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nடி.டி மெடிக்கல் காலேஜ் பிரசிடென்ட் அரஸ்ட்\nசென்னை அருகே திருத்தணியில் தீனதயாள் மெடிக்கல் காலேஜ் மற்றும் கல்வி அறக்கட்டளை உள்ளது; இதன் தலைவர் டி.டி.நாயுடு. இவர் ஆந்திரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 135 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.\nகடனுக்கு ஈடாக, இவர் கொடுத்த ஆவணங்கள் போலியானது என வங்கிகளின் சரிபார்ப்பின் போது தெரிய வந்தது. இதையடுத்து நாயுடு மீது வங்கி நிர்வாகங்கள் புகார் கொடுத்தன.\nபுகாரை அமலாக்கப் பிரிவினர் விசாரித்த போது மனைவி மற்றும் வாரிசுகள் பெயர்களில் கடன் பெற்று அவர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/22/unp-slfp-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-11-15T01:38:52Z", "digest": "sha1:LH4Y7UUSGNM2V5CHQOH2SOP2M4ZBVESV", "length": 34276, "nlines": 328, "source_domain": "lankamuslim.org", "title": "UNP-SLFP கட்சிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விபரம் | Lankamuslim.org", "raw_content": "\nUNP-SLFP கட்சிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விபரம்\nஇனங்கள் மற்றும் மதங்களுக்கிடையே நல்­லி­ணக்­கத்தை ஏற்படுத்து­வ­தோடு, ஜன­நா­யகம் மற்றும் மனித உரி­மை­களை வலுப்ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உருவாக்கப்படும். இதற்­காக முழு பாராளுமன்­றமும் அர­சி­ய­ல­மைப்புச் சபை­யாக மாற்றப்­படும் என தேசிய அர­சாங்கம் தொடர்பில் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியும் செய்து கொண்­டுள்ள புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் குறிப்பிடப்பட்­டுள்­ளது.\nஇப்­பு­ரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை 2 வரு­டங்­க­ளுக்கு செல்­லு­ப­டி­யா­ன­தா­கவும், அக்­கால எல்­லைக்குள் இரண்டு கட்­சி­களை சேர்ந்­த­வர்கள் கட்சி மாறல்­க­ளுக்கு இரு தரப்­பி­னரும் அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்றும் இணக்­கப்­பாடு காணப்­பட்­டுள்­ளது.\nஇவ் உடன்­ப­டிக்­கையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பதில் பொதுச் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க ஆகியோர் கையெ­ழுத்­திட்­டனர். இவ் உடன்­ப­டிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள்,\nசமூக, சந்தைப் பொரு­ளா­தாரம் அரசின் கட்­டுப்­பாட்­டுக்குள் முன்­னெ­டுப்­ப­­துடன், விலைக்­கட்­டுப்­பாடு, நுகர்வோர் பாது­காப்பு ஊடாக மக்­க­ளுக்கு சலு­கைகள் வழங்­குதல்.\nவச­தி­யு­டையோர், வச­தி­யற்றோர் இவர்­க­ளுக்­கி­டை­யி­லான இடை­வெ­ளியை குறைத்து பொரு­ளா­தா­ரத்தில் பல­முள்ள மத்­திய தர சமூகத்தை உரு­வாக்­கு­வ­துடன், அனை­வ­ருக்கும் நியா­ய­மான சமூகப் பெறு­பே­று­களை பெற்றுக்கொடுப்­பதை உறு­திப்­ப­டுத்தல்.\nகுணாம்சம் பொருந்­திய அபி­வி­ருத்தியை ஏற்­ப­டுத்தி பத்து இலட்சம் வேலை வாய்ப்­புக்களை உரு­வாக்­கு­வ­துடன், வரு­மா னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டத்தை தயா­ரித்தல்.\nநாட்டின் ஜன­நா­ய­கத்தை மேலும் பலப்­ப­டுத்தும் விதத்­திலும் நாட்­டுக்குள் நியா­ய­மான, ஒழுக்­க­முள்ள, அரசின் ஆட்­சியை உறு­திப்­ப­டுத்தும் விதத்­திலும் சட்­டத்தின் நிலை­யான மற்றும் சமத்­து­வத்தை பேணு­த­லுக்­கா­கவும், நல்­லாட்­சிக்­கான மூல உபா­யங்­க��ை அரச பொறி­மு­றைக்குள் உள்­ஈர்த்து முன்­னெ­டுத்தல்.\n19 ஆவது திருத்­தச் ­சட்டத்­திற்­க­மைய சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் காலம் தாழ்த்­தாது நிய­மிக்­கப்­படல்.\nபிர­தேச பிர­தி­நிதித்­துவம் பலப்­ப­டுத்­தப்­பட்டு பிர­தேச ரீதி­யான ஏற்­றத்­தாழ்­வு­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான துரி­த­க­தி­யி­லான அபி­வி­ருத்­தியை முன்­னிட்டு அனைத்து இன­மக்­களின் உரி­மை­களை பாது­காக்கும் விதத்தில் இலங்­கையின் தனித்­து­வத்தை உறுதிப்­ப­டுத்தும் விதத்தில் இனங்கள் மற் றும் மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன் அனைத்து இனங்­களின் தனித்­துவம் பேணப்படும் விதத்தில் ஜன ­நா­யக மற்றும் மனித உரி­மை­களை மேலும் பலப்­ப­டுத்தும் விதத்­தி­லான புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல்.\nஅந்த அர­சி­யல­மைப்பில் அமைச்­சுப்­ ப­த­விகள் மற்றும் தற்­போது இயங்கும் பாரா­ளு­மன்ற செயற்­கு­ழு­விற்கு மேல­தி­க­மாக பாரா­ளு­மன்ற கண்­கா­ணிப்புக் குழுக்கள் மாவட்ட அபி­வி­ருத்தி சபை­களை உள்­ள­டக்கி, பாரா­ளு­மன்­றத்தில் அனைத்துக் கட்­சி­களும் அர­சுடன் இணைந்து செயற்­படும் விதத்தில் இணக்­கப்­பாட்டு அரசியல் பொறி­முறை ஒன்றை ஏற்­ப­டுத்தல்.\n1978 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பில் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக வரை­ய­றுக்­கப்­பட்ட ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்து பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தை மேலும் பலப்­ப­டுத்தல்.\nதேர்தல் முறையில் தற்­போ­துள்ள விருப்பு வாக்­கு­முறை ஒழிக்­கப்­படும் விதத்தில் அனைத்துத் தேர்தல் தொகு­தி­க­ளுக்கும் பொறுப்புக் கூறும் எம்.பி. ஒருவர் கிடைக்கும் விதத்தில் அனைத்து இனங்கள் மற்றும் பல்­வேறு அர­சியல் கருத்­துக்­க­ளுக்கு தகு­தி­யான பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும் விதத்தில் தொகு­தி­வாரி மற்றும் விகி­தா­சார முறை­யி­லான கலப்புத் தேர்தல் முறையை உரு­வாக்­குதல்.\nஊழல் மோச­டி­களை ஒழிப்­ப­தற்­காக ஐக்­கிய நாடுகள் சபையின் ஊழல் ஒழிப்பு பிர­க­ட­னத்­திற்கு அமைய சட்­டங்கள் மற்றும் நிர்­வாக வரை­ய­றையை உரு­வாக்கு தல். நிதி மோசடி பிரிவு மற்றும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் நிறு­வ­னங்­களை சட்­ட­ரீ­தி­யாக்­குதல், சர்­வ­தேச ரீதி­யாக ஏற்றுக்கொள்­ளப்­பட்ட ஊழல் மோச­டிகள் எதிர்ப்பு மற்றும் அதனை கட்­டுப்­ப­டுத்தும் சுயா­தீன ஆணைக்­குழு ஒன்றை நிய­மித்தல்.\nதேசிய கணக்­காய்வு சட்­ட­மூலம் மற்றும் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றுதல்.\nகல்வி மற்றும் சுகா­தார மேம்­பாடு\nஇல­வச கல்வி. இல­வச சுகா­தார சேவையை பலப்­ப­டுத்தும் நோக்கில் கல்­விக்கு ஆறு வீத நிதி ஒதுக்­கலும், சுகா­தாரம் தொடர்பில் உள்­நாட்டு உற்­பத்­தி­க­ளுக்கு மூன்று வீதம் நிதி ஒதுக்கல்.\n13 ஆம் வகுப்பு வரை தொடர்­கல்வி தொழில்­வாய்ப்­புக்­களை முதன்­மை­ப­டுத்­திய உயர் கல்வி, அதற்­கான அடிப்­படை வச­திகள், நவீன தொழில்நுட்­பத்­து­ட­னான உத்­தி­யோ­கத்தர் குழுவை நிய­மித்தல்.\nபல்­வே­று­பட்ட நோய்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள நபர்க­ளுக்­காக அனைத்து வச­தி­க­ளுடன் கிரா­மிய மற்றும் நகர வைத்­தி­ய­சாலை அபி­வி­ருத்தி, நட­மாடும் சேவைகள் மருந்து வகை விநி­யோகம், நோய்த்­த­டுப்பு திட்­டங்கள் அதற்கான வைத்­திய நிபு­ணர்கள், தாதியர் சேவை­களை உறு­திப்­ப­டுத்தல்.\nசிறு­நீ­ரக நோய்­களை ஒழிப்­பது தொடர்­பாக நோயா­ளர்­க­ளுக்கு தேவை­யான வச­தி­களை மேம்­ப­டுத்தல்.\nஇலங்­கையின் தனித்­து­வத்தை பேணும்­வி­தத்தில் அணி­சேரா வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கடைப்­பி­டிப்­பதன் மூலம் உலகின் அனைத்து நாடு­களின் நட்­பு­றவை பேணி வெளிநாட்டுத் தொடர்­பு ­களை பலப்­ப­டுத்திக் கொள்ளல்.\nபெண்கள் மற்றும் சிறுவர் உரி­மைகள்\nபெண்­களின் பொரு­ளா­தாரம் மற்றும் சமூக கலா­சார, உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கா­கவும் அவர்­களை பலப்­ப­டுத்தவும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல்.\nபெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்து வேறு­பா­டு­களை கலைப்­ப­தற்கு ஐக்­கிய நாடுகள் பிர­க­ட­னத்­திற்கு அமைய சட்­டங்­களை ஏற்­ப­டுத்தல்.\nசிறு­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல்.\nஉள்­ளூ­ராட்சி சபை­களின் பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 சத­வீ­த­மா­கவும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை 15 வீத­மா­கவும் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக ஒதுக்­குதல்.\nகலை மற்றும் கலா­சார அபி­வி­ருத்தி\nஇளம் படைப்­பா­ளி­களின் திற­மை­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு மற்றும் அதனை சர்­வ­தேச மட்­டத்தில் கொண்டு செல்­வ­தற்­கான வச­தி­களை ஏற்­ப­டுத்தல். கலை­ஞர்­க­ளுக்கு அரச அனு­ச­ரணை வழங்கல்.\nமுதன்­ம��­யான அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பான கொள்­கைகள் அதன் நடை­மு­றை­களை அமைச்­ச­ரவை தீர்­மா­னிக்கும்.\n2016 ஆம் ஆண்டு இந் நாட்டு அரசில் வர­லாற்றில் தடம் பதிக்கும் டீ.எஸ். சேனா­நா­யக்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி ஸ்தாபிக்­கப்­பட்டு 70 ஆவது பூர­ணத்­து­வத்­தையும், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நாயக்க தலைமையிலான மாற்றத்தின் 60 ஆம் வருட பூர்த்தியைக் கொண்டாடுவதற்கான வசதியை ஏற்படுத் திக் கொடுத்தல்.\nமேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டுக்கு பின் னர் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டு பொது இணக்கப்பாட்டை ஏற்ப டுத்திக் கொள்ளல். இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாவதுடன், இருதரப்பினரும் இணக்கப்பாட்டிற்கமைய அதனை மேலும் நீடித்துக் கொள்ள முடியும்.\nஇந்த உடன்படிக்கை செயற்படுத்தப் படும் காலகட்டத்தில் இரண்டு கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இரண்டு கட்சிகளுக்கிடையே கட்சி மாறல்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என இரு தரப் பினரும் இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஓகஸ்ட் 22, 2015 இல் 6:23 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் மர்ம மரணம் : நடந்தது , நடப்பது ,நடக்கப்போவது \nகத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் தகவல் சேகரிப்பு – 2015 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் எச்சரிக்கிறார் மேர்வின்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்\nபுனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது\nபுத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\n'ஜனாதிபதியின் அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தை நாடுவோம்'-UNP, JVP, TNA\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமை���்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\n« ஜூலை செப் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2011/01/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T01:35:23Z", "digest": "sha1:SVQN52SL3QX5RZME4GQLX5XJ3YRJFRLS", "length": 6769, "nlines": 141, "source_domain": "kuralvalai.com", "title": "குடியரசுதின வேண்டுகோள் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஈரோடு கிருஷ்ணனும் நண்பர்களும் பசுமைபாரதம் என்ற அமைப்பை நடத்திவருகிறார்கள். வருடம்தோறும் அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் இவ்வருடமும்\nஆகஸ்ட் 15 , ஜனவரி 26 போன்ற தேசிய தினங்களில் நமது தொலைக்காட்சி முழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது திரை படங்களும், நட்சதிர பேட்டிகளும் . இது ஒரு வகையில் நமது விடுதலை போர் வீரர்ர்களயும், தேச பக்தர்களையும் சிறுமை படுத்துவதே. அன்று ஒரு நாள் நாம் தொலை காட்சி பெட்டியை நிறுத்தி வைத்து நமது புறக்கணிப்பை பதிவு செய்வோம்.\nPrevious Previous post: 2010 இல் நான் படித்த புத்தகங்கள்\nOne thought on “குடியரசுதின வேண்டுகோள்”\nதொலைகாட்சி என்னை பெரிதும் ஈர்ப்பதில்லை… எனினும் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது என்று புறக்கணிக்கவில்லை… ஆங்காங்கே சில நல்ல நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாயின…\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:06:18Z", "digest": "sha1:N2X5AFCWBYRXNJSAZAEK6HGD5WWJOJ5A", "length": 34119, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெர்சாய் ஒப்பந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெருமனிக்கும், கூட்டுப்படைகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம்.\nஒப்பந்தத்தின் ஆங்கிலப் பதிப்பின் முன்பக்கம்\nகையெழுத்திட்டது 28 சூன் 1919\nநடைமுறைக்கு வந்தது 10 சனவரி 1920\nஇடமிருந்து, ஐக்கிய இராச்சியத்தின் தலைமை அமைச்��ர் டேவிட் லாயிட் ஜார்ஜ், இத்தாலியின் தலைமை அமைச்சர் விட்டோரியோ இமானுவேல் ஓர்லண்டோ, பிரான்சின் தலைமை அமைச்சர் ஜார்ஜஸ் கிளமென்செயூ, ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் ஆகியோர்.\nவெர்சாய் ஒப்பந்தம் (Treaty of Versailles) முதலாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் செருமனி மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணி சக்திகளுக்கு இடையேயான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆசுத்திரிய மன்னனின் மகனான பிரான்சு பேர்டினண்ட் படுகொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1919 ஆம் ஆண்டு சூன் 28 அன்று பிரான்சிலுள்ள வெர்சாயில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. முதலாம் உலகப் போரில் செருமனிக்கு ஆதரவாகப் போரிட்ட மற்ற மைய சக்திகள் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன [1].1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு சமரச ஒப்பந்தம் உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆயினும், பாரிசு அமைதி மாநாட்டில் இடம்பெற்ற சமாதான பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் பிடித்தன. உலகநாடுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தால் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் இவ்வொப்பந்தம் பதிவு செய்யப்பட்டது.\nசெருமனியும் அதன் கூட்டணியிலிருந்த நாடுகளும் போர்காலத்தில் ஏற்படுத்திய அனைத்து நட்டம் மற்றும் இழப்புகளுக்கு செருமனி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல விதிமுறைகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான விதிமுறையாகும். மைய சக்தியில் இடம்பெற்றிருந்த பிற உறுப்பினர்கள் இதுபோன்ற விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தனர். விதிப்பிரிவு 231 என்ற இச்சட்டப்பிரிவு பின்னாளில் போர் குற்ற உட்பிரிவு என்று அழைக்கப்பட்டது. செருமனி ஆயுதங்களைக் களைந்து நிராயுதபாணியாக வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு அவர்களுக்குரிய நிலப் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், நட்புறவு நாடுகளாக உருவான சில நாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டும் என்றும் ஒப்பந்தம் செருமனியை வலியுறுத்தியது. 1921 ஆம் ஆண்டில் இந்த இழப்புக்களின் மொத்த செலவினத் தொகை 132 பில்லியன் மார்க்குகளுக்கு (அப்போதைய அமெரிக்கமதிப்பு $ 31.4 பில்லியன் அல்லது 6.6 பில்லியன் பவுண்டுகள் ஆகும். தற்போதைய மதிப்பு அமெரிக்க டாலர் 442 பில்லியன் அல்லது 2017 இல் இங்கிலாந்தின் 284 பில்லியன்) சமமானதாகும். ஒப்பந்தம் மிகவும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கிறது என்று அந்த நேரத்தில் இருந்த பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக பாரிசு அமைதி மாநாட்டிற்காக நியமிக்கப்பட்ட பிரித்தானிய பிரதிநிதியான யான் மேனார்டு கெய்ன்சு கணித்துக் கூறினார். ஒப்பந்தம் வலியுறுத்தும் அமைதியை மிருகத்தனமான அமைதி என்று அவ்வல்லுநர்கள் கருதினர். மற்றும் கேட்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு மிகவும் அதிகமானது என்றும் எதிர்பார்த்த அமைதிக்கு நேரெதிரான விளைவுகளை அளிக்கிறது என்றும் கூறினர். பல நாடுகளிலிருந்தும் சரித்திராசிரியர்களும் பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டனர். மறுபுறம், பிரஞ்சு மார்சல் பெர்டினாண்ட் போச் போன்ற நேச நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் செர்மனியை மிகவும் மென்மையாக நடத்துவதாகக் கருதி உடன்படிக்கையை விமர்சித்தனர்.\nஇத்தகைய போட்டிகளின் முடிவில் சிலசமயங்களில் வெற்றி பெற்றவர்களிடையே காணப்படும் முரண்பாடான இலக்குகளால் எந்தவொரு உள்ளடக்கமும் இல்லாத ஒரு சமரசம் தோன்றியிருக்கும்:செருமனி சமாதானத்தையோ நட்பையோ விரும்பவில்லை ஆனால் அது நிரந்தரமாக பலவீனமடைந்தது. ஒப்பந்தத்தினால் எழுந்த பிரச்சினைகள் சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட லொகார்னோ உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்தன. இது செருமனிக்கும் மற்ற ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவியது. இழப்பீடுகள் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய மறுபரிசீலனைக்காக டாவசு திட்டம் என்ற புதியதிட்டம் வகுக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற லொசான் மாநாட்டில் இழப்பீடுகளை அளித்தல் காலவரையற்று தள்ளிவைக்கப்பட்டது.\nஇது பெரும்பாலும் \"வெர்சாயில் மாநாடு\" என்று குறிப்பிடப்பட்டாலும், ஒப்பந்தத்தின் உண்மையான கையெழுத்திடல் மட்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையில் நடந்தது. பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் பாரிசில் அனைத்துலக மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பெரிய நான்கு ���ூட்டங்களாக நிகழ்ந்தன.\n3 1918 இல் ஏற்பட்ட பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம்\nவெர்சாயிலில் அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்படுதல்\n1914 முதல் 1918 வரை முதல் உலகப்போர் ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டப் பகுதிகளில் நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்சு, உருசியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆசுத்திரியா, அங்கேரி, செருமனி, இத்தாலி போன்ற நாடுகளும் எதிரெதிர்ப் பக்கங்களில் நின்று சண்டையிட்டன. போரின் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்த காரணத்தால் போர் வலயங்களுக்கு அப்பால் உள்ள நாடுகள் அனைத்துலக வர்த்தகம், நிதி மற்றும் இராசாங்க அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டன [2]. 1917 ஆம் ஆண்டு உருசிய பேரரசிற்குள் இரண்டு புரட்சிகள் நிகழ்ந்தன. உயர் அதிகாரம் கொண்ட பேரரசின் நிலைகுலைவுக்கு வழிவகுத்தது, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்சிவிக் கட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்தது [3].\nபிரான்சு மற்றும் பிரிட்டனுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வியாபார கப்பல்களுக்கு எதிராக செருமன் நீர்மூழ்கிக் கப்பல் போரிட்டது. இதனால் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலான ஆர்.எம்.எசு, லுசித்தானியாவும், 128 அமெரிக்கர்களும் நீரில் மூழ்கினர். அமெரிக்காவிற்கு எதிராக யுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செருமானியப் பேரரசில் இருந்து மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட இரகசிய செய்தியும் இடைமறிக்கப்பட்டது. இத்தகைய காரணங்களால் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று அமெரிக்கா மத்திய சக்திகளுக்கு எதிரான போரில் நுழைந்தது. கூட்டணி சக்திகளுக்கிடையே இருந்த இரகசிய உடன்படிக்கைகளை போல்செவிக் வெளியிட்டதற்குப் பின்னர், தேசியவாத முரண்பாடுகள் மற்றும் இலட்சியம் ஆகியவற்றிலிருந்து போரை அகற்றுவது அமெரிக்காவின் போருக்கான நோக்கமாக இருந்தது. இந்த உடன்படிக்கைகளின் இருப்பு நேச நாடுகளின் கோரிக்கைகளை இழிவுபடுத்தும் போக்கில் இருப்பதாக உணர்த்தியது. செருமனி இதே விருப்பத்துடன் செயல்படும் ஒரே சக்தியாக இருந்தது என்றும் கருதப்பட்டது [4].\n1918 ஆம் ஆண்டு சனவர் 8 இல், அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் பதினான்கு அம்சங்கள் என்று ஓர் அற���க்கையை வெளியிட்டார். சுதந்திர வர்த்தகம், வெளிப்படையான ஒப்பந்தங்கள், மக்களாட்சி மற்றும் சுயநிர்ணய கொள்கை ஆகியவற்றை இச்சொற்பொழிவு கோடிட்டுக் காட்டியது. மேலும், இது போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும் விடுத்தது. சர்வதேச அளவில் ஆயுதக் குறைப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலிருந்து மத்திய சக்திகளை வெளியேற்றுதல், போலந்து நாட்டுக்கு சுதந்திரம் அளிப்பது, இனவாத எல்லைகளையும் கருத்திற்கொண்டு ஐரோப்பாவின் எல்லைகளை மறுபரிசீலனை செய்தல், மற்றும் நாடுகளின் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அரசியல் சுதந்திரத்திற்கும் பிராந்திய ஒற்றுமைக்கும் பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கு ஒரே மாதிரியான உத்தரவாதம் அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தியது [5][6]. நவம்பர் 1917 இல் முன்வைக்கப்பட்ட அமைதிக்கான விளாடிமிர் லெனினின் கட்டளைக்கும் வில்சன் உரை பதிலளித்தது, போரில் இருந்து உருசியா உடனடியாக விலகவேண்டும் என முன்மொழிந்தது மற்றும் பிராந்திய இணைப்புகளால் சமரசமற்ற ஒரு நியாயமான மக்களாட்சிக்கும் அழைப்பு விடுத்தது. வெளிநாட்டு கொள்கை ஆலோசகரான எட்வர்ட் எம்.அவுசு தலைமையிலான 150 ஆலோசகர்களின் குழுவானது எதிர்பார்க்கப்பட்ட சமாதான மாநாட்டில் எழும் தலைப்புகள் பற்றிய புலனாய்வு ஆராய்ச்சியை பதினான்கு அம்சங்களும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஐரோப்பியர்கள் பொதுவாக வில்சனின் தலையீட்டை வரவேற்றனர், ஆனால் கூட்டணியின் கூட்டாளர்களான பிரான்சின் சியார்ச்சசு கிளெமெனுவோ, ஐக்கிய இராச்சியத்தின் டேவிட் லாய்டு சியார்ச்சு மற்றும் இத்தாலியின் விட்டோரியோ இமானுவேல் ஆர்லாண்டோ ஆகியோருக்கு வில்சனின் கருத்துகள் மீது சந்தேகம் ஏற்பட்டது [7].\n1918 இல் ஏற்பட்ட பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம்[தொகு]\nபிரெசுட்டு-லிட்டோவ்சுக் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பாவுக்கான எல்லைகள்\nசோவியத் உருசியாவின் புதிய போல்செவிக் அரசாங்கத்திற்கும், செருமனி, ஆசுத்திரியா, அங்கேரி, பல்கேரியா மற்றும் ஓட்டோமான் பேரரசு போன்ற மைய சக்திகளுக்குமிடையே 1918 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 அன்று ஏற்பட்ட அமைதி ஒப்பந்தமே பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம் எனப்படும். இதன்படி உருசியா முதலாம் உலகப் போரில் பங்கேற்பது முடிவுக்கு வந்தது [8]. 1,30,000 சதுரமைல் பரப்பளவுள்ள பிராந்தியங்களும் 62 மில்லியன் மக்களும் உருசியாவிலிருந்து பிரிந்தன [9]. உருசிய மக்களில் மூன்றில் ஒரு பங்கு, விளைச்சல் நிலப்பகுதியின் மூன்றில் ஒரு பகுதி, நாட்டின் நிலப்பரப்பில் கால்பகுதி, மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள், இரயில் பாதையில் கால் பகுதி. போன்றவற்றுக்கு இந்த இழப்பு சமமாகும் [9].\n1918 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், மைய சக்திகள் நிலைகுலைந்தன [10]. செருமானிய இராணுவத்தினுள் கைவிடுதல் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது, பொதுமக்களின் வேலைநிறுத்தங்கள் கடுமையாக யுத்ததளவாட உற்பத்தியை குறைத்தன [11][12]. மேற்கத்திய முன்னணியில், கூட்டணி படைகள் நூறு நாட்கள் தாக்குதலை ஆரம்பித்தன மற்றும் செருமானிய மேற்கத்திய படைகளை உறுதியாகத் தோற்கடித்தன [13].உயர் அதிகாரம் கொண்ட செருமன் கடற்படை மாலுமிகள் கி்ளர்ச்சிகளைத் தூண்டி செருமன் புரட்சிக்கு வித்திட்டனர் [14][15], பதினான்கு அம்சக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமாதானத் தீர்வு பெற செருமன் அரசாங்கம் முயன்றதுடன் சரணடைந்தது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கூட்டணி சக்திகளும் செருமனியும் நவம்பர் 11 ம் தேதி போர் ஓய்வுக்கு கையெழுத்திட்டன. செருமன் படைகள் பிரான்சிலும் பெல்கியத்திலும் நிலைத்திருந்தன [16][17][18].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Treaty of Versailles என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2017, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/10133510/1008140/CM-discuss-about-Engineering-graduates-Job-Opportunities.vpf", "date_download": "2018-11-15T02:04:00Z", "digest": "sha1:C5VAWEH7NVTR7RPHPKLA5K2HQXI5T2UI", "length": 10513, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி ��ிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 01:35 PM\nபொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் கொள்கை 2018-ஐ முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.\nகேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்\nசபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\nசந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.\nபள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்\nபள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nதமிழக முதலமைச்சரை சந்தித்த மத்திய அமைச்சர் - தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை\nதமிழக முதலமைச்சரை சந்தித்த மத்திய அமைச்சர் - தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை\nஇன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaavalkottam.com/melanmai.htm", "date_download": "2018-11-15T02:18:35Z", "digest": "sha1:3C5DGRCPF2OYHY42JF6VQFXIS4ZSK5UK", "length": 50484, "nlines": 54, "source_domain": "kaavalkottam.com", "title": " .::Kaval Kottam::.", "raw_content": "\nகாவல்கோட்டம் : மீள் விசாரணை - ஆயிரம் பக்க அதிசயம்\nபரந்த களத்தில் பாத்திரங்கள் பலவற்றை உலவ விட்டு ஒரு வாழ்க்கையை எழுத்திலக்கியமாக முன்வைத்தால், அதை நாவல் என்கிறோம். பரந்த காலங்களின் அடுக்கு வரிசைகளில் எண்ணிறந்த மனிதர்களை பலதலைமுறைகளில் இயங்கவிட்டு, அவர்களது வாழ்வுலகத்தையும் மன உலகத்தையும் பண்பாட்டு ஒளியுடன் வரலாற்றையே எழுத��திலக்கியமாக முன்வைத்தால்.. அதை என்னவென்பது மகாநாவல் என்று சொல்லலாமா சொல்லலாம். தனித்துவ உயரம்மிக்க, மகத்தான நாவ்வல் என்றும் சொல்லலாம். அத்தனை தனிச்சிறப்பு மிகுந்த அற்புதமான நாவலை படைத்திருப்பது, த.மு.எ.ச.க.வின் மாநில துணைப்பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன். ‘காவல்கோட்டம்’ என்ற அந்த நாவல் வெளியான சில நாட்களிலேயே புகழ்மிக்க இரு விருதுகளைப் பெற்று, பல படைப்பாளிகளின் பிரமிப்பான பாராட்டுகளைப் பெற்றுவிட்டது.\n“பொதுவாக பொதுவுடமை இயக்கம் சார்ந்து இயங்குகிற படைப்பாளிகளுக்கு கொள்கை வைராக்கியம் இருக்கும். இலக்கியத்தை பிரச்சாரம் செய்கிற சாதனமாக மட்டுமே கருதுகிற இயல்பு இருக்கும். கலை குறித்த மதிப்போ.. இலக்கிய மாண்பு குறித்த அழகுணர்வோ இருக்காது” என்கிற இலக்கிய அறிவுஜீவிகளின் இறுகிப்போன அவதூறான மதிப்பீடுகளையெல்லாம் தகர்த்தெறிந்திருக்கிற மிகச்சிறந்த கலைப்படைப்பாக நாவல் வந்திருக்கிறது. அழகியல் பரிபூர்ணமாக கைகூடி வந்திருக்கிற மகத்தான வரலாற்று நாவல். கலைவளத்திலும், இலக்கிய அழகிலும் முதல் தரமான, அபூர்வமான காவிய நாவல்.\nபார்த்த முதல் பார்வையில் புத்தகத்தின் பருமன் மிரட்டுகிறது. உள்ளங்கையை அகல விரித்துப் பிடித்தாலும் அடங்க மறுக்கிற புத்தகமது. இதை வாசித்து விட முடியுமா, நடக்கிற வேலையா என்ற மலைப்பையும் தயக்கத்தையும் தவிர்க்க முடியவில்லை. அதே புத்தகப் பருமன் பிரம்மாண்டமே வாசிக்கும் ஆவலைத் தூண்டவும் செய்கிறது. வசீகரமான பிரம்மாண்டம். ஆரம்பத் தயக்கத்தை உடைத்துவிட்டு, ஆவல் முனைப்போடு நாவலுக்குள் பயணப்பட்டால், முதல் அத்தியாயம் மட்டும் தீப்பிடித்த மாதிரி நம்மை வாரிச்சுருட்டுகிறது.\nமாலிக்கபூர் படையெடுப்பின் வெற்றி ஆரவாரிப்பு, சூறையாடப்படுகிற கிராமம், நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் வதைபடும் பெண்கள், குதிரைகளில் பெண்களை தூக்கிச் செல்கிற படையினர், கிராமக்காவல் பொறுப்பேற்ற கருப்பனின் வேல்கம்புப் பாய்ச்சல், தாக்குண்டு வீழ்கிற கருப்பனை உசுப்புகிற கர்ப்பிணி மனைவி சடச்சியின் வார்த்தைச் சவுக்கடிகள். “காப்பாத்து.. இல்லேன்னா சாகு”.\nரத்தச் சகதியில் கிடக்கிற அவனின் ஆவேசத்தில் நாலுபேரை போட்டுத்தள்ளி விட்டு, மரணத்தில் சாகிற காவல்கார கருப்பன், அவனை ரத்த அணுக்களில் குலதெய்வமாக வைத்து வணங்கி உச்சரித்து சுவாசிக்கிற சடச்சி வயிற்றுப் பிற்காலத் தலைமுறைகள், களவும், காவலும் செயல் - இந்தக் காவல் காக்கும் அதிகாரத்தை இந்தக் கள்ளர்களுக்கு யார் தந்த்து என்ற கேள்விக்கான பதிலாக.. மதுரை மாநகரை மையமாகக் கொண்டு - போரும், வெற்றியும், ஆட்சியும் பெற்ற திருமலை நாயக்கர் உள்ளிட்ட நாயக்கர் வம்ச மன்னர்கள் வரலாற்றுக்குள் பயணப்படுகிற நாவல்.\nகிருஷ்ணதேவராயர், விஸ்வநாதநாயக்கர், விஜயரெங்க நாயக்கர், ‘ஸதி’யாக சிதையேற மறுத்து ராணியான மங்கம்மா, திருமலைநாயக்கர் உட்பட அனைத்து நாயக்கர் வம்ச மன்னர்கள்.. அவர்தம் போர்கள், படையெடுப்புகள், சாகசங்கள், வெற்றிகள், பாளையம் அமைத்தல், நிர்வாகம் செய்தல், அணைகட்டுதல், கோட்டை கட்டுதல், கோவில் எழுப்புதல், அந்தப்புர விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து வரலாறுகளும் 280 பக்கத்துக்குள் சொல்லப்படுகிறது. அவசரகதியில் சொல்லப்படுவதாலேயே கலைத்தரமும் புனைவுத்தன்மையும் மிகவும் குறைகிறது. வாசிக்க முடியாத அயற்சியும், அலுப்பும் வருகிறது. நகரமறுக்கிற நாவல்.\nஆயினும்.. விஸ்வநாத நாய்க்கர், ‘தீப்பாய’ மறுத்த மங்கம்மா, கங்காதேவி கதை.. மதுராவிஜயம் போன பகுதிகள் கலைவசீகரமற்ற மொழிநடையில் இலக்கியப் பேரழகுடன் வெளிப்பட்டிருக்கின்றன. வாசித்த மனசில் வேரடித்து விடுகிற ஆற்றல்மிக்க மொழிநடை. 1048 பக்கம் மொத்தம். 280 பக்கங்களைத் தாண்டி விட்டால், அப்புறம் உள்ளதெல்லாம் ஐப்பசி மாசத்து வைகைப் பெருவெள்ளப் பாய்ச்சல்தான். ஆரம்ப அத்தியாயத்தின் தீப்பிடித்த அதே பரபரப்பு.. முழு மொத்த நாவலும் பெருவெள்ளமாக நம்மை வாரிச்சுருட்டி அள்ளிச் செல்கிறது.\nகவித்துவமான வசீகரமொழிநடை. ஒன்றைத்தொட்டு ஒன்றாக தொடர்கிற நிகழ்வுச் சங்கிலிகளின் கதைப் பின்னல். வார்த்தைகளின் சித்திரமாக காட்சிப்படுகிற வாழ்க்கையின் உயிர்த்துடிப்பு. அசுரத்தனமான வேகத்தில் நம்மை பற்றியிழுத்துக் கொண்டு போகிற மொழிநடை. கீழே வைக்க முடியவில்லை. நம்மை உழுது பிளந்து கொண்டு, முன்னேறுகிற நாவல்மொழி குடிமக்களைப் பற்றியது. அமணமலையடிவாரத்தில் தாதனூர் கிராமத்தை குறீயீடாக முன்வைக்க முடிகிறது. முழுக்க அந்த மக்கள்.\nஅந்திப்பொழுதில் தான் அவர்களுக்கு விடியல் திறக்கும். சூரியன் உதிக்கும் பொழுதில் தான் துயில்முடிந்து வாழ்க்கை ஆரம்பிக்கும். இருளே த���ழிற்களமாக இருப்பதால், பெரும்பகுதி நாவல் இருட்டில் பயணப்பட்டு, அந்த மக்களின் துயரார்ந்த வீரவாழ்க்கையை வெளிச்சப்படுத்துகிறது. நாவல் வாசித்து முடித்த பின்பும் இருள்குறித்த கவித்துவச் செறிவான வர்ணிப்புத் தெறிப்புகள், இரவுப்பூச்சிகளாய் கரிய இருளைப் பேசும் ஒளிச் சொற்களாக மனசுக்குள் ரீங்கரிக்கின்றன.\nஊர்ப் பெரியாம்பளை ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, விசாரிப்புகளாலும், கண்காணிப்புகளாலும் நிர்வகிக்கிறார். கொத்து கொத்தாக களவுக்குப் போகிற குழுக்கள்; கைக்கம்போடு காவலுக்குப் போகிறவர்கள்; களவுக்காக உடம்பையும், உயிரையும் துச்சமென மதித்து, வயிற்றுக்காக உயிரைப் பயணம் வைத்து ஓடிப் போகிற அதே மூர்க்கம்.. களவு நடக்காமல் காவல்காக்கிற போதும் உயிரை, உடம்பை, ரணத்தை எதையும் பொருட்படுத்தாமல் விரட்டிப் பாய்கிற அதே உக்கிரம்; இந்த இரண்டின் சமநிலைப் பண்பே இந்த மக்களின் பொதுச்சுபாவமாக சுடர் வீசுவதை உணர முடிகிறது. இந்த மக்களின் வாழ்க்கைப் பண்புகளின் மீது பரிவுணர்வும் மரியாதையுணர்வும் சுரப்பதை தவிர்க்கவே முடியவில்லை.\nகூட்டாக சென்று இருட்டுக்குள் குறிவைத்து நடத்துகிற களவுகள் - களவுத்தொழிலின் அத்தனை நுட்பங்களும், தந்திரங்களும், உத்திகளும், சூட்சுமங்களும் இந்த நாவல் நெடுகிலும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உணர்த்தப்பட்டிருக்கின்றன. மாடு களவும், கதிர் கசக்குதல், கன்னம் வைத்து களவாடுதல், ஆடுகளைக் களவாடுதல் என்று அத்தனை வகையான களவுகளும் நாவலுக்குள் வருகின்றன. சும்மா வரவில்லை, களவிலேயே ஊறித்திளைத்த அனுபவசாலிகள் விவரிப்பதைப் போல் அத்தனை நுணுக்கமான சித்தரிப்புகள். அந்த முரட்டு மனிதர்களின் மூர்க்கமும் உக்கிரமுமான அத்தனை சாகசங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருகின்றன.\nதாதனூரில் யாராவது ஒருத்தருக்கு சரடுபோடுகிற கல்யாணம் என்றால், அந்த விழாவுக்குத் தேவையான அத்தனை பொருட்களும், அரிசி மூடைகளும், ஆடுகளும் கூட்டுக்களவுகள் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. ‘களவு ஒரு குற்றம்’ என்ற உணர்வு ஒருதுளிக்கூட இல்லாத மனப்புரிதலே அவர்களது சமூக சுபாவமாக, பொதுப்பண்பாக இருக்கிறது. யாரிடமும் எந்த சேமிப்புமில்லை. தனியுடைமையாக யாரிடமும் எந்தக் களவுப் பொருளுமில்லை. வனத்தின் இருட்புதருக்குள் ஊடுருவி, உயிரை பணயம் வைத்து, வேட்டையாடுகிற மிருகங்கள், கனிகள், தேன் அடைகளை சகலருக்கும் பகர்ந்துண்கிற ஆதிகாலப் பொதுவுடைமைச் சமூகத்தின் வேட்டைக்குண நீட்சியாக இந்தக் களவுகளும் கருதப்படுகின்றன. இயல்பான உணவுத்தேடலாக, நியாயமிக்கதாக நினைக்கப்படுகிறது.\nதில்லைவனம்பிள்ளை வீட்டில் பழிவாங்குவதற்காக களவாடப்படுகிற ஏகப்பட்ட தங்கநகைகள் கூட யாரிடமும் ‘சொத்தாக’ ஒதுங்கவில்லை. ஒரு பஞ்சத்துக்கான சமூக உணவாக மட்டுமே அது உருமாறுகிறது. மதுரையை தெருக்காவல் காக்கிற உரிமையை பிரிட்டிஷ் அரசு தடைசெய்து விட்டபோதிலும் கூட, நகரைக் காவல் காக்கிற அந்த நேர்மையும், கண்ணியமும் அந்த மக்களின் உயர்பண்புக்கான சாட்சியங்கள். எத்தனை வகையான களவுகள் வாசிக்க வாசிக்க பிரமிப்பூட்டுகின்றன. கன்னம் வைத்து களவுக்குப் போன இடத்தில் தூக்கில் தொங்குகிற பிரேதம் கண்டு மனப்புலம்பலோடு திரும்பி வருகிற ஈரக்குணம்; கன்னம் வைத்து, உயிரைப் பணயம் வைத்து, பங்களாவுக்குள் இருட்டுக்குள் நுழைந்து விட்டபிறகு இரு இளம் உயிர்களின் உடல் கலப்பைப் பார்த்து, அதை இடைஞ்சல் செய்யாமல் அலுங்காமல் திரும்பி விடுகிற மானுடப்பண்பு; களவு சார்ந்த அத்தனை நுட்பங்கள், நெளிவு சுளிவுகள், பழக்கவழக்கங்கள்; ‘கருப்பா’ என்ற குலதெய்வப் பெயரையே அனைவரின் பெயராகவும் அமைத்தல்’ தடயம் விடாமல் தப்பித்து வருதல், துப்பு சரியில்லாமல் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டால் உயிர்த்தப்பி மீண்டு வருகிற போராட்டம்.. அதில் அடிபட்டு சாய்கிறவனையும் தூக்கித் தோளில் போட்டு வருகிற சாகசம்; பாம்பு கவ்வி விட்டால் கால்கட்டை விரலையே வெட்டியெறிந்து விட்டு தப்பிக்கிற துணிச்சல்.. இப்படி வாசிக்க வாசிக்க ஆச்சர்யப்பரப்பில் நம்மை வீசியேறிகிற களவு வகைகள்; களவுப்பண்புகள்.\nகளவுகள் மாத்திரமல்ல.. காவலிலும் எத்தனையெத்தனை வகைகள். தெருக்காவல், நகரக்காவல், காட்டுக்காவல், கிராமக்காவல் என்று எத்தனை வகையான காவல்கள். காவல்பணம் தரமறுக்கிற செல்வந்தர் வீட்டில் களவு செய்கிற துணிகரச் சம்பவங்கள்.\n கல்யாணம், பஞ்சாயத்துகள், விவாகரத்துகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், காதுவளர்ப்பு வகைகள் என்று அகவாழ்க்கை, புறவாழ்க்கையின் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் மனசுக்குள் நிகழ்த்திக் காட்டுகிற வார்த்தைச் சித்திரங்கள். அந்தக்க��லத்து மனிதர்களின் வெள்ளைக் குணத்தின் வீரத்துடிப்பு, அதன் முழு உன்னத்தன்மையுடன் நம்முன் விரிந்து படர்கின்றது.\nதாசிக்குலத்தில் பிறந்து தமது சமூகச் செயல்பாட்டு மனப்பண்பால் குலதெய்வங்களாக மக்களால் பாட்டுகளாலும், கதைகளாலும் காலம் நெடுகிலும் கொண்டாடப்படுகிற குஞ்சிதம்மாள், ராஜம்மாளை நம்மால் மறக்கவே முடியாது. மாயாண்டிப் பெரியம்மாள், கழுவன்பெரியாம்பளையிலிருந்து தாதனூர் கிராமத்து அத்தனை மனிதர்களின் அகத்தையும் புறத்தையும் செயல்பாட்டு பண்புத்தீரத்தையும் மனசால் தொட்டுணர்கிற அனுபவத்தைத் தருகிறது நாவலின் மொழிநடை.\nசின்னாள் பாத்திரம் ஓர் ஆச்சர்யப்புதிர். பொன்னாங்கனாக இருந்து டேவிட் ஃபாதரான பாத்திரமும் வினோதத்தின் முடிச்சு. வீரத்துக்காகவே துணிவுடன் உயிரை விட்ட வெள்ளை உயிர்கள். இப்படியான எண்ணிறந்த மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் காரணமாக, இறந்த பின்பும் நம் நெஞ்சுக்குள் மரணமற்று வாழ்கிற அமரத்துவம்.\n‘கள்ளன் பெரிசா, காப்பான் பெரிசா’ என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. இந்தச் சொலவடைக்குள் இத்தனை பெரிய நீள்வரலாறுகளும், ரத்தபயங்கரச் சாகசங்களும், ஈரநெஞ்சத்துக் கருணைப் பண்புகளும் பொங்கிப் பெருகுவதை நாவல் சொல்கிறது.\nகோட்டையை எழுப்புகிற விஸ்வநாத நாயக்கரைப் போலவே, இடிக்கிற கலெக்டர் துரையும் நம்முன் நிலைக்கிறார். காவல்துறை எனும் அதிகார நிறுவனம் முளைத்து, பயிராகி, செடியாகி, மரமாக வளர்ந்து சமூகத்தையே தம் கட்டுக்குள் வைக்கிற அதிகாரக் கோட்டையாக வளர்கிற வளர்ச்சி நாவலில் அணுஅணுவாக சித்தரிக்கப்படுகிறது.\nஉணர்ந்த்தை உணர்த்துவதில் அடைகிற வெற்றிதான், அழகியலின் இலக்கணம். இந்த நாவல் நீண்டநெடுங்காலப்பரப்புகளின் வாழ்க்கை நிகழ்வுகளின் வரலாற்றை ஒட்டுமொத்தமாக கட்டமைத்து முன்வைத்து பகிர்ந்திருப்பதில் அழகியல் பரிபூர்ணமாக மிகப்பெரிய வெற்றியை நாவல் பெற்றிருப்பது ஓர் ஆச்சர்யப்புதிர். இது எப்படி சாத்தியமாயிற்று என்பது புதிர்மயமான கேள்வி. பார்த்தறியாத, பட்டறியாத ஒரு பாடுபொருளை எப்படி அழகியல்பூர்வமாக வெளிப்படுத்துவதில் வெற்றிபெற முடிந்தது என்பது யாவரையும் திணறடிக்கிற பிரமிப்பு.\n‘ஸ்பார்ட்டகஸ்’ என்ற நாவல், மனித அடிமைகளைப் பற்றியது. அடிமைகளின் கண்ணீர் வெதுவெதுப்பையும், கனன்றெ���ிகிற அடிமை மனங்களின் தகிப்பையும், காதல்பூக்களின் மென் வருடலையும் வாசக அனுபவமாக இடம் மாற்றி வைத்தது. அதிசயமான முறையில் அழகியல் கைகூடி வந்திருந்தது. அந்த நாவலை எழுதியவர், அடிமை வாழ்க்கையை யூகிப்பில் கூட உணரமுடியாத ஆங்கிலேயர். அவர் கொண்டிருந்த சித்தாந்தம் அடிமைகளை உயிரின் ஆழத்திலிருந்து நேசித்து, கசிந்துருகிய இதயம் ஒன்றை அவரிடம் உருவாக்கியிருந்தது. அந்த நேச நெகிழ்வின் அசல்தன்மையின் உயிர்ப்பான வெளிப்பாடுதான், அந்த நாவலின் அழகியலை வெற்றி பெற வைத்திருந்தது.\nஇந்தக் ‘காவல்கோட்டம்’ நாவலாசிரியரும், இந்த மக்களை உள்ளன்போடு, உயிரின் ஆழத்திலிருந்து பீறிடுகிற நேசிப்போடு கவலைப்பட்டு யோசித்திருக்கிறார். அதுதான் நாவலை கலாபூர்வமான அழகியல் வெற்றிபெறச் செய்திருக்கிறது.\n16, 17, 18, 19 ம் நூற்றாண்டுகளின் நிகழ்வுகள் குறித்த கடிதங்கள், ஆவணங்கள், நாவல்குறிப்புகள், ஆதாரக் காகிதங்கள் யாவும் அப்படியப்படியே அதனதன் மொழி வடிவத்திலேயே நாவலுக்குள் இணைத்திருப்பது, புத்திசாலித்தனமான உத்தி. படைப்பாளியின் பத்தாண்டு காலத்தேடல் தீவிரத்தையும் அவற்றுக்கான சிரமத்தையும் உணர்த்துவதைப் போலவே.. பாடுபொருளின் நம்பகத்தன்மைக்கும் சாட்சியமாக நிற்கிறது.\nஆசிரியரின் கவித்துவ விவரணை மொழிநடையும், பாத்திர மக்களின் பேச்சு மொழியின் மண்வாசமும் முரண்படாமல், ஓர் இயல்புத்தன்மை பெற்றிருப்பது ஓர் ஆச்சர்யம். தமிழில் வந்திருக்கிற எந்த நாவலுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு, இந்த நாவல் தனித்துவ உயரத்தில் சூரியனாக ஒளிர்கிறது.\nநோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஷோலக்கோவின் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ (தமிழில் ‘ஆற்றங்கரைதனிலே’, நிலம் என்னும் நல்லாள்’ என்ற தலைப்புகளில் இருநூல்களாக வெளிவந்துள்ளது.) எனும் ருஷ்ய நாவல் இலக்கியப் படைப்புக்குச் சமதையான உயரத்தில் நிற்கிறது ‘காவல்கோட்டம்’.\nநாவலின் உயரத்தை அண்ணாந்து பார்த்து கழுத்தொடிந்து போனவர்களின் மனப்பிறழ்வான புலம்பல்களையும், வசைகளையும், அபத்த அவதூறுகளையும் இந்த மக்களின் ஈரநெஞ்சத்துடன் நாமும் மன்னித்து விடலாம்.\nகட்டையன், கழுவன், மாயக்காள், கழுவாயி, சின்னான், மாயாண்டி, ஜேம்ஸ் ஃபாதர், பசுமலை ஃபாதர் இப்படி இன்னும் பலப்பல எண்ணிறந்த மனிதர்களின் வாழ்க்கை இன்றும் நமக்குள் உஷ்ண உய���ர்ப்போடு உலவுகிறது. சடச்சியின் கூந்தலைப்போல ஆலமர விழுதுகளின் வெக்கையை மனசு தொட்டுணர்கிறது. தானியம் குத்துகிற பொதுக்களத்தில் பெண்களும், கிழவிகளும் நடத்துகிற உரையாடலில் பெண்மை சக்தி ரூபமாக விசுவரூபமெடுக்கிறது. பெண்ணிடம் தோற்ற ஆண்களின் அந்தரங்க அவலம் அலசப்படுகிறது. எந்தப் பெண்ணையும் எந்த ஆணும் எப்போதும் ஜெயித்ததில்லை என்ற பேருண்மையும் கசிகிறது.\nஇன்னும் இன்னும் பாராட்டுவதற்கும், பல்வேறு தளங்களில் பல்வேறு வகையான ஆய்வு விவாதங்கள் நிகழ்த்துவதற்கும் இடம் தந்து உள்விரிவு கொள்கிற ஆழமும் செறிவும் பல்லாயிரம் மடிப்புகளாக நாவலுக்குள் இருக்கின்றது.\nமாலிக்கபூர் பிரவேசத்தில் துவங்குகிற நாவல், பிரிட்டிஷ் காலனியம் உள் நுழைந்து, வேரடித்து, சகலருக்கும் கல்வி என்ற நிலைமை தருவதுடன் குற்றப்பரம்பரை, ரேகைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகள் மூலம் தனது அதிகாரத்தையும் நிறுவுவதில் அடைகிற வெற்றியுடன் நாவல் முடிகிறது.\nஒட்டுமொத்த நாவலின் அடிநாதமாக ‘அதிகாரம்’ என்ற விஷயம் பூமிக்குள் நதியாக ஓடிக்கொண்டேயிருக்கிறது. மாலிக்காபூர் அதிகாரத்தை பறிக்கிற நாயக்கர்களாட்சி.. அதன் அதிகாரம்.. களவு தொழிலால் கிடைக்கிற காவல் அதிகாரம்.. காவல் அதிகாரத்தை பறிக்கிற காலனியப் போலீஸின் அதிகாரம்… இந்த அதிகார அடிநாதத்தின் மேல் அதிர்வது, தாதனூர் மக்களின் ரத்தமும் சதையுமான வீரப்போராட்டங்கள், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி தந்தால் என்னாகும் பொன்னாங்கன், ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதும் பேரன்பு செலுத்துகிற டேவிட் ஃபாதராக மாறுகிற அதிசயம் நிகழும்.\nரயிலின் வருகையையும் தாதனூர்க்காரர்கள் களவுக்கே பயன்படுத்துகிறார்கள். முல்லைப் பெரியார் அணைக்கட்டு நிகழ்வு ஒரு சமூக விஞ்ஞானத்தை கற்றுத் தருகிறது. இப்படியே.. நிறைய பாராட்டுப் பட்டியல்கள் போட்டுக் கொண்டே போகலாம்.\nஇப்படியொரு நாவல் படைப்புச் சாதனையை, அழகியல் வெற்றிமிக்க வரலாற்று நாவல் படைப்புச் சாதனையை த.மு.எ.ச.க.காரர் செய்திருக்கிறார் என்பது, முற்போக்கு இலக்கிய அமைப்புக்கே பெருமையான விஷயம். பல இலக்கிய பீடங்கள் தானாக தகர்ந்து விழுவதில் த.மு.எ.ச.க. மாவீரன் பேனா காரணமாகிறது,\nஇது வெறும் நாவல் அல்ல. சரித்திர நாவல். மதுரையை மையப்படுத்தி தமிழகத்தையே விவரிக்கிற வரலாற்று நாவல். வெறும் புனைவு நாவலல்ல. உரிய ஆவண ஆதாரங்களுடன், ஆராய்ச்சிப்பூர்வமான தகவல்களுடன் புனைவுப் பேரழகுடன் எழுதப்பட்ட நம்பகத் தன்மைமிக்க சரித்திர நாவல். அந்த அடிப்படையில் எழுகிற சில கேள்விகள்.. சில விமர்சனங்கள்..\nவரலாறுகளை வாசித்துப் பழக்கமில்லாத ஒரு வாசகன், இந்த நாவலின் ஊடாக மட்டுமே பயணப்பட்டு, கற்றறிந்தால், என்ன வலாறு கற்பான்பாண்டியர், சோழர், சேரன் என்ற மூவேந்த மன்னர்கள் வாழ்ந்ததற்கான தடயமே இல்லாதது போன்ற மாயத்தோற்றம் எழாதா\nமாலிக்காபூர் படையெடுப்பிலிருந்து மதுரையை மீட்டெடுத்து நாயக்க மன்னர்களே நல்ல ஆட்சியையும், வளத்தையும், வெற்றிகளையும் பெருமைகளையும், ஆலயங்களையும் மக்களுக்கான நன்மைகளையும் வழங்கியது போன்ற சித்திரம் தானே நாவல் தருகிறது இது சரியா\nமுந்தைய மன்னர்கள் ஆக்கிரமிப்புகளை விட, நாயக்கர் மன்னர்களின் படையெடுப்புகளும், வெற்றிகளும், ஆட்சிகளும் தான் தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய பண்பாட்டு முறையை வாழ்க்கை அடையாளத்தையே துடைத்து, வைணவ மதத்தை அரச மதமாகவும், ஆதிக்க அதிகாரத்தின் மூலமாக அந்த மதத்துக்கு பண்பாட்டு செல்வாக்காகவும் மாற்றியது என்பதுதானே உண்மை\nதமிழ்நாட்டில் நிலவிய அத்தனை தொழில் உற்பத்தி, ஆட்சி அதிகார நிர்வாக முறைமைகள், அடித்தட்டு மக்களின் உற்பத்தி வாழ்க்கை முறைமைகள் அத்தனையிலும் தெலுங்கு மக்களை குடியேற்றி திணித்தது அக்காலம் தானே தெலுங்கு வைணவப் பிராமணர்களிலிருந்து தெலுங்கு சக்கிலியர் வரை.. உழவில், தொழிலில், ஆசாரிமார், குயவர் அத்தனை சமூகப் பிரிவுகளும் தெலுங்கர்களை நிரப்பியது அக்காலம்தானே\nஇந்த உண்மைகளையெல்லாம் நாவல் மறைத்து விட்டு, நாயக்கர் மன்னர்கள் அத்தனை பேரையும் கொண்டாட வைக்கிறது நாவல். மரியாதைக்குரியவர்களாக்குகிறது. ‘மூவேந்தர் காலத்தை பொற்காலம்’ என்கிற பார்வைப் பிறழ்வுக்கும், நாயக்க மன்னர்களை கொண்டாட வைக்கிற இந்த நாவல் குணத்துக்கும் என்ன வித்தியாசம்\nமார்க்சியப் பேரறிஞர் ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலை வாசித்து முடித்தால் சகல மன்னர்களையும், மன்னர்களின் அதிகாரத்தை காப்பாற்ற தத்துவங்களும், தந்திரங்களும் கற்றுத்தந்த அறிவுசார் வேதியர்களையும் முழுசாக வெறுக்கத் தோன்றும்; ‘மக்கள் விரோதிகள்’ என்ற சிந்தனை எ��ும். அப்படியொரு உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மன்னர்களை மதிக்கத் தூண்டுகிறதே, இந்த நாவல். இது சரியா நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மனோபாவத்தை வாசகனிடம் உருவாக்க வேண்டிய கடமையிலிருந்து நாவல் நழுவவில்லையா நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மனோபாவத்தை வாசகனிடம் உருவாக்க வேண்டிய கடமையிலிருந்து நாவல் நழுவவில்லையா ஒரு முற்போக்கு சமூகப் பார்வை காணாமல் போய்விடவில்லையா\nமன்னர்கள் வரலாறு, மக்கள் நோக்கிலிருந்து பார்க்கப்படாமல், தெலுங்கு மன்னர்களை மட்டும் கொண்டாட வைக்கிற, மதித்துப் போற்றுகிற, காவிய நாயகர்களாக சித்தரிப்பது சரியா\nநாவலின் பெரும்பகுதியும் களவும் காவலுமாக சித்தரித்து அவர்களது சாகசத்தை கொண்டாடுவது போதுமானதா ஆடு வளர்க்கிற, மாடு வளர்க்கிற, கதிர் விளைய வைக்கிற, பொருளுற்பத்தி செய்து தேசத்துக்கு சோறு போடுகிற, வீடுகள் கட்டுகிற அந்த உழைப்பாளி உழவு மக்களும் தமிழ் மக்கள் தானே. களவுகள் தருகிற அந்த மக்களின் வலிகள் \nசமூக உற்பத்தியின் ஈடுபடுகிற சமூக சக்திகளான தமிழர்களைத் தவிர்த்து விட்டு, களவும் காவலுமென இருந்த ஒரு சிறுபகுதியை மட்டுமே பிரதானப்படுத்தி அதுவே ‘தமிழக முழுமை’ என்ற மாயத்தோற்றம் தருவது சரிதானா\nகளவும் காவலுமென இருந்தவர்கள் காலம் பூராவிலும் அப்படித்தான் இருந்தவர்களா மூவேந்தர்களுக்கு ராணுவ அதிகாரமாக இருந்து, தோற்கடிக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்ட பூர்வீகத் தமிழ்ப் படைகளாக ஏன் இருந்திருக்கக் கூடாது\nநாயக்க மன்னர்களின் ஆட்சித் திறமையும், திருமலை நாயக்கர் தந்த காவலதிகாரம், அதைச் சிதைத்து சட்டம், ஜனநாயகம், நீதிபரிபாலன ஒழுங்கு முறை, ஆலைகள், ஆலைத்தொழில் உற்பத்தி, சகலருக்கும் கல்வி என்று முதலாளித்துவ வாழ்க்கை முறைமையை உருவாக்க முயன்று வெற்றி பெறுகிற காலனிய ஆட்சியை எதிர்த்த குரலுடன் இந்த நாவல் முடிகிறது.\nஇயங்கியல் வரலாற்றுப் பொருள்வாதத்தத்துவ நோக்கில், மார்க்சிய வெளிச்சத்தில் சமுதாய வளர்ச்சிப் படிநிலைகளை பார்த்தால்.. நிலப்பிரபுத்துவத்தை விட, முதலாளித்துவ வாழ்க்கை முறைமை முற்போக்கானதல்லவா சகலருக்கும் கல்வி தந்து, வர்ணாசிரம வேரறுத்து, ஆலைத்தொழில் உற்பத்தியை தருகிற முதலாளித்துவ முறைமை, நிலப்புரபுத்துவத்தை விடவும் முற்போக்கானதல்லவா\nஇந்த நாவலின் காலனிய எதிர்ப���புக்குணம் என்பது, அரும்பி மலர்ந்து வருகிற முதலாளித்துவ வருகையை மூர்க்கமாக எதிர்த்தொழிக்க முனைகிற நிலப்புரபுத்துவப் பண்பாட்டு குணமாகத்தானே இருக்கிறது\nஇப்படியான கேள்விகளும், விமர்சனச் சிந்தனைகளும் நாவல் வாசிப்பிற்குப் பிந்தைய யோசிப்புகளில் எழுகின்றன. இதற்கான பதில்கள் தேவைப்படுகின்றன. ஆயினும்.. இந்தக் கேள்விகளும், விமர்சனங்களும் எத்தனை சத்தியமோ.. அதைவிட வலிமையான உயிர்ப்பாற்றலுடன் கலைத்தரத்துடன் நாவல் ஒளிவீசுவதும் சத்தியமாகும்.\nமொழிநடையின் கவித்துவமிக்க மயக்கமூட்டுகிற வசீகரமும், பாத்திரங்கள் வார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்ட விதமும், வரிசை தப்பிய வரிசையாக.. ஒழுங்கு தவறிய ஒழுங்காக அடுக்கப்பட்ட தொடர்பற்ற சம்பவ அடுக்குப் பகுதிகள் எனும் நீள்கதைப்புனைவு விதமும்.. மிகச்சிறந்த புனைவுக்கான சாட்சியமாகும்.\nவேல்கம்புகளும், களறிகளும், குதிரைகளும், போர்க்குணமிக்க மக்கள் வரலாற்று வாழ்க்கைக்காக உயிரைப் பணயம் வைக்கிற அன்றாட இருட்டு போராட்டங்களும் அவற்றுக்கேயுரிய வீச்சுடன் வேகத்துடன் பதிவாக. ரத்தமும் சதையுமான உயிர்த்துடிப்புமிக்க காவியமாகியிருக்கிறது நாவல்.\n‘தமிழிலத்தியத்தில் புதுவரவு’ என்று மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது. எது மாதிரியுமில்லாத புதுமாதிரியாக.. தனித்துவ உயரம் மிக்க .. சூரிய நாவலாக… நோபல் பரிசு பெற்ற மைக்கேல் ஷோலக்கோவின் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ போன்ற உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக காவியத் தகுதிமிக்க நாவலாக சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177487.html", "date_download": "2018-11-15T02:07:13Z", "digest": "sha1:NS5C4NU7OPDGBZI6BHOLMQQWJL2YODSF", "length": 11144, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வட மாகாண மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார் அமைச்சர்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவட மாகாண மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார் அமைச்சர்..\nவட மாகாண மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டார் அமைச்சர்..\n80 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகின்ற வட மாகாணத்திற்கான மாற்று வலுவுள்ளோர் தொழில் பயிற்சி நிலையத்தினை ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் தயாகமகே மற்றும் முன்னாள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nமழைவேண்டி மரங்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு- பட்டுப்போனதால் ஏமாற்றம் அடைந்த மக்கள்..\nஅரசியலுக்கு வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187662.html", "date_download": "2018-11-15T02:46:49Z", "digest": "sha1:ACXMTIUHMSMMAUKHN7WYRGS4JCQ4UMRU", "length": 12696, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை- பீகார் மந்திரி ராஜினாமா..!! – Athirady News ;", "raw_content": "\nபாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை- பீகார் மந்திரி ராஜினாமா..\nபாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை- பீகார் மந்திரி ராஜினாமா..\nபீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.\nஇந்நிலையில், சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு மாநில சமூக நலத்துறை மந்திரி குமாரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று குமாரி மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.\nஇந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், குமாரி மஞ்சு வர்மா இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் நிதிஷ் குமாரிடம் வழங்கியுள்ளார்.\nஇந்த வழக்கில் யாராக இருந்தாலும், மந்திரி வர்மாவாக இருந்தாலும் யாரையும் விடமாட்டோம் என முதல்வர் நிதிஷ் குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணாவின் அருகே துயில் கொள்ள சென்றார் கருணாநிதி.. கண்ணீருடன் விடை கொடுத்தது தமிழகம்..\nசூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை..\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசப���நாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1098", "date_download": "2018-11-15T03:03:34Z", "digest": "sha1:TLLLHGF4UIFVXTKSN5X6JM5I5YM5Q5QV", "length": 6674, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள் | Jerkanda flowers attracting tourists - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை ���ாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nகுன்னூர்: மழை மாவட்டமான நீலகிரியில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து ஜெகரண்டா மலர்செடிகள் கொண்டு வரப்பட்டு ஊட்டி செல்லும் சாலையோரம் மற்றும் பங்களா, காட்டேஜூகள் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இவை அனைத்தும் தற்போது மரங்களாக வளர்ந்துள்ளன. ஆண்டுதோறும் மார்ச் முதல் மே 2வது வாரம்வரை இம்மரங்களின் இலைகள் முற்றிலும் உதிர்ந்து ஊதா நிறத்தில் மலர்கள் மட்டும் பூத்து குலுங்கும் தற்போது இந்த வரை மரங்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.\nதேயிலை தோட்டப்பகுதிகளில் இம்மரங்கள் அதிகளவில் இருப்பதால் இதமான சீதோஷ்ண நிலையும் நீடித்து வருகிறது. இதை போல இம்மர பூக்களில் இருந்து தேனை ருசிப்பதற்காக தேனீக்கள் அதிகளவில் மரத்தை சுற்றி வருகின்றன. இதமான மழை காற்றுக்கு உதிரும் பூக்கள் ஊதா நிற கம்பளம் விரித்தது போல காட்சி அளிக்கிறது.\nமழை ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nபைக்காரா அணை நீர்மட்டம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதெப்பக்காடு முகாமில் யானை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nசிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/25_15.html", "date_download": "2018-11-15T01:38:27Z", "digest": "sha1:BJGIPHNJSA7SFHKDRJSOCRLFCI2ETZ46", "length": 15534, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.", "raw_content": "\n25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு.\n25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு | இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) நுழைவு வாயில் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி உத்தரவு பிறப்பித் துள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பு களில் (எல்கேஜி, முதல் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். (சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு இது பொருந்தாது). வரும் கல்வி ஆண்டில் (2017-18) 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க் கைக்கான ஆன்லைன் வசதி ஏற்பாடுகள், சேர்க்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய நடை முறைகள் தொடர்பாக மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், கூடுதல் முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங் களுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை அலுவலகங்களில் இதற்கு தேவையான ஏற்பாடு களைச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஆன்லைனில் விண்ணப்பம் பெறப் பட்டால் உடனடியாக ��ப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும். ஒவ் வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயிக் கப்பட்டுள்ள இடங்களைக் குறிப்பிட்டு அதற்கான விண்ணப் பங்களை வரவேற்பது குறித்து பள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர் விவரம், தகுதியில்லாத விண்ணப் பதாரர் விவரம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகிய விவரங்கள் பள்ளி தகவல் பலகையில் மே 22-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதல் விண்ணப்பங்கள் வந்திருந்தால் மே 23-ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்ய வேண்டும். விண் ணப்பம் குறைவாக இருந்தால், தகுதியான அனைத்து விண்ணப் பங்களுக்கும் சேர்க்கை வழங்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப் பங்கள் தொடர்பாக பெற்றோரிட மிருந்து கோரிக்கை ஏதும் வந்தால், குலுக்கல் நடைபெறும் நாளுக்கு முன்னர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண் ணப்ப எண்ணுடன் பள்ளி தகவல் பலகையில் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்பு பட்டியல் மே 24-ம் தேதி வெளியிட வேண்டும். தேர்வான குழந்தைகள் மே 29-ம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடமிருந்து கல்விக்கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. 25 சதவீத இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவுவாயிலில் பொதுமக்க ளுக்கு நன்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 26 ஆயிரம் இடம் தமிழகத்தில் ஏறத்தாழ 9 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில் சிறுபான்மையினர் சுயநிதி பள்ளிகளும் அடங்கும். சிறுபான்மையினர் அல்லாத சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 262 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர ஏப்ரல் 20 முதல் மே 28-ம் தேதி வரை ஆன்லைனில் (www.dge.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமிருந்து தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இதற்கான கல்விக்கட்டணத்தை (குறிப்பிட்ட பள்ளிக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணம்) அரசு வழங்கிவிடும் ��ன்பது குறிப்பிடத்தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/arrest-4", "date_download": "2018-11-15T02:22:42Z", "digest": "sha1:NLEYCFQUWSZ24IRKDDFSFC6LWPQV4XV3", "length": 8548, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தடுப்பணையில் குளித்ததை தட்டிக் கேட்ட ஆந்திர போலீஸ் மீது தாக்குதல்..! | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட���டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nHome இந்தியா ஆந்திரா தடுப்பணையில் குளித்ததை தட்டிக் கேட்ட ஆந்திர போலீஸ் மீது தாக்குதல்..\nதடுப்பணையில் குளித்ததை தட்டிக் கேட்ட ஆந்திர போலீஸ் மீது தாக்குதல்..\nவாணியம்பாடி அருகே தடை விதிக்கப்பட்ட தடுப்பணையில் குளித்ததை தட்டிக் கேட்ட ஆந்திர போலீசாரை தாக்கிய சிஆர்பிஎப் காவலர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக எல்லையான புல்லூரில் ஆந்திர அரசால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பியதை அடுத்து, அணையில் குளிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தடுப்பணையில் தடையை மீறி, சிஆர்பிஎப் காவலர் உட்பட 4 பேர் குளித்துக் கொண்டிருந்தனர். இதனைக்கண்ட ஆந்திர போலீஸார், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, அதனால் எழுந்து செல்லுங்கள் என தட்டிக்கேட்டபோது, 4 நபர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குப்பம் போலீஸார், படுகாயமடைந்த 2 போலீஸ்காரர்களையும், மீட்டு, அவர்களை தாக்கிய பாதுகாப்புப்படை வீரர் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.\nPrevious articleதொழிலாளர் நல வாரியம் குறித்த ஆய்வு கூட்டம் : அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு\nNext articleமருத்துவ படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடரும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும��பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6369", "date_download": "2018-11-15T03:00:26Z", "digest": "sha1:5YHJLV2TNM4QSDKXSZV7KDC4A7CVGUYG", "length": 25581, "nlines": 123, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி!", "raw_content": "\nஇராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி\n23. april 2013 23. april 2013 admin\tKommentarer lukket til இராணுவ புலனாய்வு பிரிவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து சதி முயற்சி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் கீழ்தான் எட்டு பிரதேச சபைகளும் இயங்கியது.\nமாநகர சபை அரசாங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இயங்கியது. கடந்த மார்ச் 17ம் திகதியுடன் இச்சபைகள் கலைக்கப்பட்டு அதன் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2012.03.17இல் கலைக்க வேண்டிய சபைகளை ஒரு வருடத்துக்கு அரசாங்கம் நீடித்தது.\nஅப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளில் மட்டக்களப்பில் போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை போட்டியிடவுள்ளதால் அவ்வாறு போட்டியிடும் போது மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அனைத்து பிரதேச சபைகளையும், மாநகர சபைகளையும் கைப்பற்றும் என்பது யாராலும் அசைக்க முடியாத நிலையாகும்.\nஇதனால் அரசாங்கம் சதிமுயற்சிகளை பயன்படுத்த தீர்மானித்துள்ளது. இதன்படி முன்பு யுத்த வேளை இராணுவ புலனாய்வு பிரிவுகளால் மாதாந்தம் 20,000.00 பணம் கொடுத்து புலனாய்வு பிரிவுடன் இணைந்து வைத்திருந்த அனைவரையும் நிலமை சீரானதும் அவர்கள் நிதி வழங்குவதை நிறுத்தி விட்டனர். இதில் கருணா குழு, பிளளையான் குழு என்பன முக்கியமாக இருந்தது.\nதற்போது மாகாண சபை உறுப்பினராக உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் தலைமையில் தற்போது இராணுவ புலானய்வு பி��ிவினர் அனைத்து ஆயுதக்குழுவாக செயற்பட்டவர்களையும் இணைத்துள்ளனர்.\nஇராணுவ புலனாய்வு பிரிவு, கருணாவுடன் முன்பு இயங்கிய ஆயுதக்குழு, புலிகளில் இருந்து விலகி வீடுகளில் இருப்பவர்கள், வன்னி யுத்தத்தின் காரணமாக சிறைச்சாலைகளில் இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் சிலர் போன்றேரையும் பிள்ளையானின் ஆயுதக்குழுவில் இருப்பவர்களையும் இணைத்து இதற்கு தலைவராக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை நியமித்துள்ளனர்.\nஇவர்களில் முக்கியமானவர்களுக்கு 20,000.00க்கு மேல் கொடுப்பனவும், ஏனைய அனைவருக்கும் 16,000.00 கொடுப்பனவும் இராணுவ புலனாய்வு பிரிவால் மாதாந்தம் வழங்கப்படுகின்றது.\nதற்போது இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகளை கடத்துவதற்கும், அவர்களை சுடுவதற்கும் அல்லது தாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.\nமுக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சுடுவதற்கான ஏற்பாடுகள் இராணுவ புலனாய்வு பிரிவாலும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவாலும் ஒழங்கு செய்யப்பட்டுள்ளது. இவர்களை சுடுவதனால் பிரதேச சபை, மாநகர சபை போன்றவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட பலர் பயப்பிடுவார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையானின் ஆயுதக்குழுவும் கருதுகின்றனர்.\nஅத்தோடு அவர்களது இருப்பிடங்களில் ஆயுதங்களை வைப்பது அல்லது அவர்களை கைது செய்யக்கூடிய அல்லது அவமானப்படுத்தக்கூடிய அல்லது பயமுறுத்தக்கூடிய சட்ட விரோதமான பொருட்களை வைப்பது உட்பட்ட நடவடிக்கைகளை இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.\nஅத்தோடு அவர்களின் உறவுகளையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் பயமுறுத்தும் நடவடிக்கைகள், கடத்தும் நடவடிக்கைகளையும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முழு ஆலோசனையும் சி.சந்திரகாந்தன் என்னும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிள்ளையானால் வழங்கப்பட்டுள்ளது.\nதற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செல்லும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர் அனுப்பப்படுகின்றனர். அங்கு செல்லும் இராணுவ புலனாய்வு பிரிவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை, மாகாண சபை உறுப்பினர்களை அழைப்பவர்களுக்கு எச்சரிக்கைகள் விடுப்பதுடன், மக்களையும், மக்கள் பிரிதிநிதிகளையும் புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரும் உயிர் அச்ச உணர்வுடன் நடமாட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.\nமுதலில் மட்டக்களப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்யும் முயற்சியில் தற்போது இராணுவ புலனாய்வு பிரிவும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவும் இறங்கி உள்ளது. இவர்களின் நடவடிக்கைகளுக்கு மறைமகமாக பொலிஸாரும் துணையாக உள்ளதாக அறியப்படுகின்றது.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, பொலிஸாருக்கும், இராணுவ புலனாய்வு பிரிவினர் பிள்ளையான் குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் மாறிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் வீடு, அலுவலகம் என்பவற்றில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இவ்வேளை இராணுவ புலனாய்வு பிரிவினரும், பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவினதும் சதி திட்டத்தை அறியாத மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொரு இடங்களிலும் புதுவருட விளையாட்டு, கலை நிகழ்வுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.\nஎனவே இனியாவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் தங்களை பாதுகாக்கும் வகையில் விளையாட்டு, கலை நிகழ்வுகள், ஏனைய தேவையற்ற நிகழ்வுகளை தவிர்த்து தங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குமாறு வேண்டப்படுகின்றனர்.\nவிரைவில் நடைபெறவுள்ள மாநகர சபை, பிரதேச சபை என்பவற்றில் அரசாங்கத்தை வெற்றி பெற செய்வதில் தீவிர சதி முயற்சியில் அரசாங்க இராணுவம், இராணுவ புலனாய்வு, பிள்ளையானின் ஆயுதக்குழு என்பவற்றை பயன்படுத்த உள்ளதால் இவ்விடயமாக அனைத்து சர்வதேச நாடுகளில், தூதரங்களின் கவனத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கும் கொண்டு வந்து இவ்விடயமாக இவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிக அவசியமாக உள்ளது.\nஅண்மையில் இராணுவ புலனாய்வு பிர��வும், பிள்ளையானும் அவரது ஆயுதக்குழுவும் ஒன்றுகூடிய ஒன்று கூடலில் பல விடயங்கள் இவ்வியடமாக ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் பிரதேச சபைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும், மாதாந்தம் இராணுவ புலனாய்வு பிரிவு சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பெறும் 16,000.00 சம்பளத்தில் ஒவ்வொருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயற்பாட்டுக்கு மாதாந்தம் 6,000.00 வழங்கவும் பணிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாயகம் பூ.பிரசாந்தன் தற்போது தமது ஆயுதக்குழு மூலம் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இவர் இவ்வருடமும் பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பேரில் தேர்தலில் இறங்க வேண்டும் என பிள்ளையானுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\nஇவ்வேளை பல பிரச்சனைகளால் அரசாங்கத்தில் கட்டுப்பட்டுள்ள பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவும், அரசாங்கமும் விடுக்கும் வேண்டுகோளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே தேர்தலில் இறங்க வேண்டும் என கூறியுள்ளனர்.\nபொதுவாக ஆயுதக்குழுக்களில் அட்டகாசம் மீண்டும் இராணுவத்தினாலும், இராணுவ புலனாய்வு பிரிவாலும் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஏனைய புலனாய்வு பிரிவாலும் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரிதிநிதிகள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பது மிக மிக அவசியமாக உள்ளது.\nகிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்\n-இலங்கைக்கு கடத்தி செல்ல நடாத்தபட்ட இரகசிய மந்திர ஆலோசனை \nஅண்மையில் இலங்கையில் வானொலி பேட்டி ஒண்றில் ஆசியன்ரிபியுன் ஆசிரியர் தனக்கு எதிராக பயங்கரவாதிகள் வளக்கு போட்டு தான் அந்த வளக்கில் மாவட்ட நிதிமன்றிலும் மேன்முறையீட்டு நீதிமன்றிலும் தோற்றுள்ளதாகவும் அது உச்ச நீதிமன்றில் உள்ளதாகவும் பயங்கரவாதிகளே தனக்கு எதிராக வளக்கு போட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் இலங்கை ஜெனாதிபதி ஊடக அமைச்சராக இருந்தபோத இலங்கை ஜெனாதிபதி மகிந்த றாஜபக்ச முப்படை தளபதியாக இரந்தபோது சேதுவுக்கு எதிரான தீவிர பிரச்சாரம் இலங்கை அரசின் பத்திரிகைகளில் முக்கிவிடபட்டிருந்தமையும் நீதிமன்ற தீர்ப்புக்கு சவால் விடும் […]\nதமிழ்த் தேசியம் கிடை���்பதென்பது வீட்டை காட்டி ஏமாற்றும் துரோகிகளால் அல்ல\nதமிழ்த் தேசியம் கிடைப்பதென்பது வீட்டை காட்டி ஏமாற்றும் துரோகிகளால் கைகூடப்போகும் ஒரு நிகழ்வு அல்ல – தொலைநோக்கு.. தவறான சிந்தனைகளை எமது மக்கள்மத்தியில் தந்திரமாக பரப்பிவிட்டு இன்று பழைய துரோகிகள் அனைவரும் அவரவர் தத்தமது கட்சிகளை பலப்படுத்துவதிலேயே தாம் குறியாக இருந்துவருகிறார்கள். புலிகள் அமைப்பின் ஆயுத பலவீனத்தை தமக்கு சாதகமாக்கி புலிகளின் அரசியல் சக்தியை மக்கள் மனங்களிலிருந்து அழித்து தமது பழமையான துரோக அரசியலை வேகமாக வளர்த்துவரும் இந்த துரோக கட்சிகளுக்கு, புலிகளின் மக்கள் செல்வாக்கே பெரும் […]\nயாழில் இன்று நடந்த சோகம்: கைக்குழந்தையுடன் வீதியில் பெண்\nவடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பரவலாக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் கடைகள் பல மூடப்பட்டதுடன், கூலி வேலைகள் செய்வோரும் மற்றும் நோயாளர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த ஹர்த்தால் ஏற்பாடுகளானது முன்னறிவிப்பின்றி செய்யப்பட்டதால் தாம் இன்றைய தினம் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்ததாக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் விசனம் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் கை முடியாத மாற்றுத்திறனாளி கணவனுடன் கைக்குழந்தையுடன் பெண்னொருவர் பேருந்து […]\nஅழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.\nஅன்றொரு நாள் கரும்புலி இன்று புற்றுநோயாளி – சாந்தி ரமேஷ் வவுனியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:24:43Z", "digest": "sha1:P5TYICTQQFZ6IU5GUFLWZYRIEZSCQLE7", "length": 6679, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பியூலன்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடி��்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஹொரணை விபத்தில் ஒருவர் படுகாயம்\nபண்டாரகம, ஹொரணை பிரதான வீதியின் குலுபன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியச...\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nஇலங்கையானது வெறுமனே ஓர் அயல் நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்து சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்ப...\nமஞ்சள் கடவையை கடக்க முற்பட்டவர் அம்பியூலன்ஸ் மோதி பலி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் பாதசாரி ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ள...\nமரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த அம்பியூலன்ஸில் வந்தார்.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்குகளும் எதிர்வரும் 26ம்...\nமஹிந்த பாதயாத்திரையில் தாக்குதல் : இருவர் விளக்கமறியலில்.\nமஹிந்த பாதயாத்திரையின் போது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைதான இருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...\nபாதயாத்திரையிலீடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல் (காணொளி இணைப்பு )\nபேராதெனியவில் உள்ள ஹெட்டம்பே விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று காலை பாதயாத்திரை ஆரம்பமானது...\nஇந்திய அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்\nஇந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பமா...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26861/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:02:52Z", "digest": "sha1:UI2B5LE274WXY5JIWUVPFSP2JAXE4LSL", "length": 24175, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆசிய கிண்ணமும் இலங்கை அணியும் | தினகரன்", "raw_content": "\nHome ஆசிய கிண்ணமும் இலங்கை அணியும்\nஆசிய கிண்ணமும் இலங்கை அணியும்\nஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நல்லுறவை விருத்தி செய்யும் நோக்கோடு, ஆசிய கிரிக்கெட் சபை 1983 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆசியக் கிரிக்கெட் சபையின் உருவாக்கத்தின் பின்னர் 1984 ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அதன் 14 ஆவது அத்தியாயத்தை அடைந்திருக்கின்றது.\nஇந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் விழாக்கோலம் காணவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் சனிக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளதுடன் இம்முறைக்கான தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் என ஆசியாவின் திறமை மிக்க கிரிக்கெட் அணிகள் தமக்கிடையே பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.\n2016 ஆம் ஆண்டு கடைசியாக ரி 20 போட்டிகளாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், இம்முறை ஒரு நாள் போட்டிகளாக இடம்பெறுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் கடந்த காலத்தினை எடுத்துப் பார்க்கும் போது ஐந்து தடவைகள் இலங்கை அணியும், இந்திய அணியும் சம்பியன் பட்டத்தை வென்று தொடரில் வெற்றிகரமான அணிகளாக மாறியிருந்தன.\nகடந்த கால ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்ற நினைவுகளை ஒரு தடவை மீட்டுவோம்.\n1986 – இலங்கை பங்குபற்றிய அணிகள் – 3\n1986 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தின் இரண்டாவது அத்தியாயப் போட்டிகளே, இலங்கையின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றித் தொடராக அமைந்திருந்தது.\nஇந்த ஆசியக் கிண்ண தொடரை இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக இந்தியா புறக்கணித்ததுடன், இந்தியாவிற்கு பதிலாக 1984 ஆம் ஆண்டு தென்கிழக்காசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி தொடருக்குள் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தது.\nஇந்த ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவிய போதிலும் தமது ���டுத்த போட்டியில் பங்களாதேஷினை தோற்கடித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஆடும் தகுதியைப் பெற்றது.\nதொடர்ந்து கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியினால், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 192 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்த இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் கன்னி சம்பியன்களாக நாமம் சூடினர்.\nஇலங்கை அணியின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றிக்கு அர்ஜூன ரணதுங்க அரைச்சதம் ஒன்றினை விளாசி உதவியிருந்ததுடன், வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கெளசிக் அமலன் 4 விக்கெட்டுக்களை சாய்த்து தனது பங்களிப்பினை வழங்கி இருந்தார்.\n1997 – இலங்கை பங்குபற்றிய அணிகள் – 4\nதமது கன்னி ஆசியக் கிண்ணத் தொடர் வெற்றியை அடுத்து, இலங்கை அணி அடுத்ததாக இடம்பெற்ற மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களின் (1988,1990/91,1995) இறுதிப் போட்டிகளுக்கும் தகுதி பெற்ற போதிலும், மூன்று தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவுடன் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியிருந்தனர்.\nஇப்படியான ஒரு நிலையில் 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு 1997 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தொடரின் ஆறாவது அத்தியாயப் போட்டிகள் இலங்கையில் மீண்டும் நடைபெற்றன. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் புதிய கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியன்களாக இலங்கை களம் கண்டிருந்தது.\nஇலங்கை அணி தொடரின் முதல் கட்ட போட்டிகள் எதிலும் தோல்வியுறாமல் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. மறுமுனையில் இந்திய அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரில், தொடர்ச்சியாக நான்காவது தடவை இலங்கையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள தயராகினர்.\nகொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை குவித்தது.\nபின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 240 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை அணிக்கு மாவன் அத்தபத்து (84) துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.\nஇதனால், இந்தியாவின் வெற்றி இலக்கை இலங்கை 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்ததுடன், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளில் இந்தியாவுடனான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆசியக் கிண்ணத்தில் இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டம் வென்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர் கொண்டஉதைபந்தாட்டபோட்டி 2018 இல்,செலான் வங்கி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது....\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை இன்று 15ஆம் திகதி...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவன அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப்...\nதேர்தலில் போட்டியிடும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவர் மோர்தசா\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி யின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா வருகின்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.பங்களாதேஷ் கிரிக்கெட்...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டையும் இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.அவ்வணி...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் சகல...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம்\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (14) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது.போட்டியில் நாணயச்...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இ���ங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்....\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2 ஆவது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் இன்று பல்லேகலயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கால்பந்து சுற்றுப் போட்டிகளில் விநாயகபுரம் மின்னொளி...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுற���யில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/23/osama.html", "date_download": "2018-11-15T02:21:40Z", "digest": "sha1:B5UMJTJPXSXRXLB7Y575ZXNGMIHXOVRP", "length": 13006, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் அமெரிக்க படைகளின் ஒசாமா வேட்டை? | US, British special forces seek bin Laden in Kashmir: report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காஷ்மீரில் அமெரிக்க படைகளின் ஒசாமா வேட்டை\nகாஷ்மீரில் அமெரிக்க படைகளின் ஒசாமா வேட்டை\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஅமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனைத் தீவிரமாகதேடி வருவதாக பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மீது அல்-கொய்தா அமைப்பினர் விமானங்கள் கொண்டு தாக்கியதற்கு முக்கிய காரணமான பின்லேடனைத் தேடி ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் வேட்டையாடின. ஆனால்பின்லேடனை பிடிக்க முடியவில்லை.\nஇதற்கிடையே பின் லேடன் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டான் என்றும் காஷ்மீரில் ஒளிந்துள்ளான் என்றும்அல்லது இறந்திருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துக்கள் நிலவி வந்தன.\nஇந்நிலையில் அமெரிக்காவின் டெல்டா போர்ஸ் படையினரும் பிரிட்டனின் விமானப்படை வீரர்களும் இணைந்த40 பேர் கொண்ட குழு ஒன்று, காஷ்மீரில் பின் லேடனைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டிஷ்நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.\nஅதிநவீன கருவிகளைக் கொண்டு அவர்கள் பின்லேடனைத் தேடி வருவதாகவும், உளவு செயற்கை கோளின்உதவியுடன் அல்-கொய்தாவினரைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துஉள்ளது.\nபின் லேடன் காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் ஒளிந்திருப்பதாகவும், அவனை ஹர்கத்-உல்-முஜாஹிதீன்அமைப்பை சேர்ந்த கொரில்லாக்கள் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறைக்கு இந்திய உளவுத்துறைகடந்த மாதம் தகவல் அனுப்பி உள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.\nஅதன் அடிப்படையிலேயே அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் காஷ்மீரில் பின் லேடனைத் தேடிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைஇந்தியா மறுத்துள்ளது.\nஎந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அந்தப் பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது என்றுஇன்று (சனிக்கிழமை) கூறிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், எந்தக் காரணத்தைக் கொண்டும்அமெரிக்க, பிரிட்டிஷ் உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கான கேள்விக்கேஇடமில்லை என்று கூறினார்.\nஅமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ளனரா என்ற கேள்விக்குஅந்தச் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/23175609/-Iran-defeat-India-2718-in-Mens-Kabaddi-semi-final.vpf", "date_download": "2018-11-15T02:49:26Z", "digest": "sha1:5ZSHQCNJWGIY5EQ26KMPCJ3BJSJNHSC3", "length": 11095, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": ": Iran defeat India 27-18 in Men's Kabaddi semi final. India settles for bronze medal. This is the first time that India has missed out on a gold medal. || ஆசிய விளையாட்டு: கபடி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய விளையாட்டு: கபடி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஆசி��� விளையாட்டுப்போட்டி கபடி பிரிவில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.\nஆசிய விளையாட்டு போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. ஆசிய போட்டியில் இன்று கபடி பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஈரான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது.\nஇந்த போட்டியில் 27-18 என்ற கணக்கில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டி கபடி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை தவறவிடுவது இதுதான் முதல் தடவையாகும்.\n1. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து\n‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் தெரிவித்தார்.\n2. மியான்மரில் துறைமுகம் கட்டும் சீனா உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா\nஇந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.\n3. தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை - மத்திய அரசு\nரஷியாவில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்கிறோமே தவிர, தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n4. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல் இந்திய அணி 195 ரன்கள் குவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 195 ரன்கள் குவித்துள்ளது.\n5. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவ�� முதல் மழை பெய்யும்\n1. உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’\n2. புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’\n3. புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே\n4. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் - 6வது முறையாக தங்கம் வெல்வாரா மேரிகோம்\n5. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி, சாய்னா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102855-madurai-district-collector-starts-a-new-forum-for-saving-vagai-river.html", "date_download": "2018-11-15T01:48:03Z", "digest": "sha1:3TD7EGW32CRBGW2NTZXKF6Y55VBJGTOQ", "length": 19033, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "வைகை நதியைப் பாதுகாக்க ஆட்சியர் தலைமையில் கமிட்டி..! | Madurai district collector starts a new forum for saving Vagai river", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:26 (20/09/2017)\nவைகை நதியைப் பாதுகாக்க ஆட்சியர் தலைமையில் கமிட்டி..\nவைகை நதி ஆக்கிரமிப்புப் பற்றித் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், வைகையைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில் நடந்த தூய்மையே சேவை நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் வீரராகவராவ், 'பிரதமரின் ஆணைக்கிணங்க மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்களே முன்வந்து தங்களது பள்ளிக் கல்லூரியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் பயிலும் கல்லூரி, பள்ளிகள் முன்மாதிரியானவையாகத் திகழ வேண்டும். மதுரை மாவட்டத்துக்குப் பெரும் அடையாளமாகத் திகழும் வைகை நதியைப் புனரமைக்க என் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் முக்கியமாக ஐந்து திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. வைகை நதியில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றுவது, கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர்வரத்துப் பாதைகளைச் சரிசெய்வது, ஆற்றங்கரையோரம் மரக்கன்றுகளை நடுவது, வைகை ஆற்றின்; தண்ணீர் ஓட்டத்தினை சரிசெய்வது ஆகும். வருகின்ற 28-ம் தேதி வைகை நதியைச் சுத்தம் செய்ய பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஏற்ப��டு செய்யப்பட்டுள்ளது. இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் நானும் உங்களுடன் கலந்துகொண்டு இப்பணியைச் செய்ய உள்ளோம். இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.\nமனிதஉரிமைப் புகார்கள் : ஐ.நா-வின் மீளாய்வுக் கூட்டத்தில் பதில் சொல்கிறது இந்தியா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129148-minister-ponradhakrishnan-said-the-good-information-about-the-port-would-be-coming.html", "date_download": "2018-11-15T02:38:42Z", "digest": "sha1:HHL7ZJALH4N45OTFWED7JYSY5PNRVWRH", "length": 22332, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`விரைவில் நல்ல செய்தி வரும்' - வர்த்தகத் துறைமுகம்குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் சூசகம்! | Minister pon.radhakrishnan said the good information about the port would be coming", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (28/06/2018)\n`விரைவில் நல்ல செய்தி வரும்' - வர்த்தகத் துறைமுகம்குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் சூசகம்\nகன்னியாகுமரியில், வர்த்தகத் துறைமுகத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் இருக்கும் என்பதை குறிப்பிடும் விதமாக, 'வர்த்தகத் துறைமுகம் அமைப்பதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும்' என கல்லூரி விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகன்னியாகுமரியில், வர்த்தக துறைமுகத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் இருக்கும் என்பதை குறிப்பிடும் விதமாக 'வர்த்தக துறைமுகம் அமைப்பதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும்' என கல்லூரி விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n125-வது ஆண்டுவிழா காணும் நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரியின் தபால்தலை வெளியிடும் விழா இன்று நடந்தது. இதில் மத்திய தபால்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டு தபால்தலையை வெளியிட்டார். விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், \"சாதாரணமாக தபால்தலை வெளியிட வேண்டுமானால், அதற்கான நடவடிக்கைகளுக்கு 6 மாதங்கள் ஆகும். அதன்பிறகு, ஓர் ஆண்டுக்குள் வெளியிட முயற்சிப்பார்கள். நான் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்பதால் தபால்தலை வெளியிடும் முயற்சியில் இறங்கினேன். நான் படித்த கல்லூரி என்பதால், அமைச்சர் மனோஜ் சின்ஹா தபால்தலை வெளியிட முழு ஒத்துழைப்பு வழங்கினார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். நான் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதும், தமிழக அரசு பராமரிக்கவேண்டிய 124 மாநில, மாவட்ட சாலைகள் 1000 கோடி ரூபாய் செலவில் செப்பனிடப்பட்டன. மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்க��்பட்டுவருகின்றன. தென்னிந்திய மேம்பாலங்களில் முதல் நிலை மேம்பாலங்களாக இவை அமையும். மேலும் கோட்டாறு, ஒழுகினசேரியில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 3000 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுவருகிறது. நான்குவழிச்சாலை அமைக்கப்படும்போது மேம்பாலங்கள் எதற்கு என சிலர் கேட்கிறார்கள். மேம்பாலம் அமைக்காமல் இருந்தால், இந்தப் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக மாறிவிடும்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபுதிய நான்குவழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும்போது, கட்டணம் இல்லாமல் இந்த மேம்பாலங்கள் வழியாகப் பயணிக்கலாம். சென்னை - கன்னியாகுமரி, கன்னியாகுமரி- திருவனந்தபுரத்துற்கு இரட்டை ரயில்பாதை மற்றும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான பணிகள் நடந்துவருகின்றன. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் வந்தே ஆகவேண்டும். நீங்கள் வேறு மாவட்டங்களிலும், வேறு மாநிலங்களிலும் வேலைக்குச் செல்லும் நிலை மாறும். அதிலும் நீங்கள் வேலை செய்பவராக இல்லாமல், தொழில் செய்பவர்களாக மாறி, பிறருக்கு பணி வழங்க வேண்டும். வர்த்தகத் துறைமுகம் அமைப்பதுகுறித்த நல்ல செய்தி விரைவில் வரும். இந்த மாவட்டம் இந்தியாவில் முதல்நிலை மாவட்டமாக வரவேண்டும். தென் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவில் நம்பர் ஒன் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் வரவேண்டும்\" என்றார்.\npon radhakrishnancollege studentsகல்லூரி மாணவர்கள்bjpபொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழக அரசியல் சூழல் துரதிர்ஷ்டவசமானது -பொன்.ராதாகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=2191", "date_download": "2018-11-15T01:44:28Z", "digest": "sha1:H4TUFSAWG5LDYRHSLUKSMUTRINDGEGL7", "length": 17669, "nlines": 188, "source_domain": "bepositivetamil.com", "title": "வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்! » Be Positive Tamil", "raw_content": "\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nமுரளி ஒரு பேச்சளார். சகஜமாக பழகக்கூடியவர். உற்சாகமான மனிதர். நிறைய புத்தகங்கள் வாசித்து, பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளவர். பாசிட்டிவான மனிதர். அனால்..\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் ஹோசூர் பகுதியில் நடந்த ஒரு சோக சம்பவம் அவரது வாழ்வை புரட்டிப் போட்டு, அவரை நிலைக்குலைய வைத்தது.\n21/4/2007 அன்று முரளி இரு சக்கர வண்டியில் தனது குடும்பத்துடன் சென்றுக் கொண்டிருந்தார். வண்டியின் முன் புறத்தில் அவரது பத்து வயது பெண் குழந்தை நின்றுக்கொள்ள, அவரது துணைவியார் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார். ஹோசூரில் உள்ள TVS நிறுவனத்தின் அருகில், இவரது வண்டி கடக்கும்போது, ஒரு லாரி இவர்களை மோதி விடுகிறது.\nஇந்த மோதலில் மூன்று பேரும் கீழே விழுந்து விடுகின்றனர். முரளியின் கால் மீது லாரி ஏறி இறங்கிவிடுகிறது. கால் மிகவும் பாதிப்பு அடைகிறது. இவரது மனைவிக்கு பெரிய ஆபத்து இல்லை; சிறு காயங்களுடன் த���்பிவிடுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக முன்னால் நின்ற அவரது மகள் இறந்து விடுகிறார்.\nகண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் எல்லாம் முடிந்து விடுகிறது. எதிர்பாராது நடந்த இந்த விபத்து, பெரும் துயரத்தை இவருக்கு விட்டுச் செல்கிறது.\nஇவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காலில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்படுகிறது. மகளை இழந்த சோகம் ஒரு புறம். மருத்துவ மனையில் காலுக்காக போராட வேண்டிய வலி மறு புறம்.\nவாழ்வின் அதிகபட்ச சோகத் தருணங்களை அவருக்கு கடக்க வேண்டி இருந்தது. வெறுப்பு மற்றும் துக்கத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார். மருத்துவர்கள் ஓரளவு காலை தயார் செய்து கொடுத்துவிட்டாலும், பாசமாக வளர்த்த ஒரே குழந்தையை விபத்தில் பரி கொடுத்ததில் முரளிக்கு வாழ்வதற்கான அர்த்தம் புரியவில்லை.\nபொதுவாக இந்த மாதிரியான நிகழ்வுகளில் தான் மனிதர்களுக்கு மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி ஆகியவை தொற்றிக்கொள்ளும். ஆனால் முரளி அந்த மனநிலையிலும் சற்றே வித்தியாசமாக சிந்தித்துள்ளார்.\n“சரி இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது. யாரும் அதற்கு பொறுப்பு அல்ல. அடுத்து என்ன செய்யலாம்” என யோசித்து, பெரும் சோகத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்.\nதன் அதிகபட்ச துக்கத்தை திசைத் திருப்பும் வகையில் இரண்டு கேள்விகளை தன்னையே கேட்க ஆரம்பிக்கிறார்.\n.. What Next) என்று அந்த இரு கேள்விகளை தனக்குள் மீண்டும் மீண்டும் ஆழமாக கேட்க ஆரம்பிக்கிறார். அந்த இரு கேள்விகளும் பிற்காலத்தில் அவரது வெற்றிக்கு அடித்தளமாக மாறுகின்றன.\nஇன்று முரளி நிறைய பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு சென்று பல குழந்தைகளுடன் உரையாடுகிறார். “அங்குள்ள பெண் குழந்தைகளைப் பார்த்து பேசும்போது, தன் குழந்தையுடன் பேசுவது போல் உணர்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். தன் மகள் உயிருடன் இருந்திருந்தால் அத்தகைய வயது தான் இருக்கும் என்று நினைவுக் கொள்கிறார்.\nமிக முக்கியமாக பல பெற்றோர்களை சந்தித்து தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார். அவர்களிடம். “உங்கள் குழந்தைகளை மதிப்பெண்களுக்காக, சின்னஞ்சிறு தவறுகளுக்காக கடிந்துக் கொள்ளாதீர்கள். எத்தனை அன்பு காட்ட முடிகிறதோ அத்தனை அன்பு காட்டுங்கள். உங்களுக்கு கிடைத்துள்ள வரத்தை மகிழ்ச்சியான தருணங்களை ��ொண்டாடுங்கள்” எனக் கேட்டுக்கொள்கிறார்.\nவாழக்கை ஒரு முறை தான், அதை வீனடிக்காதீர் (“Life is one time offer. Don’t waste it”) என ஒரு அழகான வாக்கியம் உண்டு. நம்மைச் சுற்றியுள்ள சில மனிதர்கள் நமக்கு அதை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் அதை உணராமல் பல நேரங்களில் கவலைகளில் ஆழ்ந்து விடுகிறோம்.\nமுரளி போன்ற மனிதர்களுக்கு நடக்கும், இயற்கை தரும் இத்தகைய பெரும் இழப்புகளை காண்கையில், நமது அன்றாட சவால்கள், பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் மிகவும் சிறியது தானே\nஅதனால் கவலைகளை, துன்பங்களை உதறித் தள்ளுங்கள். சோகத்திலிருந்து மீண்டு வாருங்கள். வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி என்ற சாவியின் மூலம் வெற்றி பாதைக்கான கதவைத் திறங்கள்.\nவிமல் தியாகராஜன் & B+ TEAM\n(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)\nOne Response to “வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஅருமையான B + பதிவு.\nவாழ்கையில் வெற்றி என்பது என்ன இதற்கு ரால்ப் வால்டோ எமர்ஸன் சொன்னதைக் கேளுங்கள்:\n\"அடிக்கடி சிரிப்பது, அதிகம் சிரிப்பது, புத்திசாலிகளின் நேசத்தைப் பெறுவது, குழந்தைகளின் பாசத்தைப் பெறுவது , நேர்மையான விமர்சகர்களின் பாராட்டைப் பெறுவது, நண்பர்களின் துரோகத்தைத் தாங்கிக்கொள்வது, இயற்கையை ரசிப்பது, மற்றவர்களிடமுள்ள நல்ல அம்சங்களைப் பராட்டுவது,,ஒரு தோட்ட வெளியை உருவாக்கியது, , சமுதாயக் கேடு ஒன்றை சீர்படுத்தியது, உங்கள் வாழ்க்கையினால் யாராவது தங்கள் வாழ்வில் சற்றேனும் இன்பமடைந்தார்கள் என்று உணர்வது இது போல ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் வாழ்க்கையில் வென்றவர்களே\" ...\nஇலை உதிர்வதைப் போல.. நீருக்குள் நெருப்பு\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/personal-profile/", "date_download": "2018-11-15T01:54:38Z", "digest": "sha1:UV53YZGXPQRAHL5V3OAVDIIFZSK7YH47", "length": 5201, "nlines": 91, "source_domain": "gkvasan.co.in", "title": "Personal Profile – G.K. VASAN", "raw_content": "\nத.மா.கா. தனது வ��ற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-11-15T02:32:06Z", "digest": "sha1:FHVHPJHSR25VKNIIRAVJRPPX6ZLCFI6F", "length": 16358, "nlines": 207, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மிரட்டியது யார் விஷால் வெளியிட்ட போன் ஆடியோ!!", "raw_content": "\nமிரட்டியது யார் விஷால் வெளியிட்ட போன் ஆடியோ\nவீட்டில் உள்ள பெண்களை மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை கொடுத்து மதுசுதனன் ஆட்கள் கையெழுத்தை வாபஸ் பெற சொன்னதாக சம்பந்தப்பட்டவர் பேசும் ஆடியோவை விஷால் வெளியிட்டுள்ளார்.\nஇந்த ஆதாரத்தை தொடர்ந்து விஷாலின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என சமூக வலைளதத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.\n‘ மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை வழங்கியது ஏன்… -ஜனாதிபதி விளக்கம்… 113 தயாராகிவிட்டது எனவும் ஜனாதிபதி உறுதி- (வீடியோ) 0\nஎவன் பார்த்த வேல டா இது…(வீடியோ) 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ) 0\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமக���ின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\nமாணவியை கற்பழித்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்ற மக்கள்\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – ��ாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/bmw/x1/pictures", "date_download": "2018-11-15T03:00:32Z", "digest": "sha1:NKZ3W2FX6YDEZKJUH4USNX7UDMLWONYI", "length": 3668, "nlines": 58, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎம்டபிள்யூ எக்ஸ்1 படங்கள், உட்புறம் மற்றும் வெளிப்புறம் பார்க்க பிஎம்டபிள்யூ எக்ஸ்1 புகைப்படங்கள் இந்தியா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » பிஎம்டபிள்யூ கார்கள் » பிஎம்டபிள்யூ எக்ஸ்1 » படங்கள்\nஅனைத்து படங்கள் / வெளிப்புறம் / உள்புற\nமொத்த படங்கள் - 103\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/157672", "date_download": "2018-11-15T02:17:12Z", "digest": "sha1:X6WEAFGCM3SBAFXUVWQYOQ4ZO4SWKVX6", "length": 3345, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "அபிலேஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்!", "raw_content": "\nஅபிலேஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nஅபிலேஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்\nவருண் | அனுபவம் | அரசியல் | சமூகம்\nசின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இயக்குனர் சுசி கணேசன் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு. இதுவும் ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nபசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்\nசிவகுமார் செய்ததில் எந்தத் தப்பும் இல்லை\nஅடல்ட்டரி பற்றி மீ-டூ பெண்கள் கருத்தென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/07/blog-post_07.html", "date_download": "2018-11-15T02:24:27Z", "digest": "sha1:SSYTO7MHPB5EZ6V27JZSRLYYAIBZ5SPJ", "length": 35257, "nlines": 470, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நினைவுகள்", "raw_content": "\nபேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நினைவுகள்\nபேராசிரியர் சிவத்தம்பி ஐயா காலமானார் என்ற செய்தியை தம்பி ரெஷாங்கன் நேற்று தொலைபேசியில் இரவு சொன்னபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை; ஆனால் மனதில் பெரியதொரு கவலை.\nஇறுதியாக அன்றொருநாள் விடியல் நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தவேளையில் ஐயாவிடம் தொலைபேசி மூலமாக \"கலைச்சொற்களின் பாவனை\" பற்றிய சந்தேகத்தைக் கேட்டபோது, \"நேரம் இருந்தால் வீட்டுப் பக்கம் வா அப்பன்.. கொஞ்சம் பேசலாம்\" என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்கமுடியாமல் போன கவலை தான் மனதில்.\nஅவரது பிறந்தநாளன்று (மே 10 )வானொலியில் வாழ்த்து சொல்லிவிட்டு அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்தியபோது \"வயசு போன கட்டையளையும் வானொலியில் வாழ்த்துறீங்கள்.. தனியே நடிக, நடிகையரை மட்டும் தான் சிலபேர் வாழ்த்துரான்கள்\" என்று சிரித்தவர், கொஞ்சம் சமகால நடப்பு, அரசியலும் பேசித்தான் முடித்தார்.\nஎனது தாத்தாவுடன் (சானா - சண்முகநாதன்) அவரது வானொலிக்கால நட்பு, எனது பாட்டனாருடனான (பண்டிதர்.சபா ஆனந்தர்) இலக்கிய நட்பு, பின்னர் அப்பா,அம்மாவுடன் தொடர்ந்து, நானும் அய்யாவுடன் பழகும் வரை நீடித்தது பாக்கியம் தான்.\nஅவரது பன்மொழி, பல்துறை ஆற்றல் பற்றி உலகமே அறிந்ததே.. ஆனாலும் இந்த முதிய பருவத்தில், அவர் இறுதிக்காலத்தில் எழுந்து நடக்கவே சிரமப்படவேளையிலும், வானொலி செய்திகள் அத்தனையும் கேட்பதும், சமகால அரசியல், நாட்டுநடப்பு போன்ற சகலவிஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்த அவரது சுறுசுறுப்பும், தேடலின் மீதான ஆர்வம் தொடர்ந்ததும் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு ஆச்சரியம் தான்.\nஅவரது உடல்நிலை சரியாக இருக்கும் நேரங்களில்,அவருக்கென்று இருந்த CDMA தொலைபேசியில் எந்தவேளையில் அழைத்தாலும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nசகல விஷயங்களுக்கும் ஒரு அகராதி போல, ஆதியோடந்தமாக விளக்கம் தருவதில் ஐயாவை யாரும் அடிக்க முடியாது.\nஅறுபது ஆண்டுகால இலக்கிய நண்பர்களிடம் காட்டும் அதே அன்பையும் உரிமையும் எங்களைப் போன்றவர்களிடமும் காட்டுவதும், எம் போன்ற இளைய ஒலிபரப்பாளரையும் கூட அன்புகாட்டி அங்கீகரிப்பதையும் கூட நாம் வேறு எந்த மாபெரும் கல்வியாளரிடமும் எதிர்பார்க்க முடியாது. அவரது அறையிலே பல வேளை நாம் சந்திக்கும்போ��ுதுகளில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் தான் மட்டும் பேசாமல் எம்மையும் பேசவிட்டு, எமது கருத்துக்களையும் கேட்டறிவதும், சின்ன சின்ன புதிய விஷயங்கள் இருந்தாலும் அதை நுணுக்கமாகக் கேட்டறிவதும் எங்களுக்குப் பெரிய ஆச்சரியத்தை ஆரம்பத்தில் தந்தாலும் அவரது பெருந்தன்மை, தன்னடக்கம், இன்னமுமே கற்கும் ஆர்வம் ஆகியன எல்லாமே எங்களுக்குத் தந்த பாடங்கள் வாழ்நாளில் வேறெங்கும் வகுப்பு போட்டும் கற்க முடியாதவை.\nஇது மட்டுமல்லாமல், எங்கள் தாத்தாவுக்கு ஒரு நினைவு நூல் வெளியிட்டவேளையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய நண்பர் என்ற அடிப்படையில் பேராசிரியர் ஐயாவிடமும் ஒரு ஞாபகக் கட்டுரை பெறுவது என்று நானும் அம்மாவும் அவரிடம் சென்றோம்.\nதனக்கு இருக்கும் நோயுடன் எழுதித் தரமுடியாது என்றும் ஆனாலும் தான் சொல்வதை அப்படியே ஒலிப்பதிவு செய்யுமாறும் சொல்லி இருந்தார்.தயாராக சென்றிருந்த எமக்கு அவரது தங்கு தடையின்றிய அவரது ஞாபகப் பகிர்வுகள் ஆச்சரியம்.\nஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவர் பற்றிய தகவல்களையும், ஒவ்வொருவருடைய பெயரையும் அவர் கோர்வையாக சொன்னது எங்களுக்கு அவர் மேல் மேலும் மேலும் மரியாதையை ஏற்றியது.\nஅடுத்து அவர் சொன்னது தான் ஐயா இவ்வளவு எல்லோராலும் மிக்க மதிக்கப்படுவதன் இன்னொரு காரணத்தைக் காட்டியது...\n\"தம்பி, இப்ப நீ ரெக்கோர்ட் பண்ணின எல்லாத்தையும் அப்பிடியே எழுதியோ, டைப் பண்ணியோ என்னிடம் கொண்டு வா.. வந்து வாசித்துக் காட்டு.. சரி பிழை பார்த்துத் தான் ப்ரிண்டுக்குக் குடுக்க வேணும். சரியோ பிறகு நான் சொன்னது தவறாகவோ, சொல்லாதது பிழையாகவோ வந்திடப்படாது பார்\"\nஇது தான் அவர் எல்லா இடங்களிலும் காட்டும் நேர்த்தி.\nஅவர் பற்றிய விமர்சனங்களிற்கும் அவர் பதில் கொடுப்பதையும் காலாகாலமாகப் பார்த்துள்ளேன்..\nவானொலியில் சில தரம் பேட்டி கண்டபோது கேட்டும் இருக்கிறேன்.\nஒரு கல்வியாளராக மட்டுமன்றி, கலைஞராகவும் திறனாய்வாளராகவும் பேராசிரியரின் பணிகள் பற்றி சொல்வதற்கு எனக்கு அனுபவமும் கிடையாது அருகதையும் கிடையாது.\nஒரு தடவை வலதுசாரி - இடதுசாரி பற்றிய சந்தேகம் நேயர் ஒருவரால் என்னிடம் கேட்கப்பட்டபோது, ஐயாவை நேரடியாகத் தொடர்புகொண்டு வானலையில் இணைத்தேன்.. ஒரு நிமிடத் தயாரிப்பும் இல்லாமல் ஐயா பதிலளித்தவிதம் வார்த��திகளால் பாராட்டப்பட முடியாதது.\nஅதற்கிடையில் தனது கொள்கை மாற்றம் பற்றிய விஷயமும் சொன்னார்.\nஒரு தடவை அப்போது வெளிவந்துகொண்டிருந்த 'ஜே' சஞ்சிகைக்காக நானும், சக ஊடக நண்பர்கள் கஜமுகன், பிரதீப் க்ரூஸ் ஆகியோருடன் பேராசிரியரைப் பேட்டி காணும் வாய்ப்பை நண்பர் மதன் தந்திருந்தார். அந்தப் பேட்டியின் ஸ்கான் பிரதியை இங்கே இணைத்துள்ளேன்.\nவாசிக்க சிறியதாக இருந்தால் தரவிறக்கி வாசியுங்கள்.\nசாகும்வரை பேராசிரியர் என்று அழைக்கப்படக் கூடிய தகுதி இந்தத் தகைசார் பேராசிரியருக்கு மட்டுமே இருந்தது என்பது அவருக்கல்ல அவர் பிறந்த அதே தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்த எமக்குரியது என்பதைப் பெருமையுடன் அவரை ஞாபகித்து பகிர்ந்துகொள்கிறேன்.\nஇன்னும் சிலகாலம் தமிழுக்குத் தரவேண்டியவற்றை அவரின் இறப்பும் அதற்கு முதல் கடந்த ஏழு வருடகாலம் அவரை நடமாட விடாது செய்த நோயும் ஏற்படுத்தியிருந்தன.\nஇறக்கும்வரை எங்களுக்கு கற்பித்துக்கொண்டே இருந்த தகைசார் பேராசான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு எனதும் எனது குடும்பத்தினதும் அஞ்சலிகள்.\n##### அன்னாரின் பூதவுடல் இன்று மாலை ஆறு மணிமுதல் கொழும்பு, தெகிவளை, வண்டேவர்ட் பிளேசில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காந்யிறு மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என்று குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.\nat 7/07/2011 02:52:00 PM Labels: அஞ்சலி, அனுபவம், நினைவுகள், பேராசிரியர் கா. சிவத்தம்பி, வானொலி\nபேராசிரியரின் மறைவு மனதைக் கனக்கச் செய்ய,\nமறு புறம் அவரின் தமிழ் உலக வாழ்வினையும் மீட்டிப் பதிவாகத் தந்து மேலும் மேலும் எம் மனங்கள் அவர் இன்னும் பல காலம் வாழ்ந்திருக்கலாமே என ஆதங்கப்பட வைத்திருக்கிறீங்க.\nபேராசிரியரின் ஞாபக சக்திக்கும், கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாது பேட்டி என்றாலோ, இலக்கியப் பகிர்வு என்றாலோ நேரம் ஒதுக்கி வழங்கும் அவரது செயல்களுக்கும் அவருக்கு நிகர் அவரே தான்.\nதமிழ் நல்லுலகைத் தவிக்க விட்டுச் சென்ற அவரது மறைவு தான் இன்று இதயத்தை வாட்டுகிறது.\nயோ வொய்ஸ் (யோகா) said...\n//அறுபது ஆண்டுகால இலக்கிய நண்பர்களிடம் காட்டும் அதே அன்பையும் உரிமையும் எங்களைப் போன்றவர்களிடமும் காட்டுவதும், எம் போன்ற இளைய ஒலிபரப்பாளரையும் கூட அன்புகாட்டி அங்கீகரிப்பதையும் கூட நாம் வேறு எந்த மா���ெரும் கல்வியாளரிடமும் எதிர்பார்க்க முடியாது\nதமிழ் அன்னை ஒரு மிகப்பெரிய சேவையாளனை இழந்துவிட்டாள்....\nஓரிருமுறை அப்பாவுடன் சில முறைசித்தப்பாவுடன் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்து பேச்சுப் பாணி ரொம்பவே பிடிக்கும். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.\nநல்ல ஞாபகப் பகிர்வு. பேராசானின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.\nஅதுசரி, சண் அங்கிள் உங்களின் தத்தாவா இவ்வளவு காலமும் எனக்குத் தெரியாது.\nவருகைக்கு நன்றி + துக்கத்திலே இணைந்து கொண்டமைக்கும் நன்றிகள்..\nஅதுசரி, சண் அங்கிள் உங்களின் தத்தாவா இவ்வளவு காலமும் எனக்குத் தெரியாது.//\nஎந்த சண் அங்கிளை நீங்கள் கொள்கிறீர்கள் என்று தெரியாது..\nஆனது தாத்தா சானா என்ற புனைபெயரைக் கொண்ட இலங்கையின் முதலாவது தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளர் சண்முகநாதன்.\nஎனக்கு ஒரு வயதாக முன்னரே காலமாகிவிட்டார்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter ...\nதேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன\nமறுபடியும் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு -...\nசங்காவும் கன்கோனும் பின்னே நானும் & இந்து vs இந்து...\nடொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்\nபேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்க...\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/09/blog-post_19.html", "date_download": "2018-11-15T02:46:42Z", "digest": "sha1:3HPSMSUAIWOYGCIDK6VGF5HLSSV5J45W", "length": 35379, "nlines": 473, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா? - #ICCWT20", "raw_content": "\nமென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா\nநேற்று இலங்கையின் ஆரம்பமே அமர்க்களமாகி இருக்கிறது.\nஇலங்கை வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் இப்படி அமோகமாக வெல்லும் என்றும் முதலாவது போட்டி இப்படி ஒரு பக்கத்துக்கு இலகுவாக வெற்றியைக் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.\nஇரண்டு மென்டிஸ்களும் சேர்ந்து உருட்டி எடுத்து விட்டார்கள் பரிதாபமான சிம்பாப்வே அணியை.\nஅஜந்த மென்டிஸ் தான் வைத்திருந்த T20 சர்வதேசப் போட்டிகளின் மிகச் சிறந்த பந்துவீச்சு சாதனையை நேற்று மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளார்.\nICC உலக T20 போட்டிகளில் பெறப்பட்ட மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை வைத்திருந்த உமர் குல்லையும் (6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள்) மென்டிஸ் பின் தள்ளியுள்ளார்.\nஇலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய T20 வெற்றி இது. (ஓட்டங்களின் அடிப்படையில்)\nஇரண்டு மென்டிஸ்களும் நேற்று தங்களுடைய நாளாக மாற்றிக்கொண்டார்கள்.\nஜீவன் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்குத் திடத்தைக் கொடுத்திருந்தார்.\nநேற்று சங்காவை விட, ஆரம்பத்தில் ஜீவன் தான் இலங்கை அணிக்கு ஜீவனைக் கொடுத்திருந்தார். (வசன உதவி நன்றி கங்கோன் கோபி)\nபந்துவீச்சிலும் நேற்று வீழ்த்தப்பட்ட பத்து சிம்பாப்வே விக்கெட்டுக்களில் ஒன்பதை மென்டிஸ்களே கைப்பற்றியிருந்தார்கள்.\nஆறு அஜந்த & மூன்று ஜீவன்.\nமென்டிஸ் ஒன்பது மாத காலம் காயம் காரணமாகவும், form இழப்பு காரணமாகவும் அணியிலிருந்து வெளியேறி, மீண்டும் SLPLஇல் காட்டிய திறமை காரணமாக அணிக்குள் அழைக்கப்பட்ட போது தனது முதல் ஒன்றரை ஆண்டுகளில் காட்டிய அதே மாயாஜால வித்தைகளை மென்டிஸ் தொடர்ந்தும் காட்டுவாரா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது.\nமென்டிசின் முதல் ஒன்றரை ஆண்டுகளில் அவர் சுழல் பந்துவீச்சாளர்களை இலகுவாக ஆடும் இந்திய அணியையே ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும், பின்னர் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடர���லும் உருட்டி எடுத்திருந்தார் என்பதை இந்திய வீரர்களே கனவில் கூட மறக்க மாட்டார்கள்.\nஆனால் அதன் பின்னர் கொஞ்சக் காலத்திலேயே மென்டிசின் மந்திரவித்தைகளை முதலில் பாகிஸ்தானும், பின்னர் இந்தியாவும் நொறுக்கித் தள்ள அதன் பின் பிள்ளைப் பூச்சிகளான நியூ சீலாந்து போன்ற அணிகள் கூட மேன்டிசைக் கணக்கெடுக்காமல் அடித்தாடிய காலமும் இருந்தது.\nஇதனால் மென்டிசில் எங்களுக்கெல்லாம் பெரிய டவுட்டு..\nஉலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க முன்னர் ஒவ்வொரு நாளும் அணிகளின் தலைவர்கள், வீரர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் பல இடம்பெற்றன.\nஅதில் ஒன்றில் அஜந்த மென்டிசை நாம் சந்தித்தபோது, அவரிடம் ஏதாவது புதிய 'ஆயுதங்கள்' இருக்கின்றனவா என்று கேட்டபோது, முன்பு தன்னிடம் இல்லாத Off spin பந்துவீச்சைத் தான் SLPL இல் பரீட்சித்ததாகவும், அதே போல காயத்திலிருந்து மீண்ட பிறகு கொஞ்சம் பந்துவீசும் பாணியை மாற்றி இருப்பதாகவும் சொல்லி இருந்தார்.\nஅந்த மாற்றம் தனக்கு பந்துவீச்சை மேலும் மெருகேற்ற உதவியதாகவும் சொல்லி இருந்தார்.\nSLPL இன் அரையிறுதிகள் தவிர்ந்த ஏனைய போட்டிகள் பார்க்காததால் எனக்கு மென்டிஸ் சொன்னவை உண்மையா எனத் தெரிந்திருக்கவில்லை.\nஎனவே இது முன்பே பலர் செய்வது போல ஒரு பீலா என்றே நினைத்திருந்தேன்..\nஆனால் நேற்று மென்டிஸ் சொன்னது உண்மை தான் என்று புரிந்தது.. அந்த பழைய வித்தைகள் பாவம் பச்சைக் குழந்தைகள் சிம்பாப்வேக்கு மிக மிக அதிகம் தான்.\nமென்டிஸ் இன்னும் ஒன்றையும் சொல்லி இருந்தார்.\n\"கிறிஸ் கெய்லின் அதிரடியை சமாளிக்கவும் தன்னிடம் வித்தை இருக்கு \"\nகெய்ல் நல்ல 'மூடில்' இருந்து கொஞ்சநேரம் ஆடுகளத்தைப் பழகியும் விட்டால் மென்டிஸ் என்ன, முரளி, வோர்ன், கும்ப்ளே வந்தாலுமே ஒன்றும் செய்ய முடியாது.\nஎனவே நாம் மனசுக்குள் கொஞ்சம் சிரித்துக் கொண்டோம்..\nஅடுத்ததாக \"கெய்ல் சுழல் பந்துவீச்சாளர்களைப் பெரிதாக அடித்தாட மாட்டார்' என்றும் போட்டார் பாருங்கள் அடுத்த பிட்டு.\nஎன்னடா இவன் என்று நினைத்தேன்.. இலங்கைக்கு இரண்டாம் சுற்றில் ஒரு போட்டி மேற்கிந்தியத்தீவுகளுடன் நடைபெறும்.. மே.இ அடுத்த சுற்றுக்குத் தெரிவானால்..\nஅப்போது மென்டிஸ் கெய்லுக்கு பந்துவீசும் போது அன்றைக்கு சொன்னது நடக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன���.\nஆனால் நேற்று மனிதர் சுழற்றிய சுழற்றில் சிம்பாப்வே சுழன்றதைப் பார்த்தபிறகு உண்மையாவே ஏதாவது விஷயம் இருக்குமோ என்று யோசிக்கிறேன்..\nநேற்று மசகட்சாவை ஆட்டமிழக்கச் செய்தது அந்த off spin பந்தோ\nநேற்று தொலைக்காட்சியில் வசீம் அக்ரம் \"நான் இலங்கைத் தேர்வாளராக இருந்தால் அனைத்து T20 , ஒருநாள் போட்டிகளிலும் அஜந்தா மென்டிசை விளையாடத் தெரிவு செய்வேன், அவர் ஒரு விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர். டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் ஆடுகளத்தைப் பொறுத்து அவரது தெரிவு அமையும்\"\nசௌரவ் கங்குலி \"மென்டிஸ் ஒன்றும் பெரிய மந்திரவாதி அல்ல. அவரது பந்துவீச்சை முதல் தடவை எதிர்கொள்ளும் எல்லா அணிகளுமே தடுமாறும். நாமும் முதல் சில தடவைகள் உருண்டு தான் பின்னர் அவரைப் பழகி அடித்தோம்..சிறப்பாக அடித்தாடும் ஆற்றல் உள்ளவர்கள் அவரை சிறப்பாகக் கையாளுவார்கள்\"\n(பாருங்களேன்.. பழைய கடுப்பு மாறவில்லை)\nகெவின் பீட்டர்சன் (அவர், அந்த ட்விட்டர் தான்) \"மென்டிஸ் இன்று கலக்கினார். அவரது பந்துவீச்சை இன்று எந்தத் துடுப்பாட்ட வீரராலும் ஊகித்து ஆடுவது சிரமமாகவே இருந்திருக்கும்\"\nகாத்திருக்கிறேன் அஜந்த மென்டிஸ் தென் ஆபிரிக்காவை எப்படிக் கவனித்துக்கொள்ளப் போகிறார் என்று பார்க்க.\nஆனால் ஒன்று என்னதான் புதிய வீரர்கள். ஆடுகளம் என்று பேசினாலும் ஒரு பந்துவீச்சாளர் தனது நான்கே ஓவர்களில் இரு தடவைகள் ஆறு விக்கெட்டுக்களை எடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது உண்மையில் பெரிய விஷயம் தான்.\nஆனால் இன்று ஹம்பாந்தோட்டையிலிருந்து வந்த ஒரு தகவலின்படி தென் ஆபிரிக்காவின் மூன்று வீரர்களுக்கு வயிற்று உபாதை என்றும் அவர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் தெரியவந்தது.\nநேற்று மென்டிசின் பந்துவீச்சைப் பார்த்திருப்பார்களோ\nஇந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் போட்டிகள் பார்க்க இன்று வந்துள்ள R.பிரேமதாச மைதானத்தில் இன்று பார்த்து மனம் கொதித்து உரியவர்களுக்கு (ICC, SLC & Spokesman of President) உடனடியாக ட்வீட்டும், கடித மூலம் & வாய் மூல முறைப்பாடும் செய்த விடயம்\nரசிகர்களுக்கான அறிவித்தல் பலகைகள், அறிவிப்புக்கள் உள்ள இடங்களில் தமிழ் மொழி எங்கும் இல்லாமை.\nஅத்தனை அறிவுறுத்தல்களும் வெறும் ஆங்கிலம் & சிங்களத்தில் தான்.\nதமிழ் அரச மொழி அமுலாக்கம், தமிழ் மொழி எல்லா அலுவல���ங்கள், திணைக்களங்கள், பொது இடங்களில் பயன்படுத்தப்படவேண்டும் என்று அரசு வாய் கிழியக் கத்திக்கொண்டிருக்க இங்கே சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரொன்றில் தமிழ் மொழிக்கு இடம் இல்லையா\nஇது வரை எந்தத் தரப்பிடமிருந்தும் பதில் இல்லை.. பார்க்கலாம் யார், எப்போது, என்ன பதில் தருவார்கள் என்று....\nஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலைகளை மூடி மறைப்பதற்கான ஆயுதமாக கிரிக்கெட்டை பயன்படுத்தும் போது, இது போன்ற உங்களது பதிவுகளும்,கீச்சுகளும் வேதனையை தருகின்றன.\nமென்டிஸிடம் இருந்த பிரச்சினை அவர் தனது off spin ஐ அதிகமாக வீசாததும், 6 பந்தையும் 6 விதமாக வீச வேண்டுமென்ற ஆர்வமும் தான். அதன் காரணமாகத் தான் டெஸ்ற் போட்டிகளிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இறுதிக் காலத்தில் தடுமாறினார்.\nடுவென்டி டுவென்டி போட்டிகளில் மென்டிஸைத் துடுப்பாட்ட வீரர்கள் அடித்தாட முற்படும் போது அவருக்கு எப்போதும் விக்கெட்டுக்கள் கிடைக்கும்.\nமஸகட்ஸாவின் விக்கெட்: இல்லை. அது googly.\nஇன்னும் பல சாதனைகளை இலங்கை அணி படைக்கும்....\nதமிழ் காமெடி உலகம் said...\nஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலைகளை மூடி மறைப்பதற்கான ஆயுதமாக கிரிக்கெட்டை பயன்படுத்தி வருகிறது....இது தெரியாமல் இன்னும் நம் மக்கள் விளையாட்டையே ரசித்து கொண்டிருக்கிறார்கள்....\nhttp://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nதீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்த...\nவாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #IC...\nமென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இ��ுப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/car-bomb-blast-in-iraq/", "date_download": "2018-11-15T02:16:53Z", "digest": "sha1:IZDCQPRKNWYR2DMTF4OWX2CSDFJUOQ66", "length": 7393, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஈராக்கில் கார்வெடிகுண்டு தாக்குதல் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nஈராக்கில் கார்வெடிகுண்டு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாத அமைப்பான அல்கொய்தா தான் இதற்கு காரணம் என்று அந்த நாட்டு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். கிழக்கு சாடர்சிட்டி மாவட்டத்தில் காய்கறி மார்கெட் உள்ளது. அங்கு பொருட்களை வாங்க நேற்று ஏரளமான மக்கள் குவிந்து இருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 51 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த 21ம் தேதி நடந்த தாக்குதலில் 104 பேர் பலியாகினர். ஈராக்கில் அடிக்கடி நடக்கும் இது போன்ற தாக்குதலுக்கு கடந்த ஏப்ரலில் இருந்து நேற்று வரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமானிய விலை கேஸ்& ஜெ கடிதம்\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-11-15T01:54:42Z", "digest": "sha1:N6QY2HDQ522DSUC5E6SH4IXGG4CACRD5", "length": 61695, "nlines": 138, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "சுவதேதி இந்தியவியல் மாநாடு | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nArchive for the ‘சுவதேதி இந்தியவியல் மாநாடு’ Category\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் – கலந்துரையாடல்கள் (3)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் – கலந்துரையாடல்கள் (3)\nபூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் என்றால் என்ன: இம்மாநாட்டவர், இந்த முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனால், இவையென்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தர்க்கம், வாத-விவாதங்களில், வேண்டிய முறைகளை “தெய்வத்தின் குரலில்”, ஶ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள் அழகாக விவரித்துள்ளார்[1]:\nஓர் ஊரில் ஒரு வழக்கு வந்தால் அலஹாபாத்தில் இந்த மாதிரி வந்த கேஸில் இந்த மாதிரித் தீர்ப்பு செய்திருக்கிறார்கள், பம்பாயில் இப்படித் தீர்ப்பு பண்ணினார்கள் என்று தெரிந்துகொண்டு அவைகளை அநுசரித்துத் தீர்மானம் செய்கிறார்கள் [precedance of law].\nஅதுபோல ஓர் இடத்தில் அர்த்த நிர்ணயம் செய்ததை வேறு சில இடங்களில் எடுத்து அமைத்துக் கொள்ளலாம் [established law].\nஇப்படி ஆயிரம் விதமான விஷயங்களை எடுத்துக் கொண்டு எவ்வளவு யுக்தி உண்டோ அவ்வளவினாலும் ஆக்ஷேபணை செய்து அவ்வளவையும் பூர்வபக்ஷம் செய்து நிர்ணயம் செய்வது மீமாம்ஸை [collective defence in argument].\nமுதலில் ஒரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொள்வது (விஷயயாக்யா) [taking one hypothesis, theory or law];\nஇரண்டாவதாக அதன் அர்த்தம் இதுவா என்ற கேள்வி (ஸம்சயம்) [questioning its validity];\nமூன்றாவதாக எதிர்த்தரப்பிலே அர்த்தம் பண்ணுவது (பூர்வ பக்ஷம்) [getting view from others];\nநாலாவதாக, அந்தத் தரப்பை ஆக்ஷேபிப்பது (உத்தரபக்ஷம்) [refuting such views obtained from the opponents];\nஐந்தாவதாக, கடைசியில் இதுதான் தாத்பரியம் என்று முடிவு பண்ணுவது (நிர்ணயம்) [finally, asserting that this is the valid argument].\nமுடிவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டால் தான், அது உண்மையாக கருதப்படுகிறது.\nஇவற்றில் பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் எடுத்துக் கொண்டு, ராஜிவ் மல்ஹோத்ரா போன்றோர்[2], “நடைமுறையில் நன்றாக பார்த்தது, வாத-விவாதம் புரிந்து அறிந்தது மற்றும் ஒத்த வல்லுனர்களுடன் உரையாடி முடிவுக்கு வந்தது போன்றவற்றின் தொகுப்புதான், இந்திய தர்க்கமுறைகளான, பூர்வ பக்ஷம், உத்தர பக்ஷம் ஆகும். இவை விஞ்ஞான முறைகளுடன் ஒத்துள்ளன. இவை விஞ்ஞான முறைகளுடன் எந்த விதமான இருக்கத்தையும், மோதலையும் உருவாக்குவது அல்ல, ஏனெனில், மறுபடியும் நிகழ்த்தி காட்ட முடியாத மற்றும் அதனால் அவற்றை சரிபார்க்க முடியாத என்ற ரீதியில் 100%” ஆதாரங்களுடன் சரித்திரம் போன்ற வாதங்களுக்குட்படுத்த முடியாது.”\nஇக்கால சரித்திராசியர்கள் கூறிக்கொள்வது: சரித்திரம் எனப்படுவது, கடந்த காலத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளவை, எழுதப்படுபவை ஆகாது, ஆனால், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதாகும். ஆனால், 2017ல் ஒருவர் 1000, 2000 வருடங்களுக்கு முன்னர் நடந்தது பற்றி எழுதுகிறார் என்றால், அப்பொழுது, அவர் பார்த்து, படித்து, அறிந்து, புரிந்து கொண்டவற்றை வைத்து எழுதுவதாகும். அம்முயற்சியில், அவர் இருக்கின்ற எல்லா ஆவணங்களையும் –\nஎழுதபட்ட மொழி அறிந்திருக்கலாம், அறியாமல் இருந்திருக்கலாம்;\nஅறிந்தும், புரிந்திருக்கலாம், புரியாமல் இருந்திருக்கலாம்;\nபுரிந்தும் தனக்கு சாதகமானவற்றை தேர்ந்தெடுத்திருக்கலாம், தேர்ந்த்நெடுக்காமல் இருந்திருக்கலாம்;\nஅதாவது, பாதகனானவற்றை விடுத்திருக்கலாம், விடாமலிருந்திருக்கலாம்.\nதனக்கு தெரியாதவற்றைப் பெற்று எழுதமுடியாது.\nஆக பாரபட்சத் தன்மை, சார்புடமை, மறைப்புத் தன்மை முதலியவை இருக்கத்தான் செய்யும். அதனால், பத்து சரித்திராசிரியர்கள், ஒரே நிகழ்வைப் பற்றி பத்துவித சரித்திரங்கள் எழுதினால், பத்தும் ஏற்றுக் கொள்ளப்படும்.\nபெருபான்மையினர் ஏற்றுக்கொண்டது, “சரித்திரம்” ஆகிறது.\nஅது 100% உண்மையான சரித்திரம் அல்ல, ஏனெனில், சரித்திராசிரியர்களிடம், ஒரு உறுதியான பாரபட்சத் தன்மையில்லாத நிலையை எதிர்பார்க்க முடியாது [Historians need not have objectivity]\n1.50 முதல் 3.40 வரை – ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாற்காலி / இருக்கை: மதிய உணவிற்குப் பிறகு, “ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாற்காலி / இருக்கை” பற்றி கலந்துரையாடல் நடந்தது. அதில் பத்மினி ரவிசந்திரன் மற்றும் ஒலி கண்ணன் கலந்து கொண்டனர். ராஜிவ் மல்ஹோத்ரா நடுவராக இருந்தார். வைதேகி ஹெர்பர்ட் மற்றும் விஜய் ஜானகிராமனும் சந்தித்த போது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர். அவ்வாறே ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அங்கு, தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ முடிவெடுக்கப்பட்டது[3]. தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்பட்ட 600,000 $, நன்கொடைகள் மூலம் அமைக்கப்பட்டது[4]. இப்பொழுது, உரையாடலில், அம்முயற்சி எதிர்க்கப்பட்டது, ஏனெனில், அங்கிருந்து உருவாகும் ஆராய்ச்சிகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கும் மேலும், அங்கு அமைக்கப்படும் பாடதிட்டங்களிலும், தமிழகத்தவரின் கட்டுப்பாடு இருக்காது. ஆகையால், இந்தியர்களின் தணிக்கைக்கு உட்படும் வகையில் இருக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. பத்மினி ரவிசந்திரன் இருக்கையை எதிர்த்துப் பேசினாலும், உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.\nஇருக்கை ஏற்படுத்தப்பட்டப் பிறகு நடந்த விவாதம்: கண்ணன் தனது நிலையை விட்டுக் கொடுக்காமல் தான் பேசினார். எவ்வாறு இந்தி திணிக்கப் படுகிறது, என்ன உண்ணலாம்-உண்ணக் கூடாது போன்றவற்றை வைத்து, தமிழுக்கு உலகளவில் மதிப்புப் பெற, இம்முயற்சி அவசியம் என்று எடுத்துக் காட்டினார். . ராஜிவ் மல்ஹோத்ரா எப்படி சீனா, கொரியா போன்ற நாடுகள் நிதியுதவி கொடுத்தாலும், பாடதிட்டங்களில், தமது கட்டுப்பாட்டை வைத்துள்ளது என்பதன சுட்டிக் காட்டினார். எப்படி பாகிஸ்தான் முன்னர் நிதி கொடுத்து, பிறகு விலகிக் கொண்டது என்பதையும் எடுத்துக் காட்டினார்.\nஎப்படியாகிலும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாற்காலி / இருக்கை ஏற்படுத்தியாகி விட்டது. 2011லேயே தீர்மானமாகிவிட்டது[5]. அவர்களும் இணைதளத்தில் ஆவணங்களை வெளிப்படையாக வைத்துள்ளனர்[6]. குறைந்த பட்சம் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இது 2011லேயே தெரிந்திருக்க வேண்டும். இப்பொழுது 2017ல் அதனை எதிர்ப்பது முதலிய விசித்திரமாக இருக்கிறது. ஆகையால், உரையாடலும் முழுமைபெறாமல், முடிவுற்றது. சமஸ்கிருத இருக்கையைப் பொறுத்த வரையில், மைக்கேல் விட்செல் மூலம், ஹார்வார்டில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொண்டோம், இனி, தமிழ் இருக்கை மூலம், நாம் என்னப் பெறப் போகிறோம் என்பதனை கவனித்துப் பார்க்கவேண்டும். மைக்கேல் விட்செல் போல, எனக்குத்தான், தமிழ்பற்றி எல்லாமே தெரியும், என்னிடம் தான், எல்லோரும் தமிழ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் போன்றவர் உருவாகாமல் இருந்தால் சரி\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிடம், உத்தர பக்ஷம், சரித்திர வரைவியல், சரித்திரம், சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, தமிழ் இருக்கை, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், பாரபட்சம், பூர்வ பக்ஷம், ராஜிவ் மல்ஹோத்ரா, வாதம், விதண்டாவாதம், விவாதம், வைதேகி ஹெர்பர்ட் , ஹார்வார்ட்\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்தியவியல் மாநாடு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உத்தர பக்ஷம், சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், திரிப்பு, பரம்பரை, பைலோஜெனஸ், மொழி, யோகா, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமசந்திரன், ராமானுஜம், ராமாயணம், வைதேகி ஹெர்பர்ட் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\n11.00 முதல் 12.00 வரை: சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த விவரங்கள் தொடர்கின்றன. வி.எஸ். ராமச்சந்திரன்[1], நரம்பியல் விஞ்ஞானி, “மூளை, மூளை 1.5 கிலோ எடை கொண்டது; அதில் கோடிக்கணக்கான நியூரான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன…நரம்புகள் அவை வேலை செய்யும் முறை…ஒருவன் மற்றவர்களை ���டையாளம் கண்டுகொள்ளாத நிலை மற்றும் தன்னையே / மனைவியை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை……..கண்ணாடியில் பார்த்தால் கூட தன்னையே அடையாளம் கண்டுகொள்ளாத நிலை…என்றெல்லாம் கூட ஏற்படும்…., தாயே எதிரில் இருந்தாலும், அவர் தாய் போலிருக்கிறார் ஆனால் வேறு யாரோ என்று சொல்லக்கூடிய நிலை…” முதலியவற்றைப் பற்றி தமாஷாக பேசினார். சிங்மென்ட் பிராய்டின் [Sigmund Freud[2]] சித்தாந்தம் பொய் என்பதனை, தனது வாதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[3]. ஓடிபஸ் குழப்பம்-மனநிலை என்பது தனது தாயை பாலியில் ரீதியில் நினைப்பது [Odephus complex] ஆனால், அவர் மாநாட்டின் கருவைத் தொடாமல் பேசியது வியப்பாக இருந்தது. மனம் உடலில் எங்கு இருக்கிறது, ஆன்மா-உயிர்-ஆவி-மூச்சு, இறப்பிற்குப் பின்பு மனம் என்னாகும்…. போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லவில்லை. ஆனால், இவர் அமெரிக்காவில் மிகச்சிறந்த-அருமையான நரம்பியல் வல்லுனர், ஒருவேளை இவரை சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. “நம்முடைய நாகரிகத்தை மாற்றிய நியூரான்கள்” என்ற சொற்பொழிவை இங்கு பார்க்கலாம்[4].\nஆன்டோஜெனிசஸ் [ontogenesis[5]], எபிஜெனிசஸ் [epigenesis[6]] பைலோஜெனிசஸ் [pylogenesis[7]] முதலிய ஆராய்ச்சிகள்: இப்பொழுது, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில், ஆன்டோஜெனிசஸ், எபிஜெனிசஸ் மற்றும் பைலோஜெனிசஸ் போன்ற படிப்புமுறைகளில், மனிதமூளை தோற்றம், வளர்ச்சி, மொழி பிறந்தது-வளர்ந்தது, அறிவைத் தக்க வைத்துக் கொள்ளும் முறை, சந்ததியர் வழியாக அந்த அறிவு தொடரும் நிலை என்று பல விசயங்கள் ஆராயப் பட்டு. விளக்கங்கள் கொடிக்கப்படுகின்றன. ஸ்டீப் ஃபார்மர் [Steve Farmer], மைக்கேல் விட்செல் [maikkeel Witzel] போன்றோர் இம்முறை வாதங்கள் வைத்துக் கொண்டு, சமஸ்கிருதம், இந்துமதம் முதலியவற்றை தமது சித்தாந்தத்துடன் எதிர்த்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மைக்கேல் விட்செல் சென்னைக்கு வந்து, சமஸ்கிருதம், இலக்கியம் முதலியவற்றைப் பற்றி பேசியது முதலியவற்றைப் பற்றி எந்து பிளாக்குகளில் விளக்கமாக பார்க்கலாம். ஆகவே, ராமசந்திரன் அவ்வாறான படிப்பு-முறைகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை சேர்த்து, விளக்கம் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.\n12.00 முதல் 12.25 வரை: கே.எஸ்.கண்ணன், “இந்தியா ஒரு ஏழைகளைக் கொண்ட பணக்கார நாடு…. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரிய���், நாகரிகம் எல்லாம் இருந்தாலும் இந்தியர்கள் அவற்றை பின்பற்றாமல் இருக்கின்றனர்…..மேனாட்டவர்கள் இந்திய சரித்திரத்தைத் திரித்து எழுதுகின்றனர்…..இன்றும் செல்டன் பொல்லாக் [Sheldon Pollock[8]] போன்றோர் அவ்வாறு திரிபு விளக்கம் கொடுத்து எழுதி வருகின்றனர்….அவற்றை எதிர்த்து-மறுக்க வேண்டும். நாங்கள் சென்ற மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம்[9]. அதனைப்படித்து, அந்த முறையில் ஆராய்ச்சியாளர்கள் அணுக வேண்டும்…”, என்றெல்லாம் பேசினார். செல்டன் பொல்லாக்-கின் “சமஸ்கிருதத்தின் இறப்பு” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்[10].\n12.05 முதல் 12.25 வரை: நீதிபதி என்.குமார் பேசுகையில், “செல்டன் பொல்லாக்கின் வாதங்கள் ஆராய்ச்சியாளர்களின் இடையே மதிப்பைப்பெற்றுள்ளது. ஆனால், அவை தீய-எண்ணத்துடன் எழுதப்பட்டவையாக இருப்பதால், அவற்றை முறையான மறுத்தெழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அம்முறையில் மறுக்க வேண்டும்,” என்று எடுத்துக் காட்டினார்.\n12.25 முதல் 12.40 வரை: சுவாமி விக்யானந்தா பேசுகையில், “ஹஜாரி பிரசாத் திரிவேதி [Hazari Prasad Dwivedi (August 19, 1907 – May 19, 1979)] என்ற எழுத்தாளர்-சரித்திராசிரியரைக் குறிப்பிட்டு, அவர் எப்படி பலமொழிகளைக் கற்று, அவற்றின் மூலம் இந்திய பழங்காலம் மற்றும் நவீனகாலம் முதலியவற்றை இணைக்க முயன்றாரோ அதுபோல, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கற்றுத் தேர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும்……..மேனாட்டவர் சமஸ்கிருதம் தெரியாமலேயே சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஒருமுறை பாரிசில் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரை படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு, நீங்கள் அந்த குறிப்பிட்ட சுலோகங்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; வேதங்களை ஒருதடவையாது படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; சரி சமஸ்கிருதம் உங்களுக்கு தெரிடுமா படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு தெரியாது என்றார்; …இவ்வாறுதான் மேனாட்டு ஆராய்ச்சி உள்ளது…கடவுளுக்கு எந்த மொழியும் தெரியும்-தெரியாது என்ற நிலையில், இம்மொழியில் அல்லது அம்மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்ய வேண்டும் என்பதும் தேவையில்லாத சர்ச்சை……..இந்திய வம்சாவளியினர��� இப்பொழுது பலநாடுகளில் குடியேறியுள்ளனர். 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அவர்களது தாய்மொழி தெரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்லது. அந்நிலையில், அவர்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்தாலும் புரிய போவதில்லை…” இவர் தனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிக் கொண்டாலும், ஆங்கிலத்திலேயே பேசினார்.\n12.40 முதல் 1.50 வரை: ராஜிவ் மல்ஹோத்ரா பேசுகையில், “பூர்வபக்ஷா[11] மீது ஆதாரமாக, என்னுடைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அம்முறையை பயன்படுத்தி, வாதங்களில் எதிரிகளைத் தாக்க முயற்சி செய்யவேண்டும். அதிலும் “சிறந்தவர்களில் சிறந்தவர்கள்” யார் என்றறியப்பட்டு வாதங்களில் எதிர்க்கப்படவேண்டும். எங்கெல்லாம் அத்தகைய “ஞானம்” இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறதோ, அங்கெல்லாம் இம்முறை பயன்படுத்தப்படவேண்டும்… இன்று வெளியிடப் பட்ட புத்தகம், அனைவரைக்கும் இலவசமாகக் கொடுக்கப் படும்…இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றி, 14 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “இந்தியாவின் மனம்” என்ற மாநாடு, தில்லியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன…இவ்விசயங்களில் நாம் இன்னும் முன்னேறி செல்லவேண்டும்.” பூர்வபக்ஷா என்பது, தர்க்கவாதத்தில், தம்முடன் வாதிடும் நபர் அல்லது எதிர்-சித்தாந்தியின் கருத்து-மனப்பாங்கு-சித்தனை முதலியவற்றை நன்றாக அறிந்து-புரிந்து கொண்ட பிறகு வாதிடும் முறையாகும்.\nமுதல் 1.50 வரை 2.15 வரை: “நன்றி நவிலல்” பிறகு பார்வையாள, ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் மதிய உணவிற்கு சென்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், ராஜிவ், ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து ஆன்மீகம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சித்தர், சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், சோழியர், ஜடாயு, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடன், திராவிடர், திரிப்பு, நரம்பியல், பைலோஜெனஸ், மனம், மொழி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமசந்திரன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3): சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடப்பதாக சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால், உள்ளே செல்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும், அடையாள அட்டை / ஆதார் கார்ட் போன்றவை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், பதிவு செய்ய ரூ 500/- என்றும் குறிப்பிடப்பட்டது. இதே தேதிகளில் இந்திய பொறியாளர் மாநாடும் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளது. அதனால், நேரில் பார்த்தது, கேட்டது, மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து பெற்ற விவரங்களுடன், இந்த தொகுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. சென்ற 2016 மாநாடு கூட, யாருக்கும் தெரியாமல் நடத்தப் பட்டதாக உள்ளது[1].\nதமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் நடத்தப்படும் மாநாடு: இம்மாநாட்டின் மாநாடு ஐ.சி,எஸ்.ஆர் [IC & SR Building] வளாகத்தில் நடந்தது. “தமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் இம்மாநாட்டின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 50-60 வருடங்களாக தமிழக சமூக-அரசியல் சிந்தனைகளை திராவிட இனவாத தத்துவம் ஆதிக்கம் செல்லுத்தி வந்தமையால், அது தமிழக மக்களின் கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக மதிப்புகளை அதிகமாகவே பாதித்துள்ளன. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் போன்றவை, “திராவிடப்”போர்வையில், இந்திய-பண்டைய பாரதகலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகளுலிருந்து வேறுபட்டவைப் போன்று சித்தரிக்கப் பட்டு, அவ்வாறே பள்ளி-கல்லூரி பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டுள்ளன. “தனித்தமிழ் இயக்கம்” இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பெரியாரிஸ, திராவிடஸ்தான், மாநில-சுயயாட்சி, தனித்தமிழ்நாடு போன்ற கொள்கைகள், சித்தாந்தங்கள், இயக்கங்கள், தமி���்நாட்டை, இந்தியாவிலிருந்து பிரிக்க முயற்சித்தன. ஆனால், சங்க இலக்கியங்களில் அத்தகைய நிலையில்லை. அக்காலத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகள், பாரத்தத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகளுடன் ஒத்தேயிருந்தன. இந்நோக்கில் இந்த மாநாடு நடத்த உத்தேசித்தது[2].\nமாநாட்டின் குறிக்கோள் மற்றும் அடையும் நோக்கம்[3]: தமிழகம் இந்திய யூனியனில் ஒரு மாநிலமாக [State] இருக்கின்றது[4]. அதன் நீண்ட சரித்திரத்தில் பலவகை தார்மீக முறைகள், பல்வேறு காலங்களில் இருந்து வந்துள்ளன. அவை ஜைன-பௌத்த மதங்களாக [குறிப்பாக ஜைனம்] இருந்து சைவ-வைணவ மதங்களில் கலந்தன. இருப்பினும் ஒருபக்கம் ஜைன-பௌத்த சித்தாந்தக் குழுக்களும், இன்னொருபக்கம் சைவ-வைணவ சித்தாந்தக் குழுக்களும் எதிரும்-புதிருமாக நின்றநிலையில், வன்முறையான மோதல்களும் ஏற்பட்டன. சிலப்பதிகாரம் துர்க்கையை புகழ்ந்தாலும், ராமரின் அவதாரத்தையும் சிறப்பிக்கிறது. சைவ நாயன்மார்களில் மிகவும் தீவிரமான துறவியாக இருந்த [the most militant Saivite saint] சம்பந்தர், 8,000 ஜைனர்களை தோலுரித்துக் கொன்றதாக, சைவ சம்பிரதாயம் கூறுகின்றது. சம்பந்தரை “மிலிடென்ட்” என்று குறிப்பிட்டது திகைப்பாக இருந்தது[5]. அத்தகைய வார்த்தை பிரயோகம் ஏன் உபயோகிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.\nமாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள்[6]: கீழ்கண்ட தலைப்புகளில் பாடித்தியம் மிகுந்த, பாரபட்சம் இல்லாமல், சுவதேசி கோணத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இப்பொழுதுள்ள ஆய்வுக்கட்டுரைகள், பிஎச்.டி கட்டுரைகள், முதலியவற்றை ஆய்ந்து, அகழ்வாய்வு ஆதாரங்களோடு, மூலநூல்களைப் படித்து கருத்துகளை பதிவிட வேண்டும்.\nதிராவிட இயக்கத்தை ஆய்வது மற்றும் ஆதாரங்கள்:\nநவீன இந்து-எதிர்ப்பு மற்றும்திராவிட இயக்கம்.\nஜாதியம், தீண்டாமை மற்றும் இந்து மதம்.\nதமிழக ஆன்மீக பாரம்பரியங்கள் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்திருந்தன என்பதனை மறுபடியும் அறிவிக்கப்படுதல் மற்றும் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுதல்.\nமுதல் நாள் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) நடந்த விவரங்கள்: 22-12-2017 (வெள்ளிக்கிழமை) காலை 8.30க்கு, சரஸ்வதி வந்தனத்துடன், வேத-தேவாரப் பாடகளுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப் பட்டது. ராஜிவ் மல்ஹோத்ரா பேசும் போது, “தமி���் உலகத்திலேயே தொன்மையான மொழி” என்றெல்லாம் பேசினார்.\nதமிழ் மிக்கப் பழமையான மொழி\nஇடைவெளி இல்லாமல், தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nஇன்றளவிற்கும், கோடிக்ககணக்கான மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nகாலை 9.25-9.40: ஶ்ரீ வல்லப பன்சாலி என்பவர் [chairman, ENAM secuirities and founder of Satya Vigyan Foundation], இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், தத்துவம்…என்று பொதுவாக பேசினார்.\n9.40 முதல் 9.55 வரை: ஶ்ரீ மோஹன்தாஸ் பை என்பவர் [chairman, Manipal Global Educational Services], இந்தியனின், தனிப்பட்ட அடையாள எப்படியிருக்கிறது, ஒரு பிரஜையால் அடையாளங்காணப்படுகிறது என்று எடுத்துக் காட்டினார். தான் ஒரு பிராமணன், சாரஸ்வத பிரிவைச் சேர்ந்தவன், கர்நாடகாவில் வாழ்பவன், ……என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். இப்படி பன்மைமுக காரணிகள் இருந்தாலும், இந்தியர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். முன்பு ஒரு நண்பர் 300 ராமாயணங்கள்[7] இருந்ததாக, இருப்பதாக சொன்னார். ஆமாம், 300 என்ன, 3000 ராமாயணங்கள் கூட இருக்கலாம், ஆனால், ராமாயணக் கதை ஒன்றுதான், அதனை மாற்ற முடியாது, அது போன்றதுதான், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் காரணிகள்…இந்திய இப்பொழுதுள்ள இடதுசாரி சிந்தனைக்கு மாற்று அவசியம்..நூருல் ஹஸன் என்ற காங்கிரஸ் அமைச்சரால் புகுத்தப் பட்ட அத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தம் எதிர்க்கப்பட வேண்டும்…என்றார்.\n9.55 முதல் 11.00 வரை: திரு நாகசாமி எவ்வாறு மனுதர்மம் இப்பொழுதைய இந்தியா மட்டுமல்லாது, இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் போற்றப்பட்டு வந்துள்ளது என்று எடுத்துக் காட்டினார். திருக்குறள் தர்மசாஸ்த்திரங்களை ஒட்டியே எழுதப்பட்டது. தர்ம-அர்த்த-காம-மோட்ச சித்தாந்தத்தில் தான் அது உள்ளது. பல்லவகல்வெட்டுகளில் மனு குறுப்பிடப்பட்டுள்ளான். சோழர்கள் மனுவழி வந்தவர்கள். 8ம் நூற்றாண்டு-பாண்டிய கல்வெட்டு, எவ்வாறு, ஒரு நீதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றால், தருமசாஸ்திரங்கள் பரீட்சையில் தேறியிருக்கவேண்டும் என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். கம்பராமாயணத்தில் மனு குறிப்பிடப்பட்டுள்ளது – வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும், குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ, மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே, வஞ்சமன்று மனு வழக்காதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன், என்று எடுத்துக் காட்டினார். “மனு விளங்க ஆட்சி நடாத்திய” என்று 13ஆம் நூற்றாண்டுவரையிலும் சோழனும் பாண்டியனும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.\n[2] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பல்ல, சுர்க்கமும் அல்ல, முக்கியமான கருத்துகளின் தொகுப்பாகும்.\n[3] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பாகும். இது நிச்சயமாக சைவத்திற்கு எதிரான போக்கைக் காண்பிக்கின்றது.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்தியவியல், ஐஐடி, ஓதுவார், குமார், சுதேசி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, தமிழகம், தமிழர், தமிழர்கள், தமிழ், தமிழ்நாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், நாகசாமி, நீதிபதி, பை, மாநாடு, ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்திய-இந்துக்கள், இந்தியவியல் மாநாடு, இந்து மடங்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, ஐஐடி வளாகம், கம்பன், கம்பர், கோயில், சங்ககாலம், சடங்குகள், சண்மதங்கள், சம்பந்தர், சித்த மருத்துவம், சித்தர், சித்தா, சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், தாலி, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், திரிப்பு, திருவள்ளுவர், தோலுரித்தல், தோல், நித்யானந்தா, பல்லவர்கள், மடாதிபதி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமானுஜம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்துமடங்கள் முற்றுகை இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கடவுள் விரோத மனப்பாங்கு கோயில் சங்ககாலம் சிதம்பரம் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் குடிமகன்கள் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் திரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130046-christians-are-angrez-didnt-help-in-freedom-struggle-says-bjp-mp.html", "date_download": "2018-11-15T01:45:50Z", "digest": "sha1:QDP2LZOD636BX5FNKXMCYKSV6BLBBZEV", "length": 18220, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு\" - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்பி! | Christians Are \"Angrez\", Didn't Help In Freedom Struggle says BJP mp", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:00 (07/07/2018)\n``சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு\" - சர்ச்சையைக் கிளப்பிய பா.ஜ.க எம்பி\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களுக்குப் பங்கு இல்லை என மகாராஷ்டிரா பா.ஜ.க எம்பி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nமும்பை வடக்குத் தொகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ.க. எம்.பி கோபால் ஷெட்டி. இவர் நேற்று மகாராஷ்டிராவின் மலாடில் நடந்த முகமது நபி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்தே இந்தியா சுதந்திரப் போராட்டத்தை நடத்தினர். அவர்களே போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் கிடையாது. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் அந்நியர்கள்தான். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சிறு பங்குகூட உதவவில்லை\" என்றார். கோபால் ஷெட்டியின் இந்தப் பேச்சு, வெளியான சில நிமிடங்களில் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.\nஅதில், ``வரலாறு தெரியாமல் கோபால் ஷெட்டி பேசுகிறார். அவரது பேச்சு சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்கள் பங்குகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த சர்ச்சைப் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்\" எனக் கூறியுள்ளது. சமீபகாலமாக பா.ஜ.க-வினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகின்றனர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், திரிபுரா முதல்வர் பிபல் குமார் தேப் உள்ளிட்டோரும் இதில் தப்பவில்லை. இதற்கு எதிர்வினைகள் எழவே சமீபத்தில் நடந்த எம்.பிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.\nவதந்திகள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வாட்ஸ் அப் நிறுவனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் த��ரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17186-earthqake-in-delhi.html", "date_download": "2018-11-15T02:13:46Z", "digest": "sha1:QSZA4DYGTVUY42UNXGQYWDS72TUJTTDL", "length": 8417, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS: டெல்லியில் நில நடுக்கம்!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nBREAKING NEWS: டெல்லியில் நில நடுக்கம்\nபுதுடெல்லி (01 ஜூலை 2018): இந்திய��வின் தலைநகர் டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.\nடெல்லியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சோன்பேட்டில், மாலை 3.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. டெல்லி, குர்கான், நொய்டா, காசியாபத் ஆகிய இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nமேலும், உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிகளிலும், ஹரியானவை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.\n« முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை குறைக்க முடிவு மாணவிக்கு மது ஊற்றிக் கொடுத்து மாணவர்கள் வன்புணர்வு மாணவிக்கு மது ஊற்றிக் கொடுத்து மாணவர்கள் வன்புணர்வு\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடித்துக் கொலை\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டி…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு…\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில…\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் …\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/05/the-valmiki-syndrome-ashok-k-banker.html", "date_download": "2018-11-15T02:03:28Z", "digest": "sha1:ASNGRN6IG6MP56OCIJZ2GNZIKDRR3V5Y", "length": 25116, "nlines": 223, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Valmiki Syndrome - Ashok K. Banker", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வ��லி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவால்மீகி பெயரைப் பார்த்ததும் இது இராமாயணக் கதையோ என்றுதான் நினைத்து எடுத்தேன். ஆனால் அப்படி இல்லை. Work Life Balance என்று சொல்லக்கூடிய, வேலை செய்யும் அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்னையைப் பற்றிய புத்தகம் என்று தெரிந்தது. ஆங்கிலம் என்றாலும், தட்டித் தடவி படித்திடலாம்() என்றெண்ணி எடுத்துப் படித்துவிட்டேன்.\nதான் ஒரு குரு இல்லை, இது ஒரு சுயமுன்னேற்றப் புத்தகம் இல்லை, இதைப் படித்து நீங்கள் திருந்தவும் போவதில்லை, சும்மா படிங்க. பின்னர் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் முயற்சியிலேயேதான் Work Life Balanceஐ எட்டுவீர்கள் என்று முன்னுரையில் மிகவும் விரிவாகச் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். ஏன் அவ்வளவு பெரிய பீடிகைன்னு தெரியல. இருந்தாலும் ஒருமுறை புத்தகத்தை படிக்கலாம் என்று எண்ணி, இதை படித்து முடித்தேன்.\nஇராமாயணம், மகாபாரதம் - இவைகளின் அடிப்படையில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் அஷோக். இவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்படுகின்றன. புராணத்தை வைத்து சமகால பிரச்னைக்கு தீர்வு காண முயலும் இவரின் முதல் புத்தகம் இதுவேயாகும்.\nமொத்தம் மூன்று கேள்விகளுக்கு நம்மை பதில் அளிக்கச் சொல்கிறார் அஷோக். ஏன் மூன்று கேள்விகள், அவை அவ்வளவு முக்கியமானவையா என்று புரிய வைப்பதற்கு மூன்று கதைகளையும் சொல்கிறார். அவற்றில் ஒன்று வால்மிகியின் புராணக் கதை. மற்ற இரண்டும் தற்போதைய சூழலில் நடைபெறும் சம்பவங்கள். இதற்கு நடுவில், புத்தரின் வாழ்க்கையிலிருந்தும் உதாரணங்கள் என ஒரு கதம்பச் சரமாக அத்தியாயங்களை நகர்த்திச் செல்கிறார்.\n சொந்த வாழ்க்கை, செய்யும் வேலை இரண்டையும் சரிசமமாக பாவிப்பது. ஒன்று, மற்றொன்றை பாதிக்கக் கூடாது. ஒன்றை கவனித்து விட்டு மற்றொன்றை விட்டுவிடக் கூடாது. இரண்டிலும் பிரச்னைகள் வராமல் சமாளித்தால் மட்டும் போதாது, அவற்றில் முன்னேறவும் வேண்டும். இதே கருத்துகளையே ஆசிரியர், புராண மற்றும் சமகால உதாரண��்களைக் கொண்டு விளக்குகிறார்\nஅந்த மூன்று முக்கியமான கேள்விகள் என்ன\n* (வருங்காலத்தில்) நான் என்னவாக ஆக வேண்டும்\n* அது எப்படி ஆவது\nஇந்த மூன்று கேள்விகளையும் நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டுமாம். தெளிவான பதில்கள் கிடைத்தபிறகு, அதன்படி நடந்தால் வாழ்க்கையிலும் வேலையிலும் வெற்றி பெறலாம் என்பது ஆசிரியரின் கருத்து.\nசரி. அந்த மூன்று கதைகள் என்ன\n1. ரத்னாகர், வால்மீகி ஆவதற்கு முன் காட்டில் வேட்டை, வழிப்பறி, கொலைகளைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு நாள் அவ்வழியில் நாரதர் வந்தபோது, அவரையும் ரத்னாகர் மடக்க, அப்போது நாரதர் கேட்ட கேள்வி, ரத்னாகரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது. \"நீ எதற்காக இப்படி கொலைகளைச் செய்கிறாய் உன் குடும்பத்தார்க்கு இவை தெரியுமா உன் குடும்பத்தார்க்கு இவை தெரியுமா இதனால் விளையும் பாவங்களை உன் குடும்பத்தார் பகிர்ந்து கொள்வார்களா இதனால் விளையும் பாவங்களை உன் குடும்பத்தார் பகிர்ந்து கொள்வார்களா\" இவற்றிற்கு விடை கண்டுபிடித்த ரத்னாகர், பின்னர் இராமாயணம் எழுதிய வால்மீகியாக மாறினார்.\n2. சுஹாசினி, தன் கணவன் ரவியைவிட அதிகம் சம்பாதிப்பவர். இன்னும் மேன்மேலும் வேலையில் முன்னேறவேண்டும் என்னும் ஆசையில் கணவனையும் குழந்தையும் கவனிக்காமல் விட்டுவிட ரவி மற்றொரு பெண்ணான கரேனை விரும்பித் திருமணம் செய்து கொள்கிறான். தொழிலில் நன்கு முன்னேறிய சுஹாசினி, சொந்த வாழ்க்கையில் தவற விட்டது நிறைய என்றும் உணரும்போது காலம் கடந்துவிட்டது.\n3. சாரா. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, ஒரு வேலைக்குச் சென்றாலும், பின்னர் அதில் வெற்றி பெற்ற பெண். பின்னர், தன் குடும்பத்தைத் தேடி வந்து, அவர்களுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது மூன்றாவது கதை.\nஇந்த மூன்று கதைகளிலும், அந்த மூன்று கேள்விகளைக் கேட்டு, அவர்கள் பெற்றது என்ன, இழந்தது என்ன என்று விளக்கி அதன் மூலம் நமக்கும் செய்தி சொல்கிறார்.\nஇந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் என்ன விருப்பங்கள் இருக்க முடியும்\n* செய்யும் வேலையில் / தொழிலில் மேன்மை / உயர்ந்த நிலையை அடைதல்\n* சுகமாய் வாழ நிறைய செல்வம் சம்பாதித்தல்\n* தங்கள் கணவன் / மனைவியுடன் சந்தோஷமாக வாழ்தல்\n* குழந்தைகளுக்கான கடமைகளை நிறைவேற்றுதல்\n* சக வேலையாட்கள் / நண்பர்களுடன் நட��பு பேணுதல்\n* சமூகத்தில் மதிப்புடன் இருத்தல்\n* இறந்தபிறகும், பலர் நினைக்கும்படி நல்ல பெயரை சம்பாதித்தல்\nமேற்சொன்னவற்றில் அனைத்தையும் ஒருவரால் தம் வாழ்நாளில் செய்ய முடியுமா கண்டிப்பாக முடியும். எப்படி முதலில் சொன்ன மூன்று கேள்விகளுடன் பயணத்தைத் துவக்குங்கள். இவற்றை செய்து விட்டீர்களேயானால், நீங்கள் work life balance வெற்றிகரமாக செயல்படுத்தியவர் என்று பெருமைப்படலாம் என்கிறார் ஆசிரியர்.\nசுவாரசியமான / படுவேகமாகப் போகும் புத்தகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும், ஒரு வித்தியாசமான முயற்சியாக நினைத்துப் படித்து, இதிலிருந்து சில பாடங்களை கண்டிப்பாகக் கற்கலாம்.\nநூல் விமர்சனமென்பது அப்புத்தகத்தை வாங்கத் தூண்டுவது மட்டுமல்ல; வாசிப்பவருக்கு அன்னூலிலில் இருந்து சில செய்திகளையேனும் தருவது எனும் வகையில் நல்லதொரு விமர்சனம்.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nவாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nமீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்\nகாகித மலர்கள் - ஆதவன் - 1977\nதாயார் சன்னதி - சுகா\nயாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\nஎன் பெயர் ராமசேஷன்- ஆதவன்\nகோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர...\nஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்\nகவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்\nநடிகையின் உயில் - தமிழ்வாணன்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nJohn Constantine - கிராஃபிக் உலகின் சூப்பர் ஸ்டார்...\nமீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்\nஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன...\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\n18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்\nவிற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - தி.க.சந்த...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2012/04/", "date_download": "2018-11-15T01:55:09Z", "digest": "sha1:43MBFCUWAJMW54E37II3R6GV2DWWFJC3", "length": 7243, "nlines": 169, "source_domain": "www.thevarthalam.com", "title": "April | 2012 | தேவர்தளம்", "raw_content": "\nஇந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் … Continue reading →\nPosted in சோழன்\t| Tagged சோழன், சோழரின் கீழ் தென்னகம்\t| Leave a comment\nசமூக நினைவுகளும் வரலாறும் ஆ.சிவசுப்பிரமணியன் சமூகத்தின் வரலாறு என்பது பல்வேறு வகைமைகளாகப் பார்க்கத்தக்கது. இதில் பண்பாட்டு வரலாறும் ஒன்றாகும். பண்பாட்டு வரலாற்று வரைவிற்கான தரவுகளில் ஒன்றாக ‘சமூக நினைவு’ அமைகிறது. பீட்டர் பர்க் என்பவர் ‘சமூக நினைவாக வரலாறு’ (History as social memory) என்று இதைக் குறிப்பிடுவார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறு … Continue reading →\nPosted in சேதுபதிகள்\t| Tagged சமூக நினைவுகளும் வரலாறும், சேதுபதிகள்\t| 1 Comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-15T02:43:20Z", "digest": "sha1:SD6WXIJME7PYKOQT2SBZL2SVOUIOOYAB", "length": 15581, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "களம் இறங்குகிறார் முகமது ஷமி", "raw_content": "\nமுகப்பு Sports களம் இறங்குகிறார் முகமது ஷமி\nகளம் இறங்குகிறார் முகமது ஷமி\nமுகமது ஷமி மீது அவரின் மனைவி கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பிசிசிஐ அமைப்பின் ஊழலுக்கு எதிரான அமைப்பு இந்த அனுமதியை அளித்தத���. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்திலும் முகமது ஷமியின் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து வந்தது. இப்போது, அவரின் பெயர் பி பிரிவில் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 3 கோடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.\nவேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார், தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரின் மனைவி ஜகான் அடுக்கடுக்கான புகார்களை சமீபத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீஸாரும் ஷமி மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பாகிஸ்தானிய பெண் அலிஷ்பா என்பவர் மூலம், முகமது பாய் என்பவரை துபாயில் சந்தித்து மேட்ச் பிக்சிங் செய்ய முகமது ஷமி பணம் பெற்றார் என்றும் அவரின் மனைவி ஜகான் தெரிவித்தார்.\nமேலும், பிப்ரவரி மாதம் முகமது ஷமி துபாய் சென்றார் என்று கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர். இதனால், பிசிசிஐ அமைப்புக்குச் சந்தேகம் வலுத்தது. இதன் காரணமாக, முகமது ஷமிக்கு வழங்கப்பட இருந்த ஊதிய ஒப்பந்தம், ஐபிஎல் வாய்ப்பு ஆகியவற்றை பிசிசிஐ தற்காலிகமாக நிறுத்திவைத்தது. இந்நிலையில், முகமது ஷமியிடம் பிசிசிஐ அமைப்பின் ஊழல் ஒழிப்பு அமைப்பு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் முகமது ஷமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனத் தெரியவந்தது. இதையடுத்து, பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\nமுகமது ஷமி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிசிசிஐ அமைப்பின் ஊழல் ஒழிப்பு அமைப்பின் அதிகாரியும், முன்னாள் டெல்லி போலீஸ் ஆணையருமான நீர்ஜ் குமார் பிசிசிஐ விதிகளுக்கு உட்பட்டு விசாரணை நடத்தினார்.\nஇந்த விசாரணையில் முடிவின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாகிகள் குழுவிடம் அளித்தார். அந்த அறிக்கையில் ஷமி மீது கூறப்பட்ட புகார்கள் தவறானவை என்பதால், அவர் மீது எந்தவிதமான தடையும், விதிக்கப்படவில்லை. இதனால், அவருக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஊதிய ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nஇந்திய கிரிக்கெட் கட்டுப��பாட்டுச் சபையை சாடும் பாகிஸ்தான்\nஅயர்லாந்து அணியை பந்தாடிய இந்திய அணி\nநாடாளுமன்றில் இன்று மகிந்தவின் முக்கிய உரை..\nபிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட போதும், அதனை ஏற்றுக்...\nமிதுன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வ���த்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-11-15T01:56:10Z", "digest": "sha1:6ATITWKIFPGY356AUBOBHRUD6Y4TPNFQ", "length": 13091, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ஹார்வே புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்த", "raw_content": "\nமுகப்பு News ஹார்வே புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைப் புரட்டிப்போட்டது (படங்கள் இணைப்பு)\nஹார்வே புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைப் புரட்டிப்போட்டது (படங்கள் இணைப்பு)\nஹார்வே புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைப் புரட்டிப்போட்டது. ஹார்வே புயலின் தாண்டவத்தால், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாதளவுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்டது. மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.\nபலத்த மழையுடம் காற்று வீசியதால் மரங்கள் முறிந்தன மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்தன. போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதால் பாதிப்படைந்தவர்களை மீட்கும்பணி ஸ்தம்பித்துப்போயுள்ளது.\nமாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் துரித பணி தடைப்பட்டுள்ளது. இதில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nகடும்காற்று வீசியதால் வீதியெங்கும் முறிந்த மரங்களும், கட்டிட இடிபாடுகளுமாகவே காணப்படுகிறது. எதிர்வரும் புதன்கிழமைவரைக்கும் கடும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தமிழ் பெண்\nகலிபோர்னியாவில் பாரிய காட்டு தீ – 25 பேர் பலி\nமருத்துவ கழிவு என ஒதுக்கப்பட்ட 14 வார சிசு – புகைப்படங்களை பகிர்ந்த தாய்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறவேண்டும்- மனோகணேசன்\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nமகிந்த அரசுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பமிட்டு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaicoffee.blogspot.com/2018/04/en-manathukku-puriyavillai.html", "date_download": "2018-11-15T02:16:44Z", "digest": "sha1:T3OVA7YK2XHNOKDEV5R5H7Q5F4TMEXK6", "length": 5431, "nlines": 77, "source_domain": "kavithaicoffee.blogspot.com", "title": "என் மனதிற்கு புரியவில்லை - KavithaiCoffee - தமிழ் கவிதைகள்", "raw_content": "\nகன்னத்தில் வலியில்லை - ஆனால்\nகாதல் (25) காதலி (14) பிரிவு (9) ஏக்கம் (8) அழகி (6) நினைவுகள் (6) அன்பு (5) காதலன் (4) மனம் (2) ஆசை (1) இறைவன் (1) உயிர் (1) உறவுகள் (1) உள்ளம் (1) கண்ணீர் (1) கவிதை (1) கவிதைகள் (1) காதலர் தினம் (1) காதலிக்கு (1) காதல் பார்வை (1) காமம் (1) குடும்பம் (1) சிற்பங்கள் (1) சுவாசம் (1) சோகம் (1) தனிமை (1) தமிழ் (1) திருட்டு (1) திருவிழா (1) நட்பு (1) நிலா (1) பாகுபலி (1) பாவாடை தாவணி (1) புன்னகை (1) பெண்கள் (1) மகளிர் தினம் (1) மதங்கள் (1) மனிதன் (1) மனிதர்கள் (1) மரணம் (1) மழை (1) மின்நூல்கள் (1) முதுமை (1) மௌனம் (1) ரோஜா (1) வானவில் (1) வாழ்க்கை (1)\nஉன் காதலை கண்கள் சொல்லும்\nமௌனத்தில் புன்னகைக்க - ஓரக் கண்ணாலே நீ சிரிக்க சிதறுதடி என் மனது வான்பிளந்த மழைத்துளியாய் என் நிலவை வர்ணிக்க என் மனதை நான் தி...\nஇறைவன் பேதம் பார்ப்பதில்லை இயற்கை பேதம் பார்ப்பதில்லை இந்து, முஸ்லிம், கிருத்தவன் பௌத்தன், சமணன், நாத்திகன் என எந்த பேதமும் இ...\nஉண்மையைச் சொல்வதானால் காதலிப்பதைவிடவும் காதலிக்கப்படுவதே மகிழ்ச்சியானது கவிதையை எழுதுவதைவிடவும் கவிதையை வாசிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்...\nபுன்னகையும், ஆறுதலும் அள்ளித்தரும் உதடுகள் அணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் கரங்கள் சாய்ந்துகொள்ள இடம் கொடுக்கும் தோள்கள் தலைசாய...\nஅன்று - கல்லூரி வாசலிலே உனைக்கண்ட நாள் முதலாய் தினம் எனக்கு பிப்ரவரி பதினான்குதான் மகிழ்ச்சியுண்டு, கொண்டாட்டமுண்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/nalliravin1", "date_download": "2018-11-15T02:30:34Z", "digest": "sha1:YILEJUBMXVEMA46FCNZJ2DKR6CCRIENU", "length": 7740, "nlines": 186, "source_domain": "leemeer.com", "title": "நள்��ிரவின் குழந்தைகள் - பாகம் 1", "raw_content": "\nநள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 1 (ebook)\nஇந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்\"புக்கர்களின் புக்கர்\" என்ற விருதை -- அதாவது தனது இருபத்தைந்து ஆண்டுகளில் புக்கர் பரிசு வென்ற நாவல்களில் மிக சிறந்தது என்ற தகுதியை பெற்றது.. இந்தியா மிகப் பெரிய நாவலாசிரியரை உருவாக்கியிருக்கிறது... இடையறாது கதை சொல்வதில் தேர்ந்தவர். - வி.எஸ். ப்ரீட்செட், நியூ யார்க்கர் 1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் - இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் - பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான். பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணர இயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாய்ந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று. இந்தத் தலைமுறையில் ஆங்கிலம்பேசும் உலகிலிருந்து வெளிவந்த மிகமுக்கியமான நூல்களில் ஒன்று. - நியூ யார்க் ரிவியூ ஆஃப் புக்ஸ் பாரிய, உயிர்த்துடிப்புள்ள, கவனத்தை ஈர்க்கின்ற... எல்லா அர்த்தங்களிலும் ஒரு மிகச்சிறந்த நூல். - சண்டே டைம்ஸ் ஓர் அற்புதமான புத்தகம். சல்மான் ருஷ்தீ ஒரு முக்கியமான நாவலாசிரியர் - அப்செர்வர் இந்தியாவின் இலக்கிய வரைபடத்தை மாற்றிவரைந்தாக வேண்டும்... தன் குரலைத் தேடும் ஒரு கண்டத்தைப் போல நள்ளிரவின் குழந்தைகள் ஒலிக்கிறது. - நியூ யார்க் டைம்ஸ்\nநள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 1 (ebook)\nநள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 2 (ebook)\nஇந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்\"புக்..\nநள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 3 (ebook)\nஇந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்\"புக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/341-celebrating-the-birthday-of-former-president", "date_download": "2018-11-15T01:39:46Z", "digest": "sha1:3MY6TPZLOKWYVB47PP2MOTRDWNYVAWIA", "length": 3004, "nlines": 80, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி", "raw_content": "\nபிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் .\nமஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு கொழும்பில் சர்வமத வழிபாடுகள் இடம்பெறுகின்றன\nMore in this category: « ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பு Fashion Bug தீவிபத்தால் 200 மில்லியன் நஷ்டம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5924:2009-06-29-05-28-34&catid=312:2009&Itemid=59", "date_download": "2018-11-15T02:22:50Z", "digest": "sha1:FVDOUZJ7C2LKDTFUMQH6R3NCPDTETDOL", "length": 46126, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் ‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் \n‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் \nSection: புதிய கலாச்சாரம் -\nஇந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. “ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.\nகாங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மி, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று,கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப��பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய,பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது. இச்சபையில் இருக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.\nஇந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை,முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார். மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும்,ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.\nஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்த‘முற்போக்கு’ நடவடிக்கை உணர்த்தும் செய்தி.\nஅல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இ���்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.\nஅல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவை‘தேவனின் சேவகி’ என்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. புனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.\nஇப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும், அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.\nபுனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும், திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது. திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டு, அதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார். இதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்��� முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.\nஇதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும், பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல், தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.\nதேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக அவனது தவறுகள் பொதுவான காரணங்களினால் மன்னிக்கப்பட்டு, அதாவது தவறை தேவனின் பிரதிநிதியிடம் கூறியதற்காகவே குற்றவாளி என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றான். இம்மை, மறுமை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்,சாத்தான்கள், பரிசுத்த ஆவி என்று கற்பனையாகக் கட்டியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் நிகழ்காலத்தின் நெறிமுறையை மதத்தின் நம்பிக்கை என்ற பெயரால் வடிவமைக்கின்றன. இந்தக் கற்பனையான விடுவித்தலில் எளிய தவறுகள் செய்யும் சாதாரண மக்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.\nஆனால் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பார் என்று பேசும் அமெரிக்க அதிபர்களுக்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்படுவது தெரியும். போபாலில் பல ஆயிரம் பேரைக் கொன்ற ஆண்டர்சனோ, பங்குதாரர்களை ஏமாற்றிய என்ரானின் தலைவரோ தேவாலயம் சென்று பாவமன்னிப்பு பெறுவார்களா என்ன தொழில் வேறு மதம் வேறு என்பதோடு, அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மக்களை நயம்பட ஏமாற்றுவதற்கான தந்திரம்தான்.\nபகுத்தறிவால் நாத்திகரானவர்களை அறிந்திருப்போம். ஆனால் பூசாரிகள் அத்தனைபேரும் நாத்திகர்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் கருவறைக்குள்ளிருக்கும் சாமியின் உருவத்தைத் தாங்கியிருக்கும் கல் வெறுமனே கல்தான் என்பதை மற்றவர்களை விட பூசாரி நன்கறிவான். அதனால்தான் சபரிமலையின் தலைமைப் பூசாரி சுத்த பத்தமாக இருப்பதற்காக விலைமாதர்களிடம் செல்வதும், தில்லை வாழ் தீட்சிதர்கள் நள்ளிரவில் நடராசப் பெருமானின் சன்னிதியில் டாஸ்மார்க் பாரை நடத்துவதும் சாதரணமாகியிருக்கின்றது. இந்த விதி பாதிரியார்களுக்கும் பொருந்தும்.\nஅமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகள் செய்ததாக வழக்கு நடக்கின்றது. இதில் பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு எட்டாண்டு சிறைத் தண்டனையே கிடைத்திருக்கின்றது. இந்தப் பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை அபராதமாகவும்,நிவாரணமாகவும் கட்டியிருக்கின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் இதற்காகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அமெரிக்க கிறித்தவ சபைகளில் நிலவும் இந்த ‘ஒழுக்கம்’ எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை.\nஒரு மனிதனின் தவறு என்பது அவனது சமூகத்தாலும், சமூக நடவடிக்கைகளாலும்தான் திருத்த முடியும். ஒரு கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படும் இசுலாமியப் பெண்ணொருத்தியின் தீர்வுக்கு குர்ஆனையும்,ஹதீசையும் புரட்டுவதால் என்ன பயன் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டா மதத்தின் தீர்வுகள் முடிவு செய்யப்படுகின்றன\nஎல்லா மதங்களும் மனித சமூகத்தின் தவறுகளைப் பாவம், புண்ணியம் என்ற மத நம்பிக்கையின் மூலம்தான் அணுகுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மனிதகுலப் பிரச்சினைகளுக்கு மிகப் பழைய நூற்றாண்டின் புண்ணிய நூல்களில் தீர்வுகள் தேடப்படுகின்றன. உண்மையில் மதத்தை வைத்து ஆதாயம் தேடும் ஆளும் வர்க்கத்தின் பல பிரச்சினைகள் இத்தகைய மத நூல்கள் மூலம் கேள்வியின்றி தீர்க்கப்படுகின்றன.\nஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன���னியாஸ்திரிகளையும் கட்டித்தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டு, தான் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம் கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக் காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார். பச்சையான பாலியல் இச்சைகளையும், வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால் கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்\nமற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே கற்பனையானவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஏசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒரு ஏழை அல்ல; ஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான் அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது.\nஎல்லா மதங்களும் தமக்கு வேண்டிய நம்பிக்கைகளைக் கண்டிப்பான கண்மூடித்தனமான முறையில்தான் ஒரு கட்டளையைப் போலவே பக்தர்களிடம் கோருகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு மத நம்பிக்கையில் ஐயமோ, சந்தேகமோ, நம்பிக்கையின்மையோ வரக்கூடாது என்பதால்தான் மதப் பூசாரிகளின் அட்டூழியங்கள் அதற்குரிய பொருளில் பார்க்கப்படுவதில்லை. நடிகைகளோடு கூடிக்குலாவியும், சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்றவர் என்றாலும் ஜகத்குரு என உலாவரும் சங்கராச்சாரியை பெரும்பான்மையான பார்ப்பன மேல்சாதியினர் இன்னமும் புனிதவானாக நம்புகின்றார்கள் என்றால் இந்தப் பக்தர்களின் விமரிசனமற்ற நம்பிக்கைதான் நமது விமரிசனத்திற்குரியது.\nரோமாபுரிப் பேரரசின் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முயன்ற ஏசுநாதரின் பெருமை அவர் செய்த அற்புதங்களின் பெயரால்தான் வியந்தோதப்படுகின்றது. இன்றும் தினகரன் முதல் பல நற்செய்தியாளர்களும், சாய்பாபா, கல்கி,பிரேமானந்தா முதலான இந்துச் சாமியார்களும் அற்புதங்கள் மூலம்தான் தமது ஆன்மீகச் சந்தையை உருவாக்குகின்றனர்.\nஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து,குருடர்களைப் பார்க்க வைத்து,தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.\nஇப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம் அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே\nஇப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் மதங்களின் சிறப்புக்கள் முழுமுதல் உண்மை போல இறைக்கப்படுகின்றன. இதையே நவீன இந்து சமய சாமியார்கள் யோகம், தியானம் என்று எல்லா வளங்களையும் தரும் உடனடி லாட்டரிகளைப் போல அள்ளித் தெளித்து தமது ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்குகின்றனர்.\nஅல்போன்சாவின் புனிதர் பட்டத்தின் கதையைக் கூட எடுத்துக் கொள்வோம். அவர் இறந்த பிறகு அவரது கல்லறையில் பிரார்த்தனை செய்த இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடந்திருக்கின்றதாம். அதில் ஒரு கேரள தம்பதியினர் பிறவியிலேயே ஊனமுற்ற தமது மகன் அல்போன்சாவின் அருளால் ஊனம் நீங்கி நடப்பதைத் தெரிவித்தார்களாம். இதை ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உண்மையென உறுதி செய்து வாட்டிகனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாம். இந்த மருத்துவர் குழுவில் இருக்கும் மருத்துவர்களும் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை கொண்டு திருச்சபையை மதிக்கும் பக்தர்கள் என்பதுதான் உண்மை.\nஅன்னை தெரசாவுக்கும் இப்படித்தான் இரண்டு அற்புதங்கள் ஜோடிக்கப்பட்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கிறித்தவ மதத்திற்காகத் தொண்டூழியம் செய்பவர்களை அவர்கள் மட்டுமின்றி யாரும் ஏன் போப்பும் கூட செய்ய முடியாத அற்புதங்கள் எனும் மோசடி கொண்டுதான் அளவிட வேண்டுமா அல்போன்சா தனது வாழ்வை ஆசிரியப் பணிக்கு அர்ப்பணித்து விட்டு வெகுநாட்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார். இதைத் தவிர அந்த அப்பாவி கன்னியாஸ்திரியின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தித்தால் அற்புதங்கள் நிகழும் என்று ஜோடிக்க வேண்டிய அவசியமென்ன\nமேற்குலகில் கிறித்தவத்தின் நம்பிக்கை வெகுவாக வடிந்திருக்கும் நிலையில் மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் மந்தைகளைத்தான் தேவனின் செய்தியால் மாற்ற முடியும் என்ற ஒரே காரணத்தால்தான் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. டெண்டுல்கர் சதமடித்தாலோ,ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலோ முழு நாடே கொண்டாடும் சூழலில் ஒரு முதல் இந்தியருக்கு அளிக்கப்பட்ட புனிதர் பட்டமும் அப்படித்தான் கொண்டாடப்படுகின்றது. மேலும் பாதிரியார்களையும்,கன்னியாஸ்திரிகளையும் அள்ளி வழங்கும் கேரளத்தின் சேவையைக் கணக்கில் கொண்டும் இந்தப் புனித மோசடி கச்சிதமாக நடந்திருக்கின்றது.\nஇலட்சக்கணக்கான பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழும் உலகில் இப்படி ஒரு சிலர் மட்டும்தான் அற்புதங்களைச் செய்ய முடியுமென்றால் மற்றவர்களெல்லாம் பாவிகளா இல்லை சாத்தானின் அவதாரங்களா நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை ஆக மதநம்பிக்கையைப் பரப்புவதிலேயே இத்தகைய பச்சையான மோசடிகளும் ஊழலும் இருக்கும்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்முறையை மட்டும் தனிச்சிறப்பான மோசடி என்று எப்படிக் கூற முடியும்\nஎனவேதான் திருச்சபையில் இருக்கும் ஆன்மீக ஊழல்களும், லவுதீக ஊழல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றோம். அற்புதங்கள் என்பது எப்படியும் நிகழாத ஒன்று என ���றுதியாகத் தெரிந்திருக்கும் ஒரு பாதிரி, சபையில் சேரும் இளம் கன்னியாஸ்திரியை பாலியல் வன்முறை செய்வது ஒன்றும் தெய்வக் குற்றமில்லை என ஏன் நினைக்க மாட்டான் தெய்வமே இல்லை என்றாகும்போது தெய்வக்குற்றம் மட்டும் எப்படி இருக்க முடியும்\nபேசாத அம்மன் சிலையை வெறும் கல்லென்று தெரிந்து கொண்டு கைகளால் கழுவி அபிஷேகம் செய்யும் ஒரு பூசாரி கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வது அவனுடைய தனிப்பட்ட தவறு மட்டுமில்லை, தவறையே தனது ஆன்மாவாகக் கொண்ட மதத்தின் தவறாகவும் இருக்கிறது. மதத்தின் ஆன்மாவே தவறுகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளாத வரைக்கும் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை மட்டும் வெட்டியெடுத்து திருத்திவிட முடியாது.\nஜெஸ்மி தனது முப்பது வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டு, அதன் காரணங்களையும் வெளி உலகிற்கு தெரிவித்து விட்டார். இல்லையேல் அவர் ஒரு மனநோயாளி என ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார். இப்போதும் கூட அவர் கிறித்தவ மதத்திலிருந்து வெளி@யறவில்லை. இவரது பிரச்சினை கிளப்பிய புயலில் அரண்டுபோன திருச்சபையும் இந்தப் பாலியல் முறைகேடுகளைச் சரி செய்யும் நுட்பத்தை அமல்படுத்தப் போவதாகப் பேசுகின்றது. ஏற்கனெவே சகோதரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும் 1கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மூத்த கன்னியாஸ்திரிகளின் கொடுமை தாங்காமல் சகோதரி அனூப் மேரி தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் கேரளாவில் அம்பலத்திற்கு வந்த திருச்சபையின் குற்றங்கள்.\nமதம் மற்றும் திருச்சபையின் முறைப்படியே ஆண் பாதிரிகளுக்கு உரிய தகுதியும், பதவியும் பெண் கன்னியாஸ்திரிகளுக்கு கிடையாது. இப்படி வழக்கத்திலேயே ஆணாதிக்கம் கோலோச்சும் ஒரு நிறுவனத்தில் சேரும் இளம்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் ஜெஸ்மி தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு மதர் சுப்பீரியரிடம் முறையிட்ட போது அந்த தலைமைச் சகோதரி சொன்னாராம் “இந்தக் குற்றச்சாட்டை விட சர்ச்சின் கவுரவம் முக்கியமானது என்பதால், இவற்றைக் கண்டுகொள்ளாமல் கர்த்தருக்கு பணியாற்றுவதுதான் முக்கியம்”\nபுதிய கலாச்சாரம் பத்திரிகையை பல இளம் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் தவறாமல் படிக்கிறார்கள் என்ற நல்ல விசயம் எங்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களிடம் ஒரு கேள்வியை உங்கள் மதத்தால் சாத்தானென்று கருதப்படுகிறோம் என்றாலும் கேட்க விரும்புகின்றோம். “நீங்கள் எப்போது சபையை விட்டு வெளியேறி உண்மையான மக்கள் பணி ஆற்றப் போகின்றீர்கள்\nசர்ச்சின் கவுரவம் பெரியதா, அல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111165.html", "date_download": "2018-11-15T01:54:08Z", "digest": "sha1:DPPBWBPVHEHHEU73ENNHMTW3WR3LCRE6", "length": 12590, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "படுக்கையுடன் பிணைக்கப்பட்ட நிலையில் 13 குழந்தைகள்: பெற்றோரை கைது செய்த பொலிஸ்..!! – Athirady News ;", "raw_content": "\nபடுக்கையுடன் பிணைக்கப்பட்ட நிலையில் 13 குழந்தைகள்: பெற்றோரை கைது செய்த பொலிஸ்..\nபடுக்கையுடன் பிணைக்கப்பட்ட நிலையில் 13 குழந்தைகள்: பெற்றோரை கைது செய்த பொலிஸ்..\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுகாதாரமற்ற குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் குறித்த 13 பேரின் பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇதில் 17 வயது இளம் பெண் ஒருவர் பெற்றோரின் பார்வையில் இருந்து கடந்த ஞாயிறு காலை தப்பியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பொலிசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nபொலிஸாருக்கு அவர் அளித்த புகாரில், தமது 12 சகோதரர்களும் பெற்றோரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த இளம் பெண்ணின் பெற்றோரான David Allen Turpin(57) மற்றும் Louise Anna Turpin(49) ஆகியோரை தொடர்பு கொண்ட பொலிசார் விசாரித்துள்ளனர்.தொடர்ந்து அவர்களது குடியிருப்பை முற்றுகையிட்ட பொலிசார், சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.\nமேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும், மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: அரியானாவில் புதிய சட்டம்..\n3 ���ாத பிஞ்சு குழந்தையை புதருக்குள் வீசிய தந்தை: கண்ணீர் விட்டு கதறிய தாயார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: நோயாளிகள் தவிப்பு..\nசுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா…\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121340.html", "date_download": "2018-11-15T02:33:41Z", "digest": "sha1:WDQP33FW32I5ZR46FHMUUZIDJQHLDXQI", "length": 12919, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய சென்னை தம்பதி கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஉள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய சென்னை தம்பதி கைது..\nஉள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய சென்னை தம்பதி கைது..\nமும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஒரு தம்பதி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர்.\nஇந்த சோதனையில் பெண்ணின் உள்ளாடையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் தங்க கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை அதிரடியாக கைது செய்தனர்.\nவிசாரணையில், தங்க கடத்தலில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சிவாதேவி என்பது தெரியவந்தது. பாலசுப்பிரமணியம் தனது வீட்டை ரூ.65 லட்சத்திற்கு விற்பனை செய்து அந்த பணத்தை வைத்து வெளிநாடுகளுக்கு சென்று, குறைந்த விலைக்கு தங்கத்தை வாங்கி இந்தியாவுக்கு கடத்தி வந்து விற்று லாபம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.\nபாலசுப்பிரமணியத்திற்கு 2 மனைவிகள். அவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க 2 மனைவிகளையும் மாற்றி மாற்றி தங்க கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதற்கு முன் அவர் 2 முறை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த குடும்பத்தினருக்கு ஏற்பட்ட நிலை…\nகோர விபத்தில் தந்தையும், ஆறு வயது மகனும் பலி…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆல�� முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176340.html", "date_download": "2018-11-15T01:40:58Z", "digest": "sha1:HL3EKMDIE6WYBLSOUQHR5SJRJTD42MU2", "length": 9555, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-16) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nநாம் எதிர்பாராத அளவில் பெரிதாகிச் செல்லும் அத்திலான்டிக் சமுத்திரம்..\nகொலம்பியாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து..\nஎன்��ுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: நோயாளிகள் தவிப்பு..\nசுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல்..\nதாராபுரத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அண்ணியை கொன்ற வியாபாரி..\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்:…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம்…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/11/blog-post_26.html", "date_download": "2018-11-15T02:46:28Z", "digest": "sha1:L43GPMCJQDV53XQNREN5LGKE3IHT7MDN", "length": 19875, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பிகாரி", "raw_content": "\nநூ���் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 67\nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஞாயிறு மதியம் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு குருவாயூர் விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பதிவு கேரேஜ் ஒன்றில் 96 பேர் உட்காரலாம். ஆனால் உள்ளே அதற்குமேல் நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு கேரேஜிலும் இதுதான் நிலைமை. ஏறி என் இடத்தில் உட்கார்ந்திருந்தவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்தேன். நிற்க, நகர துளிக்கூட இடம் இல்லை. சீட் இல்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும், நிற்கும் எல்லோரும் இளைஞர்கள். ஆண்கள். எல்லோரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழுக்கு உடையில். பலர் கிழிந்த உடைகளில். எல்லோரிடம் முதுகில் மாட்டும் பை ஒன்று. பலர் முகத்தில் தூக்கம். உடல் சோர்வு.\nகையோடு கொண்டுவந்திருக்கும் கிண்டிலில் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். திடீரென ‘பை ஆர் ஸ்கொயர்ட்’ என்றான் ஒருவன். இல்லை ‘டூ பை ஆர்’ என்றான் இன்னொருவன். அவர்கள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என் உடைந்த இந்தியில் அருகில் நிற்கும் இருவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.\nஅவர்கள் அனைவரும் பிகாரின் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள். திருச்சியில் ரயில்வே தேர்வு ஒன்றை எழுத வந்திருந்தார்கள். தேர்வைக் காலையில் எழுதிவிட்டு இப்போது மீண்டும் ஊர் திரும்புகிறார்கள். சென்னை போய், அங்கிருந்து எதோ ஒரு ரயிலைப் பிடித்து இதோபோல் தொத்தி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்துகொண்டு பாட்னா சென்று அங்கிருந்து அவரவர் ஊர் செல்லவேண்டும்.\nதென்னக ரயில்வேயில் கேங்மேன்/சிக்னல் ஊழியர் குரூப் டி தேர்வாம். ஒருவரிடமிருந்து தேர்வுத் தாள் வாங்கிப் பார்த்தேன். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வினாக்கள் இருந்தன. 90 நிமிடங்கள், 100 கேள்விகள். ஒர�� சில கணக்கு வினாக்கள். ஒரு சில பொது அறிவுக் கேள்விகள். கடைசிக் கேள்வி ‘இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் யார்’ என்றிருந்தது. இதில்தான் ஒரு கேள்வி வட்டத்தின் சுற்றளவு அல்லது பரப்பளவு என்ன என்று இருக்கவேண்டும்.\nநான் பேசியவர்கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். ஒருவர் கையில் ஆண்டிராய்ட் ஃபோனில் http://www.onlinetyari.com/ என்ற தளத்தின் குறுஞ்செயலி ஒன்றை வைத்திருந்தார். அதிலிருந்து (இந்தியிலான) மல்ட்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு விடை தட்டி, சரியா தவறா என்று பார்த்துக்கொண்டே இருந்தார். அடுத்த பரீட்சைக்குத் தயாராகிறாராம்.\nபடித்த இளைஞர்களுக்கு பிகாரில் உருப்படியான வேலை ஒன்றுமில்லை. எனவே சில ஆயிரம் கிமீ தாண்டி வந்து ரயில்வே ஸ்டேஷனிலேயே தங்கி பரீட்சை எழுதி, என்ன வேலை கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.\nபிகார் அரசியல் குறித்தும் தமிழகம் குறித்தும் என்னால் முடிந்த இந்தியில் அவர்களுடன் பேசினேன். அவர்களுக்கு இந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. நிதீஷ் நிஜமாகவே மாநிலத்தை முன்னேற்றியிருக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் நிதீஷும் லாலுவும் ஒன்றாகச் சேர்வது சாத்தியமில்லை என்றும் சொன்னார்கள். பிகார் பாஜகவில் உருப்படியான, நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தாக இருந்தது. சுஷீல் மோதிமீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்கள். அதே சமயம், மத்தியில் இருக்கும் கட்சியே மாநிலத்தில் வருவதுதான் உபயோகமானது என்றார்கள். எனவே பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள் என்றுதான் தெரிகிறது.\nதமிழகத்தில் என்ன நடந்திருக்கிறது, பிகாரில் என்ன நடக்கவில்லை என்பது குறித்துக் கொஞ்சம் பேசினேன். (ஆனால் சரியான இந்தி வார்த்தைகள் தெரியாமல் ஆங்கிலம் கலந்துதான் பேசவேண்டியிருந்தது.) ஓர் இளைஞர் சொன்னார்: “பிகாரில் மக்கள் அரசை நம்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு மக்களை நம்பியிருக்கிறது.”\nபிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பிகார் போகவேண்டிய தூரம் மிக அதிகம் என்பது அம்மாநிலத்தின் படித்த இளைஞர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ஏதேதோ காரணங்களுக்காக இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்கிறார்கள். அடிமட்ட வேலைகளிலிருந்து அ���ைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தலைவர்கள் அனைவரும் அவர்களை ஏமாற்றியுள்ளனர். பாஜகவும் நம்பத்தகுந்த வகையில் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் அக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு தரத் தயாராக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பாஜகவும் பிகாரைக் காப்பாற்றவில்லையென்றால் இது மிகப்பெரும் மானுடச் சோகத்தில்தான் முடியும்.\n“பிகாரில் மக்கள் அரசை நம்பியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசு மக்களை நம்பியிருக்கிறது.” - இது 100% உண்மை. வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் உள்ள வேறு பாடு இதுதான்.\nகடைசியில் பாசக ஆதரவுடன் முடித்து இடுகை போட்டதின் தார்மீக கடமையை நிறைவேற்றியுள்ளீர்கள். வாழ்த்து :-)\nஜெயப்ரகாஷ் நாராயண்,ராஜேந்திரபிரசாத் போன்ற பெரியோர்களாலும் பீகாரை முன்னேற்ற முடியாத்தன் காரணம் என்ன, கூறமுடியுமா\nதமிழகத்தில் அரசு மக்களை நம்பி உள்ளது// டாஸ்மாக் வருமானமே மக்களை நம்பித்தானே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிந்து எழுத்துகளின் முன்-திராவிடத் தன்மை\nகருப்புப் பணத்தின் நதிமூலம் எது - தி இந்து எடிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vajpayee-3", "date_download": "2018-11-15T02:56:25Z", "digest": "sha1:RZF2XFCDNBVA223KYV2IIDJJPQQTPBKG", "length": 7760, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "வாஜ்பாய் உடலுக்கு இன்று மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு..! | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர���மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nHome இந்தியா வாஜ்பாய் உடலுக்கு இன்று மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு..\nவாஜ்பாய் உடலுக்கு இன்று மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு..\nமறைந்த முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு இன்று மாலை 5 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாஜ்பாய் உடலுக்கு பாஜக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை 9 மணிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னர் அவரது இறுதி ஊர்வலம் மதியம் தொடங்கப்பட்டு மாலை 5 மணியளவில் டெல்லி விஜய்காட் பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்க ஒன்றரை ஏக்கர் நிலத்தை மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.\nPrevious articleசின்னப்பிள்ளை காலில் விழுந்த வாஜ்பாய்..\nNext articleகேரளாவை சீர்குலைத்த மழை வெள்ளம் : 97 பேர் உயிரிழப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/06/2.html", "date_download": "2018-11-15T02:23:06Z", "digest": "sha1:CMOGR7FGJNSHZELCVX7MCKHGXE7KQKTO", "length": 11322, "nlines": 33, "source_domain": "www.tnschools.in", "title": "குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்", "raw_content": "\nகுரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் டிஎன்பிஎஸ்சி செயலர் தகவல்\nகுரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலர் கே.நந்தகுமார் தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 3-வது வாரத்திலும், மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுச்களுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் 2-வது வாரத்திலும், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு மே முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வரவில்லை. இதனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்பார்த்து படித்து வரும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வு ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து மீன்வள ஆய்வாளர், மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான தனித்தனி அறிவிப்புகள் வெளியாகும். அதேபோல், குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வைப் பொருத்தவரையில், பல்வேறு துறைகளில் இருந்து இன்னும் காலியிடங்கள் வரவேண்டியுள்ளது. தற்போது எந்த முறையில் குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறதோ அதேமுறையில்தான் அடுத்துவரும் தேர்வும் நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. (தற்போது குரூப்-2 தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு ஆகிய 2 தேர்வுகள் உள்ளன) இவ்வாறு நந்தகுமார் கூறினார். பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட குரூப்-2 தேர்வானது, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உட்பட சார்நிலைப் பணிகளில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்படுகிறது.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவ��த்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/07/indians-boycott-made-china-products-beijing-s-support-pak-006149.html", "date_download": "2018-11-15T02:19:36Z", "digest": "sha1:XWIKNOL3A7H3LE5LPLGRLFB5YWGP7KBS", "length": 19612, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனா தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்.. விநோத போராட்டம்..! | Indians boycott to Made in China products for Beijing's support to Pak - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனா தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்.. விநோத போராட்டம்..\nசீனா தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்.. விநோத போராட்டம்..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\nஉலகின் 25 பணக்கார நாடுகள்.. முதல் இடத்தில் அமெரிக்கா இல்லை..அப்போ இந்தியா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.12,000 கோடியாக உயர்வு.. டாப் 10 நிறுவனங்களின் நிலை என்ன\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nஈரான் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்ய அனுமதி அளித்த அமெரிக்கா..\nமாருதி சுசூகி இந்தியா காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 9.8% சரிவு\nடெல்லி: இணையதளம், சமுக வலைத் தளங்கள் எனப் பலவற்றில் நடைபெற்ற பிரச்சாரத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானிற்கு ஆதரவளித்த சீனாவின் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் பரவத் துவங்கியது.\nஇதனைத் தொடர்ந்து சீனாவின் பொருட்கள் குறைந்த விலையில் விற்று வந்த போதிலும் 10 முதல் 20 சதவீதம் வறை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.\nசீனாவிற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் இது போன்று புறக்கணித்து வந்தால் இந்தியா சீன பொருட்களுக்கு உலகளவில் ஒரு மிகப் பெரிய சந்தை என்பதால் இது வர்த்தகத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று அனைத்து இந்திய வர்த்தகர்கள் சங்க தலைவர் பிரவின் கந்தல்வால் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் மட்டும் 1000 கோடி\nநமது மதிப்பீட்டின் படி சென்ற 12 வாரங்களில் படிப்படியாக குறைந்த வந்த சீன பொருட்கள் விற்பனையால் இந்த விழாக் காலத்தில் டெல்லியில் மட்டும் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் இதே நிலை தான் ஏற்பட்டு உள்ளது.\nசாதார் பஜாரில் உள்ள தேவேந்திர பன்சால் என்ற வர்த்தகர் இது பற்றி கூறுகையில் தேசிய தலைநகர பகுதியில் இருந்து வரும் பல வியாபாரிகள் முன்பெல்லாம் விலை குறைவான சீன ��ொருட்களையே வாங்கிச் சென்றனர். ஆனால் இந்த முறையோ அதை குறைத்துக் கொண்டு இந்திய தயாரிப்புகளையே பெற்றுச் சென்றனர் என்று தெரிவித்தார்.\nமோடி பெயரில் மோசடி கடிதம்\nமோடி பெயரில் மோசடியான ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டு அதில் சீன பொருட்களைப் பயன்படுத்தாமல் இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துங்கள் என்று சமுக வலைத்தளங்களில் ஒரு கடித பிரச்சாரம் வலம் வந்தது.\nஇந்த மோசடி கடிதம் ஃபேஸ்புக், டிவிட்டர் என எல்லாச் சமுக வலைத்தளங்களிலும் வலம் வந்தது. இதைக் கண்டறிந்த பிரதமர் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.\nஎப்படி இந்த புறக்கணிப்பு இந்தியாவிற்கு உதவும்\nபெரும்பாலான வர்த்தகர்கள் இந்த புறக்கணிப்பால் இப்போது வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் நீண்ட கால இந்திய வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக உதவும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசீனப் பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம்... இந்தியப் பொருட்களையே வாங்குவோம் என நடிகர் விவேக் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடிஜி GST ஆல மாநில வருவாய் சரிவு, அப்படியா... சரி நான் கங்கைல கப்பல் விடப் போறேன்.\n‘மாஸ்டர் மற்றும் விசா’ கார்டுகளை ஓரம் கட்டும் ‘ரூபே மற்றும் பிம் யூபிஐ’\n31 NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி திடீர் நடவடிக்கை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/growth-britain-s-services-sector-unexpectedly-slows-may-008039.html", "date_download": "2018-11-15T01:35:06Z", "digest": "sha1:7NXAL56UH5T6SGJFEC2SIPF67SQWOPGE", "length": 16483, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரிட்டன் நாட்டின் சேவை துறை வளர்ச்சியில் எதிர்பாராத சரிவு..! | Growth in Britain's services sector unexpectedly slows in May - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரிட்டன் நாட்டின் சேவை துறை வளர்ச்சியில் எதிர்பாராத சரிவு..\nபிரிட்டன் நாட்டின் சேவை துறை வளர்ச்சியில் எதிர்பாராத சரிவு..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உ���ர்ந்துள்ளது.\nஉலகப் பணக்கார நாடுகளில் அதிர்ச்சி அளிக்கும் அளவில் ஏழை மக்கள்..\nபிரிட்டன் சந்தித்த மிகப்பெரிய பின்னடைவு.. எப்படி மீளப்போகிறது..\nபிர்லியன்ட் பேசிக்ஸ் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி முடித்தது இன்போசிஸ்..\nவல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் சேவைத் துறை வளர்ச்சியில் மே மாதத்தில் எதிர்பாராத விதமாகச் சரிவை சந்தித்துள்ளது.\nஏப்ரல் மாதத்தில் 9 மாத உயர்வான 55.8 புள்ளிகளில் இருந்த சேவை துறை வளர்ச்சி மே மாதத்தில் 53.8 ஆகக் குறைந்துள்ளது என IHS மார்கிட் பிஎம்ஐ குறியீடு மற்றும் CIPS அமைப்பு தெரிவித்துள்ளது.\nபொதுவாக 50 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தாலே வளர்ச்சி பாதையில் இருக்கிறது என்பது பொருள்.\nஇந்நாட்டின் சேவை துறை வளர்ச்சி தொய்வால் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வரை சரிந்துள்ளது. இது கடந்த 6 மாதங்களை ஒப்பிடும் போது சேவைத் துறையால் பிரிட்டன் பொருளாதாரம் சுமார் 0.7 சதவீதம் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமே மாதத்தில் ஏற்பட்ட சரிவிற்கு முக்கியக் காரணம், புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை குறைவும், பொதுத் தேர்தல் காரணமாக நுகர்வோர் செலவின குறைவு மற்றும் தாமதமான வர்த்தக முடிவுகள் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.\nஅதேபோல் மே மாதத்தில் பிரிட்டன் நாட்டின் உற்பத்தித் துறை அதிகளவில் பாதித்துள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் கட்டுமான துறையைத் தவிர அனைத்துத் துறைகளும் சரிவை மட்டுமே சந்தித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா\nகச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..\n31 NBFC நிறுவனங்களின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி திடீர் நடவடிக்கை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/m-k-stalin-get-dmk-president-post", "date_download": "2018-11-15T02:35:56Z", "digest": "sha1:VWYSUSFT5NCNNHROTKJFZ4K5DS7EBG7D", "length": 6678, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Headlines News / திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nஅருள் August 10, 2018 Headlines News, Tamil Nadu News Comments Off on திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி\nதிமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nஅதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது.\nஅழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக ��ிமுகவினர் கூறி வருகின்றனர்.\nPrevious பிறந்த நட்சத்திரத்திலேயே இறந்த கருணாநிதி: ஜோதிடர்களின் ஆய்வுகளில் ஆச்சரிய தகவல்கள்\nNext இப்போது உங்களுக்கு சந்தோஷமா : எடப்பாடியிடம் அனல் கக்கிய ஸ்டாலின்\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1625/", "date_download": "2018-11-15T01:41:30Z", "digest": "sha1:MUMXF4T5K3S7LL6ZPMLLCWJN5KOUFWXZ", "length": 17268, "nlines": 62, "source_domain": "www.savukkuonline.com", "title": "பதவி விலகுங்கள். தினமணி தலையங்கம். – Savukku", "raw_content": "\nபதவி விலகுங்கள். தினமணி தலையங்கம்.\nசட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்துகொண்டு தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு கூட்டம் வேறெங்குமே இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்து விட்டிருக்கிறது. குறிப்பாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் செல்வாக்குப் படைத்த கட்சித் தலைவர்களாக, அமைச்சர்களாகப் பொறுப்பான பதவி வகிப்பவர்கள், தங்களது குடும்பத்தையும், சுற்றத்தையும், நண்பர்களையும் வளப்படுத்துவதற்காகத்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்துப் பதவிக் கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துச் செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. இவர்களது செயல்பாடுகளால் நமக்கு மக்களாட்சித் தத்துவத்திலேயே நம்பிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது.\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் முறைகேடு, ராணுவ வீரர்களுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறோம் என்கிற சாக்கில் அரசியல்வாதிகளின் பினாமிகள் அரங்கேற்றி இருக்கும் அதிகார துஷ்பிரயோகங்கள் என்று இந்த வரிசையில் சேர்ந்து கொள்கிறது மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுப்பப்பட்டிருக்கும் தொலைபேசி இணைப்பு மோசடிக் குற்றச்சாட்டு.\nதங்களது நிறுவனத்தின் சார்பில் ஒரு சட்டப் பிரிவும், அதில் சில வழக்குரைஞர்கள் ஊழியர்களாகவும் இருப்பதால், எந்தப் பத்திரிகை தங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டாலும் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதும், மான நஷ்ட வழக்குப் போட்டு அந்தப் பத்திரிகையாளரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றுவதாகப் பயமுறுத்துவதும் சன் குழுமத்துக்கு வாடி���்கையாகிவிட்டது.\nசக பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சிச் சேனல்களையும் மிரட்டியும், பயமுறுத்தியும் பணிய வைக்கும் முயற்சியில், ஒரு அமைச்சரே ஈடுபடும்போது அதை வாய் பொத்திக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என்பது பத்திரிகை தர்மத்துக்கே அடுக்காது என்பதால் தலையங்கம் தீட்டி பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஅன்றைய மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இன்றைய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் இருந்தபோது, தனது சென்னை போட் ஹவுசிலுள்ள வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சித் தலைமையகத்தைத் தொலைபேசி மூலம் இணைத்து, அந்தத் தனியார் சேனலின் பயன்பாட்டுக்கு அமைச்சரின் பெயரிலான தொலைபேசி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இதற்காக 3.4 கி.மீ. தூரத்துக்கு ரகசியமாக சாலைக்கடியில் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nஏறத்தாழ 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் ஒரு குட்டி தொலைபேசி இணைப்பகம்போல, தனது குடும்பத் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையின் பயன்பாட்டுக்காக அன்றைய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனால் முறைகேடாக உபயோகப்படுத்தப்பட்டன என்கிற குற்றச்சாட்டு 2009 தேர்தலின்போதே எழுப்பப்பட்டது. அமைச்சர் அதிபுத்திசாலித்தனமாக, பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ஒருவரிடமிருந்து, அமைச்சரின் பெயரில் ஒரு தொலைபேசி மட்டுமே இயங்குவதாக ஒரு கடிதம் எழுதி வாங்கி வெளியிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டார்.\nஅத்துடன் முடிந்தது என்று அமைச்சர் தயாநிதி மாறன் நினைத்த விஷயம் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதற்குக் காரணம், “தினமணி’யோ, பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தியோ அல்ல.\n2007-ம் ஆண்டு தயாநிதி மாறனின் தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு, அவரது இடத்தைப் பிடித்த ஆ. ராசாதான் இந்தப் பிரச்னை இப்போது பூதாகரமாக வடிவம் எடுத்திருப்பதற்குக் காரணம் என்பது தயாநிதி மாறனுக்கும் சன் குழுமத்துக்கும் தெரியாதா, இல்லை, அவர்களது தாத்தாவான திமுக தலைவர் கருணாநிதிக்குத்தான் தெரியாதா\nதயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி ஏற்ற ஆ. ராசாவின் பரிந்துரையின் பேரில்தானே, ஜூன் 2004 முதல் ஜ���ன் 2007 வரையில் அமைச்சர் என்ற முறையில் தயாநிதி மாறனின் செயல்பாடுகளுக்குப் பயன்பட்ட தொலைபேசி இணைப்புகள் பற்றிய விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ.) முடுக்கிவிட்டனர். 2007 செப்டம்பர் மாதம் 10-ம் தேதி சிபிஐயின் சிறப்பு ஆணையர் எம்.எஸ். சர்மாவின் கையொப்பத்துடன் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\n323 தொலைபேசி இணைப்புகளைத் தனது குடும்ப நிறுவனமான சன் குழுமத்துக்காக அன்றைய அமைச்சர் தயாநிதி மாறன் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அறிக்கையின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாகவும் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.\nஇப்போதைய கேள்வி, தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தினாரா, இல்லையா என்பதல்ல. மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூங்குகிறதே அது ஏன் என்பதுதான்.\nதான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்றும் தயாநிதி மாறன் கூறுவது உண்மையானால், முதலில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விசாரணைக்குத் தயாராகட்டுமே… பத்திரிகையாளர்களை நீதிமன்றத்தின் பெயராலும், மான நஷ்ட வழக்கு போடுவேன் என்றும் மிரட்டுவதை விட்டுவிட்டு, நீதி விசாரணைக்கு தயாநிதி மாறன் தயாராகத் துணியட்டுமே…\nஅவர் தயாராகிறாரோ இல்லையோ, அவரை அமைச்சரவையில் இருந்து அகற்றி, சிபிஐயின் அறிக்கை மீது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு. “சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என்கிற பிரதமரின் கூற்று உண்மையானால், நான்கு ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருக்கும் சிபிஐயின் அறிக்கை தூசு தட்டப்பட்டு, நீதி நிலைநாட்டப்படட்டும்\nNext story மௌனமே பார்வையால்……\nPrevious story நான் உங்கிட்ட என்ன கேட்டேன்…….\nஅந்த நாலு பேருக்கு நன்றி.\n‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்…’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/11090044/1008223/KarunanidhiPuducherryCentral-University-seat-at-Puducherry.vpf", "date_download": "2018-11-15T01:36:12Z", "digest": "sha1:UW5URQGFZ3I72ZHVOQDJAOQZIHDJ4SBS", "length": 10466, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கரு��ாநிதி பெயரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதி பெயரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க முடிவு\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 09:00 AM\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலை மற்றும் காரைக்காலில் உள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் வைக்கவும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபுதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்\nபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nதமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு\nதமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\n\"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்\" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்\n\"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்\" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்\nரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்\nரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்\nஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை\nஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை\nகுழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதற்போது வரும் பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகஜா கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் - அமைச்சர் உதயகுமார்\nகஜா புயல் கரையை கடக்கும்போது 1 மீ உயரத்திற்கு அலை எழும்பும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92235/", "date_download": "2018-11-15T01:54:27Z", "digest": "sha1:IHQUY2UKTCY243RTW6TROEMWBQD3E5YH", "length": 10721, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற இசைப்புயல் – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற இசைப்புயல்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகும���ன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்றுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளதுடன் அதிகமானோரைக் காணவில்லை என்பதுடன் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.\nவெள்ளப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்ற போதிலும் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன.இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரகுமான், லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடிய அவர் அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என பாடியுள்ளார்.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் கொண்டு செல்லப்பட்டு உதவிகள் பெருமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nTagsAR Rahuman இசைப்புயல் உலகம் முழுக்க ஏ.ஆர்.ரகுமான் கேரள பேரழிவை கொண்டு சென்ற முஸ்தபா... முஸ்தபா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் சமுத்திர பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ஜப்பான் ஒத்துழைப்பு\nஅவுஸ்ரேலிய லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவு\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக��தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/nalliravin2", "date_download": "2018-11-15T02:30:55Z", "digest": "sha1:QQUMPAFY7VT6BRM7YME727WVOXEIPTDS", "length": 7356, "nlines": 182, "source_domain": "leemeer.com", "title": "நள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 2", "raw_content": "\nநள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 2 (ebook)\nஇந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்\"புக்கர்களின் புக்கர்\" என்ற விருதை -- அதாவது தனது இருபத்தைந்து ஆண்டுகளில் புக்கர் பரிசு வென்ற நாவல்களில் மிக சிறந்தது என்ற தகுதியை பெற்றது.. இந்தியா மிகப் பெரிய நாவலாசிரியரை உருவாக்கியிருக்கிறது... இடையறாது கதை சொல்வதில் தேர்ந்தவர். - வி.எஸ். ப்ரீட்செட், நியூ யார்க்கர் 1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் - இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் - பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான். பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணர இயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாய்ந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று. இந்தத் தலைமுறையில் ஆங்கிலம்பேசும் உலகிலிருந்து வெளிவந்த மிகமுக்கியமான நூல்களில் ஒன்று. - நியூ யார்க் ரிவியூ ஆஃப் புக்ஸ் பாரிய, உயிர்த்துடிப்புள்ள, கவனத்தை ஈர்க்கின்ற... எல்லா அர்த்தங்களிலும் ஒரு மிகச்சிறந்த நூல். - சண்டே டைம்ஸ் ஓர் அற்புதமான புத்தகம். சல்மான் ருஷ்தீ ஒரு முக்கியமான நாவலாசிரியர் - அப்செர்வர் இந்தியாவின் இலக்கிய வரைபடத்தை மாற்றிவரைந்தாக வேண்டும்... தன் குரலைத் தேடும் ஒரு கண்டத்தைப் போல நள்ளிரவின் குழந்தைகள் ஒலிக்கிறது. - நியூ யார்க் டைம்ஸ்\nநள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 2 (ebook)\nநள்ளிரவின் குழந்தைகள் - பாகம் 1 (ebook)\nஇந் நுற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் முதன்மையானது என கருதப்படும் நள்ளிரவின் குழந்தைகள் 1993 ல்\"புக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/01/blog-post.html", "date_download": "2018-11-15T02:07:58Z", "digest": "sha1:B4YR447RC7REGLHVGEPL4HI5IKQS32L2", "length": 11698, "nlines": 94, "source_domain": "www.nisaptham.com", "title": "நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம் ~ நிசப்தம்", "raw_content": "\nநிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்\nதொடர்ச்சியான நிராகரிப்புகளாலும் துக்கத்தின் கசப்புகளாலும் கசங்கியிருந்தவனிடம் மரணத்தின் துர்வாசனை குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். இரவின் தீராத படிகளில் விடியலை நோக்கி ஏன் நடப்பதில்லை என்று வின‌வுகிறார்க‌ள். பதில்களால் நிரம்பியிருக்கும் இந்த உலகின் காற்றிலிருந்து ஒரு பதிலை பறித்துத் தரச் சொல்கிறார்க‌ள்.\nதிற‌மைக‌ளை எடைபோடுப‌வ‌ர்க‌ளை நினைத்துப்பார்த்தான். இவ‌ர்க‌ளின் நீதிச‌பையில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் நிர்மாணிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளோடு நீங்க‌ள் கொண்டிருக்கும் உற‌வின் நுட்ப‌த்தை பொறுத்து உங்க‌ளுக்கான‌ இட‌ம் நிர்ண‌யிக்கப் ப‌டுகிற‌து என‌ச் ச���ல்ல‌ நினைத்த‌வ‌ன் த‌ன்னிர‌க்கப் பேச்சாக‌ அமையும் என‌ சொற்க‌ளை சுருட்டி வைத்தான்.\nமேதாவித்த‌ன‌ம் நிர‌ம்பியவனை யோசித்தான். நெருப்பின் கிளைக‌ளை எழுத்தின் வ‌டிவிலும் உள்வாங்கியவனாகவும், ம‌ர‌த்தின் அங்க அசைவுக‌ளில் வார்த்தைக‌ளை பிரித்து எடுப்ப‌வனாகவும் இருந்தான். எதிர்நிற்ப‌வ‌ன் மீதான‌ அல‌ட்சியப்பார்வையை எறிப‌வனாய் இருந்த அவன், பெண்ணின் முலை ரேகையில் ஊர்ந்து திரிந்தான். சிரித்துக் கொண்டு அடுத்த‌வள் குறித்து யோசித்தான்.\nகாத‌லை நிர‌ம்பாத‌ கிண்ண‌ங்க‌ளில் ஊற்றுப‌வ‌ளாக‌ இவ‌னிட‌ம் நெருங்கிய‌வ‌ள் தென்ப‌ட‌ ஆர‌ம்பித்தாள். அவளின் சிரிப்பின் துணுக்குக‌ளில் சிக்குண்டு வெளியேற இயலாம‌‌ல் அலைந்த‌ க‌ண‌ங்க‌ளை நினைத்தான். சொற்க‌ளின் இடுக்குக‌ளில் இருவ‌ரும் அம‌ர்ந்து பேசிய‌தை குத‌ப்ப‌த்துவ‌ங்கினான். துரோக‌த்தின் விஷ‌ முள்ளை கண் விழிக்குள் ஏற்றிய‌வ‌ளாய் உருமாறினாள். வார்த்தைக‌ளுக்கு ப‌ச்சை நிற‌ம் த‌ட‌வி அவ‌ள் குறித்துப் பேசினான்.\nத‌ன் நினைவு சிதைந்த‌வ‌னாய், காய‌த்தில் குத‌ம்பி வ‌ரும் குருதியின் மீதாக‌ எச்சிலை த‌ட‌விய‌வ‌னாய், வேத‌னையின் பெருக்கெடுப்பில் க‌ண்ணீரை வெறுப்ப‌வ‌னாய், உல‌க‌ம் ஒதுக்கி வைக்கையில் பிச்சை கேட்டு நிற்ப‌வ‌னாய் தன்வ‌டிவ‌ம் பெற‌த்துவ‌ங்கினான்.\nத‌ன் துக்க‌த்திற்கு வ‌டிவ‌மில்லை. க‌த‌ற‌லுக்கு எந்த‌ச் செவியும் ம‌டுப்ப‌தில்லை. நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம் அர்த்த‌ம் பெறுவ‌தில்லை என்ற புள்ளியில் சிந்த‌னையை நிறுத்தினான்.\nஉல‌க‌ம் இருளால் சூழ்ந்திருந்தது. குரூர‌த்தின் ந‌க‌ங்க‌ள் கீறித்த‌ள்ளுவ‌த‌ற்கு த‌யாராக‌ இருக்கின்ற‌ன‌. ச‌தியின் ப‌ற‌வைக‌ள் ஆகாய‌ம் முழுவ‌துமாக‌ சுற்றித் திரிகின்ற‌ன‌. இர‌த்த‌ச் சுவை தேடிய‌லையும் க‌ழுகுக‌ள் தோள்க‌ளின் மீது அம‌ர்கின்ற‌ன‌.\nவினாவெழுப்பிய‌வ‌ர்க‌ளைப் பார்த்து அழ‌ நினைத்தான். இவ‌னின் துக்க‌த்தை ம‌துக்கோப்பையில் பிடித்துக் கொள்வார்க‌ள். ச‌ந்தோஷ‌த்தின் சிற‌குக‌ளை அவ‌ர்க‌ளுக்கு அது த‌ரும். கோடையின் கொடூர சாலைகளில் ச‌ந்தோஷப் பாட‌லை இசைப்பார்க‌ள். இந்த‌ப்பாட‌லுக்கான‌ வ‌ரிக‌ளுக்காக‌ இவ‌னைத் தேடி வ‌ந்திருக்கிறார்க‌ள். ஞாப‌கத்தின் காய‌ங்க‌ளை ஆறிவிடாம‌ல் பார்த்துக் கொள்வ‌த‌ற்காக‌ இவ‌னை நெருங்கியிருக்கிறார்க‌ள்.\nகொதிக்கும் சுடும‌ண‌லில் மென்பாத‌ங்க‌ள் வ‌த‌ங்கிப் போக‌ வ‌ழிதெரியாம‌ல் அலையும் பூனையென‌ இற‌க்க‌த்துவ‌ங்கினான்.\nவடிவமில்லாமல் இருந்தாலும் வடிவமாக வடிந்துள்ளது.\nகவிதைக்கான வார்த்தைகளில் அமையும் உரைநடையின் பாணி என்பது மிக சந்தோஷமான ஒரு வாசிப்பு அனுபவத்தை உண்டாக்க கூடியது. உங்கள் கருத்துகளில் உள்ள தீவிரம் அத்தகைய வார்த்தைகளில் மிகவும் அருமையாக வெளிப்படுகிறது. நல்ல ஒரு பதிவு...\nவார்த்தையின் ஆளுமை மிக அதிகம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37547", "date_download": "2018-11-15T02:18:20Z", "digest": "sha1:CIM6NFCXHN4JWRNRARCVCRIGNMIG2UDW", "length": 11133, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இஸ்ரேல் இராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன் சிறுமி விடுதலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஇஸ்ரேல் இராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன் சிறுமி விடுதலை\nஇஸ்ரேல் இராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன் சிறுமி விடுதலை\nஇஸ்ரேல் இராணுவ வீரரை அறைந்தமைக்காக சிறை பிடிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாலஸ்தீன் சிறுமி அஹித் தமீமியை இஸ்ரேல் அரசு விடுவித்துள்ளது.\nகடந்�� டிசம்பர் மாதம் தமீமி, தனது கிராமமான நபி சாலிபில் இஸ்ரேலிய அரசு தனது குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமீம் இஸ்ரேல் வீரரைக் கன்னத்தில் அறைந்து தாக்கியமைக்காக இஸ்ரேலிய இராணுவம் அவரை கைதுசெய்து இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.\nஇதன்படி இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் தமீமுக்கு 8 மாத சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவரது தாயாருக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் அஹித் தமீமிமும், அவரது தயாரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்ததுடன் பாலஸ்தீனும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.\nசிறையிலிருந்து விடுதலை பெற்ற அஹிம் தமீமி பாலஸ்தீன் திரும்பும்போது பாலஸ்தீன் மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\nதனது விடுதலை தொடர்பாக அவர் ஊடகங்களை சந்தித்து தெரிவிக்கும் போது, நான் சிறையிலிருந்தப்போது எனக்கு உதவியாக இருந்த பத்திரிகைகளுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் இருப்பினும் முழு மகிழ்ச்சி இல்லை. இன்னும் இஸ்ரேல் சிறைகளில் நம் மக்கள் இருக்கிறார்கள்.\nஎனது சகோதரி இல்லாமல் எனது மகிழ்ச்சி நிறைவடையாது அவள் விரைவில் விடுதலை செய்யப்படுவாள் என்று நம்புகிறேன். மக்களிடம் தான் அதிகாரம் உள்ளது. அவர்கள்தான் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள். பாலஸ்தீன போராட்டடத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. அது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.\nஇஸ்ரேல் பாலஸ்தீன் தமீமி விடுதலை\nட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு\nஅமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது\n2018-11-14 16:15:40 ட்ரம்ப் சீ.என்.என். அகோஸ்டா\nதந்தையால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை\nஎல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\n2018-11-14 13:38:19 தந்தையால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை\nகாசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் க���ண்டுவீச்சு\nஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.\n2018-11-14 11:30:44 காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு\nதனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல தடை\nகடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.\n2018-11-14 09:33:17 தனுஷ்கோடி சுற்றுலா காஜா புயல்\nதி.மு..க இருக்கும் கூட்டணியில் அ. ம. மு. க. இடம்பெறாது - ரி. ரி. வி. தினகரன்\nதி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்\n2018-11-14 09:10:20 தி.மு.க. தினகரன் அம்மா மக்கள் முனனேற்ற கழகம்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38933", "date_download": "2018-11-15T02:28:55Z", "digest": "sha1:MDJSXVKTK73P4FCFZEW2UJYRSNGJLNPF", "length": 11542, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் : மெதமுலனயில் சுப்பிரமணியன் சுவாமிக்கு மஹிந்த புகழாரம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில��சான்\nபுலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் : மெதமுலனயில் சுப்பிரமணியன் சுவாமிக்கு மஹிந்த புகழாரம்\nபுலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் : மெதமுலனயில் சுப்பிரமணியன் சுவாமிக்கு மஹிந்த புகழாரம்\nபா.ஜ.கா.வின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவின் சகோதரரின் இறுதியைகிரியைகளில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி மகிந்தவின் சகோதரரின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாத்தறையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் மெதமுலன இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.\nஇந்த சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச,\nசுப்பிரமணியன் சுவாமியை நான் வரவேற்றேன், புதுடில்லியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் உரையாற்றுமாறு அவர் விடுத்த அழைப்பை நான் பெரும் கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டேன்.\nசுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் நீண்ட கால நண்பர் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவர் விடுதலைப்புலிகளின் கொடிய பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் சிறந்த நலன்களைப் எப்போதும் தனது இதயத்தில் வைத்திருப்பவர் சுவாமி எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்த ராஜபக்ச சுப்பிரமணியன் சுவாமி விடுதலைப்புலிகளின்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என த���ிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-11-15T02:32:37Z", "digest": "sha1:UCRRMA2QG3UTTFIDBGXWP7JXWNL3GEHU", "length": 9021, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதற்போதுள்ள பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை பரவலாக ஆனைக்கொம்பன் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் தகுந்த மேலாண் முறையைப் பின்பற்ற வேண்டும். இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி கூறியதாவது:\nதற்போதுள்ள பருவத்தில் நெற்பயிரை ஆனைக்கொம்பன் தாக்கி சேதப்படுத்தி வருகிறது. இப்புழுக்கள் தண்டைத் துளைத்து உள்சென்று குருத்தைத் தாக்கும்போது உள்பகுதியிலிருந்து தோன்றும் இலை, மேற்கொண்டு வளராமல் வெங்காய இலை போல குழலாக மாறிவிடும். இது வெள்ளிக் குருத்து அல்லது வெங்காய இலைச் சேதம் எனப்படும். இத்தூர்கள் பார்ப்பதற்கு யானைத் தந்தம் போன்று இருப்பதால் ஆனைக்கொம்பன் என்று பெயர். தாக்கப்பட்ட தூர்களிலிருந்து கதிர்கள் வெளிவராது.\nஇதிலிருந்து நெற்பயிரை காக்கும் மேலாண்மை முறை: அறுவடைக்குப் பின் எஞ்சி நிற்கும் தாள்கள், களைகளை அழித்துவிட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரம் இட வேண்டும்.\nதொடர்ந்து ஆனைக் கொம்பன் ஈயின் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் மதுரை 3 நெல் ரகத்தைப் பயிரிடலாம்.\nபிளேட்டிகேஸ்டர் ஒரைசே எனும் புழு ஒட்டுண்ணி இயற்கையிலேயே இப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஒட்டுண்ணி கொண்ட தூர்களைச் சேகரித்து பத்து சதுர மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வயலில் பரவலாக நடவு செய்யலாம்.\nபொருளாதச் சேத நிலையை எட்டியவுடன் கீழ்கண்ட பூச்சிக்கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்குத் தெளிக்க வேண்டும்.\nகார்போசல்பான் 25 சதவீதம் 800-1000 மி.லி.\nகுளோரோபைரிபாஸ் 20 சதவீதம் 1,250 மி.லி.\nபைப்ரினில் 5 சதவீதம் 1,000-1,500 மி.லி.\nபைப்ரினில் 0.3 சதவீதம் 16-25 மி.லி.\nதையமித்தக்சாம் 25 சதவீதம் 100 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.\nஇவ்வாறு பூச்சியியல் துறை, திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆரோக்கியமான நெல் சாகுபடிக்கு சாம்பல் சத்து அவசியம்...\nநெல்லுக்கு ஊட்டம் தரும் இயற்கைக் கரைசல்கள்...\nஇயற்கை விவசாய முறை நெல் சாகுபடி...\nPosted in நெல் சாகுபடி\nமாப்பிள்ளை சம்பா'வின் மகத்துவம் →\n← தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-15T02:10:08Z", "digest": "sha1:L66N67YEEWNHW6ZZQHDYQGNJAUSBEKY7", "length": 22420, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி: 48-45 | Lankamuslim.org", "raw_content": "\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி: 48-45\nதேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை கோரும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.\nஅந்தவகையில் அமைச்சர்கள் 48 பேரும் பிரதியமைச்சர்கள் 45 பேரும் நியமிக்கப்படுவர்.\nதேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 143 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.பிரேரணைக்கு எதிராக 16 வாக்குகள் வழங்கப்பட்டதோடு 63 பேர் மன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை.\nசெப்ரெம்பர் 3, 2015 இல் 11:54 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n குரங்குகள் போன்று செயற்பட வேண்டாம்” :பிரதமர்\nஎதிர்கட்சி பிரதம கொரடாவாக அநுரகுமார »\nதேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெளிவு இல்லை என்பதால் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nஅமைச்சரவையை 30இல் இருந்து 45-48வரை அதிகரிப்பதன் காரணம் என்ன 48 அமைச்சுக்கள் என்ன அதில் உள்ளடங்கும் துறைகள் என்ன இராஜாங்க அமைச்சு எத்தனை போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nஎனவே முழுமையான தெளிவு இன்றி பிரேரணைக்கு ஆதரவு அளிக்க முடியாது என அவர் கூறனார்.\nதாம் எதிர்பார்க்கும் தெளிவுகள் கிடைக்காவிடின் இன்று மாலை 6 மணிக்கு பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரவுள்ளதாவும் அதற்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வாக்களிக்கும் என்பதுடன் தனித் தனியே ஒவ்வொருவரிடமும் வாக்கு கேட்க வேண்டும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.\nகடந்த காலங்களில் அமைச்சரவை அதிகம், சாதாரண மக்கள் மீது சுமை சுமத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் புதிய அரசாங்கமும் அதனையே செய்ய ���ுயற்சிக்கிறது. அப்படியானால் ராஜபக்ஷ ஆட்சிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று அநுரகுமார கேள்வி எழுப்பியுள்ளார்.\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எவை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி அல்ல அதனால் அக்கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்து கொண்ட ஒப்பந்தம் பாராளுமன்றில் செல்லுபடியற்றது.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதென்றால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் என்னவென்று பகிரங்கப்படுத்த வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரது பெயரால் தேசிய அரசாங்கம் உயிர்பெற்றுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nசெப்ரெம்பர் 3, 2015 at 3:05 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் எச்சரிக்கிறார் மேர்வின்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்\nபுனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது\nபுத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரரு���்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\n« ஆக அக் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/06/12/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-11-15T02:45:53Z", "digest": "sha1:E5TIEAQ2AGBVQ4FIJ4T324XOUXQTCZ3S", "length": 10862, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "இஞ்சியும் தேனும் இனிய மருந்து | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nஇஞ்சியும் தேனும் இனிய மருந்து\nஉணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சியும், பூண்டும் முக்கிய உதாரணம். இவை இரண்டும், உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. இதயத்துக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப���பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி\nசாப்பிடுவது, ரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.\nரத்தநாளங்களில் ரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகிறது. ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கிறது. இதை, மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇஞ்சி, மேலும் பல நோய்களுக்கும் அருமருந்தாக உள்ளது. சளியின் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.\nமலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. தினம் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சூடாக்கி குடித்து வர தொப்பைக் குறையும்.\nவயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு இஞ்சியை வதக்கி, அதனுடன் தேன் கலந்து சிறிது நீர் வீட்டு கொதிக்க வைத்து அந்த நீரை காலை, மாலை குடித்து வர வயிற்றுப்போக்கு குறையும். இஞ்சியை அரைத்து, அதை நீரில் கலந்து தெளிந்த நீருடன் துளசி சாற்றை கலந்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் குடித்து வர, வாயுத்தொல்லை நீங்கும். இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் பசி நன்றாக எடுக்கும்.\nமுற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில், இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின், தினமும் இரண்டு துண்டு வீதம், உணவிற்கு முன், மென்று சாப்பிட்டு வர பசியின்மை, வயிற்றுப் பொருமல் தீரும்.\nஇஞ்சிச் சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப்போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும். இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடித்தால் வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாகும்.\nஇஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, ��ினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.\nஇஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில், 48 நாட்கள் ஊறவைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்துவர, நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும்; மனம் பலப்படும்; இளமை நிலைத்திருக்கும். சுக்கைப் பொடி செய்து, அரைத் தேக்கரண்டி அளவு பொடியைச் சிறிது தண்ணீர் கலந்து சூடாக்கி, பசை போலச் செய்து கொண்டு வலி இருக்கும் இடத்தில் பசையைப் பரவலாகத் தடவினால் தலைவலி தீரும். இஞ்சிச் சாறும் வெங்காயச் சாறும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து உள்ளுக்குள் சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும்\n« ஆப்பிள் சீடர் வினிகர் குடிப்பதால் நம் உடலிற்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது. திடுதிருக்கை பைரவர் ஆலய சங்காபிஷேகப் பெருவிழா – 2017 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/expensive-half+shirts-price-list.html", "date_download": "2018-11-15T02:21:04Z", "digest": "sha1:3IWWGRHPJRFJBBTIVOAZ456L66FQYTHS", "length": 24193, "nlines": 547, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஹலஃ ஷிர்ட்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஹலஃ ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive ஹலஃ ஷிர்ட்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஷிர்ட்ஸ் அன்று 15 Nov 2018 போன்று Rs. 6,990 வரை வரை. வில��� எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஹலஃ ஷர்ட் India உள்ள பிக் பழசக் பாய் S சொல்லிட காசுல டெனிம் ஷர்ட் SKUPDcQr5O Rs. 436 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஹலஃ ஷிர்ட்ஸ் < / வலுவான>\n4 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஹலஃ ஷிர்ட்ஸ் உள்ளன. 4,194. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 6,990 கிடைக்கிறது சூப்பர் திரு மென் s சொல்லிட காசுல ஷர்ட் SKUPDc65xO ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nசூப்பர் திரு மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nசூப்பர் திரு மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nசூப்பர் திரு மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபூமா மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபூமா மென் s சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nநக்குடிக்கா மென் s செக்கெரேட் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபிரெஞ்சு காங்நேச்டின் மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nதங்கமகன் பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nதங்கமகன் பாய் s சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nகால்வின் க்ளீன் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகால்வின் க்ளீன் மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nதங்கமகன் பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nதங்கமகன் தொட்டி பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nதங்கமகன் தொட்டி பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nதங்கமகன் தொட்டி பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nதங்கமகன் தொட்டி பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nபூமா மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nதங்கமகன் தொட்டி பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nதங்கமகன் பாய் S சொல்லிட பெஸ்டிவெ வெட்டிங் ஷர்ட்\nவ்ரிட்டர் ஸஃ௮௪ஹ் மென் ஸ் சொல்லிட பார்ட்டி ஷர்ட்\nவ்ரிட்டர் ஸஃ௦௭௧ஹ் மென் ஸ் சொல்லிட காசுல ஷர்ட்\nவ்ரிட்டர் ஸஃ௩௦௧ஹ் மென் ஸ் சொல்லிட பார்ட்டி ஷர்ட்\nவ்ரிட்டர் ஸஃ௨௩௨ஹ் மென் ஸ் சொல்லிட பார்ட்டி ஷர்ட்\nவ்ரிட்டர் ஸஃ௧௨௧ஹ் மென் ஸ் சொல்லிட பார்ட்டி ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4759/", "date_download": "2018-11-15T02:00:50Z", "digest": "sha1:RLS2JAE7Q35FQLYZSDG5BIRNMD6IVE5R", "length": 56020, "nlines": 147, "source_domain": "www.savukkuonline.com", "title": "டாஸ்மாக் தமிழ் 10 – Savukku", "raw_content": "\n“சக்ஸஸ். இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.\n“என்னப்பா டிராமாவுல பேசற மாதிரி வசனம் பேசற… \n“இது நான் பேசுன வசனம் இல்லன்ணே….. சிவாஜி பேசுன வசனம். பராசக்தி படத்தோட வசனம்“\n“கருணாநிதி தானேப்பா அந்தப் படத்துக்கு வசனம் எழுதுனாரு… \n“அது வசனம் இல்லன்ணே… மனசாட்சியின் குரல். நான் எப்படிப்பட்டவன் என்பதை தன்னோட வசனங்கள் மூலமா அப்போவே உணர்த்தியிருக்கிறார்.. நாமதான் புரிஞ்சுக்கலை. “\n“நான் சொல்லலைன்ணே… நம்ப பாருக்கு வர்ற திமுக உடன்பிறப்போட அங்கலாய்ப்பு இது. “\n “ என்று உள்ளே நுழைந்தான் பீமராஜன். அவன் அண்ணா சாலையில் உள்ள வாரமிருமுறை இதழில் வேலை பார்ப்பவன்.\n“அப்புறம் பொலம்பாம…. மார்ச் மாசம் கூட்டணியை விட்டு வெளியே வந்தப்போ இவங்க போட்ட சவுண்ட் ஞாபகம் இருக்கா இல்லையா என்னா பேச்சு…. இனி நிமிர்ந்து நிற்போம். பாரம் இறங்கியதுன்னு சவுண்ட் விட்டது இல்லாம, சோனியாவோட கொடும்பாவி எரிக்கறது வரை போனாங்க ஞாபகம் இல்லையா \n “ என்றான் ரத்னவேல். அவன் ஜானி ஜான்கான் சாலையில் உள்ள வாரமிருமுறை இதழில் வேலை பார்ப்பவன்.\n“காங்கிரஸ் கட்சியோட இனி இணைந்து மத்திய அரசுக்கு ஆதரவு தருவதென்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமைனு இவருதான் அறிக்கை விட்டாரு…. ஆனா, அதே காங்கிரஸ் கட்சியோட எம்எல்ஏக்கள் ஆதரவை பெறுவதற்கு இவர் போ���்ட நாடகங்களைத்தான் நாடே வேடிக்கைப் பாத்துச்சே.. “\n“அதுக்கு என்னப்பா பண்றது… பொண்ணை எம்.பியாக்க வேணாமா \n“அதுலதானேன்ணே மாட்டிக்கிட்டாரு… ஜெயலலிதா அற்புதமா காயை நகத்தி வசமா சிக்க வச்சுட்டாங்க. ஜெயலலிதா விரிச்ச வலையில வகை தொகை தெரியாம சிக்கிட்டாரு. “\n“அவங்களும்தான் 5 கேன்டிடேட் போட்டு ஒன்னை வாபஸ் வாங்கினாங்களே மச்சான். “ என்றான் வடிவேலு. அவன் புரசைவாக்கத்தில் உள்ள வாரமிருமுறை இதழில் வேலை பார்க்கிறான்.\n“போட்டாங்கடா.. ஜெயலலிதாவோட கணக்கு நாம 5 கேண்டிடேட் போட்டா, விஜயகாந்த் இடது சாரிகளுக்கு ஆதரவு தருவாரு. இடது சாரிகளுக்கு விஜயகாந்த் ஆதரவு கிடைச்சா இடது சாரிகளுக்கு கிடைச்ச மொத்த வாக்குகள் போக மீதமிருக்கும் வாக்குகளை வச்சு, அஞ்சாவது கேண்டிடேட்டை ஜெயிக்க வச்சுடலாம்னு கணக்கு போட்டாங்க“\n“இடது சாரிகள் கோவிச்சுக்க மாட்டாங்களா \n“கோவிச்சுக்கிட்டு தனியா நின்னுடுவாங்களா.. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் இடது சாரிகளும், காங்கிரஸ் கட்சியும் ஒண்ணுதான். காங்கிரஸ் எப்படி இரண்டு திராவிடக் கட்சிகளோடயும் மாறி மாறி கூட்டணி வைக்குதோ, அதைத்தானே அவங்களும் செய்யறாங்க. இப்போ முறுக்கிக்கிட்டாலும் 2014 வந்ததும் ரெண்டு சீட் கெடைச்சா ஓடோடி வரப்போறாங்க. “\n“அதுவும் சரிதான். நீ மேல சொல்லு“ என்று அவசரப்படுத்தினான் வடிவேலு.\n“இதுக்குள்ள கேப்டனுக்கு நாமளே ஜெயிச்சா என்னன்னு ஒரு எண்ணம் உதிக்குது. காங்கிரஸ் கட்சியிலயும் அதுக்கு தூபம் போட்றாங்க. இப்பவே முதலமைச்சர் கனவுல இருக்கற கேப்டனுக்கு, காங்கிரஸ் நம்ப பக்கம் இருந்தா, நம்பளை யாராலயும் அசைச்சுக்க முடியாதுன்னு முடிவெடுத்து, அவரும் போட்டி போடப்போறேன்னு அறிவிச்சுட்டார்.\nரெண்டு கட்சியும் போட்டி போடுதுன்னு தெரிஞ்சதும், ஜெயலலிதா அஞ்சாவது வேட்பாளரை வாபஸ் வாங்கச் சொல்லிட்டு இடது சாரிகளுக்கு ஆதரவுன்னு அறிவிச்சுட்டார். தோழர்களும், “சோறு போட்றாங்க.. சோறு போட்றாங்க”ன்னு அம்மா உணவகத்துக்கு போயிட்டாங்க.\nவிஜயகாந்த் சாமர்த்தியமான ஆளாயிருந்திருந்தா, இடது சாரிகளுக்கும் ஆதரவு குடுத்துருக்கலாம்… திமுகவுக்கும் ஆதரவு குடுத்துருக்கலாம். அவர்கிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்களை கழிச்சா மீதம் 22 எம்.எல்.ஏக்கள் இருக்காஙக., இடதுசாரிகளுக்கு 19 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க. அவ���்களுக்குத் தேவையான 15 குடுத்தது போக, மீதம் உள்ள 7 ஏம்.எல்.ஏக்களை திமுகவுக்கு குடுத்துருந்தா, ஏற்கனவே திமுகவுக்கு இருக்கற 23 சேத்து 30 ஆயிருக்கும். மனிதநேய மக்கள் கட்சியோட 2, புதிய தமிழகத்தோட 2 சேத்து, 34 வந்துருக்கும். இடது சாரிகளுக்கும் ஆதரவு குடுத்த மாதிரி ஆச்சு… திமுகவுக்கும் ஆதரவு குடுத்த மாதிரி ஆச்சு. நாளைக்கு 2014ல் கூட்டணி அமைக்க இது ஒரு வலுவான அடித்தளமா அமைஞ்சுருக்கும்.\nஆனா விஜயகாந்துக்கு, காங்கிரஸ் கட்சியோட சேந்து 2014ல் கூட்டணி அமைக்கலாம்னு கனவு கண்டு, உள்ளதையும் இழந்துட்டு இன்னைக்கு அசிங்கப்பட்டு நிக்கிறாரு.\nஎந்த காங்கிரஸ் கட்சியோடு வெட்டப்பட்ட உறவுன்னு சொல்லி முண்டா தட்டுனாரோ, அதே காங்கிரஸ் கட்சியோட வாசல்ல போய் கருணாநிதியை கெஞ்ச வச்சு, திமுகவை நெருக்கடிக்கு தள்ளி, தன்னோட இரண்டு எதிரிகளையும், ஒரே அடியில வீழ்த்தியிருக்காங்க ஜெயலலிதா.\nஇனி காங்கிரஸ் கட்சியோட கூட்டணி வச்சாலும், வைக்கலன்னாலும், திமுகவுக்கு சரிவுதான். அந்த வகையில, இந்த ராஜ்யசபை தேர்தலைப் பொறுத்த வரைக்கும் கருணாநிதியை விட நான் ஒரு ராஜதந்திரின்னு ஜெயலலிதா நிரூபிச்சுட்டாங்க. இதுல எப்படிப் பாத்தாலும், ஜெயலலிதாவுக்கு லாபம்தான்.\n“சரி… பாமக ஏன் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தாங்க.. \n“ராமதாஸுக்கு உடல் நிலை சரியில்லாததால அன்புமணிக்கிட்ட அதிகாரம் வந்துடுச்சு. அன்புமணிக்கு முண்டா தட்றதுல இருக்கற வேகம், அறிவோட முடிவெடுக்கிறதுல இல்லை. அனைத்து சமூகத்துலயும் ஓரளவுக்கு ஆதரவு இருக்கற வைகோவாலயே ஒண்ணும் பண்ண முடியல… ஆனா, ஒரே சமூகத்தோட ஆதரவை மட்டும் வச்சுக்கிட்டு 2016ல் பாமக ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு…. காரைக்குடியில ஆச்சியை வேணா பிடிக்கலாம்… கூட்டணி இல்லாம ஆட்சியை எப்பவும் பிடிக்க முடியாதுன்னு அன்புமணிக்கு தெரியலை. அதிமுக பக்கம் இனி எப்பவும் போக முடியாது. திமுகவோட அனுசரணையா நடந்துக்காம முட்டாள்த்தனம் பண்ணிட்டாரு அன்புமணி. “\n“கட்சியில இதுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கிலியா \nஇந்த முடிவுக்கு கட்சியில எதிர்ப்பு இருக்கோ இல்லையோ…. அன்புமணியோட தலைமைக்கு கட்சியில எதிர்ப்பு இருக்கு. கட்சியோட மூத்த தலைவர் கோ.க மணிக்கு அன்புமணியோட தலைமை சுத்தமா புடிக்கல. வெளியில சொல்ல முடியாம நெளிஞ்சுக்கிட்ட�� இருக்காரு. முக்கியமான விஷயங்கள்ல கூட கோ.க.மணியை அன்புமணி கலந்து ஆலோசிக்கறது இல்ல. அவரைச் சுத்தி ஒரு ஜால்ராக் கூட்டத்தை வச்சுக்கிட்டு அவரு இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்றாருன்னு ஒரு நெனைக்கிறார். வேல்முருகன் பாணியில வெளியேறலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கறார்.”\n”மருத்துவர் அய்யா எப்படி இருக்கார் \n”அவருக்கு உடல் நலமெல்லாம் நல்லா இருக்கு. மனநலம்தான் சரியில்ல….”\n”ஆமாம் மச்சான். கிட்டத்தட்ட கருணாநிதி நிலைமை ஆயிடுச்சு அவருக்கு. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிஞ்ச பின்னாடி ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு. ராமதாஸோட மகள்கள், அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபடணும்னு வலியுறுத்தறாங்க. ஆனா அவர் மனைவியும் அன்புமணியும், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஓய்வெடுக்கணும்னு விரும்பறாங்க. கருணாநிதிக்கு எப்படி குடும்பத்தால சிக்கலோ, கிட்டத்தட்ட அதே நிலைமைக்கு வந்துட்டார் ராமதாஸ். ”\n”சரி… பாமக காரங்க யாரும் குடிக்க மாட்டாங்களே… அவங்க கட்சியைப் பத்தி உனக்கு எப்படி நியூஸ் வருது” என்று ஆச்சர்யமாகக் கேட்டான் வடிவேலு.\n”க்கும்… மது தீமையானதுன்னு அவரு சொல்லிட்டா பாமக காரங்க குடிக்க மாட்டாங்களா…. போடா லூசு. மத்தக் கட்சிக்காரனாவது நிம்மதியா குடிக்கறான். பாமக காரங்க யாராவது பாத்துடுவாங்களோன்னு பயந்து பயந்து குடிக்கிறாங்க. ”\n”சரி.. மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும் மக்களவைத் தேர்தல்ல திமுக கூட இருக்குமா ” என்று புதிய சந்தேகத்தை எழுப்பினான் ரத்னவேல்.\n”அது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். இப்போதைக்குப் பாத்தா ரெண்டு கட்சியும் திமுக கூடவே இருக்கற மாதிரி தெரிஞ்சாலும், அடுத்த ஆண்டு என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இப்போ ஒரு எம்எல்ஏவுக்கு ரெண்டு கோடி குடுத்ததும் போயிட்டாங்க. அடுத்த வருஷம் அம்மா அதிகம் குடுத்தா வரப்போறாங்க… இந்த டீலை முடிச்சுக் கொடுத்தது யார் தெரியுமா \n”யார்டா ” என்றான் ரத்னவேல்.\n”உங்க பத்திரிக்கையில வேலை பாக்குற இளையசெல்வனும், சுப.வீரபாண்டியனும்தான் முன்னுக்கு நின்னு முடிச்சாங்க இந்த டீலை. இரு வெளியில பல பேருக்கு தெரியாது”\n”பத்திரிக்கையாளர்கள் இப்போ இந்த வேலையில கூட இறங்கிட்டாங்களா \n”என்னடா புதுசா கேக்குற… வீர் சங்வியும், பர்கா தத்தும் என்ன பண்ணாங்க நீரா ராடிய��� கூட பேசும்போது… அதை சின்ன ‘லெவல்ல தமிழ்நாட்டுல பண்றாங்க. இதை கூட மன்னிச்சுடலாம், நட்பு அடிப்படையில பண்ணியிருக்காங்கன்னு…. ஆனா கான்ட்ராக்ட் கொடுக்கறது மாதிரியான விஷயங்கள்ல பத்திரிக்கையாளர்கள் தலையிட்டு, தங்களை ப்ரோக்கராவே மாத்திக்கறாங்க. அதுதான் வேதனையான விஷயம்”\n”சரி. புது எம்.பி என்ன பண்ணப்போறாங்க…. -” என்று கனிமொழியைப் பற்றி அக்கறையாக விசாரித்தார் கணேசன்.\n”அண்ணே…. இந்த தேர்தல் வெற்றி, கனிமொழிக்கு ஒரு புது ரத்தம் பாய்ச்சியிருக்குன்னே சொல்லாம். அண்ணனோட எதிர்ப்பை நேரடியா எதிர்கொள்றதுன்ற முடிவுக்கு வந்துருக்காங்கன்னு சொல்லலாம். கனிமொழிக்கு இன்னும் 6 ஆண்டுகளுக்கு பதவி இருக்கு. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல, திமுகவோட வெற்றி வாய்ப்புகள் பிரகாசமா இல்லைன்ற நிலைமையில, திமுகவோட டெல்லி முகமா கனிமொழி ஆகியே தீருவாங்க. அப்போ, ஸ்டாலினும் கனிமொழியை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை உருவாகும். இது மட்டுமில்லாம கனிமொழியும் ஆக்டீவா குடும்ப அரசியலை எதிர்கொள்றதுன்ற முடிவுக்கு வந்துருக்கறதா சொல்றாங்க.”\n”கனிமொழிக்கு சந்தோஷம்தான். ஆனா உங்க இணை ஆசிரியர்க்குத்தான் வருத்தம். ”\n”எங்க இணை ஆசிரியர்க்கு ஏன் வருத்தம்.. அவரு சந்தோஷம்தானே படுவாரு… \n”அப்படித்தான் நானும் நெனைச்சேன். ஆனா நெனைப்பு பொழப்பக் கெடுக்கும்னு கேள்விப் பட்டிருக்கியா அது உங்க இணை ஆசிரியர் காமராஜுக்கு நல்லாவே பொருந்தும். ”\n”டேய்… புரியிற மாதிரி சொல்லுடா…”\n”ஒரு பத்து நாளைக்கு முன்னால, சுகுணவிலாஸ் க்ளப்புல காமராஜ் நண்பர்களோட சரக்கடிச்சிருக்கார். அஞ்சு ரவுண்ட் போன பிறகு, திடீர்னு “இந்தக் கிழவனுக்கு அறிவே இல்லை” னு சொல்லியிருக்கார். கூட இருந்த நண்பர்கள் என்ன ஏதுன்னு புரியாம பாக்கவும், “பின்ன என்னங்க… கனிமொழியை எம்.பி கேன்டிடேட்டா அறிவிச்சா யாரு ஏத்துப்பாங்க…. தளபதிக்கு சுத்தமா பிடிக்கல…” னு சொல்லி நிறுத்திட்டாரு. எல்லாரும் அவரு வாயவே பாத்துக்கிட்டு இருந்தாங்க.. போட்டாரு பாரு ஒரு குண்டை… ”என்னை கேன்டிடேட்டா போட்ருந்தா யாராவது எதிர்ப்பு தெரிவிச்சிருப்பாங்களா எல்லாரும் ஏத்துக்கறா மாதிரி கேண்டிடேட்டா நான் இருந்துருப்பேன். யாரும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்க மாட்டாங்கன்னு” போட்டாரே ஒரு போடு. எல்லோரும் வாயடைச்சுப் போயிட்டாங்க.\n”டேய் உனக்கு எப்படி இது தெரியும் ” என்றான் ரத்னவேல் வியப்போடு\n”டேய்.. நான் வேலை செய்யறதே பார்ல.. டாஸ்மாக் பார்ல இருந்தா, மத்த பார்ல இருக்கறவங்களோட பழக்கம் இருக்காதா நம்ப நெட்வொர்க் ரொம்ப பெருசு மச்சான்.”\n”இப்படியா சொன்னாரு எங்க எடிட்டர்… \n”சொல்றதும், ஆசைப்பட்றதும் தப்பு இல்லை மச்சான். ஆனா, தன்னோட ஆசை நிறைவேறாததால, கனிமொழிக்கு எதிரா செய்தி போடறதும், அவரை சிறுமைப்படுத்தறது மாதிரி செய்தி போடறதும் தப்பு இல்லையா \n”அந்த மாதிரியெல்லாம் எதுவும் செய்தி போடலையே ” என்று தன் பத்திரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தான் ரத்னவேல்.\n”ரெண்டு வாரம் முன்னாடி வந்த இதழ்ல, நான் எம்.பியாகனும் அப்படின்னு கனிமொழி அடம் பிடிச்சதா செய்தி போட்டாரு உங்க இணை ஆசிரியர். போன வாரம் வந்த இதழ்ல அட்டையில ரெண்டு பெண்களோட படம். ஒன்னு பெப்சி உமா. இன்னொன்னு கனிமொழி. ரெண்டு படமும் சம அளவில இருந்துச்சு. ஒரு கவர் ஸ்டோரி பெப்சி உமா கொடுத்த புகார் பத்தினது. இன்னொன்னு கனிமொழியோட ராஜ்ய சபை தேர்தலைப் பத்தினது. பெப்சி உமாவோட செய்தியும், கனிமொழியின் தேர்தலைப் பத்தின செய்தியையும் ஒப்பிட்டா நிச்சயமா கனிமொழியோட செய்திதான் முதன்மையான செய்தி. கனிமொழியோட படத்தைத்தான் பெரியதாக வச்சுருக்கனும். ஆனா, காமராஜ், பெப்சி உமாவையும், கனிமொழியையும் சரிசமமாக அட்டையில போட்டதால கனிமொழியை சிறுமைப் படுத்திட்டாராம். இப்படி ஒரு அற்ப சந்தோஷம் அந்த ஆளுக்கு.”\n”என்னத்த சிறுமைப் படுத்திட்டாரு… அவங்க எம்.பியாயிட்டாங்க. இவரு நக்கீரன் நடுப்பக்கத்துல யாரோட தொப்புள் படத்தைப் போட்டா எடுப்பா இருக்கும்னு வாரத்துக்கு ரெண்டு வாட்டி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு.. ”\n”கோவப்படாதீங்கண்ணே…. கனிமொழியும் 2ஜியில சிக்கினவங்க. என் வீட்ல கூடத்தான் 2ஜி சம்பந்தமா சிபிஐ ரெய்டு பண்ணியிருக்காங்க. அதனால நான் ஏன் எம்.பியாகக் கூடாதுன்னு நெனைக்கிறார். ஆனா கருணாநிதியைப் பத்தி இவ்வளவு நாளா தெரிஞ்சுக்கிட்டு, தன் பொண்ணை விட, ஒரு பத்திரிக்கையாளர், அதுவும் மஞ்சள் பத்திரிக்கையாளரை எம்.பியாக்குவாருன்னு இவருக்கு இப்படி ஒரு நெனைப்பு எப்படி வந்துச்சுன்னு தெரியலை. ”\n”சரி… இப்படி பெப்சி உமாவையும், கனிமொழி படத்தையும் சரி சமமாக போடறதுக்கு எடிட்டர் எப்படிப்பா ஒத்துக்கறார் \n”அட்டையை டிசைன் பண்றதே அந்த ஆளுதானே…. அந்த ஆளுக்கு தெரியாமையா இதெல்லாம் நடக்குது காமராஜ் வீட்ல சிபிஐ ரெய்டு நடந்தப்போ, நக்கீரன் பல சோதனைகளை சந்திச்சிருக்குன்னு கடிதம் எழுதுன ஆளுதானே இந்த ஆளு…. திமுகவுல எப்படி பேராசிரியர் அன்பழகன் இருக்காரோ, அது மாதிரி கோபால் நக்கீரன்ல இருக்காருண்ணே. அங்க காமராஜ் வச்சதுதான் சட்டம். இல்லன்னா 2ஜியில ஏகப்பட்ட பணத்தை சுருட்டிட்டு, சிபிஐயால விசாரிக்கப்பட்ட நபரை இணை ஆசிரியரா வச்சு, எல்லா செய்திகளையும் முடிவு பண்ண அனுமதிப்பாரா கோபால்…\nகோபால் இந்த பத்திரிக்கையை பயன்டுத்தி வியாபாரம் பண்ண ஆரம்பிச்சு பல ஆண்டுகள் ஆயிடுச்சுன்ணே. ஒரு காலத்துல விற்பனையில கொடிகட்டிப் பறந்த நக்கீரன் இன்னைக்கு 50 ஆயிரம் காப்பிக்கும் கீழதான் போகுது. இந்தப் பத்திரிக்கையை தன் வியர்வையால வளர்த்தது கோபால்தான். அதே மாதிரி இந்தப் பத்திரிக்கை விற்பனையில சரிஞ்சு மஞ்சள் பத்திரிக்கையா ஆனதை வேடிக்கை பாக்கறதும் கோபால்தான். அது அவர் முடிவு…. நாம என்ன பண்ண முடியும்.. ”\n”போலீஸ் நியூஸ் என்னடா இருக்கு” என்றான் வடிவேல்.\n“வீரப்பனை கொன்னதா சொன்ன அதிரடிப்படையில இருந்தவங்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுத்தாங்க. அந்த பதவி உயர்வுக்கு சீனியாரிட்டியும் உண்டுன்னு அதிமுக அரசு ஒரு அரசாணை போட்டுச்சு. சீனியாரிட்டி குடுக்கக் கூடாது, அப்படிக் குடுத்தா மொத்த காவல்துறையையும் அது பாதிக்கும்னு பாதிக்கப்பட்ட ஆய்வாளர்கள்லாம் சேந்து வழக்கு போட்டாங்க.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன் மற்றும் துரைசாமிக்கிட்ட விசாரணைக்கு வந்துச்சு. அப்போ நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், ரெண்டு தரப்புக்கும் சமாதானம் பண்ணி வைக்கிறதுலயே மும்முரமா இருந்தாங்க. ஆனா இந்தத் தரப்பு ஒப்புக்கலை. இதுக்குப் பிறகு இந்த வழக்கு, நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திரபாபுக்கிட்ட விசாரணைக்கு வந்துச்சு.\nஅந்த வழக்கை விரிவா விசாரிச்ச நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு டிவிஷன் பென்ச், வீரப்பனை சுட்டதுக்காக குடுக்கப்பட்ட இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சட்ட விரோதம். பதவி உயர்வே தவறுன்னு சொல்றப்போ, சீனியாரிட்ட குடுக்கலாமா, குடுக்கக் கூடாதான்ற கேள்வியே எழலைன்னு சிறப்பா ஒரு தீர்ப்பு குடுத்தாங்க.\nசிறப்பு ��திரடிப்படை மூலமா பதவி உயர்வு பெற்றதுல, இரண்டு டிஎஸ்பிக்கள் முதல்வரோட பாதுகாப்பு அதிகாரிகளா இருக்காங்க. அவங்க, உள்துறை செயலாளர், டிஜிபின்னு கடுமையா ப்ரஷ்ஷர் குடுத்துட்டு இருக்காங்க. தீர்ப்பு அவங்களுக்கு எதிரா வந்ததும், அடுத்து என்ன பண்ணலாம்னு ஆலோசிச்சு, அரசு வழக்கறிஞரா இருந்தப்போ, அதிரடிப்படையில உள்ளவங்களுக்கு சீனியாரிட்டி குடுக்கலாம்னு ஒப்பினியன் குடுத்தாரு.\nஇப்போ நவனீதகிருஷ்ணன், டிஎன்பிஎஸ்சி தலைவரா இருக்கறாரு. இவரை முதல்வரோட பாதுகாப்பு அதிகாரிகள் அணுகியிருக்காங்க. உங்களுக்கு சீனியாரிட்டி உண்டுன்னு, டிஎன்பிஎஸ்சி சேர்மேன் என்கிற முறையில நான் ஒப்பினியன் தர்றேன். அதை வச்சு பதவி உயர்வு வாங்கிடுங்கன்னு சொல்லவும், டிஜிபி ஆபீஸ்ல இருந்து, இது சம்பந்தமா ஒரு கடிதம் போகுது.\nஇந்த விவகாரம் எதிர்த்தரப்பு ஆய்வாளர்களுக்கு தெரிஞ்சதும், உடனடியா நீதிமன்றத்துல வழக்கு போட்டாங்க. ஹரிபரந்தாமன்ற நீதிபதிக்கிட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும், உடனடியா தடை உத்தரவு பிறப்பிச்சுட்டாரு. “\n“நீதிமன்றத் தீர்ப்பை மீறி எப்படிப்பா பதவி உயர்வு குடுக்க முடியும்“ என்று வியந்தார் கணேசன்.\n“அண்ணே….. இந்த வண்டு முருகன் இருக்காரே…. அவருக்கு எதைப்பத்தியும் பயம் இல்ல. சசிகலா நமக்கு துணையா இருக்கற வரைக்கும் யாரும் நம்மை எதுவுமே செய்ய முடியாதுன்னு நெனைக்கிறாரு… பதவி உயர்வு குடுத்தா, அதிக பட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பாங்க… அது பல வருஷத்துக்கு இழுத்துக்கிட்டு இருக்கும். அதுக்குள்ள எல்லாரும் ஓய்வு பெற்றுடுவாங்க.. நமக்கென்னன்ற திமிர்தான் இதுக்கு காரணம்.\nஇந்த மாதிரி அயோக்கியனையெல்லாம் பல பேரோட எதிர்காலத் தைதீர்மானிக்கிற டிஎன்பிஎஸ்சிக்கு தலைவரா போடறாங்களே ஜெயலலிதா…. அவங்களைச் சொல்லணும்.. “\n“ஐபிஎல் விசாரணை எந்த அளவில இருக்கு மச்சான் \n”ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில பிரசாந்த்னு ஒரு புக்கி கைது செய்யப்பட்டார். இந்த பிரசாந்துக்கு, மத்த புக்கிகள்லாம் சேந்து ஒரு வாரத்துக்கு 25 லட்ச ரூபாய் குடுத்தாங்க. இந்தப் பணம் ஐபிஎல் போட்டிகள் நடந்த சமயத்துல கொடுக்கப்பட்டது. இந்தப் பணம் சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு குடுக்கணும், எங்க மேல எந்தக் கேஸும் வரக்கூடாதுன்னு அக்ரிமென்ட். கேரள விளையாட்டு வீரர் ஸ்ரீசாந்த் மாட்டுனதும், எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஐபிஎல் விவகாரம் தொடர்பான விசாரணை சிபி.சிஐடிக்கு மாறிடுச்சு. அகில இந்திய அளவுல சூதாட்டப் புகார் சூடு பிடிச்சதும், வேற வழியே இல்லாம சிபி.சிஐடி போலீசாரும், சூதாட்ட புக்கிகள் பலரை கைது பண்ணாங்க. என்னய்யா எங்களை இப்படி மாட்டி விட்டுட்ட என்று பிரசாந்தைப் பார்த்துக் கேட்டதற்கு, நீங்கள் கொடுத்த தொகை சென்னை மாநகர காவல்துறைக்கே சரியாகப் போய் விட்டது… எப்படி சிபி.சிஐடிக்கு கொடுக்க முடியும்னு சொல்லிட்டாராம்…”\n”சரி இப்போ சிபி.சிஐடி விசாரணை எப்படிப் போகுது… \n”ஆரம்பத்துல இருந்த பரபரப்பு இப்போ இல்ல… மத்த எல்லா வழக்குகள் போலவும் இதுவும் ஆறப்போடப்பட்டது. ”\n”சரி இது அட்மிஷன் டைம் ஆச்சே…. உயர் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளுக்கு அட்மிஷனுக்காக அலையுவாங்களே… எதுவும் தகவல் இருக்கா ” என்று கேட்டான் பீமராஜன்.\n”ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில இந்த ஆண்டு காவல்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் ஆண்டுன்னே அறிவிக்கலாம். அந்த அளவுக்கு காவல்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் நெறய்ய பேர் அட்மிஷன் வாங்கியிருக்காங்க…”\n”இப்போதைக்கு தெரிஞ்ச தகவல் காவல்துறை அதிகாரிகள் வரதராஜு, ஸ்ரீதர், சந்திரசேகர் மற்றும் திரிபாதி ஆகியோர் பிள்ளைகளுக்கு இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட் கொடுக்கப்பட்டிருக்கு. இந்த அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளுக்கு வெங்கடாசலம் இலவசமா சீட் குடுத்ததா சொன்னாலும், அந்த மாதிரி யாருக்கும் இலவச சீட்டெல்லாம் குடுக்கல. இந்த ஆண்டு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில எம்பிபிஎஸ் சீட்டோட விலை 75 லட்சம். 75 லட்சத்தை இந்த அதிகாரிகளுக்காக இழக்க வெங்கடாச்சலம் லூசு இல்ல. பணம் கட்டித்தான் சீட் வாங்கியிருக்காங்க. ஆனா, எங்கேயிருந்து 50 லட்ச ரூபாய் பணம் வந்துச்சுன்னு கேப்பாங்களேன்னு இவங்களாவே வெங்கடாச்சலம் எங்களுக்கு இலவசமா சீட் குடுத்தார்னு தகவலை கசிய விடறாங்க. ”\n”டிஐஜி ஸ்ரீதர் அவ்வளவு பணம் வச்சுருக்காரா என்ன ” என்று வாயைப்பிளந்தான் பீமராஜன்.\n”என்ன மச்சான் இப்படிக் கேட்டுட்ட….. ஸ்ரீதர் இதுக்கு முன்னாடி சிபி சிஐடியில டிஐஜியா இருந்தாரு. அப்போ அங்க இருக்கற டிஜிபி நரேந்திர பால் சிங்குக்கும், ஸ்ரீதருக்கும் ரகசிய நிதியை பிரிக்கிறதுல பஞ்சாயத்தாயிடுச்சு. ”\n”என்ன பஞ்சாயத்து…. நான்தான் டிஜிபி. ரகசிய நிதி எல்லாமே எனக்குத்தான் குடுக்கணும் நான் யாருக்கும் தர மாட்டேன்னு அவர் நினைக்கிறார். ஸ்ரீதர் இதை எதிர்த்து பேசிட்டார் போலருக்கு. இப்போ நரேந்திர பால் சிங் ஸ்ரீதரைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஸ்ரீதருக்கு அடையாறில் இருக்கற 13 ஃப்ளாட்டுகள், பழைய மகாபலிபுரம் சாலையில வாங்கின பல கோடி மதிப்புள்ள நிலங்கள், இதைப் பத்தியெல்லாம் விசாரிக்கச் சொல்லியிருக்காரு சிங்.”\n ” என்று வியந்தார் கணேசன்.\n”இதெல்லாம் மாமூலா நடக்கிற பிரச்சினைன்ணே….”\n”மத்திய மண்டல ஐஜி ராமசுப்ரமணியம் லெப்ட் ரைட்னு வசூலை அள்ளிக் குவிக்கிறார். தொழில் அதிபருங்க, பணக்காரங்க யாரு வேணாலும் அய்யாவை எப்போ வேணாலும் பாக்கலாம். பாக்கப் போறவங்க தொழில் அதிபருங்கன்னு தெரிஞ்சா, எழுந்து நின்று வணக்கம் வைக்கிறாரு. அவருக்குக் கீழே இருக்கற மாவட்டங்கள்ல ஸ்பெஷல் ப்ரான்ச் மூலமா வசூல் வேட்டை நடத்திக்கிட்டு இருக்காரு…”\n”தெரியும்.. எப்படித் தெரியாம இருக்கும் திமுக ஆட்சி நடந்த அஞ்சு வருஷமும், ராசாத்தி அம்மா கால்ல விழுந்தே எல்லாப் பதவியையும் வாங்கினாரு. இப்போவும் நல்ல பதவியில இருக்காரு.. இந்த மாதிரி ஆளை யாருதான் என்ன பண்ண முடியும் \n”சரி… போலீஸ் வழக்கறிஞர்கள் பிரச்சினை முடிஞ்சுதா இல்லையா \n”அந்தப் பிரச்சினை முடியற மாதிரி தெரியலை. பிரபாகரன் தலைமையில டிஜிபி ராமானுஜத்தை சந்திக்க போனப்போ அவரு வழக்கறிஞர்களை அவமரியாதை பண்ணிட்டாரு, அவர் மேல நடவடிக்கை எடுக்கனும்னு போட்ட வழக்குல டிஜிபியை பதில் மனு தாக்கல் செய்யச் சொல்லியிருந்தாங்க. அந்த வழக்கு நடந்துக்கிட்டு இருக்கு.\nவழக்கறிஞர்கள் தங்கள் பொசிஷனை இறுக்கமாக்கிட்டதால, காவல்துறையிலயும் கடுமையான நிலைபாடு எடுத்துட்டாங்க. இனி வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்துக்காக காவல் நிலையம் வந்தா எந்த உதவியும் செய்யக் கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருக்கு.\nவழக்கறிஞர்கள் மேல நிலுவையில இருக்கற வழக்குகளை தூசுதட்டி எடுத்து, எங்கெங்கே சந்தர்ப்பம் கிடைக்குதோ, அங்கே அவங்களை ரிமான்ட் பண்ணணும்னும் உத்தரவு போடப்பட்டிருக்கு. போன வாரம், அண்ணா சாலை காவல் நிலையத்துல போயி தகராறு பண்ணதா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜய்ன்றவரை கைது பண்ணிட்டாங்க.\nகைது ஒரு பெரிய பிரச்சினை இல்லன்னாலும், கட்டப்பஞ்சாயத்துக்கு காவல் துறை ஒத்துழைக்காததால பல பேரோட பொழப்புக்கு பாதிப்பு வந்துருக்கு. நீதிமன்றத்துக்கே வராம, வெறும் கட்டப்பஞ்சாயத்துலயே பொழப்பு ஓட்டிக்கிட்டு இருக்கற பலரோட தொழில் பாதிக்கப்படும். ”\n”இப்படி எத்தனை நாளுக்குடா இருக்கும் \n”கொஞ்ச நாளைக்கு அப்படித்தான்டா இருக்கும்… அப்புறம் எதுவுமே நடக்காதது மாதிரி வழக்கறிஞர்களும், காவல்துறையும் ஒண்ணா ஆயிடுவாங்க…”\n”காசு.. பணம்… துட்டு… மணி மணி.\n”காசு.. பணம்… துட்டு… மணி மணி.”\n”அந்த மணி இருக்கட்டும். நமக்கும் மணியாயிடுச்சு… போலாமாப்பா..”\n”போலாம்ணே…” என்று சொல்லி விட்டு எழுந்தான். அனைவரும் எழுந்து, கலைந்தனர்.\nNext story கருப்பு ஆடுகள் 2\nPrevious story நளினி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.\nஅதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று மாலை தொகுதிகள் அறிவிப்பு\nபாலும் தெளிதேனும், பாகும் பருப்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/60-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/?page=1&sortby=start_date&sortdirection=desc", "date_download": "2018-11-15T02:51:17Z", "digest": "sha1:EC6MQEJ4XQD7RJT2SXLRLG6NO5KLTQ2P", "length": 8496, "nlines": 272, "source_domain": "www.yarl.com", "title": "அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசியல் அலசல் Latest Topics\nஅரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்\nஅரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.\nஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி\nரணில் அரசியல் கைதிகளையேனும் விடுவிப்பரா\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nதமிழ் இனத்திற்கு எதிரானவர் பெரியார்\nதமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ்மக்களுக்கு விடிவை தரும் - கி. வே பொன்னையன்\nBy புரட்சிகர தமிழ்தேசியன், Sunday at 04:19 PM\nசிங்கள மேலாதிக்கத்தில் பண்டாரநாயக்கவும் மைத்திரியும்\nநாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் - நிலாந்தன்\nசிறிசேன மேற்குலகின் முகத்தில் அடித்துவிட்டார் - ஜெயபாலன்\nபிரதமர், அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யலாம் - ஆனால் சபாநாயகரை நாடாளுமன்றம் கூடும் முன் மாற்ற முடியுமா\nஅரசியல் போர்க்களம் – பி.மாணிக்கவாசகம்…\n - சட்ட விளக்கம் இத�� \nஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன\nஇலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து\nநம்பமுடியாத சமரசங்களின் நாட்க்கள் - ஜெயபாலன்\n“இந்தியாவின் மகிந்த ராயபக்ச” என்ற மறக்கக் கூடாத உண்மையை சீனப் பூச்சாண்டிப் பரப்புரை மறக்கடிக்குமா\nத.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்\nமைத்திரியின் குத்துக்கரணமும் கூட்டமைப்பின் முடிவும்\nதமிழரும் சர்வதேசமும் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nசர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு. .- வ.ஐ.ச.ஜெயபாலன்\nதென்னாசியாவில் விரிவடையும் ஆதிக்கப் போட்டி\nஅமெரிக்க அரசியல் கட்சிகளின், சின்னமாக... யானை, கழுதை வந்தது எப்படி\nஇலங்கை: எப்படி அமையும் எதிர்காலம்\nதலைவர் சமபந்தருக்கு வாழ்த்து- வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2012/09/blog-post_26.html", "date_download": "2018-11-15T02:11:45Z", "digest": "sha1:O5GOIXYLDCRJWVJ4FMI5OTNG2SJGY4F5", "length": 55212, "nlines": 199, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: சாட்டை - இது வெறும் படம் அல்ல, பாடம்", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nசாட்டை - இது வெறும் படம் அல்ல, பாடம்\nமுகமூடி பற்றி தான் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் இன்று “சாட்டை”யைப் பார்த்தவுடன், முகமூடியை ஓரமாகக் கழட்டி வைத்துவிட்டு சாட்டையைக் கையில் எடுத்திருக்கிறேன்.\nஇன்றைய சூழழுக்கு நிச்சயம் இந்த மாதிரி படங்கள் வேண்டும். இன்றைய அரசுப் பள்ளிகளில் நடக்கும் அவலங்களைப் பற்றி வில்லுப்பாட்டே பாடலாம். அவ்வளவு இருக்கிறது. அதில் பல விஷயங்களை அழகாக இந்தப் படத்தில் விமர்சித்திருக்கிறார்கள்; சத்தமே வராமல் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்கள். தனயார் பள்ளிகளுக்கு ஒரு “தோனி” என்றால் அரசுப்பள்ளிகளுக்கு இந்த “சாட்டை” (மொத்தத்தில் நமது அடுத்த தலைமுறையினருக்கு எங்கும் சரியான கல்வி கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. பணமும், தனி மனித பேராசைகளுமே பிரதானமாக இருக்கிறது)\nசாட்டை நல்ல படம் தான் என்றாலும் சில சினிமாத்தனமான அபத்தங்கள் படத்திற்கு திருஷ்டியாக இருக்கிறது. வில்லனாக வரும் தம்பி ராமையாவின் நடிப்பு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பல இடங்களில் எரிச்சல் படுத்துகிறது. ‘கனாக்காணும் காலங்கள்’ பாண்டியும் அவரது மேனரிசம் மெளகு ரசத்தால் கொஞ்சம் எரிச்சலை வரவழைத்தார். முக்கியமாக காதல் மற்றும் சமுத்திரக்கனி மேல் விழும் ஓவர் ஹீரோ வொர்ஷிப் அக்மார்க் சினிமாத்தனம்.\nஓரேடியாக பள்ளிக் காதலைக் காட்டி, எடுத்துக்கொண்ட களத்தை வீணடிக்காமல், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் தான். ஆனாலும் இந்தக் காதலுக்கு மெனக்கெட்டு 10 சீன், இரண்டு பாட்டு வைத்ததற்கு (D.இமான் இசையில் இரண்டும் அருமையான பாடல்கள். ஆனால் படமாக்கியவித்தில் ஒன்றும் புதுமையில்லை) பதில், இன்னும் கொஞ்சம் ஆக்கப்பூர்வமான காட்சிகளைக் காட்டியிருந்தால் படம் இன்னமும் தரத்தில் உயர்ந்திருக்கும். டாக்குமெண்டரி போல் தெரியாமல் இருப்பதற்கு காதலை மட்டும் தான் காட்ட வேண்டும் என்றில்லை. சுவாரஸ்யமான காட்சிகளையும் காட்டலாம்.\nதான் வேலைக்கு சேரும் பள்ளியை உருப்பட வைக்க நினைக்கும் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி) செய்யும் செயல்களை கொஞ்சம் சினிமாத்தனமாக சொல்லியிருக்கிறார்கள். +2 வகுப்பிற்கு வந்து Brain Teasers, Tongue Twisters, Reading Practice, English Practice, Cultural Practice என்று கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர்களை +1 மாணவர்களாகவாவது காட்டியிருக்கலாம். அதை விட்டுவிட்டு முதல் பாதி முழுவதும் அதையும் இதையும் செய்துவிட்டு கடைசி நேரத்தில் மட்டும் நன்றாகப் படித்து 100% தேர்ச்சி பெருகிறார்கள் என்று காட்டியிருக்கலாம். +1 படிக்கும் மாணவர்கள் தயாளன் வாத்தியாரால் தங்களது கடைமையை உணர்ந்து, +2 வில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் என்று காடியிருந்தாலும் வெற்றி தானே ஒன்றாவதிலிருந்து +2 வரை உள்ள பெரிய பள்ளியாகத்தான் காட்டுகிறார்கள் (700 மாணவர்கள்). ஆனால் அனைத்தையும் செய்வதென்னவோ +2 மாணவர்கள் தான். அதுவும் குறிப்பாக 12B மாணவர்கள் மட்டும் தான். தயாளன் வாத்தியார் அந்த வகுப்பில் இல்லையென்றாலும் காட்சிகள் என்னவோ 12Bக்கு மட்டும்தான். சில இடங்களில் வருகிறார்கள் என்றாலும், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு காட்சிகளும் சரி, ஸ்கோப்பும் சரி கொஞ்சம் குறைவு தான். ஆனால் மொத்த பள்ளியுமே (மாணவர்கள் மட்டும்) தயாளன் வாத்தியாரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள், அவருக்காக போராடுகிறார்கள். மற்ற ஆசிரியர்கள் அவரை வெறுக்கிறார்கள், காமுகன் என்றெல்லாம் கூட பட்டம் கட்டுகிறார்கள். வில்லன் சிங்கப்பெருமாள் (தம்பி ராமையா) பல முறை போட்டுத்தள்ளக் கூட நினைக்கிறார். என்ன செய்ய, நல்லது செய்யும் ஒருவனுக்கு கெட்டது நடக்க, அதிலிருந்து நல்லவன் எப்படி மீண்டு கெட்டவனையும் திருத்துகிறான் / வெல்கிறான் / கொல்கிறான் என்பது தான் தமிழ் சினிமாவின் எழுதப்படாத திரைப்பட விதி, டெம்ப்ளேட். எந்தப் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் படமும் கலெக்டர் கலந்து கொள்ளும் விழாவிற்கு கத்தியுடன் வரும் வில்லன் தம்பி ராமையாவை திடீரென்று நல்லவனாக்கி விடுகிறது.\nபடத்திலிருக்கும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். படத்தில் நிறைகள் நிறையவே இருக்கிறது. குறைகள் கொஞ்சம் தான். அதனால்தான் முதலிலேயே அவற்றைச் சொல்லி முடித்துவிட்டேன். இனி படத்தின் நிறைகளைப் பார்க்கலாம்.\nசமுத்திரக்கனி உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் நிமிர்ந்த நடையும், அவரது குரலும் மிகப்பெரிய பிளஸ். சமுத்திரக்கனி மேல் வெறுப்பை உமிழும் அந்த P.E.T ஆசிரியை கனக்கச்சிதப் பொருத்தம். எதுவும் செய்யமுடியாமல் தவிக்கும் தலைமை ஆசிரியர் பாத்திரத்திற்கு ஜூனியர் பாலையாவும் அப்படியே. ஹீரோ பையனைப் பார்க்க எனது நண்பனது பள்ளிவயது தோற்றம் நியாபகத்திற்கு வந்தது. போந்தா கோழி போல் இருக்கிறான். இந்த உடல்வாகும், முகவெட்டும் தமிழ் சினிமாவிற்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. ஆனாலும் நன்றாகவே நடித்திருக்கிறான். ஹீரோயினாக வரும் பெண் கொள்ளை அழகு. நடிப்பும் வருகிறது. சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் அருமையான எதிர்காலம் உண்டு. இன்னும் குட்டிகுட்டியாக நிறைய பேர் உண்டு என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் இவர்கள் மட்டுமே. கதாபாத்திரங்கள் தவிர்த்து படமாக நிச்சயம் “சாட்டை”, நிச்சயம் பார்த்து, ஆதரிக்கப்பட வேண்டிய, ஒரு நல்ல சினிமா. சந்தேகமேயில்லை (ஆனால் உலக சினிமா என்று முத்திரை குத்தி மற்ற நாட்டவர்களுக்கு இந்தப் படத்தைப் போட்டுக்காட்டினால் நம் வணடவாளம் தண்டவாளத்தில் ஏறும் அபாயம் இருக்கிறது)\nதோப்புக்கரணம் போன்ற சாதாரண பயிற்சிகளுக்கு விளக்கம் (i-pad உதவியுடன்), மாணவிகள் கழிவறைக்குள் எட்டிப்பார்க்கும் சிறுவனின் ஆர்வக்கோளாருக்கு ‘புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்’ என்கிற ஆக்கவழியிலான அப்ரோச், புதுமையான முறையில் கோச்சிங் முறைகள், Study Camp, மாணவர்கள் வீட்டிற்கே சென்று அவர்களை ஊக்குவிப்பது, அபத்தமான தண்டனைகளை ஒழிப்பது, தேவையில்லாத விதிகளை உடைத்தெறிவது என்று ஒரு ஆசிரியர், ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பதை இன்றைய அரசு பள்ளிகளுக்கு (ஆசிரியர்களுக்கு) படமாக எடுத்து பாடமாக கொடுத்திருக்கிறார்கள். படத்தில் வெறும் 30 நொடிகள் வந்து போகும் எத்தனையோ காட்சிகள் அருமையாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஆசிரியர்களை நக்கலடித்து வகுப்பு கரும்பலகையில் படம் வரைந்த மாணவன் ஒருவனை பின்னொரு காட்சியில் சுவற்றில் சாமி படம் வரைய வைத்து அதன் மூலம் மற்றவர்கள் சுவற்றில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அவன் படம் வரைவதை புகைப்படமெடுத்து பத்திரிக்கைக்கு அனுப்பி, அவனது புகைப்படத்துடன், அவன் வரைந்த படம் மற்றும் அவன் செய்த சமூகசேவையை செய்தியாக வெளியிடச் செய்வது என அட போட வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது.\nஆனால் இதையெல்லாம் விட முக்கியமாக, இன்றைய அரசுப் பள்ளிகளில் இருக்கும் அவலங்களை உள்ளதை உள்ளபடி காட்சிப்படுத்திய விதத்தில் தான் மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்கிறார்கள். ஒரு அரசு ஒயின் ஷாப் பாரில் நடக்கும் விஷயங்களை படமாகக் காட்டுவது தமிழகத்திற்கு தேவையே இல்லை. ஒரு அரசு பள்ளியில் என்ன நடக்கிறது என்று தான் காட்ட வேண்டும். ‘அரசுப் பள்ளிகள் மட்டம்’ என்கிற பொதுவான கருத்து மட்டும் தான் நமக்குத் தெரியும். ஏன் மட்டமாக இருக்கிறது என்று தெரிய வேண்டாமா சாட்டையில் பிரச்சனைகளுக்கு சொல்லப்பட்ட தீர்வுகள் சினிமாத்தனமானதாக இருந்தாலும் காட்டப்படுகிற பிரச்சனைகள் நூறு சதவிகிதம் உண்மையானதே.\nசரியான நேரத்திற்கு பள்ளிக்கு வராமல் ரெக்கார்டில் கையெழுத்து போட மட்டுமே வரும் ஆசிரியர்களில் ஆரம்பித்து, ஆசிரியர் பள்ளியில் கொடுக்கப்படும் சத்துணவை வாங்கித் தின்பது, “இதெல்லாம் எங்க உருப்படப்போகுது” என்றும் “சொல்லிக்கொடுத்துட்டா மட்டும் முதல் மார்க்கா வாங்கி கிழிச்சிடப்போகுதுக” என்றும் ஆசிரியர்களே தங்களது மாணவர்களை ஏளனம் சொல்வது, ஜாதிப் பெயரைச் சொல்லி தரத்தை முடிவு செய்வது, சொந்த வேலையை வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பார்ப்பது, வீட்டு வேலைகளை மாணவர்களை விட்டுச் செய்யச் சொல்வது, டியூசன் படிக்கச் சொல்வது, ஆபாசமாக உடையணிந்து வருவது, படிக்க வந்த இடத்தில் விளையாட்டு எதற்கு என்று P.E..T ஆசிரியரே சொல்வது, மாணவியை வக்கிர ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, அரசுடமையை ஏதோ பொதுவுடமை போல் சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவது, பயன்படுத்த அனுமதிப்பது என்று எவ்வளவையோ காட்டியிருக்கிறார்கள்.\nஇவையனைத்தும் நடைமுறை உண்மை. எதையும் மிகைப்படுத்திக் காட்டவில்லை. அதற்கு நானேகூட சாட்சிதான். இவையனைத்தையும் நானே பார்த்திருக்கிறேன்; கேள்விப்பட்டிருக்கிறேன். எங்களது இளம்பிறை மூலம் பல அரசுப்பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். அங்கு நடப்பவற்றை கவனித்திருக்கிறேன்.\nஅரசுப் பள்ளிகள் என்றாலே மக்களிடையே ஒரு ஏளனம், அங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஒரு மெத்தனம், மாணவர்களுக்கு ஒரு எகத்தாளாம். இதுதான் நிலைமை. அரசுப் பள்ளிகள் என்றாலே தரம் குறைவாகத்தான் இருக்கும் என்று அனைவருமே ஆணித்தரமாக நம்புகிறார்கள். காரணம் நிச்சயம் அங்கு படிக்கும் மாணவர்கள் அல்ல.\nஎல்லாக் குழந்தைகளுமே ஒன்று தான். மூளை என்பது அனைவருக்கும் ஒரே அளவு தான். திறமை என்பதும் தனியுடைமையல்ல; பொதுவுடைமை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல எந்தப் பள்ளி மாணவருக்கும் என்ன திறமை வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்குத் தகுந்த பயிற்சியும் ஊக்குவித்தலும் இருந்தாலே போதும். ஆனால் இது நடைமுறையில் இங்கு யாருக்கும் புரிவதில்லை. திரையில் ஆசிரியர் தயாளானாக வரும் சமுத்திரக்கனி அதைச் செய்கிறார். இவ்வளவு தான் சாட்டை திரைப்படம். நடைமுறையில் ஒரு அரசுப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் இப்படியிருந்தால் போதும், அரசுப்பள்ளிகளைப் பற்றிய மக்களது பார்வையில் நிச்சயம் மாற்றம் வரும்.\nஇலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பு இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளிகளின் தரம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. அதற்கு அரசாங்கமும், பணிபுரியும் ஆசிரியர்களும் தான் முழு பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பாடம் நடத்தினாலும் சரி நடத்தாவிட்டாலும் சரி, வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் சரி பெறாவிட்டாலும் சரி, அரசு பணி, அதாவது Government Job என்பதால் வயது, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று அனைத்தும் ஆசிரியர்களுக்கு தவறாமல் கிடைத்து விடுகிறது. எல்லாரையும் நான் குறை சொல்லவில்லை. என் குடும்பத்திலேயே பல அரசுப்பணி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் (என் அம்மா உட்பட). என் தாத்தா பாட்டி அர்சு உதவியுடன் இலவசமாக ஒரு பள்ளியையே நடத்தியவர்கள். பொத்தாம் பொதுவாக நான் ஆசிரியர்களை குறை சொல்லவில்லை. யாராவது ஒரு சிலர் தங்களது கடமை உணர்ந்து வேலை செய்ய நினைத்தாலும் ஒத்துழைப்பு இல்லாத்தால் அவர்களது கைகளும் கட்டப்படுகின்றன. தலைமை ஆசிரியர் மட்டும் போராடி என்ன பயன் ஆசிரியர்கள் தானே பாடம் நடத்த வேண்டும் ஆசிரியர்கள் தானே பாடம் நடத்த வேண்டும் ஆசிரியர் மட்டும் போராடி என்ன பயன் ஆசிரியர் மட்டும் போராடி என்ன பயன் தலைமை ஆசிரியர் தானே உதவ வேண்டும். இப்படி, அது இருந்தால் இது இல்லை, இது இருந்தால் அது இல்லை என்று மொத்தத்தில் எதுவும் நடப்பதில்லை.\nஆசிரியர்கள், மீட்டிங் என்ற பெயரில் அமர்ந்து கொண்டு ‘எப்படி தரத்தை உயர்த்தலாம்’ என்று வெட்டியாக விவாதிப்பது போல் நடிக்கும் நேர அளவு கூட வகுப்பறையில் பாடம் நடத்துவதில்லை.\nஇலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (Rights of Children to Free and Compulsory Education) என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி பல்வேறு ஆணைகளை அரசு பிறப்பித்துள்ளது. அதில் முக்கியமான இரண்டு,\nஎட்டாம் வகுப்பு வரை All Pass. ஒரு மாணவன் தகுதியற்றவனாக இருந்தாலும் (படிக்கத் தெரியாவிட்டாலும் சரி, எழுதத் தெரியாவிட்டாலும் சரி) எட்டாம் வகுப்பு வரை நிச்சய தேர்ச்சி. பள்ளிக்கு வந்தால் மட்டும் போதும்.\nமாணவர்களை ஆசிரியர்கள் அடிகக்கூடாது, மனம் நோகும்படி எதையும் பேசக்கூடாது.\nஇதை மாணவர்களிடமும் தெளிவாகச் சொல்லி புரியவைக்க வேண்டும். ‘பள்ளிக்கு வந்தலே பாஸ்’ என்றால் எந்தக் குழந்தை படிக்கும் ஆணை இப்படியிருந்தால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி வேலை செய்யவார்கள் ஆணை இப்படியிருந்தால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி வேலை செய்யவார்கள் ஏன் வேலை செய்ய வேண்டும் ஏன் வேலை செய்ய வேண்டும் வேலை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவர்களுக்கு சம்பளம் வந்துவிடும், மாணவர்களும் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் சென்றுவிடுவார்கள். எட்டாவது வரை ஒன்றுமே படிக்காமல் இருந்து வந்தவன், ஒன்பதாவதிலிருந்து மட்டும் எதைப் படித்து, புரிந்த��� கொள்வான் வேலை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவர்களுக்கு சம்பளம் வந்துவிடும், மாணவர்களும் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் சென்றுவிடுவார்கள். எட்டாவது வரை ஒன்றுமே படிக்காமல் இருந்து வந்தவன், ஒன்பதாவதிலிருந்து மட்டும் எதைப் படித்து, புரிந்து கொள்வான் படிப்பை நிறுத்திவிட்டு பாழாய்தான் போவான்.\n“நீங்க வந்தா மட்டும் போதும்” என்கிற ரீதியில் தமிழகத்தை கல்வித்தரத்தில் எப்படியாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று எத்தனையோ திட்டங்களை அரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. பல பெருச்சாளிகளைத் தாண்டி ஒதுகப்படும் நிதியும் ஓரளவிற்கு வரத்தான் செய்கிறது. ஆனாலும் பல அரசுப்பள்ளிகள் காற்று வாங்கத்தான் செய்கின்றன. சரியான வசதிகள் இல்லை. அரசுப்பள்ளிகளின் தரத்திற்கு ஒரு உதாரணம். மேற்பார்வையிட வந்த அரசு கல்வித்துறை அதிகாரி ஒருவர் ஒரு அரசுப்பள்ளியின் நிலையைப் பார்த்து விட்டு, “ஏதாவது NGO இருந்தா புடிச்சி, இந்த கட்டிட்த்த எல்லாம் சரிபண்ணுங்க, டாய்லெட் கட்டுங்க. இல்லன்னா ஸ்கூல மூடிறவேண்டியது தான்” என்று சொல்லியிருக்கிறார். அந்த பள்ளி நிர்வாகிகள் வந்து நின்ற NGO எங்களது இளம்பிறை. எங்களால் அந்த அதிகாரியை அடையாளம் காட்ட முடியும். ஆனால் என்ன பிரயோஜனம் அரசுப்பள்ளிக்கு அரசு தான் நிதி கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு “நிதியெல்லாம் வராது, நீங்களே ஏதாவது ஏற்பாடு செஞ்சிக்கோங்க” என்று கல்வித்துறையே சொல்கிறது என்றால் நிலைமை எந்த லட்சணத்தில் இருக்கிறது பாருங்கள். சரியான கட்டிட, கழிப்பறை வசதி, இலவச உண்வு, சீருடை, நோட்டுப் புத்தகம், விளையாட்டு சாதனங்கள் தவிர ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் குறைந்தது இராண்டு லேப்டாப், இரண்டு கம்ப்யூட்டர் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவற்றை பயன்படுத்த மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லை. இருக்கும் ஆசிரியர்களுக்கு எதுவும் தெரியவில்லை. கம்ப்யூட்டர் புத்தம் புதிதாக துணியால் மூடப்பட்டிருக்கிறது, லேப்டாப் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டிலோ அல்லது சீனியர் ஆசிரியர் வீட்டிலோ அவர்களது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.\nஅரசுப்பள்ளிகளின் நிலை தான் இப்படி. சரி, எல்லாக் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்காவது செல்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. வசதியுள்ள குழந்தைகள் தனியார் பள்ளிக்குச் செல்லும். வசதியில்லாத குழந்தைகள் வீட்டில் சும்மா இருக்கின்றன அல்லது பெரும்பாலும் வேலைக்குச் செல்கின்றன. வேலைக்குச் செல்லும் பிள்ளைகளை காப்பாற்றி, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்து, பள்ளியில் சேர்த்து விட்டால், அங்கு ஆசிரியர்கள் அவர்களை காய்கறி வாங்கச் சொல்வது, அவர்களது வீடு, பள்ளியறைகள், மைதானத்தை கூட்டிப்பெருக்க்ச் சொல்வது என்று வேலை வாங்குகிறார்கள். இதே வேலையை இந்தக் குழந்தைகள் தொழிலாளர்களாக வேறு இட்த்தில் செய்தால் காசாவது கிடைக்குமே\nமாணவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் பெரிதாக கவலைப்பட வேண்டாம், ஆசிரியர் தொழில் இருக்கிறது. டீச்சர் டிரைனிங்கை முடித்து விட்டு, பெயரைப் பதிந்துவிட்டு, ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்த்துவிட்டு காத்திருந்தால் போதும். எப்படியும் அரசு வேலை கிடைத்துவிடும். கொஞ்சம் பணம் செலவு செய்தால், மிக விரைவாக வேலை நடக்கும். பிறகு ஜாலிதான். வருடாவருடம் Pay Commission வந்து கொண்டே இருக்கிறது. சம்பளத்திற்கு குறைவே இல்லை. போட்ட காசை எடுத்துவிடலாம். இப்படி பூட்ட கேஸ் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு வந்தால், எப்படி உருப்படும் இதை மிகவும் தாமதமாக உணர்ந்திருக்கும் அரசு இயோப்பொழுது ஆசிரியர்களுக்கு வைக்க Eligibility Test உத்தரவிட்டுள்ளது. ஆனால் இது புதிதாக்ச் சேரும் ஆசிரியர்களுக்கு தான். பழைய பெருச்சாளிகளுக்கல்ல.\nஅரசுப்பள்ளிகளுக்கு செலவு செய்யப்படும் பணம் (ஆசிரியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும் பணம் உட்பட) நாம் கட்டும் வரிப்பணம் தானே நமது பணம் தானே இப்படி கொள்ளையடிக்கப்படுகிறது. வீணடிக்கப்படுகிறது நமது பணம் தானே இப்படி கொள்ளையடிக்கப்படுகிறது. வீணடிக்கப்படுகிறது நம் பணம் வீணாவதால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையா நம் பணம் வீணாவதால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையா அந்த அளவிற்கா தமிழக மக்களிடையே பணம் கொட்டிக்கிடக்கிறது அந்த அளவிற்கா தமிழக மக்களிடையே பணம் கொட்டிக்கிடக்கிறது அவ்வளவு சுலபமாகவா நம்மால் இங்கு பணம் சம்பாதிக்க முடிகிறது (நியாயமான வழியில்) \nஇதையெல்லாம் விட மிகப்பெரிய கொடுமை ஒன்று இருக்கிறது. மாணவர்களுக்கு அப்படியிருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று அரசு விதிகள் விதித்து தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது ஆசிரியர்கள் / ஆசிரியைகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சில அரசு ஆணைகள் நடப்பில் உள்ளது. அவற்றில் முக்கிய இரண்டு என்ன தெரியுமா\nதலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆண் ஆசிரியர்கள் யார் கூப்பிட்டு விட்டாலும், மாணிவிகள் தனியாக்ச் செல்லக்கூடாது. இரண்டு பேராகத் தான் செல்ல வேண்டும் (தலைமை ஆசிரியர் கூப்பிட்டால் பெண் ஆசிரியைகள் மட்டும் தனியாகச் செல்லலாமா என்று கேட்கிறார்கள், நியாயம் தானே\nமாணவிகள் தனியாக பள்ளியில் உள்ள கழிவறைக்குக்கூட செல்லக் கூடாது. இரண்டு பேராகத்தான் செல்ல வேண்டும்\nஆசிரிய / ஆசிரியைகள் ஒழுக்கமான முறையில் உடையணிந்து வர வேண்டும்.\nபள்ளிகளில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்க இப்படிப்பட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கீழ்த்தரமான செயல்கள் நடந்திருந்தால் இப்படிப்பட்ட ஆணைகள் வழங்கப்படும் ஒழுக்கம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் முதன்மையாக இருந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய தமிழகத்தில், தமிழக அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு இப்படி பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து கட்டுப்படுத்தும் அளவிற்கு தான் நமது லட்சணம் இருக்கிறது. கல்வி போதிக்க வேண்டிய இடத்தில் காமம் தலைவிரித்தாடுகிறது. பாலியல் ரீதியான தொல்லைகள் என்பது மாணவிகளுக்கு ஆசிரியர்களால் மட்டும் அல்ல, சில வேண்டாத ஆசிரியர்களை பழிவாங்க மாணவிகளுக்கு ஆயுதமாகவும் பயன்படுகிறது. யாரை இங்கு குற்றம் சொல்வது ஒழுக்கம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் முதன்மையாக இருந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய தமிழகத்தில், தமிழக அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு இப்படி பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து கட்டுப்படுத்தும் அளவிற்கு தான் நமது லட்சணம் இருக்கிறது. கல்வி போதிக்க வேண்டிய இடத்தில் காமம் தலைவிரித்தாடுகிறது. பாலியல் ரீதியான தொல்லைகள் என்பது மாணவிகளுக்கு ஆசிரியர்களால் மட்டும் அல்ல, சில வேண்டாத ஆசிரியர்களை பழிவாங்க மாணவிகளுக்கு ஆயுதமாகவும் பயன்படுகிறது. யாரை இங்கு குற்றம் சொல்வது\nபடமாகப் பார்த்தால் “சாட்டை” மேல் சொன்ன இந்த அத்தனை விஷயங்களையும் அலசியிர��க்கிறது. ஆனால் படத்தில் காட்டப்படும் தீர்வு தான் நடைமுறைக்கு ஒத்துவராது. என்ன நடக்கிறது என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். உண்மையான தீர்வு நம் கையில் தான் இருக்கிறது. இனி முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம் மட்டும் தான். நம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தானே படிக்கின்றன, அரசுப் பள்ளிகள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன என்று நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நல்ல கல்விக்காக ஏங்கும் ஏழைக் குழந்தைகளும், தங்களது குடும்ப நிலை தங்கள் பிள்ளைகளாலாவது உயராதா என்று தவிக்கும் வசதியில்லாத பெற்றோர்களும் இங்கு ஏராளம் உண்டு. அவர்களுக்காக நாம் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள், செய்யும் தொழிலே தெய்வம் என்பதை மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும் முன் தாங்கள் நன்றாக அந்த வாக்கியம் சொல்லும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் வெறும் ரெக்கார்ட் எழுதி கணக்கை முடிக்க மட்டும் பள்ளிக்கு வராமல் தங்களது பள்ளியை முன்னுக்குக் கொண்டு வர ஆசிரியர்களுடன் சேர்ந்து பாடுபட வேண்டும். பெரிதாக ஒன்றும் இல்லை கொடுக்கும் சம்பளத்திற்கு ஆசிரியர்கள் வேலை செய்தாலே போதும்.\nஇதெல்லாம் நடந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் வரும். பணம் பிடுங்கும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளும் பெயர் வாங்கும்.\nசாட்டை அருமையான திரைப்படம். தயரித்த இயக்குனர் பிரபு சாலமனுக்கும், நடித்த இயக்குனர் சமுத்திரக்கனிக்கும், இயக்கிய இயக்குனர் M. அன்பழகனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தமிழ் சினிமா உருப்படும் என்கிற நம்பிக்கை கூட இவர்களைப் போன்ற ஒரு சில இயக்குனர்களால் தான் எனக்கு வருகிறது.\nஓட்டுப் போடுவதும், வரியைக் கட்டுவதும் மட்டும் நம் கடமையல்ல. நம் வரிப்பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளவும் வேண்டும். தப்பு என்றால் தட்டிக்கேட்க வேண்டும். மற்றவரையும் கேட்கத் தூண்ட வேண்டும். ஒருவனாக கத்திக்கொண்டிருந்தால் யாரும் கேட்காது. மொத்தமாக சேர்ந்து, சத்தமாகக் கேட்டால், நாடே திரும்பிப் பார்க்கும். நாம் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நிச்சயம் மாற்றங்கள் நிகழும். கனவு மெய்ப்படும். நான் கேட்பேன். நீங்கள் எப்படி\nTags: இளம்பிறை, சினிமா, சினிமா விமர்சனம்\nபடத்தின் பல இடங்களில் உண்மை நிகழ்வுகள் இருந்தன... கல்வி இன்றைக்கு 'சிறந்த தொழில்' ஆகி விட்ட நிலைமையில் 'சாட்டை' நல்ல படம் தான்... நன்றி...\nமாசக்கணக்கா இங்கே காம்பஸ் எல்லாம் மூடிக்கிடக்கு....பொதுப் பரீட்சைகள் முடிந்தும் சம்பளம் போதாது என்பதால் வினாத்தாள்களை திருத்த முடியாது என்று அடம்பிடிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழகம் வரமறுக்கும் பேராசிரியர்கள்...தினம் தினம் பிழையான பரீட்சை முடிவுக்கு நீதி கேட்டு வீதிக்கு இறங்கும் மாணவர்கள்...மலையக ஆசிரியர் பற்றாக்குறை...\nஇப்படி இலங்கையின் கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு ஒரு சாட்டையை யாராவது எடுப்பார்களா\nபடத்தை விட உங்கள் எழுத்தில்தான் ஆதங்கம் அதிகமாகப் படுகிறது\nநானும் நேர்மையான, அன்பான ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன் என்றாலும்,\n//மாணவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. எந்த வேலையும் கிடைக்கவில்லை என்றால் பெரிதாக கவலைப்பட வேண்டாம், ஆசிரியர் தொழில் இருக்கிறது. டீச்சர் டிரைனிங்கை முடித்து விட்டு, பெயரைப் பதிந்துவிட்டு, ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்த்துவிட்டு காத்திருந்தால் போதும். எப்படியும் அரசு வேலை கிடைத்துவிடும். கொஞ்சம் பணம் செலவு செய்தால், மிக விரைவாக வேலை நடக்கும். பிறகு ஜாலிதான். வருடாவருடம் Pay Commission வந்து கொண்டே இருக்கிறது. சம்பளத்திற்கு குறைவே இல்லை. போட்ட காசை எடுத்துவிடலாம். இப்படி பூட்ட கேஸ் எல்லாம் ஆசிரியர் வேலைக்கு வந்தால், எப்படி உருப்படும்\nஇந்த வரிக்கு பெரிய்ய்ய சல்யூட்\nபாஸ் படத்தின் குறைகளை அழகா சுட்டி காட்டி இருந்திர்கள் நீங்க கூட டைரேக்சன் முயற்சிக்கலாம் பாஸ்\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nசாட்���ை - இது வெறும் படம் அல்ல, பாடம்\nமுகமூடி போஸ்ட்மார்ட்டம் - பாகம் 01 - காஸ்டியூம்\nசூப்பர் ஹீரோ படங்கள் நமக்கு ஒத்துவருமா\nஎன் தமிழ் சினிமா - ஒரு ரசிகனாக எனது ஆசைகள்...\nமுகமூடி போஸ்ட்மார்ட்டம் - ஒரு முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71073/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T01:49:16Z", "digest": "sha1:T7CEIHULXCQOJEEPQSHUXTPAEO2BSFIT", "length": 8556, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்\nமாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன் மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன் மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன் மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. மாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சித்த மருத்துவத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. மாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிக ளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மாதவிலக்கு நாட்களில் பெண்கள் எங்கு தங்க […]\n2 +Vote Tags: விழிப்புணர்வு மருத்துவம் பெண்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\nவிளையாட்டு வீரர்கள் பெறும் ஊதியம்…\nUncategorized பொது அறிவு தகவல்\nவிஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.\nFace Book முகநூல் முகநூல் சிந்தனைகள்\nஅடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…\nஅவருக்கு இப்போ நன்றிக் காய்ச்சல் வந்திருக்காம்…\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nசால்னாக்கடை சாமுண்டீஸ்வரி : KarthigaVasudevan\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு : RVS\nமெரிக்க மாப்பிள்ளை : நசரேயன்\nராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar\nஎதிரிகள் சாகவில்லை : VISA\nஉண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு : கைப்புள்ள\nகேப்சியூள் கதைகள் : VISA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2018-11-15T01:40:39Z", "digest": "sha1:HKPMW65CMHS3EZDOR6JLA4O3LWQSLREC", "length": 9573, "nlines": 85, "source_domain": "rajaghiri.com", "title": "என்ன தலைப்பு சொல்லலாம் – 3 | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nஎன்�� தலைப்பு சொல்லலாம் – 3\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், கல்வி\nவீட்டில் இருக்கும் ஒரு மாணவனுக்கு அன்பு மற்றும் பாசத்துடன் சேர்த்து உணவு மட்டுமே கிடைக்கும். வாழ்க்கையின் அனுபவம் என்பது அவனுக்கு வெளியில் இருந்தே கிடைக்கிறது. அந்த அனுபவம் தான் அவனுக்கு பாடமாகிறது. அதுவே அவன் வாழ்க்கை ஆகிறது.\nபிள்ளையை பள்ளியில் சேர்த்தோம் என்று பெற்றோர்களும் இருந்து விடக்கூடாது. பள்ளியில் என்ன என்ன நடந்தது என்று தினமும் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். சில ஆசிரியர்கள் அவர்களின் சொந்தக் கோபத்தை கூட பிள்ளைகளிடம் காட்டி விடுவார்கள். அதை எல்லாம் கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது.\nவீட்டுப்பாடம் என்பதற்கு நான் எதிரி ஆவேன். படிப்பு என்பது பள்ளியோடு இருக்க வேண்டும். குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பள்ளி முடிந்து விட்டால் விளையாட்டு ஆகிய பொழுதுபோக்குகள் மட்டுமே மகிழ்ச்சி.\nபல குழந்தைகள் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தினால் வீட்டு பாடம் செய்ய முடியாமல் போய் விடும். அதனால் அடுத்த நாள் அவர்கள் ஆசிரியர்களின் மீது கொண்ட பயத்தின் காரணமாக குற்றவாளிகள் போன்று பயந்து பயந்து பள்ளிக்கு செல்வார்கள். அந்த பயம் நாளடைவில் வேலைக்கு செல்லும்போது கூட இருக்கும். இப்படி மாணவர்களுக்கு பயத்தை காட்டி எந்த பிரயோஜனமும் கிடையாது.\nஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவர்கள் என்று சொல்பவர்கள் தான் பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் எப்போது வீட்டு பாடங்களை எல்லாம் தயார் செய்து விடுவார்கள். லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களிடம் ஒட்டி இருக்க மாட்டார்கள். அதனாலேயோ என்னவோ, மாணவர்கள் வீட்டு பாடம் செய்து வரவில்லை என்றால் கோவத்தின் உச்சிக்கு சென்று விடுகிறார்கள்.\nஇவன் படிப்பின் மீது ஆர்வம் உள்ளவன். இவனுக்கு விளையாட்டில் மட்டுமே ஆர்வம் இருக்கிறது என்று ஆர்வத்தை ஊட்டக்கூடிய ஆசிரியர்களே மாணவர்களை பிரித்து வைத்து அதையே அந்த மாணவன் கடைசி வரை பின்பற்றும்படி செய்து விடுகிறார்கள்.\nஇரு ஆசிரியர் பேசிக்கொள்ளும்போது, இந்த மாணவன் அடங்கவே மாட்டேன்கிறான் சார் என்று ஒரு ஆசிரியர் கூறினால்; மற்றவர், அவனை எல்லாம் முட்டி போட வச்சி தோலை உரிங்க சார் என்று கசாப்பு கடைகாரர் ரேஞ்சுக்கு பேசுவார்கள். இது, ஆசிரியர்கள் வன்முறைக்கு ���ித்திடுகிறார்கள் என்று ஆகிறது.\nமாணவர்களிடம் ஆசிரியர்கள் நடந்துக்கொள்ளும் விதமும், அணுகுமுறையும் கூட சில சமயங்களில் அவர்களின் எதிர்காலத்துக்கு உகந்ததாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.\nShare the post \"என்ன தலைப்பு சொல்லலாம் – 3\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_42.html", "date_download": "2018-11-15T02:50:29Z", "digest": "sha1:XYQGYOPVATBXIJN2HZH2EYVPG25W5MLB", "length": 43806, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்முனை மாநகரசபையும், அதன் எதிர்காலமும்.. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனை மாநகரசபையும், அதன் எதிர்காலமும்..\nகல்முனை மாநகரசபை தனது புதிய உள்ளூராட்சி செயற்பாட்டினை ஆரம்பித்து இருக்கின்றது, இந்த வகையில் மாநகரிற்கான புதிய மேயராக சட்டத்தரணி றக்கீப் அவர்கள் SLMC சார்பாகவும், காத்தமுத்து கணேஷ் அவர்கள் TULF சார்பாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் ,இருவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇதுவரை காலமுப் SLMC யின் ஏக கட்டுப்பாட்டில் இருந்த மாநகர சபையும் அதன் பதவிகளும் இம்முறை ,என்றுமில்லாதவாறு மிகப்பிரயத்தனத்திற்கும், அச்சத்திற்கும் மத்தியில் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது. ஆனாலும் பிரதி மேயர் பதவி ஒரு தமிழ் சகோதரருக்கு வழங்கப்படடது தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இவ் விட்டுக் கொடுப்பானது நீண்டகால ஆட்சியாளர்கள் விட்ட பிழைகளுக்கான பிராயச்சித்தமாகவும் இம்முறை அமைந்துள்ளது எனலாம்.\nஒரு மாநகரில் வாழுகின்ற அனைத்து இனங்களின் பங்குபற்றுதலுடன் அதன் நிர்வாகம் இடம்பெறுவதே அதன் ஆட்சிக்கான சிறப்பு என்பதோடு, இதுவரைகாலமும் தமிழ்சகோதரர்ளால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கான தீர்வாகவும் இது அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.\nஇன்னும், ஆனந்த சங்கரி ஐயாவின் தலைமையில் இயங்கும் த.வி.கூ. கட்சி நீண்டகால அரசியல் வரலாற்றையும், சங்கரி ஐயாவின் அனுபவங்கள் அவரது உறுப்பினர்களின் செயற்பாடுகளின் ஊடாக சிறந்த இன ஒற்றுமையையும், அபிவிருத்தியையும் கல்முனைக்கு எதிர்காலத்தில் வழங்குவதற்கான வாய்ப்பாகவும் இதனை நோக்க முடியும். அதனையே சங்கரி ஐயா அவர்கள் தமது தேர்தல் பிரசாரங்களிலும் முன்வைத்திருந்தார்.\nஇதுவரை ஒருகட்சி ஒரு இனம்,��ார்பான பிரதான பதவிகள் காணப்பட்ட நிலையில் இடம்பெறாமல் தவற விடப்பட்ட பல நல்ல நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெற வேண்டும் என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும், நீண்டகாலமாக கல்முனையில் தமிழர்,முஸ்லிம் இருதரப்பினாலும் முன்வைக்கப்பட்டுவரும் \"இனமுரண்பாட்டு \" கண்ணோக்கில் நோக்கப்படும் எல்லைப் பிரிப்புக்கள், உள்ளூராட்சி பரிபாலனம், அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் இந்தக்காலப்பகுதியில் சுமூகமாக தீர்க்கப்பட இவ் இணைந்த செயற்பாடு உதவலாம், அதே போல் கடந்த கால மாநகர நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக இடம்பெற்றுவரும் அதிகாரப் பிரிப்பு தொடர்பான விடயங்களிலும் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள இது உதவலாம்.\nபுதிய தேர்த்தல் முறையும் ஒற்றுமையும்..\nபுதிய உள்ளூராட்சித்தேர்தல்முறை கட்சிகளின் \"நீண்டகால பகைமைகளை \"மக்களிடையே குறைப்தற்கான ஒரு தீர்வை வெளிப்படுத்தி உள்ளதை பொதுவாக அவதானிக்க முடிகின்றது, குறிப்பாக கிழக்கில்,\nஉ+மாக.. தமிழர்களை பெரும்பான்மை கொண்ட காரைதீவு PS ல் தவிசாளர் தமிழராகவும், பிரதி முஸ்லிமாகவும்,\nமுஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சம்மாந்துறையில் தவிசாளர் முஸ்லிம், பிரதி தமிழர்..\nஇவ்வாறு பல புதிய இன ஒற்றுமைக்கானதும், கட்சிகளின் இணைப்புக்கானதுமான அத்தியாயங்களை இத்தேர்தல் முறை கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமே ஆகும்\nஉ+மாக கல்முனை மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் அ.இ.மு.கா. தனது தேர்தல்கால எதிரியான மு கா.வுடன் இணைந்து விட்டுக்கொடுத்து, ஒற்றுமையாக செயற்பட்டமை.\nஆனாலும் இதே அரசியல்வாதிகளாலேயே தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக இன ஒற்றுமை சிதைக்கப்பட்டு வருவதும் உண்மை, அது எதிர்காலத்தில் தவிர்க்கப்பட்டு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க இவ் இணைப்புக்கள் தொடர்ந்தும் உதவ வேண்டும்.\nஎனவே தான் இலங்கையில் உள்ள மாநகர உள்ளூராட்சிகளில் அபிவிருத்தியிலும், நிர்வாகச் செயற்பாடுகளிலும், மோசமான நிலையில் காணப்படும் கல்முனை மாநகர சபை பல்வேறு எதிர்காலச் சவால்களை எதிர் நோக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது ,எனவேதான் அரசியல் வாதிகளும் பொது மக்களும் தேவையற்ற பிரச்சினைகளை முன்வைப்பதை விட்டு விட்டு தமது முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க முன்வர வேண்டும��� என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாகும்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக���கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/In-the-weekly-market-to-attract-tipavaliyaiyotti-textile-business-was-Rs-5-crore.-1485.html", "date_download": "2018-11-15T02:25:17Z", "digest": "sha1:K7YGST7GPWD243555MAAOBBCDI53M4SK", "length": 7950, "nlines": 67, "source_domain": "www.news.mowval.in", "title": "தீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது.\nதீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது.\n730க்கும் மேற்பட்ட வாரசந்தை கடைகளும்,\n330 தினசரி கடை என மொத்தம் 1000க்கும் மேற்பட்ட ஜவுளி கடை செயல்பட்டு வருகின்றன.\nகனி மார்க்கெட்டில் வாரம்தோறும் ஜவுளி சந்தை நடைபெறும். இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஜவுளி சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக வாரசந்தையில் ரூ.3 கோடிக்கு ஜவுளி சந்தை நடைபெறும். ஆனால் இந்த வாரம் ரூ.5 கோடி அளவில் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.\nஇது குறித்து ஜவுளி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தீபாவளி விற்பனை கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையையொட்டி கடந்த இரண்டு வாரங்களாக ஓரளவு விற்பனை நடந்தது. இந்நிலையில், தற்போது தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது. ஜவுளி விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை. நூல் விலை உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைப்பாடு கொண்ட ஒரு சில ஜவுளி ரகங்களின் விலை அதிகரித்துள்ளது. மொத்த வியாபாரிகள் மற்றும் தலைச்சுமை வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளிகளை வாங்கி சென்றுள்ளனர். சுமார் ரூ.5 கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்திருக்கும். விஜயதசமி முடிந்த பிறகு அடுத்த வாரம் கூடுதலாக விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்னை தொடர்வண்டியில் கூ���ையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53286", "date_download": "2018-11-15T03:10:02Z", "digest": "sha1:3EZ2UMFBMHDWARBUBEJXPZCRRCVONDWA", "length": 4874, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "களுவாஞ்சிக்குடியில் சடலம் மீட்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nபோரதீவு முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார்.\nஇவர் இரவு வீடுதிரும்பாததையடுத்து உறவினர்கள் இவரை தேடிய நிலையில் குக்குளாவத்தை வயல் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.\nPrevious articleஇந்த நாட்டில் ஒவ்வொரு விடயங்களும் ஒரு நூல் அளவிலேதான் முன்னேறுகின்றன\nNext articleபுதிய உள்ளுராட்சி தேர்தல் முறை (சிறப்புக் கட்டுரை)\nநண்பரின் இரவல் வாகனத்தில் பயணிக்கும் மனோ கணேசன்.இதுதான் எங்கள் வாழ்க்கை\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nசரியான தலைவர் கிடைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர தயார்.\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபை தேர்தல் முடிவில் திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=54672", "date_download": "2018-11-15T03:09:11Z", "digest": "sha1:MK3N3I5PYGOFRPCYVURFT4WBFESE7TD2", "length": 6412, "nlines": 89, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கின் இளம் விஞ்ஞானி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇலங்கை கண்டுபிடிப்பாளர் என்ற அரச அந்தஸ்தை சம்மாந்துறை கோரக்கர்கோயில்\nகிராமத்தைச்சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் சோமசுந்தரம் வினோஜ்குமார்\nகொழும்பில் வைத்து இவ்விருது கிழக்கைச்சேர்ந்த ஒரு தமிழ்\nமாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை கோரக்கர்\nதமிழ்மகாவித்தியாயலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும்\nபயின்ற இவர் தற்போது யாழ் பல்கலைக்ககழகத்தின் தொழினுட்பபீடத்திற்குத்\nஇலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி\nஅமைச்சினால் 2017 ஒக்டோபர் 16ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு\nமண்டபத்தில் ”ளுசi டுயமெய நேஒவ-டீடரந புசநநn நுசய’ ‘ எனும் மாநாட்டில்\nவிஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்த வழங்கி\nஅனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்\nஇலவச அரச போக்குவரத்து வசதிகள் இலவச மருத்துவசேவை உள்நாட்டு மற்றும்\nவெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சிஇ போட்டிகள் பங்குகொள்வதற்கான வசதிகள்\nமேலும் கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள்\nஇதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும்\nதேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச\nஅங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமண்முனை தென்மேற்கு கோட்ட ஆரம்பபிரிவு மாணவர்களின் கற்றல் உபகரண கண்காட்சி.\nNext articleபயிற்சி பெற்றால்தான் ஆசிரியர் நியமனம்\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பாடசாலைமட்ட சுகாதாரக்கழக வருடாந்த பரிசளிப்பு விழா ஆக்கியமாக நடைபெற்றது.\nயாழ் பல்கலை மாணவர்கள் நிவாரணம்\nகூட்டுறவுச்சங்கங்கள் நல்லாட்சியை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருக்கவே��்டும்\nதாமரைவில் கவிஞனுக்கு கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விருது\nபொலித்தீனுக்கு பதிலாக வாழை இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/04/10/%E0%AE%8E%E0%AE%A9%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E2%80%8C-%E0%AE%9A%E0%AE%BF-2/", "date_download": "2018-11-15T01:53:12Z", "digest": "sha1:V6ATTOWYYCU4C5WWCLJHU5IYGTBJ65KO", "length": 6887, "nlines": 139, "source_domain": "kuralvalai.com", "title": "என‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்-2 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎன‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்-2\nம்யூனிக் திரைப்ப‌ட‌த்தில் வ‌ரும் காட்சி.முழுப்ப‌ட‌மே அருமையாக‌ இருக்கும் என்றாலும், இந்த‌ காட்சி தான் ப‌ட‌த்தின் க‌ரு. மேலும் த‌க‌வ‌ல்க‌ளுக்கு இங்கே பாருங்க‌ள்.\nம்யூனிக் ஒலிம்பிக்ஸில் இஸ்ரேலிய‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌த‌ற்குப் பிற‌கு இஸ்ரேல் ர‌த்த‌துக்கு ர‌த்த‌ம் என்று முடிவு செய்து இந்த‌ ப‌டுகொலைக‌ளுக்குக் கார‌ண‌மான‌ ப‌தினோரு ந‌ப‌ர்க‌ளைத் தேடிப்பிடித்துக்கொல்ல‌ த‌னிப்ப‌டை அமைக்கிற‌து. என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌து ப‌ட‌ம்\nகீழே இருக்கும் வீடியோ ஒலிம்பிக்ஸ் வீர‌ர்க‌ளைப் பிணைக்கைதிக‌ளாக‌ ஆக்குவ‌தைக் காட்டுகிற‌து.\nபின்ன‌னி இசையும் ந‌ன்றாக‌ இருக்கும்\nஇஸ்ரேலின் ப‌ழிவாங்க‌ல் நட‌வடிக்கையின் முத‌ல் கொலை.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/", "date_download": "2018-11-15T01:59:59Z", "digest": "sha1:JGWOUI4QEIXG6M2DH4BPWYSN2FXDDBJT", "length": 20513, "nlines": 322, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pudukottai News in Tamil | புதுக்கோட்டை செய்திகள் | Latest Pudukottai News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாந்த்ரீக சக்தி அதிகரிக்க 3 வயது சிறுமி நரபலி.. புதுக்கோட்டையில் மந்திரவாதி பெண் கைது\nபுதுக்கோட்டை: \"ஆமாம்.. எனக்கு மாந்திரீக சக்தி அதிகமாகணும்னு நினச்சேன்.. அதான் கழுத்தை அறுத்தேன்.....\nபுதுக்கோட்டை அருகே புது மணப்பெண் தற்கொலை\nகட்டிய புதுத்தாலியின் ஈரம்கூட காயவில்லை... கல்யாணம் ஆகி ஆறே நாள்... நித்யா இப்படி ஒரு முடிவை...\nஉல்லாசமாக இருந்தோம்.. கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தா.. தள்ளி விட்டேன்.. செத்துட்டா\nபுதுக்கோட்டை: \"தைல மரக்காட்டில் உல்லாசமாக இருந்தபோது என் கல்யாணத்தை பத்தி பேச்சு எடுத்தேன்.....\nமுதல்ல அவர் சுய பரிசோதனை செய்துக்கட்டும்.. பொன். ராதாகிருஷ்ணனுக்கு தம்பிதுரை பொளேர் பதில்\nதிருச்சி: என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள சொல்லி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார், ஆனால் முதலில் அவர்...\nதைலமர காட்டில் உல்லாசம்.. பெண் திடீர் மரணம்.. புதுக்கோட்டை நர்சுக்கு நேர்ந்த சோகம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காதலியுடன் உல்லாசமாக இருக்கும்போது காதலி திடீரென மரணமடைந்தார்....\nபாஜகவுடன் நாங்கள் அரசு ரீதியிலான கூட்டணியையே வைத்துள்ளோம்-வீடியோ\nபாஜகவுடன் நாங்கள் அரசு ரீதியிலான கூட்டணியையே வைத்துள்ளோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை...\nஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்து கொண்டு நாக்கையா வழிக்க முடியும்- மீண்டும் எகிறும் கருணாஸ்\nபுதுக்கோட்டை: ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு நாக்கையா வழிக்க முடியும் என்று கருணாஸ்...\nஒரு சித்தப்பா செய்யற காரியமா இது\nதினகரன் சசிகலா விசுவாசி அல்ல, சசிகலா புஷ்பாவின் விசுவாசி... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி\nபுதுத் தாலியின் வாசம் கூட போகவில்லை.. அதற்குள் இப்படி ஒரு முடிவா\nகள்ளக் காதலனுடன் சேர்ந்து கலெக்டர் பிஏவை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி\nபுதுக்கோட்டை: கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள்...\nவேட்டியை மடிச்சு கட்டிக் கொண்டு களத்தில் இறங்குனா.. விஜயபாஸ்கர் திடீர் ஆவேசம்\nபாஜக கூட என்னைக்கு இருந்தோம், கதவைச் சாத்துவதற்கு.. தம்பிதுரை நக்கல்\nவிஜயபாஸ்கர் 'குட்' டாக்டர் இல்லை.. குட்கா டாக்டர்.. டிடிவி தினகரன் பொளேர்\nஇந்த இரு உயிர்களும் பறி போக ��ன்ன காரணம்.. வறுமையா, போதையா\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nசிவப்பு அழகு கிரீம்களுக்கு செக்..மத்திய அரசின் புதிய திட்டம்..\nகுழந்தைகள் தினத்தன்று முதலீட்டை தொடங்கி லட்சங்களைச் சேமிப்பது எப்படி\nஉலகின் 25 பணக்கார நாடுகள்.. முதல் இடத்தில் அமெரிக்கா இல்லை..அப்போ இந்தியா\nஅக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம் 5.28% உயர்வு..\nதல ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் சிவா\nஎங்களுடைய அன்பு இருக்கிறது: விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா ஆதரவு\nஒரு செல்ஃபி எடுக்க அஜித் காரை 18 கிலோமீட்டர் பின்தொடர்ந்த ரசிகர்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\n\"அவமானத்தில் தலை குனிகிறேன்\" என்ற கம்பீர்.. நமக்கும் பங்கு இருக்கு.. தலை குனிவோம்\nஉன் ஆளுக்கும் என் ஆளுக்கும் ஜோடி போட்டு பாப்போமா ட்விட்டரில் \"தர லோக்கலாக\" மோதிய ஐபிஎல் அணிகள்\nஇத்தாலி, ஜெர்மனில F1 ரேஸ் நடத்துங்க.. இந்தியா மாதிரி மோசமான இடத்துல ஏன் நடத்துறீங்க\nசோர்ந்து போன ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுமா நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்\nகுருபகவான் அருளால் கஷ்டங்கள் நீங்கி, பணவரவு உண்டாகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nமேக்கப் இல்லாமலே ஆணும் பெண்ணும் அழகு பெறுவது எப்படி..\n இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பெண்மைக்குறைவு உள்ளது என்று அர்த்தம்\nஉலக சர்க்கரை நோய் தினம்: இந்த மூன்று பொருளையும் சாப்பிடுங்க... சர்க்கரை நோய் உங்களை நெருங்காது...\nஇரண்டு ராயல் என்பீல்டு 650 பைக்குகள் அறிமுகமானது.. விலையை கேட்டால் இன்னிக்கே புக் பண்ணிடுவீங்க..\nபோலீசார் அதிரடி வேட்டை; திருடு போன 230 பைக்குகள் மீட்பு\nஇன்னோவா கிரிஸ்டா, மராஸ்ஸோவுக்கு போட்டியாக கம்பீரமாக வருகிறது புதிய மாருதி எர்டிகா.. புக்கிங் ஓபன்\nஓட்டை உடைசல் கார்களை வைத்து கொண்டு சிரமப்படும் இந்திய ராணுவம்... வீடியோ ஆதாரம் வெளியே கசிந்தது\nசெல்பி மரணங்களை தடுக்க இதோ ஒரு செயலி.\nகாஜா புயலுக்கு கல்தா ஜிஎஸ்எல்வி மாக்3 ராக்கெட் வெற்றி.\n120 கோடி பேரின் உடலை அடையாளம் காட்டாது ஆதார்.\nநவம்பர் 20: இந்தியாவில் நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 அறிமுகம்.\nஉங்கள் குழந்தைகள் மனம் மகிழ இந்த கடற்கரைகளுக்கு செல்லுங்கள்\nகுழந்தைகளுடன் வெளியில் போகவேண்டிய சூழ்நிலையில் இதையெல்லாம் மறந்துடாதீங்க\nஇப்படியும் சில ஏரிகள் நம்ம இந்தியாவில் இருக்காம்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nகஜா புயல் : எந்தெந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை \nபள்ளி முழுக்க கொசுத் தொல்லை- ஒருவாரம் லீவு\n10, 11, 12-வது அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு\nஅனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/college-boy-made-her-girlfriend-pregnant", "date_download": "2018-11-15T02:32:59Z", "digest": "sha1:IL56AJRXZKEKM5FNP7JZ6VEUSPFC56XJ", "length": 5873, "nlines": 64, "source_domain": "tamilnewsstar.com", "title": "மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Headlines News / மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது\nமாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது\nஅருள் September 14, 2018 Headlines News, Tamil Nadu News Comments Off on மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது\nகல்லூரி மாணவன் ஒருவன் பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் பலர் இளம்வயதிலேயே தடம் மாறிப் போகின்றனர். எதையுமே உடனடியே அடைந்துவிட வேண்டும், என்ற பொறுமையில்லா குணம் அவர்களின் வாழ்க்கையையே சீர்ழித்துவிடுகிறது.\nஅப்படி மயிலாடுதுறையை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த கல்லூரி மாணவனான பிரவீன்(20), அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை காதலித்து வந்தார்.\nமாணவியிடம் நெய் உருக பேசி, உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன், நீ இல்லையென்றால் நான் செத்து விடுவேன், நீதான் எனக்கு எல்லாமே என்றெல்லாம் டைலாக் விட்டு மாணவியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.\nஇதில் அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.\nஇதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே ��வர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர்.\nஇதனையடுத்து அவர்கள் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர்.\nபுகாரின்பேரில் போலீஸார் பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious 50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன்\nNext என்னை பிக்பாஸ் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்கள்\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-11-15T02:39:05Z", "digest": "sha1:6IPLETTYCGBCICZ5IF62TZBQYPULSSFV", "length": 9418, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஜனபலய போராட்டம் வெறும் ஆரம்பமே!- மஹிந்த | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nஜனபலய போராட்டம் வெறும் ஆரம்பமே\nஜனபலய போராட்டம் வெறும் ஆரம்பமே\nநல்லாட்சியை அரசாங்கத்தை ஆட்சி பீடத்திலிருந்து வெளியேற்றும் எமது முயற்சியின் முதல் படியே இந்த ஜனபலய போராட்டம் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஜனபலய போராட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் கீழ் மட்டம் முதல் மேல் மட்ட வர்த்தகப் பிரிவினர் வரை அனைவரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தினர் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் இரகசியமாக சட்டமூலங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.\nநாட்டை பிளவடையச் செய்வது மாத்திரமின்றி தொடர்ந்து வரிகளை சுமத்தி மக்கள் மீதான சுமைகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.\nநாட்டிலிருந்து தற்போது ஜனநாயகம் மெதுவாக மறைந்து, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் எமது பயணத்தின் முதல் படி மாத்திரமே” என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nஅரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை மீண்டும் கூடவுள்ளது. சபாநாய\nநாடாளுமன்றில் நாளை பிரதமர் மஹிந்த விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளார்\nபுதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றினை விடு\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nமஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இல்லை என்பதால் நாங்கள் நாளை நடைபெறவுள்ள அமர்வில் ஆளும் கட்சி ஆசனத்தி\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் பிரதமர் மஹிந்தவுடன் சந்திப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரருமான டில்ஷான் பிரதமர் மஹிந்த ராஜப\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்\nஅமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு நிறைவடைந்து, ஜனாதிபதி செயலகத்தில் தற்போது அ\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-11-15T02:33:55Z", "digest": "sha1:MXYPNFQRKLUAKE7I6CVMQLYCII62O5LV", "length": 18608, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நல்லூர் முருகப் பெருமானின் 21வது நாள் திரு விழா!!: தங்கரத தேரினிலே உலா வந்த அற்புதமான காட்சி!! – (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nநல்லூர் முருகப் பெருமானின் 21வது நாள் திரு விழா: தங்கரத தேரினிலே உலா வந்த அற்புதமான காட்சி: தங்கரத தேரினிலே உலா வந்த அற்புதமான காட்சி\nதங்கரதமேறி தரனி காக்கும் தங்க வேல் தங்கரத உற்சவம். நல்லூர் முருகப் பெருமானின் 21வது நாள் திரு விழா நேற்று 17.08.2017 வியாழக்க்கிழமை இடம்பெற்றது. தங்கரத தேரினிலே வலா வந்து கந்தசாமி\n”500 மாடுகள், 3 விலையுயர்ந்த கார்கள் மற்றும் 1 மில்லியன் பணத்துக்கு 17 வயது மகளை ஏலத்தில் விற்ற தந்தை\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nதாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ‘சகா’ வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவு: தற்கொலை செய்ய போவதாக கண்ணீர்விட்டு அழும் இளம் தாய்\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது… 0\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். “மக்கள் சேவையே மகேசன் சேவை “, போய் முல்லைதீவு, வவுனியா, கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தில் இன்னும் போரின் வடுவினால் பாதிப்படைந்து மறுவாழ்வுக்காக ஏங்கி கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவி கரம் நீட்டி அவர்களது வாழ்வுக்கு வளம் சேருங்கள். அவர்கள் உங்களை மனதார வாழ்த்தும் பொழுது இன்னும் பல பரம்பரைக்கு இந்த புன்னியம் போய் சேரும்.\nஅதை விட்டு காணாத ஒன்றுக்கு இவ்வளவு காசு, வெளிநாட்டில் இருந்து குடும்பத்துடன் தமிழ் பேச தெரியாத அடுத்த பரம்பரைகளுடன் தண்ணீராய் காசை செலவளித்து என்ன கண்டீர்கள். இன்று செத்தால்,நாளை பால்.\nthiru , நல்லா சொன்னீர்கள் , இந்த மூடர் கூடடம் ஒரு நாளும் திருந்தாது , இந்த யாழ் பாணி முடடாள் கூடடம் பாசிச வாதிகளுக்கு இதே பணத்தை போல் அள்ளி இறைத்துதான் பல உயிர்கள் இந்த மண்ணில் கொல்ல படடார்கள். இறுதியில் கண்டது ஒன்றும் இல்லை. இவர்கள் படும் இன்னும் திருந்த வில்லை\n7���ேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை ���யக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/nian-story-behind-chinese-new-year-celebration/", "date_download": "2018-11-15T01:48:04Z", "digest": "sha1:2WFJ5NGNQDLE7RIRT5JQTAI5YMRKYEPW", "length": 7207, "nlines": 40, "source_domain": "thamil.in", "title": "நியான் - சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nTOPICS:நியான் - சீன நாட்டின் புது வருட கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.\nமுன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’ என்ற ஒரு அரக்கன் இருந்தானாம். ஒவ்வொரு சந்திர மாதத்தின் முதல் நாளில் கிராமத்திற்குள் புகுந்து மக்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தானாம். இதனால் இந்த அரக்கனை பற்றிய கவலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லயாம்.\nஇப்படியிருக்க ஒரு நாள் இந்த அரக்கனுக்கு சிவப்பு நிறத்தை கண்டால் பயம் என தெரிய வந்தது கிராமத்து வாசிகளுக்கு. மேலும் கடும் முழக்கங்களும் இந்த அரக்கனுக்கு பயத்தை கொடுக்கும் என்பதை தற்செயலாக அறியவந்தனர். அவன் வரும் பொழுதிற்காக காத்திருந்து சிவப்பு நிற பேனர்களையும், கடும் மேள தாளங்களையும் கொண்டு விரட்டி அடித்தனர். பயத்தில் தெறித்து ஓடிய அந்த அரக்கன் அந்த கிராமத்திற்கு அதன் பின்னர் வரவே இல்லயாம். இந்த நாளை தான் ‘நியான் திருநாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.\nசிவப்பு நிறங்களுடன் மேல தாள சத்தங்களை வைத்து கொண்டாடும் போது அதை கண்டு வாழ்வில் உள்ள அனைத்து தீய சக்திகளும் நம்மை விட்டு ஓடிவிடும் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு இன்றும் உள்ளது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nட���க்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nA. P. J. அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41391&ncat=1360", "date_download": "2018-11-15T02:43:50Z", "digest": "sha1:EX6TG2OJV6YNGGSKI7R3VNYNHT64KDVX", "length": 26755, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆக்கப்பூர்வமான தேடல் அவசியம்! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nகேர ' லாஸ் '\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் நவம்பர் 15,2018\nரூ.620 கோடி முறைகேடு; தி.மு.க., மீது தமிழக அரசு குற்றச்சாட்டு நவம்பர் 15,2018\nஅ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் நவம்பர் 15,2018\nநவ.17-ல் சபரிமலை வருவேன்: திருப்தி தேசாய் நவம்பர் 15,2018\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா நவம்பர் 15,2018\n'மாணவர்கள் இணையத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்தலாம்' என்ற தலைப்பில், சென்னை, கவரப்பேட்டை, ஆர்.எம்.கே.மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துரையாடினார்கள். தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எழுதும் 'ஆர்.நரசிம்மன்' (சைபர்சிம்மன்) இந்த கலந்துரையாடலை வழிநடத்தினார்.\nகற்றலுக்கு ரொம்பப் பயனுள்ள சாதனம் இணையம். புத்தகம் வழியா கத்துக்கற பல விஷயங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிஞ்சுக்க மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம். ஆக்கப்பூர்மாகப் பயன்படுத்தறதுன்னா என்ன சும்மா கண்டதையெல்லாம் படிச்சு நேரத்தை வீணடிக்காம, நாம எந்தத் துறையில ஆர்வமாக இருக்கோமோ அந்த விஷயத்தை முழுசாத் தெரிஞ்சுக்கவும், தெளிவாக்கவும் இணையம் உதவுது. நீங்க இணையத்தை என்ன மாதிரியான விஷயங்களுக்கெல்லாம் பயன்படுத்தறீங்கன்னு முதல்ல சொல்லுங்க.\nநான் படிப்பு சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தறேன். அது எனக்கு நிறைய பயனுள்ள தகவல்களைத் தருது. எனக்குப் பறவைகள் பற்றித் தெரிஞ்சுக்கறதுல ரொம்ப ஆர்வம். அதனால பாடம் தவிர, பறவைகளைப் பற்றிய தகவல்கள், எந்தெந்தப் பகுதிகள்ல எந்தெந்தப் பறவையெல்லாம் இருக்குன்னு தேடிப் படிப்பேன். அதைக் குறிப்புகளா எழுதி வெச்சுக்குவேன்.\nஎனக்கு கணிதத்துல ஆர்வம் அதிகம். அல்ஜீப்ரா, ஜியோமெட்ரிக் பற்றியெல்லாம் புதிய தகவல்களை இணையத்துல தேடிப் படிப்பேன். எளிய முறையில கணிதத்தை கத்துக்கறதுக்கான பல விஷயங்கள் இணையத்துல கிடைக்குது. ஆர்க்கிடெக்சர் எனக்குப் பிடிக்கும். கட்டடக்கலை உலகத்துல எப்படியெல்லாம் இருக்குங்கற தகவல்களையும் தேடிப்படிப்பேன்.\nவிடுமுறை நாட்கள்ல மட்டும்தான் சில மணிநேரம் நெட் பார்க்க வீட்ல அனுமதிப்பாங்க. எனக்குப் பூக்கள் பற்றிய தகவல்களைத் தெரிஞ்சுக்கணும்னு நிறைய ஆசை. நெட்ல அது சம்பந்தமான விஷயங்களைத் தேடிப் படிப்பேன். பூக்கள் பற்றிய மொபைல் ஆப் இருக்கு. அதிலேயிருந்து நிறையத் தகவல்கள் கிடைக்குது. படிப்புக்குத் தேவையான விஷயங்களையும் தேடித் தெரிஞ்சுக்குவேன்.\nஎனக்கு கவிதை, கதை, படிக்க, எழுதப் பிடிக்கும். உலக இலக்கியங்களை இணையத்துல தேடிப் படிப்பேன். ஆங்கில இலக்கணத்தையும் விரும்பிப் படிப்பேன். ஆங்கில மொழி வளத்தை உருவாக்கிக்க, பல சிறப்பான இணைய தளங்கள் இருக்கின்றன. அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு.\nபாடங்கள் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக்க இணையம் உதவுது. சில விஷயங்கள் வகுப்பறையில கேட்டாலும், படிச்சாலும் புரியாது. அதையெல்லாம் ஈசியா தெளிவாக்கிக்க இணையம் உதவுது. எனக்குப் பிடிச்ச தளம் 'பைஜு'. அந்தப் பக்கத்தை நிறைய வாசிப்பேன். ஆங்கில உச்சரிப்பு தொடர்பா யூ டியூப்ல இருக்கற வீடியோஸ் பார்ப்பேன். Do it yourself, மேஜிக் வீடியோஸ் பார்க்கப் பிடிக்கும்.\nபடிப்புக்கு உதவியா மட்டும்தான் இணையத்தைப் பயன்படுத்தறேன். எனக்கு மொபைல் போன் தொழில்நுட்பம் பத்திய தகவல்களைத் தெரிஞ்சுக்க ஆர்வம் அதிகம். ஜி.பி.எஸ். நெட்வொர்க் போல டெக்னிக்கலான அடிப்படை விஷயங்களை வீடியோவாவும், கட்டுரைகளாகவும் படிச்சுத் தெரிஞ்சுக்குவேன்.\nஎனக்கு எப்பவுமே வானம் ஆச்சரியம் தர்ற விஷயம். ஸ்பேஸ் பற்றிய பல தகவல்களை நான் இணையத்துல தேடிப் படிப்பேன். ரொம்ப எளிமையா புரியற விதத்துல இருக்கும். ஸ்பேஸ் பத்தி நிறைய புதுப்புது விஷயங்களை வீடியோக்களாக பார்த்துத் தெரிஞ்சுக்குவேன். அப்படிப் பார்த்த தகவல்களை, என் நண்பர்கள் கிட்டேயும் பகிர்ந்துப்பேன்.\nஉயிரியல் எனக்குப் பிடிச்ச சப்ஜெக்ட். பாடத்துல இருக்கற உயிரியல் தவிர பல விஷயங்களை இணையத்துல தேடித் தெரிஞ்சுக்குவேன். உயிரின குடும்பம், உயிரியல் பெயர் அதனோட மற்ற தகவல்கள்னு பல இணையதளங்கள்ல இருக்கற செய்திகளையெல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்குவேன். நெட்ல கேம்ஸ் விளையாடப் பிடிக்கும். விடுமுறை நாள்ல கொஞ்சநேரம் மட்டும் நெட்ல கேம்ஸ் விளையாடுவேன். அனிமேஷன் படங்களும் பார்ப்பேன்.\nஎல்லோரும் ரொம்ப சிறப்பா சொன்னீங்க. படிப்பு சம்பந்தமாகவும், பொதுஅறிவுத் தகவல்களுக்காகவும் இணையத்தை நீங்க எல்லாம் பயன்படுத்தறீங்கன்னு தெரியுது. இது ஆரோக்கியமான விஷயம். இணையத்துல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் பாதுகாப்பு.\nஅறிமுகம் இல்லாதவர்களுடன் உங்களோட தகவல்களைப் பகிர்ந்துக்கக் கூடாது. இணையம் என்பது நல்லது கெட்டது ரெண்டுமே நிறைஞ்சது. உங்களோட அறிவை விசாலப்படுத்திக்கவும், மேம்படுத்திக்கவும் பல இணையதளங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நீங்க தேடித் தெரிஞ்சுக்கணும். கல்வி சார்ந்த தேடுதல்களுக்காகவே கூகுள் போல வேறு சில தேடும் இயந்திரங்கள் (Search Engines) இருக்கு. அது நாம தேடற சரியான தகவல்களைத் தரும். அதேசமயம் இணையத்துல இருக்கற எல்லா தகவலுமே சரியானதுன்னு எடுத்துக்கக்கூடாது. பல தளங்களையும் படிச்சுப் பார்த்தாதான் சரியான விஷயத்தைத் தெரிஞ்சுக்க முடியும். இணையத்தை முறையா பயன்படுத்தினா, அது நிச்சயம் நம்ம வாழ்க்கையை வளமாக்கும்.\nகதைகள், நீதி சொல்ல வேண்டியதில்லை\nகைகள் அழுக்காகாமல், அறிவியல் கற்க முடியாது\nமண் இல்லாமல் செடி வளர்க்கலாம்\nதிருநங்கைகள் நடத்தும் நடமாடும் உணவகம்\nநண்பர்கள் இருவரும் ஒரேமாதிரி தான் யோசிப்பர்\nகிரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்குத் தடை\nகுருத்தெலும்பில் இருந்து புதிய காது\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொ��்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/08/blog-post_1807.html", "date_download": "2018-11-15T01:46:46Z", "digest": "sha1:XHCHNIR3DH5MO3JUHYOZWQ3EG5HVS2FA", "length": 24215, "nlines": 213, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: தீராக்காதலி - சாருநிவேதிதா", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nசினிமாவை விரும்பாதவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், வரலாறு அப்படியல்ல. வரலாறைச் சுவைபட படிக்கத்தக்க வகையில் சொல்தல் என்பது தனிக்கலை. தமிழ்ச் சூழலில் சினிமாவின் ஆரம்ப கால வரலாறை சுவாரசிய நடையில், இழுவை ஏதுமின்றி சுருக்கமாக இந்தப் புத்தகத்தில் படிக்கத் தந்திருக்கிறார் சாரு.\nநாடக உலகம் திரையுலகாய் மாறத் தொடங்கிய காலத்தின் சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், எல்.ஜி.கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், அதற்கு அடுத்த காலத்து எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா ஆகியோர் வாழ்க்கை வரலாறு இது. அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் பல புத்தகங்களில் முழுமையாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தில் அவர்களின் வாழ்க்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும் கட்டுரைகளாக சுவைபட இருக்கின்றன. அதுவும் சாருவின் பாணியில் கட்டுரை என்பது வெறும் கட்டுரையாக மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் முன்வைத்துச் செல்கிறது.\nஎம்.கே.டியின் வரலாற்றில் இருந்து தொடங்குகின்றது புத்தகம். சினிமாத்துறையின் முதல் சூப்பர் ஸ்டாரின் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்முன்னே பரந்து விரிகின்றது சாருவின் நடையில். உச்சகட்ட நடிகர் ஒருவர் தேவையில்லாத குற்றத்துக்காக சிறை சென்றுவந்து, மூன்றே ஆண்டு காலத்தில் அதலபாதாளத்துக்குச் சென்றதைப் படிக்கும்போது சற்று திகைத்துத்தான் போகிறோம் நாம். அரிதாரம் பூசுபவர் வாழ்வின் நிலையாத் தன்மை ஒரு தொன்று தொட்ட நிகழ்வுதான் போல.\nபி.யு.சின்னப்பாதான் முதலில் தமிழில் இரட்டை வேடங்களில் நடித்த நடிகர். படம்: உத்தமபுத்திரன் எம்.ஜி.ஆர்-சிவாஜி,ரஜினி-கமல்,விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டைகளுக்கு எல்லாம் ஆரம்பப் புள்ளியே சின்னப்பா-பாகவதர் ரசிகர்களின் சண்டைகளே என்பவை எல்லாம் இந்தப் புத்தகம் நமக்கு அறியத் தரும் சுவாரசியத் தகவல்கள்.\nஎல்.ஜி.கிட்டப்பா சினிமா நடிகர் என்றே நினைத்திருந்த எனக்கு அவர் சினிமாவில் நடிக்கவேயில்லை, நாடகத்தில் மட்டுமே நடித்தவர் என்பது இந்த புத்தகம் படித்து பின்னர்தான் தெரிந்தது. கிட்டப்பா பற்றிய கட்டுரைகளில் முத்தாய்ப்பாய் அவருக்கும் கே.பி.சுந்தராம்பாளுக்கும் இடையேயான காதல் கடிதங்களும், அவருக்கும் அவரின் நண்பருக்கும் இடையேயான நட்பு கடிதங்களும் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன . நெஞ்சைத் தொடும் கடிதங்கள் அவை.\nமுதிய தோற்றத்திலேயே நம் மனதில் நிலைத்துவிட்ட கே.பி.சுந்தரம்பாளே இந்த புத்தகத்தின் நாயகி தீராக்காதலி இளம்பருவத்திலேயே நாடகத்தில் நடிக்க வந்துவிட்ட அவருக்கு அந்த காலத்தில் ஜோடியாக நடிக்க ஏற்றவர் எவரும் இல்லை மக்களும் யாரையும் ஏற்கவில்லை. அப்போது தைரியமாக உடன் நடித்து கே.பி,எஸ்ஸையும் தன் குரலால் வென்று வசப்படுத்தினார் கிட்டப்பா.\nகிட்டப்பாவுடன் - கே.பி.எஸ் இருவரும் சேர்ந்து வாழ்ந்தது ஏழு வருட வாழ்க்கைதான் (அதுவும் சட்டப்பூர்வமான திருமணம் இல்லை). ஆனால், அந்த ஏழு வருடங்களுக்காய் (இதிலும் பல மாதங்கள் பிணக்கால் பிரிந்தே இருந்தனர் ) 47 வருடங்கள் விதவையாகவே வாழ்ந்து மறைந்தார் கே.பி.எஸ்.\nஎம்.ஆர்.ராதா குறித்த ஒரு கட்டுரையில், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசுவதை கவனியுங்கள்\n“தோழர்களே இவ்வளவு காலம் கழித்து இன்று எனக்கு வரவேற்பு அளித்துள்ளீர்கள் காரணம் இன்று நான் சினிமாவில் இருப்பதால்தான். நான் நாடகத்தில் எவ்வளவோ சாதனைகளை செய்தபோது எனக்கு அளிக்காத வரவேற்பை இப்போது அளிக்கிறீர்கள் சினிமா எனது ரிட்டையர்ட் லைப் சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் ”, எத்தனை பேரால் வளர்ச்சி நிலையில் இப்படிப் பழையன மறவாமல் பேச இயலும்\nநாம் மேலே பார்த்தவர்களில் பலர் சூப்பர்ஸ்டார்களாய் வலம்வந்த காலத்தில் துண்டு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகான அவர் கண்ட வளர்ச்சியும் சரித்திரங்களும் இந்த உலகறிந்தது.\nசிறிய புத்தகம் என்றாலும் அவர்களின் வரலாற்றை, இழுவைகள் இல்லாமல் தேவையான விஷயங்களை மட்டும் சொல்லும் மாபெரும் மனிதர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ள நல்லதோர் நூல்\nதீராக்காதலி - சாரு நிவேதிதா\nPosted by சிறப்புப் பதிவர் at 12:00\nLabels: கட்டுரைகள், சாருநிவேதிதா, தீராக்காதலி, நவீன்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகலகம், காதல், இசை - சாரு நிவேதிதா\nசிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்\nராமானுஜ காவியம் - கவிஞர் வாலி\nசங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- \"மேற்குச்சாளரம் - ச...\nகல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3\nபால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா....\nசீனா - விலகும் திரை\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி\nதொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் \"வ...\nஇரண்டாவது காதல் கதை -சுஜாதா\nதுருவ நட்சத்திரம் - லலிதா ராம்\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகாமராஜ் - நாகூர் ரூமி\n\"வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்பு\"\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி\nஎட்றா வண்டியெ – வா.மு.கோமு\nஉருள் பெருந்தேர் - கலாப்ரியா\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nபரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nபாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\n��ப்போதும் பெண் - சுஜாதா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:15:54Z", "digest": "sha1:5QHNUKE3F2PZYIFJVVTCYTUCZUA6P2WA", "length": 22035, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "மோடி என்ன செய்ய போகிறார்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமோடி என்ன செய்ய போகிறார்\n“பெரிய நிறுவனங்களுக்கும் அந்நிய நிறுவனங்களுக் கும் தேவைப்படும் சலுகைகளை அடுத்தடுத்து வழங்குவதில்தான் அக்கறை காட்டுகிறார், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காகத்தான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்” என்று பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்படுகிறது.\nஅது முழுக்க முழுக்க உண்மையல்ல. தொழில்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தினால்தான் விவசாயத்துறை, சேவைத்துறை போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு ஏற்படும் வருவாய் பெருகும் என்பதால் யாராக இருந்தாலும் தொழில்துறையைத்தான் முடுக்கி விட நினைப்பார்கள். அதில் தவறு காண முடியாது. விவசாயத் துறையில் வளர்ச்சி என்பது நீண்டகால திட்டமிடலும் உழைப்பும் தேவைப்படும் துறை. படிப்படியாகத்தான் அதை முன்னேற்ற முடியும்.\nதொழில்துறைக்கே தேவைப்படும் மூலப் பொருள்கள் பலவற்றைத் தருகிறது என்பதாலும், கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்வதாலும், உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண உதவுவதாலும் வேளாண்துறை முக்கியத்துவம் பெறுகிறது.\nசேவைத் துறைகூட (Services) விவசாய உற்பத்தி அதிகம் இருந்தால்தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இத்தகைய விவசாயத் துறைக்கு மோடி என்ன பங்களிப்பைச் செய்யப் போகிறார் என்பது இன்னும் 3 வாரங்களில் தெரிந்துவிடும். கென்யா தலைநகர் நைரோபியில் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ WTO) மாநாடு 2015 டிசம்பர் 15-ல் நடைபெறவிருக்கிறது. அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன்களைக் காக்கும் நடவடிக்கைகள் எப்படி ஏற்கப���படப் போகின்றன என்று பார்க்க வேண்டும்.\n2001-ல் தோஹாவில் உலக வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தொடங்கின. வளரும் நாடுகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி தந்தன. ஆனால் சொன்னதற்கு மாறாக, பேச்சுவார்த் தையில் ஒப்புக் கொண்டவற்றுக்கு மாறாகத்தான் 14 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. நைரோபியில் நடக்கவிருக்கும் மாநாட்டில் இது மொத்தமாக குழி தோண்டி புதைக்கப்படலாம்.\nதங்களுடைய விவசாயி களுக்குத் தரப்படும் மானியம் எதிலும் யாரும் கை வைத்துவிடாதபடிக்குக் காப்பாற்றுவதில் அமெரிக்காவும் பிற தொழில்வள நாடுகளும் வெற்றி பெற்றுவிட்டன. அத்துடன் மட்டுமல்ல, ஏற்கெனவே அளித்துவரும் மானியம் தவிர அவற்றை மேலும் அதிகரிக்கவும் அவை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அமெரிக்கா விவசாயிகளுக்குத் தரும் மானியம் நபர் வாரியாக 50,000 டாலர்கள். இந்தி யாவில் தரப்படுவதோ வெறும் 200 டாலர்கள்.\nஅக்டோபர் மாதம் புதுடெல்லியில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட உச்சி மாநாடு நடந்தது. 2001-ல் நடந்த பேச்சில் ஒப்புக்கொள்ளப்பட்ட தோஹா வளர்ச்சி திட்டங்களின் அடிப்படை அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் அந்தப் பேச்சுவார்த்தையை அப்படியே கைவிடுவதற்கு நாம் ஒப்புக்கொள்ளக்கூடாது என்று ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களிடையே வலியுறுத்தினார் மோடி. உணவுப் பாதுகாப்புக்காக அரசே விவசா யிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்து முடைக்காலச் சேமிப்பாகக் கையிருப்பில் வைத்துக் கொள் வதையும் விவசாயத்தைப் பாதுகாக்க சிறப்பு செயலியக்கங்களை மேற் கொள்வதையும் கைவிட நாம் ஒப்புக் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத் தினார்.\nஅமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் கூறுவது என்னவென்றால், எந்த வேளாண் பொருளுக்கும் அரசு அடிப்படை விலையை நிர்ணயிக்கக் கூடாது, சந்தைதான் அதை நிர்ணயிக்க வேண்டும் என்பதாகும்.\nஇது விவசாயிகளை மட்டுமல்ல நுகர்வோர்களையும் ஒருசேர வஞ்சிப்பதாகும். அரசு அறிவிக்கும் ஆதார விலை காரணமாக வியாபாரிகளால் அதைவிட விலை யைக் குறைத்து வாங்கிக்கொள்ள முடிவதில்லை. விளைச்சல் அதிக மாக இருக்கும்போது அல்லது எல்லா வயல்களிலும் அறுவடை நடக்கும்போது விலை சரிவதும் கேட்பு குறைவாக இருப்பதும் இயல்பானது. நுகர்வோரில் பெரும்பாலானவர்கள��� ஏழையாக இருப்பதால் விளைச்சல் அதிகமாக இருக்கும்போது வாங்கி வீட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாது.\nமொத்த வியாபாரிகள், இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து, தேவை மிகும்போது நல்ல லாபத்துக்கே விற்க உதவும். இது நாளடைவில் விவசாயிகளால் விவசாயத்தைக் கைவிடும் நிலை மைக்குக் கொண்டு செல்லும். எனவேதான் வளரும் நாடுகள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன.\nபொது விநியோக அமைப்புகள் மூலம் (ரேஷன் கடைகள்) முக்கிய மான உணவு தானியங்களை நியாய விலைக்கு அரசு விற்பதால் விலை வாசி உயர்வு தடுக்கப்படுவதுடன் ஏழைகளாலும் வாங்கிப் பசியாற முடிகிறது. இவ்விரு அம்சங்களையும் தான் நீக்கிவிட வேண்டும் என்று உலக வர்த்தகப் பேச்சில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.\nவிவசாயத்துக்கு உர மானியம், விதை மானியம், இலவச மின்சாரம், குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசின் நேரடி கொள்முதல் மையங்கள், ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் வாங்கும்படியான நீக்குப் போக்குகள் போன்றவை இருந்தும் விவசாயிகள் கடனில் உழன்று வறுமையில்தான் வாழ்கிறார்கள்.\nவேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்து அரசே கொள்முதல் செய்யக்கூடாது, கொள்முதல் செய்வதை முடைக் காலக் கையிருப்புக்காகவும் பொது விநியோகத்துக்காகவும் அரசே வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தான் முக்கியமான ஆட்சேபங்கள்.\nஎல்லா தானியங்களும் அறுவடையின்போதே சந்தைக்கு வந்துவிட்டால் சர்வதேச அளவில் விலை குறையும் என்று வாதிடுகின்றன. ஒரு வாதத்துக்கு இதை ஒப்புக்கொண்டாலும் அதை முழுக்க வாங்கி பணக்கார நாடுகள் தங்களுடைய தொழில்துறைக்குப் பயன்படுத்திக்கொள்ளத்தான் வழி வகுக்கும். பிறகு ஏழை நாடுகள் உணவு தானியங்களைப் பெற வேண்டும் என்றால் பணக்கார நாடுகள் நிர்ணயிக்கும் அதிக விலையைக் கொடுத்துத்தான் இறக்குமதி செய்து கொள்ள வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும்போது சுதந்திர வர்த்த கத்துக்குச் சார்பாகத்தான் அவர்கள் பேசுகின்றனர் என்று தோன்றும்.\nஉலக நாடுகளுக்கிடையே வர்த்தகம் தடையில்லாமலும் சுதந்திர மாகவும் நடைபெற வேண்டும் என்பதற் காகத்தான் உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யு.டி.ஓ.) ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த அமைப்பையே செயலிழக்க வைக்கும் வகை யில் அமெரிக்கா உள்ளிட்ட தொழில்வள நாட���கள் வெவ்வேறு பதாகைகளில் தங்களுக்குள் வர்த்தக உடன்படிக்கைகளைச் (Bilateral trade treaties) செய்துகொள்கின்றன. சுதந்திர வர்த்தகம் நடைபெறாதபடிக்குப் பல்வேறு நிபந்தனைகளை (Non tariff barriers) விதித்து வளரும் நாடுகளின் பொருள்களை நிராகரிப்பதே வளர்ந்த நாடுகள்தான்.\nஇந்தச் சூழலில் சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு தொழில்வள நாடுகளின் சுயநல நோக்கமுள்ள முடிவுகளையும் வழிகாட்டல்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். அறிவுசார் சொத்துரிமையைக் காப்பது (Intellectual property rights) உள்பட அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇந்திய மக்கள் தொகை 125 கோடிக்கும் மேல். அதில் சுமார் 60% பேர் விவசாயத்தையே நம்பி யிருக்கின்றனர். சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை விட வேலைக் காக அதை நம்பியிருப்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். அமெரிக்கா முழுக்க வலைபோட்டுத் தேடினாலும் மொத்தமே 25,000 (பெரு) விவசாயிகள்தான் கண்ணுக்குத் தெரிகின்றனர். இவர்களுடைய நலனைக் காக்க இடைவிடாமல் பாடு படும் அமெரிக்காதான், இந்திய விவசாயிகளைச் சந்தை பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறது.\nஇப்படி தான் மன்மோகன் சிங் பிரதமர் ஆக இருந்த போது அணு ஒப்பந்ததில் ஒத்துகொள்ள இந்தியாவை மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதி கொடுக்க நிர்பந்திக்க பட்டார்\nமோடி எப்படி நம் நாட்டின் விவசாயிகளின் வாழவாதரத்தை காப்பாற்ற போகிறார் என்பதை ஒரு மாதத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n10 ஜனவரி 2012 பசுமை விகடன கட்டுரைகள்...\nபயிர்களின் துரித வளர்ச்சிக்கு உதவும் வேர் உட்பூசணம...\nதானியங்களை மதிப்பூட்டு செய்து விற்றால் அதிக லாபம்...\nPosted in வேளாண்மை செய்திகள்\nமண்ணை பொன்னாக்கும் மலைவேம்பு →\n← சென்ற வாரம் டாப் 6\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/08/10/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-11-15T02:11:34Z", "digest": "sha1:6OVGRW3WRYA22SE2DKGAMLVT3CY5HNJC", "length": 4623, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "உலகின் பெரிய கோயில் இந்தியாவில் உள்ள “திருச்சி ஸ்ரீ ரங்கம்” | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஉலகின் பெரிய கோயில் இந்தியாவில் உள்ள “திருச்சி ஸ்ரீ ரங்கம்”\nகம்போடியாவில் உள்ள “அன்க்கோவர் வாட்” கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை, ஆனால் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில், நான்கு உட்புறமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது 236 அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது, இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன.\n« இத நான் ஏன் எழுதினேன்னா மண்டைதீவு வீதிகளுக்கு விரைவில் சோலர் மின்குமிழ்கள் பத்து இடங்களில் பொருத்தப்படவுள்ளன (இரண்டாம் இணைப்பு..) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/krishnapriya-says-that-if-jayalalithaa-is-alive-karunanidhi-gets-place-in-marina/33080/amp/", "date_download": "2018-11-15T02:11:06Z", "digest": "sha1:7GFY4YPGIB6KGFVJMI37EONRN7ADZKAC", "length": 5676, "nlines": 47, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜெ. இருந்திருந்தால் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் கிடைத்திருக்கும்: கிருஷ்ணப்பிரியா டுவீட்! - CineReporters", "raw_content": "Home அரசியல் ஜெ. இருந்திருந்தால் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் கிடைத்திருக்கும்: கிருஷ்ணப்பிரியா டுவீட்\nஜெ. இருந்திருந்தால் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் கிடைத்திருக்கும்: கிருஷ்ணப்பிரியா டுவீட்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கி இருப்பார் என இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா டுவிட்டர் மூலமாக கூறியுள்ளார்.\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என பலத்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது.\nஉடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மால�� 6.10 மணியளவில் மரணமடைந்தார். அவரை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுகவினர் எடுத்த முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்த விசாரணை இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை தலைமை பொறுப்பு நீதிபதி முன்பு வர உள்ளது.\nஇந்நிலையில் பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சசிகலாவின் உறவினரான கிருஷ்ணப்பிரியா, அம்மா உயிருடன் இருந்திருந்தால், கண்டிப்பாக , திரு கலைஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே , தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.\nPrevious articleகலைஞருக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க ரஜினிகாந்த் வலியுறுத்தல்\nNext articleகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்\nவிஜய்யை தொடர்ந்து அதிமுகவை வாரிய நடிகர் விஷால்\nசற்றுமுன் நவம்பர் 14, 2018\nகைது செய்யப்படுகிறாரா நடிகர் விஜய்\nசற்றுமுன் நவம்பர் 14, 2018\nபின்னாடி கை வைத்தார்: ரஜினி பட நடிகை பகீர் புகார்\nசற்றுமுன் நவம்பர் 14, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/yogibabu/", "date_download": "2018-11-15T02:56:14Z", "digest": "sha1:7PRXSIMETJSEWM4SD46GSTODPOTVKMZH", "length": 4111, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "yogibabu Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nநயன்தாராவின் ‘ஐரா’ படத்தின் புதிய அப்டேட்\ns அமுதா - அக்டோபர் 13, 2018\nஎன்ன தான் இருந்தாலும் விஜய் அண்ணா வேற லெவல்\ns அமுதா - அக்டோபர் 3, 2018\n‘சர்கார்’ படத்தில் டப்பிங் ஓவர்\ns அமுதா - செப்டம்பர் 20, 2018\nபிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருக்கும் யோகிபாபு\ns அமுதா - செப்டம்பர் 18, 2018\nயோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம்\nபஸ்ஸில் அடி வாங்கிய யோகி பாபு- பஸ்ஸை துரத்திய பொதுமக்கள்\nஒல்லியான தேகத்தில் யோகி பாபு வைரல் புகைப்படம்\nநயன்தாரா பட ப்ரொமோ: பிஜிலி ரமேஷுக்கு வந்த அதிர்ஷ்டம்\nகாதலிக்காக பாட்டு எழுதிய பிரபல இயக்குனர்\nபிரிட்டோ - ஏப்ரல் 29, 2018\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு: எதிர்பார்ப்பில் தமிழகம்\nபாடகி வசுந்தரா தாஸ்க்கு தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர்: காவல்துறை வழக்குப்பதிவு\nபெரியார் சிலை குறித்த எச்.ராஜா கருத்துக்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-0206022018/", "date_download": "2018-11-15T02:40:34Z", "digest": "sha1:QPIKXV44SPCLTWJV3BS22E32Y7CDQG3F", "length": 5809, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர்", "raw_content": "\nதீவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பிரதமர்\nஈராக் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நிறைவேற்றி வைத்துள்ளார்.\nயாசிடி இனத்தைச் சேர்ந்த 13 வயதான எமாட் மிஷ்கோ ரமோ என்ற குறித்த சிறுவன், கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அகதி முகாமில் அவன் இருக்கும் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டான்.\nஇந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து தன்னை மீட்ட கனேடிய பிரதமரை சந்திக்க வேண்டும் என்று குறித்த சிறுவன் தனது ஆசையை வீடியோ ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தான். இதனை அறிந்த யாசிடி இனத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் மனிடோபா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.\nஅதனை ஏற்றுக் கொண்ட பிரதமரும் குறித்த சிறுவனுடன் ஐந்து நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகின்றது.\n« கனேடிய உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு (Previous News)\n(Next News) வடமாகாண சபை உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் நியமனம்\nஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்\nகனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் ஆசியான் நாடுகளின்Read More\nரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பெரும்பாக்கத்தில் உள்ள வீதிகளை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குளிர்கால வானிலை தொடர்ந்தும்Read More\nசட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு\nஅர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு\n��ிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன\nகஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்\nஅதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு\nவின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-11-15T02:31:15Z", "digest": "sha1:2564EKN4GVM3HRFDOWL4ZA772R4G2E7U", "length": 38930, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1) | ilakkiyainfo", "raw_content": "\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nபோரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.\nசமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஇத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்தின் படி 2018 ல் மூன்றாவது உலகப்போர் மூண்டுவிடுமோ, அதற்கான தீயை ‘ஆசியாவின் ஹிட்லர்’ என்று பிறநாட்டு தலைவர்களால் அழைக்கப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூட்டிவிடுவாரோ என உலக நாடுகள் பதை பதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.\nவடகொரியாவிலும் அமெரிக்காவிலும் அதிபர் பதவியில் இருக்கும் இரு தலைவர்களின் முதிர்ச்சியற்ற பேச்சுகள் மற்றும் நடவடிக்கைளைப் பார்க்கும்போது, ” நான்தான் அப்பவே சொன்னேன்ல…பாருங்க என்ன நடக்கப்போகுதுன்னு…” என்று நாஸ்டர்டாம் தனது கல்லறைக்குள் இருந்து கெக்கலிப்புடன் சொல்வது போன்றே இருக்கிறது.\nஇருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டாம் போருக்கு ஹிட்லர்தான் முக்கிய காரணம் என்று எப்படி குற்ற���் சாட்டப்பட்டாரோ அதேப்போன்றுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிய ஹிட்லராக பார்க்கப்படுகிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.\nஅமெரிக்காவை அலறவைக்கும் ஏவுகணைச் சோதனை\nபகை நாடான தென்கொரியாவுக்கு ஆதரவளிப்பதால், அமெரிக்கா மீது விரோதம் கொண்டுள்ள வடகொரியா, சர்வதேச நாடுகளின் கண்டனம், ஐ.நாவின் தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அணு ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது.\nகுறிப்பாக ஜப்பான் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து அந்த நாடு இந்த அணு ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக கடந்த ஆண்டு மத்தியில் தென் கொரியாவுடன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் கூட்டாக போர் பயிற்சி மேற்கொண்டது.\nஇது வட கொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் இறுதியில், வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை மேற்கொண்டது.\nஇந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது.\nஜப்பான் கடல் பகுதியில் இருந்து 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. விழுவதற்கு முன்பாக ஏவுகணை மூன்று பாகங்களாக வெடித்து சிதறியது.\nஇந்த ஏவுகணை அமெரிக்காவின் குயாம் தீவை எளிதில் சென்று தாக்கும் திறன் படைத்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் இறுதிவாக்கில் அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) ஏவி சோதித்தது வடகொரியா.\nஅந்த நாடு இதுவரை ஏவி சோதித்த அத்தனை ஏவுகணைகளையும் மிஞ்சுகிற விதத்தில் இந்த ஏவுகணை, 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது.\nஇதனையடுத்து மாபெரும் வெற்றிக் கொண்டாட்டத்தை வடகொரியா நடத்த, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ந்துபோயின.\nநிலைமை இதேரீதியில் போனால் என்ன செய்வது என்று ஐ.நா. சபையும் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு நின்றது.\nஇந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க உருவாக்கியது.\nஐ.நா. தடையும் அணு ஆயுத பட்டன் மிர��்டலும்\nஇந்த தீர்மானத்தின்மீது கடந்த டிசம்பரில் ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு வடகொரியாவின் நேச நாடுகளான சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.\nஇந்த வாக்கெடுப்பின்மூலம் வடகொரியாவுக்கு 90 சதவிகித பெட்ரோல் இறக்குமதி குறைக்கப்படுகிறது. இதனையடுத்து, தங்கள் நாட்டின் மீதான ஐ.நா.வின் பொருளாதார தடைகள் போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என்று கூறிய கிம் ஜாங், இந்த பொருளாதாரத் தடை கொண்டுவரப்படுவதற்கு காரணமாக அமைந்த அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.\nபுத்தாண்டு அன்று, “எனது மேஜையின் மீது இருக்கும் அணு ஆயுத பட்டனை அமுத்தினால் அமெரிக்கா க்ளோஸ்…” என கிம் ஜாங் மிரட்டல் விடுக்க, பதிலுக்கு அமெரிக்க அதிபர் டொனா;டு ட்ரம்பும், ” எங்கள் கை என்ன புளியங்காய் பறித்துக் கொண்டிருக்குமா… எனது மேஜையிலும்தான் அணு ஆயுத பட்டன் உள்ளது.\nஅழுத்தினால் வடகொரியா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்…’ என பதிலடி கொடுக்க, ” அடக் கஷ்டக் காலமே…’ என அன்றிலிருந்தே அமெரிக்க மற்றும் வடகொரிய மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகளே தலையில் கை வைத்தபடி, இன்னும் என்னென்ன மிரட்டல்களெல்லாம் இந்த இரு தலைவர்களிடமிருந்து வரப்போகிறதோ என்று பார்க்கத் தொடங்கினர்.\nஇந்த நிலையில்தான் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ, ” அணு ஆயுதம் மூலம் அமெரிக்கா மீது வட கொரியா இன்னும் சில மாதங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என கவலை தெரிவித்து அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்புக்கு ‘நோட்’ போட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், அமெரிக்கர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.\nஏனெனில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கேரக்டர் அப்படி. கடந்த காலங்களில் மட்டுமல்லாது இப்பொழுதும் அவ்வப்போது அவர் விடுக்கும் கோக்குமாக்குத் தனமான மிரட்டல்கள், அவர் ஸ்திரமான மன நிலையில்தான் உள்ளாரா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு உள்ளது என்பதால், இந்த மனுஷன் வில்லங்கமாக ஏதாவது செய்து தொலைத்தால் என்னாவது என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்கா ஒருபுறம் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்க, கிம் ஜாங், அமெரிக்கா மீது ஏவுகணையை ஏவும் அதே சமயத்தில் ஏற்கெனவே எதிரிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் தங்கள் மீதும் ஏவ சாத்தியம் உள்ளதே என வடகொரியாவின் அண்டை நாடுகளான தென்கொரியாவும் ஜப்பானும் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறன.\nஅதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பதில் தாக்குதலோ அல்லது முன்கூட்டியே தற்காப்பு தாக்குதலோ நடத்தினால் தங்கள் கதி என்னவாது என ஏற்கெனவே கிம் ஜாங்கின் கிறுகிறுக்க வைக்கும் நடவடிக்கைகளால் நொந்து நூலாகித் தவிக்கும் வடகொரிய மக்களும் கடவுளை வேண்டியபடி கதறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமூன்றாம் உலகப் போர்… அபாய சங்கை ஊதிய அமெரிக்க உளவுத் துறை\n“வடகொரியா அச்சுறுத்தலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல் ராணுவ நடவடிக்கை எடுத்தால் எவ்விதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதை அதிபர் ட்ரம்ப்புக்குத் தெரிவித்துள்ளோம்.\nவடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், கொரிய தீபகற்ப பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் மனித இழப்புகள் மிக மோசமான அளவில் இருக்கும்.\nஅதிபர் கிம்மை பதவியில் இருந்து அகற்றினாலோ அல்லது அமெரிக்கா மீது அணுஆயுதம் ஏவும் திறனை கட்டுபடுத்தினாலோ என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.\nஇன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மீது அணு ஆயுதம் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்தலாம். இது கவலை அளிக்கிறது. வடகொரிய அதிபர் பற்றி கடுமையான வார்த்தைகளை அதிபர் டிரம்ப் உபயோகிக்கிறார். ஆனால் அது வடகொரியாவின் காதில் விழவில்லை.\nஇந்த வார்த்தைகள் மூலம் அமெரிக்கா மிகவும் கோபமாக உள்ளது என்பதை கிம் ஜாங் உன் புரிந்து கொள்ள வேண்டும்” என அமெரிக்க உளவுத் துறைத் தலைவர் மைக் பாம்பியோ அளித்துள்ள பேட்டி நிலைமை எந்த அளவுக்கு சீரியஸாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.\nஏற்கெனவே சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொள்கிறது. இந்த நிலையில் பல ஆண்டு காலமாக அடங்கியிருந்த ரஷ்யா – அமெரிக்கா இடையேயான பனிப்போர் தற்போது வெளிப்படையாகவே மோதலாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.\nஇந்த நிலையில், வடகொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மறைமுக அவ்விரு நாடுகளும் வடகொரியாவை ஆதரித்துக் கொண்டுதான் உள்ளன.\nஇந்த நிலையில், அமெரிக்க உளவுத் துறை கவலை தெரிவித்துள்ளபடி வடகொரியா – அமெரிக்கா இடையே ப��ர் மூண்டால் அதனால் ஏற்படுகிற பாதிப்புகள் அவ்விரு நாடுகளுடன் மட்டும் நிற்காது.\nவடகொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்கும். அதேபோன்று அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் இதர நேச நாடுகளும் களம் இறங்கும்பட்சத்தில் அது நிச்சயம் மூன்றாவது உலகப்போருக்கு வித்திடும்.\nஇந்த நிலையில் இந்த அளவுக்கு அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு, அதன்மூலம் பிற உலக நாடுகளுக்கும் மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை காட்டிக்கொண்டிருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார், இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிய ஹிட்லர் என்று அழைக்கப்படும் அளவுக்கு கிம் ஜாங் ஹிட்லரின் குணாதிசியங்களுடன் ஒத்துப்போகிறாரா, அவரின் ஜாதகம் என்ன, அவர் அதிபரானது எப்படி, வடகொரியாவின் கடந்த கால வரலாறு , தென்கொரியாவுடன் என்ன பிரச்னை, இரண்டு கொரிய நாடுகளும் பிரிந்தது ஏன், அமெரிக்கா – வடகொரியா இடையே எதனால் மோதல் தொடங்கியது,போர் மூண்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும், தனது அரசியல் எதிரிகளையும் ராஜ துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் கிம் ஜாங் எத்தகைய சித்ரவதைக்கு உள்ளாக்குவார் அல்லது கொடூரமாகக் கொல்வார் என்பதை அருகிலிருந்து பார்த்த முன்னாள் சிறை அதிகாரிகள் சொல்லும் மரண முகாம்கள் குறித்த பகீர் தகவல்களையும், உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா எப்படி பொருளாதார ரீதியில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், சீனா ஏன் வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ளது, இந்த இரண்டு நாடுகளுடன் ரஷ்யாவும் கைகோத்தால் அது அமெரிக்காவுக்கு வருங்காலத்தில் எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் வரும் அத்தியாயங்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்….\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n1983 ‘கறுப்பு ஜூலை’: புலியும் பலிகடாவும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற் தாக்குதலும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 151) 0\n1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு ஆயுத உதவி கேட்ட இலங்கை ஆயுத உதவி கேட்ட இலங்கை (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124493.html", "date_download": "2018-11-15T02:20:55Z", "digest": "sha1:D2XXZMICU624OJMECJNH2RFWVKGD6MVS", "length": 13685, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி..!! – Athirady News ;", "raw_content": "\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி..\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி..\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார். சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிந்தது. அவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.\nநிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. மேலும், நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி உள்பட 6 பேரை சி.பி.ஐ. சமீபத்தில் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த 4-வது குளோபல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுககப்படும். நிதி முறைகேடுகளுக்கு எதிராக எனது அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.\nநிதி நிறுவனங்களில் கொள்கைகள் மற்���ும் விதிமுறைகள் வகுக்கக்கூடிய இடத்தில் இருப்போர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய வேண்டும். தங்களது வேலையில் உள்ள நெறிமுறைகளை அவரகள் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உள்ளவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நிதி மோசடிகளை தடுக்கமுடியும் என தெரிவித்தார்.\nநேபாளத்தில் மார்ச் 13-ல் ஜனாதிபதி தேர்தல்..\nஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை திறப்பு..\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-645533.html", "date_download": "2018-11-15T01:42:14Z", "digest": "sha1:CFIADJEIRLA6FK2BLVT26EPIU6MSE3DH", "length": 8531, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவாக்குச்சாவடி நிலை அலுவலர் பணி\nBy dn | Published on : 14th March 2013 04:54 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னையில் உள்ள வாக்குச் சாவடிகளில் நிலை அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் நிலை அலுவலர்கள் இல்லாத வாக்குச்சாவடிகளில் இந்தப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பிப்பவர்கள் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்பு ஆகியவற்றில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். மருத்துவம், காவல், குடிநீர் வழங்கல், மின் வாரியம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்படமாட்டார்கள்.\nஓய்வுபெற்ற அலுவலர்களும் விண்ணப்பிக்கலாம். நியமனம் கோருபவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராக இருக்கக் கூடாது. மேலும் அவர்கள் குறிப்பிட்ட வாக்குப் பரப்புக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும்.\nநிலை அலுவலராக நியமிக்கப்படுபவர்கள் அலுவலக வேலை நேரத்துக்கு பின்னரும் விடுமுறை நாள்களிலும் நிலை அலுவலர் பணியை மேற்கொள்ளலாம். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3,000 மதிப்பூதியமாக அளிக்கப்படும்.\nவிருப்பமுள்ள நபர்கள் பெயர், வகித்து வரு���் பதவி, தற்போதைய அலுவலகத்தின் முகவரி, வசிப்பிட முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண், அலுவலக தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய தகவல்களுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1452", "date_download": "2018-11-15T01:43:04Z", "digest": "sha1:HZKWXFHZ5MRFUDJUPCLNP3ZB2G23WGFK", "length": 6413, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கையின் அடுத்த அதிபர் தமிழர்தான்\nஅமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார். அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட சுனின் அரசியல் சார்ந்த கருத்துக்களை வௌிப்படையாக் வௌியிட்டார். அதாவது, இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த அதிபராக ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்திற்கு அங்கிருந்த அனைவரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள னர். அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சுனில் பெரேரா மீது மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தடுக்கப்பட்டது. வரும் காலங்களில் சுனில் பெரே ராவை இவ்வாறான நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனாராம்.\nதந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள்\nமகிந்��� ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன\nஇலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nமைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்’-திருமாவளவன்\nசிறிசேனா திடீரென புதிய பிரதமராக\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது\nகூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82225", "date_download": "2018-11-15T02:50:00Z", "digest": "sha1:NV6CZY3LICJ6RUNN6T2IKQXGFSLHERVH", "length": 1465, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அசத்திய 13 வயது லிட்டில் மாஸ்டர்", "raw_content": "\nஅசத்திய 13 வயது லிட்டில் மாஸ்டர்\n14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் குஜராத் சிறுவன் பிரியான்ஷூ மோலியா 556 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். 13 வயதாகும் இவர் 2 நாள்கள் பேட் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியுமே எனது ரோல் மாடல் எனக் கூறும் இந்தச் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-84-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-11-15T02:13:11Z", "digest": "sha1:5ASL2LWTWVPWB537P7M6PXPCAUU3BN6E", "length": 9433, "nlines": 85, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (84) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளி��்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137472.html", "date_download": "2018-11-15T01:47:48Z", "digest": "sha1:LKVAZHWGKV3NRBZFR6GQUGQ4YNHNTY3D", "length": 19269, "nlines": 82, "source_domain": "www.viduthalai.in", "title": "முக்கியத் துறைகள் எல்லாம் தனியாரிடம் இருக்கும்பொழுது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுக்குப் போராட வாரீர்!", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் ��டிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»முக்கியத் துறைகள் எல்லாம் தனியாரிடம் இருக்கும்பொழுது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுக்குப் போராட வாரீர்\nமுக்கியத் துறைகள் எல்லாம் தனியாரிடம் இருக்கும்பொழுது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடுக்குப் போராட வாரீர்\nஇளைஞர்களுக்கு நீதிபதி கோபால் கவுடா அழைப்பு\nகொச்சி, பிப்.3- தனியார் துறையிலும் இடஒதுக் கீட்டிற்காக நாடு முழுவதும் உள்ள இளை ஞர்கள�� போராட்டத்தில் இறங்க வேண்டுமென நீதிபதி கோபால் கவுடா அழைப்பு விடுத்தார்.\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10 ஆவது அகில இந்திய மாநாடு கொச்சி மாநகரில் பேரெழுச்சியுடன் துவங்கி நடை பெற்று வருகிறது. வியாழனன்று காலை நடைபெற்ற துவக்க அமர்வில், மாநாட்டை துவக்கி வைத்து ஒடிசா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோபால் கவுடா உரையாற்றினார்.\nநமது நாடு மிகப்பெரும் சிக்கல்களை சந் தித்து வரும் சூழலில் கொச்சியில் வாலிபர் சங்கத்தின் மாநாடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. இந்த மாநாட்டின் கருத்து வேலை, ஜனநாயகம், மதச்சார்பின்மைக்காக போராடுவோம் என்பது. இதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கியக் கூறாகவும், தத்துவமாகவும் அமைந்துள்ளது. இதுதான் தேசத்தந்தை காந்தியடிகளின் கனவாகவும் இருந்தது. வெகுஜன மக்கள் இயக்கங்கள், வாலிபர் அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பு நாம் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தோம். அதனையடுத்து ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு குடியரசு நாடாக மாறியது.\nஇளைஞர்களைப் பாதிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்\nஇந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாடு என இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய, அடிப்படைக்கூறு.100கோடிக்கும்அதிக மான மக்கள் தொகை கொண்ட சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியசமூகத்தின்இளமையும்துடிப்பும் கொண்டஇளைஞர்களைபாதிக்கின்றமிகப் பெரிய பிரச்சினையான வேலையில்லா திண்டாட்டத்துக்குதீர்வுகாணும்வகை யில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டி ருக்கிறதா 74 சதவீத மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்க ஆண்ட, ஆளுகின்ற மத்திய - மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்திய இளைஞர்கள் மிகப்பெரும் பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.\nஅடுத்தடுத்து ஆளுகின்ற அரசுகள் தங்கள் தவறான கொள்கைகளால் ஒரு துடிப்புமிக்க, வளர்ச்சியடைந்த, புதிய இந்தியாவை உரு வாக்க நமது நாட்டிலுள்ள வளங்களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தி னால் தான் நமது மாநாட்டு கருப்பொருளாக வேலைக்காக போராடுவோம் என்ற முழக் கத்தை வைத்துள்ளோம். நாம் இந்திய விடுத லைக்காகப் போராடியுள்ளோம்.\nவிடுதலை அடைந்துள்ளோம். எழுதப் பட்ட அரசியல் சட்டத்தை பெற்றுள்ளோம். ஜனநாயக குடியரசு நாடாக உருவாகியுள்ளது. மக்களால் மக்களுக்காக மக்களே தமக்கான அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம். இறையாண்மை என்பது நாட்டின் குடிமக்களிடம் தான் உள்ளது. அரசாங்கம் என்பது ஆட்சியதிகாரத்தை அனுபவிக்க அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்அனைத்துவிதிகளையும் அமல் படுத்தவே என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தி அவர்களின் கண்களைத் திறக்க நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். இந்தியஆட்சியாளர்கள்நாட்டிலுள்ளவேலை யில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினை களை தீர்க்க தவறும்போது நீங்கள் போராட முன் வரவேண்டும்.\nஇன்றுஜனநாயகத்தின்பெயரால்அரசி யலில் கிரிமினல் மயம், தேர்தல்கள் நடத்து வதில் ஊழல்கள், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில்கோடிக்கணக்கில்பணம்புர ளுகிறது.நமதுஅரசமைப்புசட்டம்சம உரிமையையும்,சமவாய்ப்பையும்முன்னி லைப்படுத்துகிறது.ஜனநாயகம்மற்றும் மதச்சார்பின்மைக்கிடையேநெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய நாடாளுமன்றத் தில் உள்ள 442 உறுப்பினர்கள் யாரை பிரதி நிதித்துவபடுத்துகிறார்கள் பெரும்பான்மை மக்களையா விவசாயி மற்றும் உழைக்கும் வர்க்கத்தையா விவசாயி களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, நாட்டு மக்களுக்கு எதிரான கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். நாட்டு மக் களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் தவ றான பொருளாதாரக் கொள்கையால் பல லட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர்.\nஇதனால் நாட்டில் பல குடும்பங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. முக்கியத் துறைகள்தனியாரிடம்சென்றபிறகு சீரழிக் கப்பட்டுள்ளது. நீங்கள் தனியார் துறை யிலும் இட ஒதுக்கீட்டுக்காக போராட வேண்டும். மதச்சார்பின்மை குறித்து சில கட்சிகள் தங்கள் ஆபத்தான கருத்துகளைப் பரப்பி வருகின்ற���. அரசமைப்புசட்டத்தின்படிஅனைத்துமதத் தவரின் வழிபாட்டு உரிமைகளும் பாது காக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது தங்கள் கருத்துக்களை திணிக்கின்றனர். நீங்கள் இந்த நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும். நாட்டில் உள்ள உழைப்பாளி மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். விவசாய துறை பெருமளவில் அழிக்கப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பெயரால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. வளர்ச்சியின் என்ற பெயரில் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. கல்வி சீரழிக்கப்படுகிறது. இந்த அநீதிகளுக்கெதிராக நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/state/gujarat/page/20/", "date_download": "2018-11-15T02:50:39Z", "digest": "sha1:SVWT4COYLIWCWNSLQK6HTBL4VIG47CFR", "length": 12520, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "குஜராத்", "raw_content": "\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\nபாலியல் வன்கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடுகதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரலுக்கென முழு பரிசோதனை துவக்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகுஜராத் – சாலை விபத்தில் 6 பேர் பலி\nகாந்திநகர், ஜன. 20 – குஜராத் மாநிலத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 6 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம்…\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பலத்த அடி\nஅகமதாபாத், ஜன. 11 – குஜராத் உள்ளாட்சித் தேர்தலில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத பெரும் தோல்வியை பாஜக அடைந்திருக்கிறது.அங்கு…\nகுஜராத்தில் ரூ 400 கோடி மதிப்பிலான சொத்துகள் சிக்கியது\nஅகமதாபாத், குஜராத்தில் தொழில் அதிபர் வீட்டில் கணக்கில் காட்டாத ரூ 400 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர்…\nகுஜராத் : 76லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்\nஅகமதாபாத், குஜராத்தில் 76 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா…\nஅகமதாபாத், அக்.17- குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள வீட்டில் முதலை குளியல் அறைக்குள் நுழைந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…\nகுஜராத் கடல் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு சிறை பிடிப்பு\nகாந்தி நகர்,அக். 2 – இன்று குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி 9 பேருடன் நுழைந்த பாகிஸ்தான் கப்பலை இந்திய…\nசாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோகள் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி\nஅகமதாபாத்,செப் 26 – குஜராத் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ஆட்டோகள் மீது லாரி மோதிய விபத்தில் 8…\nகுஜராத் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து\nசூரத்,செப்21:- குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்…\nகுஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி\nகாந்திநகர் , செப் 10 – குஜராத் மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் கள்ள சாராயம் குடித்ததில் 12 பேர்…\nகுஜராத்: டெங்கு பாதித்த பெண் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம்\nகாந்திநகர்,செப் 9 – டெங்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-11-15T01:34:17Z", "digest": "sha1:HN4NMZEQIRG5G2HLSGYSO3HMVJKWLNRO", "length": 12402, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News இந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்\nஇந்து சமுத்திர மாநாடு நாளை ஆரம்பம்\n2017ம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்படும் என்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.\nசமாதானம், முன்னேற்றம், அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்களை கொண்டதாக அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துவைக்கவுள்ளார்.\nஇறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்கியமைக்கான காரணத்தை வெளிட்ட வடிவேல் சுரேஸ்\n122 எம்.பிக்களின் கையெழுத்து சபாநாயகரிடம் – மைத்திரிக்கு அனுப்பப்படுகிறது\nநாமல் குமாரின் அடுத்த கட்ட நகர்வு- மொட்டில் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறவேண்டும்- மனோகணேசன்\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\nமகிந்த அரசுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பமிட்டு ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்…\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-11-15T02:04:14Z", "digest": "sha1:MRLQ5DWUPJZUOLEC2STQ2JHFH7IAJNU2", "length": 15110, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "ஞானசாரவை கைதுசெய்வதில் பொலிஸார் இரட்டை வேடம் : ரிஷாட் சீற்றம்", "raw_content": "\nமுகப்பு News Local News ஞானசாரவை கைதுசெய்வதில் பொலிஸார் இரட்டை வேடம் : ரிஷாட் சீற்றம்\nஞானசாரவை கைதுசெய்வதில் பொலிஸார் இரட்டை வேடம் : ரிஷாட் சீற்றம்\nஅல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் கடந்த 19 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக் கைது செய்யாமல் விட்டு விட்டு நேற்றுமுன்தினம் குருநாகல் பகுதியில் அவரை கைது செய்ய எய்ப்புக்காட்டிய பொலிஸாரின் நாடகம் குறித்து அமைச்சர் ரிஷாட் தனது விசனத்தை பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.\nஞானசார தேரரின் முஸ்லிம்கள் தொடர்பான நடவடிக்கைகள் எல்லை மீறி இருப்பதை பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் காட்டமாக தெரிவித்திருந்ததுடன் அவரைக் கைது செய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தோம். இதுவரை அது நடக்கவில்லை. ஆனால் அவரைக் கைது செய்வது போன்ற ஒரு திட்டமிட்ட நாடகம் தான் அரங்கேற்றப்பட்டுள்ளது. சட்டத்தைக் கையிலெடுத்து ஆடும் இந்தத் தேரரை அரசாங்கம் அடக்குவதற்கு ஏன் அஞ்சுகிறதோ தெரியவில்லை\nசிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தி எந்தவிதப் பயமும் இல்லாமல் அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். நேற்று (21) காலை தர்ஹா டவுன் வீதி வழியாக ஊர்வலம் சென்ற, பொது பல சேனா இயக்கத்திற்கு அழுத்கம பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். பொலிஸாரின் கபடத்தனம் இந்தச் செயலில் இருந்து நன்கு புரிகின்றது.\nஞானசார தேரரையும் அவரது இயக்கத்தையும் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு பொலிஸார் தமது பணிகளை முன்னெடுக்கின்றனரே ஒழிய முஸ்லிம்களின் அச்சத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.\nபுனித ரமழான் நெருங்க நெருங்க முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. கடந்த வாரம் முஸ்லிம் சமூகத்தின் மீதும் பள்ளிவாசல்கள�� மீதும் மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நேற்று மாலை 20 ஆம் திகதி மல்லவப்பிட்டியில் பள்ளிவாசலுக்கு குண்டுகள் வீசி சேதப்படுத்தியுள்ளனர். நேற்று(21) காலை எல்பிட்டியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபாரத்தளமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, நேற்றுமுன்தினம்மாலை குருநாகலை பகுதியில் பொதுபலசேனா அமைப்பினால் பெரும் பதற்றநிலைமை உருவாகியமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறவேண்டும்- மனோகணேசன்\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர��� மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-11-15T02:42:39Z", "digest": "sha1:EA3O54WDMHZ32DKQLPFCQHQWGIRP6YTO", "length": 13792, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "யாழில் பிரதமர் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் இனந", "raw_content": "\nமுகப்பு News Local News யாழில் பிரதமர் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் இனந்தெரியாதவர்களினால் கல்வீச்சு\nயாழில் பிரதமர் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் இனந்தெரியாதவர்களினால் கல்வீச்சு\nயாழில் பிரதமர் சென்ற ஹோட்டலின் வெளிப்புறத்தில் இனந்தெரியாதவர்களினால் கல்வீச்சு\nயாழ்ப்பாணத்தில் உள்ள யூஎஸ் ஹோட்டலில் இரவு விருந்துக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்த வேளை அந்த ஹோட்டலின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் நேற்றிரவு 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த போதே இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் ஹோட்டல் மீது எந்த கல்வீச்சுத் தாக்குதலும் இடம்பெறவில்லை என நிர்வாகம் தெரிவித்தது எனப் பொலிஸார் குறிப்பிட்டனர்.\n“யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு யூஎஸ் ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இரவு விருந்துக்கு சென்றிருந்தார்.\nப���லிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைக்கு அதிகளவில் அமர்த்தப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாண நகரத்தில் மின் தடை ஏற்பட்டது. அந்தவேளை யூஎஸ் ஹோட்டலுக்கு வெளிப்புறத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.\nகல் வீச்சை மேற்கொண்டோர் தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் மேலும் கூறினர்.\nபிரதமர் பதவியை துறக்க முடிவெடுத்துள்ள மஹிந்த\nநாடாளுமன்றத் தேர்தல் மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்\nரணில் மீண்டும் பிரதமர் ஆனால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கமாட்டேன்- மைத்திரி அதிரடி அறவிப்பு\nநாடாளுமன்றில் இன்று மகிந்தவின் முக்கிய உரை..\nபிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட போதும், அதனை ஏற்றுக்...\nமிதுன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொதுஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2018/06/big-boss-2-online-comments-part-1.html", "date_download": "2018-11-15T02:34:47Z", "digest": "sha1:HR7MVT5BB7C2A3555VUM5C7AF7BWA4XT", "length": 23996, "nlines": 276, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ,பிக்பாஸ் 2 - BIG BOSS -2 ONLINE COMMENTS ( PART 1 )", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 6:51:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 அன்பே சிவம் ஹேர் ஸ்டைல் + ஹே ராம் மீசை +ஜெமினி கணேசன் பேண்ட் = பிக்பாஸ் 2 கமல்\n2 யாசிகா முரட்டு பீசா இருக்கும் போல\nநிஜமாவே முரட்டு பீஸ்தான்,கராத்தே ல பிரவுன் பெல்ட்டாம்\n4 யாசிகாவுக்கும் மகத் க்கும் 10 க்கு 7 பொருத்தம் இருக்கு.அடுத்த ஆரவ் −ஓவியா அவங்க தான்\nயோவ்.பிக்பாஸ் பாக்கச்சொன்னா ஜாதகப்பொருத்தம் பாத்துட்டு இருக்க நீ\n5 ஹல்க்கு ,அழுக்கு சூரி டைப் மொக்கை காமடி\n6 வைஷ்ணவி = life ஐ நல்லா experience பண்ணனும்\nரொம்ப சிரமப்படாதீங்க வாழ்க்கையை நல்லா வாழனும் அதானே\n7 அந்த பாத்ரூம் காமெடி இயல்பா வர்ல.ஸ்க்ரிப்ட் ட படிச்சு ஒப்பிக்கற மாதிரி இருக்கு,அதே போல் சமையல் தெரியுமா\n8 ஜனனி அஜித் ரசிகை\n இங்க எல்லாருமே வின் பண்ணத்தான் \"அல்ட்டிமேட்\" டா வந்திருக்கா��்கனு சொல்ச்சே\nபொதுவாக கமல் திரையில் தனக்கு நிகராக யாரையும் பர்பார்ம் பண்ண விட்டதில்லை.உதா −காதலா காதலா ,குருதிப்புனல் ,அன்பே சிவம் (பிரபுதேவா,அர்ஜூன்,மாதவன்)ஆனால் முதல் முறையாக கமலுக்கு மீறிய கைதட்டல் ஓவியாவுக்கு கிடைக்கும்போது அவர் மனம் என்ன பாடு படும்\n10 டிஆர் பி எகிறனும்னா விஜய் டிவி என்ன வேணா செய்யும்முதல் பாகத்துல வந்த எல்லாரையும் கெஸ்ட் டா 2 வாரம் வர வைக்கும்\n11 பிரிந்திருந்த தாடி பாலாஜி தம்பதி பிக்பாசால் மீண்டும் இணைந்து தம்பதியானோம்.விஜய் டிவிக்கு நன்றி னு இன்னும் 101 நாள் கழிச்சு பேட்டி வரும் பாருங்க\n12 கமல் இளைச்சிருக்கார் .இந்தியன் 2 கெட்டப்பா இருக்கலாம்.விஜய்க்கு அடுத்ததா தமிழ் சினிமால வயசாகாத ஹீரோ\n13 சின்னத்திரைல கமல் வரலாமானு மக்கள் நக்கல் அடிச்சதுக்கு கமல் கவுண்ட்டர் குடுக்கறாரு.ஆனா ஒண்ணு,ட்விட்டர்ல ஆள் வெச்சிருக்கார்,என்ன பேசுனாலும் கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுது\n14 மம்முட்டிக்கு ஜோடியா ஜனனி நடிச்சா என்னாகும்\nஜனனி அய்யர் த கிரேட் னு பேர் எடுப்பார்\n15 பொன்னம்பலம் வர்றவங்களை எல்லாம் ஜெய் ஶ்ரீராம்னு வரவேற்கறார்.(பாஜக)இவர் இங்க வோட் வாங்குன மாதிரி தான்னு சிலர் சொல்றாங்களே அப்டி பார்த்தா ஜனனி கூடத்தான் ஓட்டு வாங்க முடியாது,நம்மாளு எப்டி ஓட்டு போடறான்னு மட்டும் பாருங்க\n16 பிக்பாஸ் 2 விக்ரமன் படம் மாதிரி ஆகப்போகுது,அல்லாரும் அநியாயத்துக்கு நல்லவங்களா காமிச்சுக்குவாங்க பாருங்க\n17 NSK ரம்யா தலைல எதுக்கு சுண்ணாம்பு தடவி இருக்கு\n18 கமல் ஒரு தன்னடக்கத்தோற்றத்துக்காக கை கட்டி இருக்கார்,ஓகே,ஆனா அதுக்கான காஸ்ட்யும் இதுவல்ல\n19 சார் ,பிக்பாஸ் 2 ல ஏகப்பட்ட சிங்கர்ஸ் இருக்காங்க போல ஆமா,ஆனா அழகிய சிங்கர் இல்ல ஆமா,அவர் ரைட்டர் ஆச்சே\n20 இதுவரைக்கும் வந்ததுல செயற்கைத்தனம் இல்லாம ஓரளவு இயற்கையா இருப்பது ரித்விகா\n21 ரித்விகா = சில படங்கள் பண்ணேன் ,ரிலீஸ் ஆகறதுல பிரச்னை கமல் =உங்க படத்துக்கும் பிரச்சனையா\n22 சென்றாயன் அடுத்த பரணி\n23 ஜனனிக்கும் யாஷிகாவுக்கும் ஒரே கண்ணு இல்லீங்களே2 பேருக்கும் தலா 2 கண் இருந்ததே2 பேருக்கும் தலா 2 கண் இருந்ததே ஐ மீன் 2 பேருக்கும் முட்டைக்கண் ணு னு சொல்ல வந்தேன் ஆனா கரு விழியும் இருந்ததே\n24 கமல் மும்தாஜ் கான்வோ செல்லமே பட விவேக் மும்தாஜ் காமெடி டிராக் ல அதே பாணி\n25 பிக்பாஸ் 2 ல யாருக்காவது உடம்பு சரி இல்லைன்னா என்ன ஆகும் நான் பாத்தவரை எல்லாருக்கும் நல்லாதானே இருக்கு யோவ் ,நான் உடல் ஆரோக்யத்தை சொன்னேன் அதான் அனந்து வைத்யநாதன் இருக்காரே நான் பாத்தவரை எல்லாருக்கும் நல்லாதானே இருக்கு யோவ் ,நான் உடல் ஆரோக்யத்தை சொன்னேன் அதான் அனந்து வைத்யநாதன் இருக்காரே\n26 தாடி\"பாலாஜி மரண மொக்க ஜோக்கா சொல்லி அவரே சிரிக்கப்போறார்.அடுத்த கஞ்சா கறுப்பு\n27 சார் கமல்ட்ட என்ன சொன்னீங்க தரைல உக்காந்து தான் சாப்பிடுவேன்னேன் உள்ளே போனதும் என்ன செஞ்சீங்க தரைல உக்காந்து தான் சாப்பிடுவேன்னேன் உள்ளே போனதும் என்ன செஞ்சீங்க டைனிங்க் டேபிள்ல உக்காந்து சாப்ட்டேன்\n28 சினேகனுக்கு அண்ணன் தாடிபாலாஜி எப்டி சொல்றே அவரு கவிதை சொல்லிட்டு பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சாரு.இவரு தன் சொந்தக்கத ,சோகக்கத,மொக்க ஜோக் எதுனா சொல்லி யாரையாவது கட்டிப்பிடிக்கப்போறாரு\n29 கமல் இன்ட்ரோ பண்றப்ப ஜனனி னு தான் சொன்னார்.ஆனா சென்றாயன் ஜனனி அய்யர் னு கூப்பிடறார் ,ம்யுட் பண்ணி இருக்கனும்\n30 அடுத்த ஓவியா யாரா இருக்கும்னு கணிக்க முடியல,ஆனா பைனல்வரை தாக்குப்பிடிக்கப்போவது ரித்விகா +மம்தி\n31 சார்,உங்க நிர்வாகம் தர்ற சம்பளத்தை மூணா பிரிச்சு 3 கன்சர்னுக்கு தரப்போறேன் ஓஹோ,அப்ப நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறீங்க புரில உங்களுக்கு சம்பளமே 3 வேளை சாப்பாடுதான்\n32 நான் கமலா காமேஷ் திரிஷாவோட அம்மான்னு நினைச்சிட்டு இருந்தேன் இவ்வளோ நாளா.. அப்போ இல்லையா அது உமா வோட அம்மா,த்ரிஷாவோட அம்மா த்ரிஷாவைவிட யங்கா இருக்குமே\n33 எங்களுக்கு ஒரே குழந்தை.அதை விட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சிருக்க மாட்டோம் ஓஹோ,அப்ப புருசன் ,பொண்டாட்டி 2 பேரும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போறீங்களே\nஐஸ்வர்யா தத்தாவை வெளில இருந்து ஆதரிக்கறீங்களாமேஏன் ஜாகிங் போகுது.குதிக்குது,2 நிமிஷத்துக்கு ஒரு டைம் குனியுது,இதுக்கு மேல என்ன வேணும்\n35 நல்லவேளை ,பிக்பாஸ் ல தனுஷ் உள்ளே போகலை,5 டைவர்ஸ் பார்ட்டிங்க இருக்கு\n36 முத வாரம் எலிமினேசன் கிடையாது,ஆனா உள்ளே இருக்கறவங்களுக்கு அது தெரியாது தெரியும் எப்டி முதல் பாகத்துல இதே டயலாக்க தானே சொன்னீங்க முதல் பாகத்துல இதே டயலாக்க தானே சொன்னீங்க\n37 ஓவியா கெஸ்ட் ரோல் தான் கறதை ஓப்பன் பண்ணி இருக்கத்தேவை இல்லை.மார்க்கெட்டிங்க�� வீக்\n38 ஆளுங்க தகுதி,தராதரம்,நடத்தை பார்த்து வாக்களிப்பதுதான் முறை.ஆனா பிக்பாஸ்\"2 நெட் தமிழன் ஜாதி பாத்து ஓட்டுபோடனும்னு கங்கணம் கட்டீட்டு இருக்கான்\n39 பிக்பாஸ் 2 முடியறதுக்குள்ள நம்மாளுங்க மும்\"தாஜ் மஹால்\" கட்டிடுவாங்கனு நினைக்கறேன்\n40 ஸ்ரீ ராம் சிட்பண்ட்சோட பிராண்ட் அம்பாசிடரா பொன்னம்பலம் களம் இறங்கி இருக்காரு போல.மூச்சுக்கு மூச்சு ஜெய் ஸ்ரீ ராம்\n41 பிக்பாஸ்\"1 = பிக்பாஸ் 2 . சம்பவங்கள் அதே தான்.ஆட்கள் மட்டும் வேற.கிட்டத்தட்ட ரீமேக் மாதிரி.சொதப்பல் தான்\n42 இன்றைய பிக்பாஸ் 2 ல யாசிகா காமரா முன்னால நின்னு கரப்பான் பூச்சி கதை சொல்ற ஸ்டைல் அப்டியே ஓவியா பாணி.ஜோக் சொன்னாதான் சிரிப்பாங்க.இந்த பேக்கு கத சொல்லிட்டு அதுவே சிரிச்சுக்குது\n43 மக்கள் வரவேற்கிறாங்களோ இல்லையோ உன் ஒரிஜினாலிட்டியை இழக்காதேஎந்த மாதிரி இருந்தா மக்கள் ரசிப்பாங்கனு தெரிஞ்சுக்கிட்டு அது போல் மாறினால் அது செயற்கை #ஓவியாவாக மாற முயலும் புத்திசாலிகள்\n44 பிக்பாஸ் பொன்னம்பலம் ,ஆனந்த் பற்றிய மீம்ஸ்கள் ஸ்க்ரிப்ட்ல சேத்துட்டாங்க போல .அப்டியே நடக்குது\n45 சார்,பிக்பாஸ் 2 ல பரிபூரண சைவ உணவு சாப்பிடறவங்க பாதிப்பேரு இருக்காங்களே\nமட்டன்,சிக்கன் னு தண்டச்செலவு,செம கட்டு கட்டிடறாங்க.சைவம்னா தக்காளி சாதம் ,தயிர் சாதம்னு பட்ஜெட் சின்னதாகிடுமில்ல \n46 ஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு, மருத்துவ முத்தம் என்ற பித்தலாட்டமுகமூடியில் ஆரவ் செய்த மோசடிகள் இதெல்லாம் இந்த மாதர் சங்கங்க கண்ணுக்கு தெரியாது.சிம்பு பீப் சாங் விட்டார்னு குதிப்பாங்க\n47 அடுத்து வர்றது ஆணா\nஆண் பெண் ரெண்டும் கெட்டானா வந்துடப்போகுது கண்டனத்துக்கு உரிய உரையாடல்.சென்சார் பண்ணி இருக்கனும்.கஸ்தூரி யை கும்முனவங்க இதுக்கு கமலையோ,விஜய் டிவியையோ கும்மப்போறாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nசர்கார் ஜோக்ஸ் VS சர்தார் ஜோக்ஸ்\nவிஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றமும்,கமல்நற்பணிஇயக்கம...\nருத்ராட்ச மாலை அணிந்தா எந்த நோயும் வராதா\nஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு\nஎந்த புக்கையுமே படிக்காம ஒருவர் எழுத்தாளராக முடியு...\nதமிழ்நாட்டு பசங்களுக்கு ஏன் மலையாள பொண்ணுங்க மேல அ...\n,\"ஆயில்\" குறைத்து உண்டால் \"ஆயுள்\" கூடிவிடும் என்ப...\nபிக்பாஸ் vs பிக் லூஸ் - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்...\nதாஜ்மஹால் vs ராம் மஹால்\nசசிகலா ராஜதுரோகம் /ராணி துரோகம்\nஇந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு நான் பாத்ததே இல்ல. ...\nபாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்\nRace3 (hindi)3d - சினிமா விமர்சனம்\nஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)−சினிமா விமர்சனம் ...\nபெரும்பாலான லவ் மேரேஜ் அந்தமான்ல நடக்குதோமேஏன்\nமாப்பிள்ளை முறுக்கு மாப்பிள்ளை ஜாங்கிரி\nநீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ...\nபேங்க் ஆபிசர்ஸ் யுவர் அட்டென்சன்ஸ் ப்ளீஸ் - மாம்...\nஎஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல\nகாலா - சினிமா விமர்சனம்\nகமலை எந்த சூழ்நிலையிலும் ரஜினி விட்டுக்கொடுத்ததில்...\nநான் சாமி இல்ல ,பூதம்\nமக்கள் நாயகன் vs செயல் தளபதி- மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிரா\nவாங்குன சம்பளத்துல 3000 ரூவாய காணோம்..\nபள்ளிபாளையம் சேட்டுவின்\"டைரியிலிருந்து சுட்டது - ம...\nரஜினி பாஜக வோட கையாளா\nதேர்தல் முடிஞ்சதும் இவர் பாட்டுக்கு இமயமலை போய்டுவ...\nநீங்கள் (நாம்)அத்தனை பேரும் உத்தமர்தானா\nடெய்லி விஸ்கி சாப்பிட்டா சுகர் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/30231128/Actress-Samantha-raised-funds-by-selling-vegetable.vpf", "date_download": "2018-11-15T02:46:21Z", "digest": "sha1:BDV5WBOB2VLN5PGZ3Q4556CCZDEICFGQ", "length": 9850, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Samantha raised funds by selling vegetable || சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா + \"||\" + Actress Samantha raised funds by selling vegetable\nசென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா\nசென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்ற நடிகை சமந்தா, ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டினார்.\nநடிகை சமந்தா சினிமாவில் நடித்துக்கொண்டு பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்கிறார். ஆந்தி��ாவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ–மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார்.\nஇப்போது விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை பட விழாவில் கலந்துகொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டினார். மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை அவர் விற்றார்.\nசமந்தா கையால் காய்கறி வாங்க பெரிய கூட்டம் கூடியது. ரசிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டார்கள். அவர்கள் அதிக பணம் கொடுத்து சமந்தாவிடம் இருந்து போட்டி போட்டு காய்கறிகளை வாங்கினார்கள். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்று தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்கு சமந்தா வழங்குகிறார்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1610/", "date_download": "2018-11-15T02:11:56Z", "digest": "sha1:S5Z3VG5GGRGAGVR5YNACJJF2VWKUJT7P", "length": 18605, "nlines": 64, "source_domain": "www.savukkuonline.com", "title": "தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? “தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை’ – Savukku", "raw_content": "\nதயாநிதி ம���றனால் இழப்பு ரூ.440 கோடி\nசென்னை, ஜூன் 1: நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.\nஇவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல – இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் “ரகசியமாக’ கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.\nபொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார் அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.\nஅவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.\n323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்���ுக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஇந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.\nஇவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.\nடிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.\nஇதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.\nஇது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய க��டும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.\nகூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.\nஇதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் – இல்லையில்லை – கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.\n2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக – ரூ.440 கோடியைவிட – அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை.\nஇந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை\nNext story கேள்விகளும், விளக்கங்களும்.\nPrevious story நக்கீரனின் தரத்தைப் பாருங்கள்.\nஅறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்\nமே 20 மெரினாவில் கூடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128039-the-rivers-connection-is-not-possible-in-todays-practice-nallusamy.html", "date_download": "2018-11-15T01:55:25Z", "digest": "sha1:BCXNXJA7KHCEF5GNHS4OUSIXE2GUWFV4", "length": 26534, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "\"நதிகள் இணைப்பு இன்றைய நடைமுறைக்குச் சாத்தியமல்ல!'' - தமிழக விவசாய சங்கம் | \"The rivers connection is not possible in today's practice!\" - Nallusamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:11 (18/06/2018)\n\"நதிகள் இணைப்பு இன்றைய நடைமுறைக்குச் சாத்தியமல்ல'' - தமிழக விவசாய சங்கம்\nநதிகள் இணைப்பு குறித்த கட்டுரை...\n``நதிகள் இணைப்புப் பற்றித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவது இன்றைய நடைமுறைக்கு ஏற்புடையதல்ல'' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற `நதிகளை மீட்போம்’ என்ற விழிப்புஉணர்வு பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்புத் திட்டம் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. கங்கை சீரமைப்புப் பணி போன்று தேசிய தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை காலதாமதமின்றி தயாரிக்க வேண்டும். நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்துக்குத் துரிதமாகச் செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது'' என்றார்.\nஅதேபோல், கடந்த மாதம் சேலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலங்களைத் திறந்துவைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்துக்குக் கோதாவரியிலிருந்து 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்றும், அதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. மேலும், தெலங்கானா, ஆந்திரா வழியாக கோதாவரி நீர் தமிழகத்துக்குக் கொண்டு வரப்படும் என்றும், நீர்ப் பிரச்னையில் குறிப்பிடத்தகுந்த தீர்வாக இது இருக்கும்'' என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சில விளக்கங்களைச் சுட்டி��்காட்டிக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nஅதனைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று (17-06-2018) நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைத் தமிழக விவசாயிகள் நலன் கருதி முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். காவிரி ஆணையம் தனது பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பின்பற்றப்பட வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை மத்திய அரசு இணைக்க வேண்டும். நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் உபரி நீர் வீணாவதைத் தடுக்க முடியும். மேற்கு நோக்கிப் பாயும் பம்பா, அச்சன்கோவில் நதிகளின் உபரி நீரைத் தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்குத் திருப்பிவிட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.\nஇப்படித் தொடர்ந்து நதிகள் இணைப்பு பற்றித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமியிடம் பேசினோம். ``இன்றைய சூழ்நிலையைப் பாதிக்காத வகையில் நதிகள் இணைப்பு என்பது அவசியம்தான். இது, பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவில் இணைப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் இன்றைய சூழ்நிலையில் நதிகள் இணைப்பு என்பது அவ்வளவு சாத்தியமல்ல... அதாவது, நெருப்பு பிடித்து எரியும் வீட்டை அணைப்பதற்காகக் கிணறு வெட்டி தண்ணீர் எடுக்கும் கதையாக இருக்கிறது. இது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல... ஏனெனில், கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, இந்த நதிகள் இணைப்புத் திட்டம் நீர்த்துப்போக வைக்கும்; நதிகள் இணைப்பு என்பது சூழலைக் கெடுக்கும்'' என்றார், அவர்.\nஒருபுறம், நதிகள் இணைப்புப் பற்றிப் பேசிவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறுபுறம் நதிகள் இணைப்பு குறித்துப் பேசிய��ருந்த நடிகர் ரஜினிகாந்த்தை விளாசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ``இன்றைக்குப் பல பேர் புதிது புதிதாகக் கட்சி தொடங்குகிறார்கள். இவ்வளவு நாள்கள் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்குக் காலம்போன காலத்தில் நதிகளை இணைக்கச் சொல்கிறார்கள்'' என்று கடந்த மே மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு விழா ஒன்றில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசியிருந்தார்.\nகுறிவைத்து வீழ்த்தப்படும் பத்திரிகையாளர்கள்.. சரியும் நான்காம் தூண்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்ன��ி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134957-a-single-black-plum-tree-can-give-yearly-income-of-13000.html", "date_download": "2018-11-15T01:42:11Z", "digest": "sha1:E5A2KM3T7O3P3AGNSZRAANS2J5RSUL6J", "length": 24238, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "பராமரிப்பில்லை... செலவில்லை... வருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் மரம்! | A single black plum tree can give yearly income of 13000", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:01 (24/08/2018)\nபராமரிப்பில்லை... செலவில்லை... வருடத்துக்கு 13 ஆயிரம் வருமானம் தரும் கேரள நாவல் மரம்\nநான் வச்சிருக்குற நாவல் மரம் கேரள நாட்டு நாவல் மரம். ஆந்திரா பழம் மாதிரி நீளமா இல்லாம உருண்டையா இருக்கும்.\n``வேண்டாம்னு ஒதுக்குன கல்தான் வீட்டுக்கு மூலைக்கல் ஆச்சு. விவசாய நிலத்துல நாவல் மரம் எதுக்குன்னு பிடுங்கி போட நினைச்சேன். அப்புறமா, அது ஓரமாத்தானே இருக்குன்னு விட்டுட்டேன். இப்ப இந்த ஒத்த மரம் பெத்த பிள்ளை மாதிரி உதவுது'' என்கிறார், நாவல் பழ விவசாயி கன்னியப்பன்.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டி கிராமத்தில் இருக்கிறது, கன்னியப்பனின் தோட்டம். தோட்டத்தில் நாவல் பழ மரங்களை பராமரித்துக்கொண்டிருந்தவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச்சை ஆரம்பித்தோம். ``என் மனைவி பேரு மல்லிகா. எங்களுக்கு மொத்தம் 3 புள்ளைங்க. எனக்குச் சொந்தமா 4 ஏக்கர் நிலம் இருக்கு. 12 வருஷத்துக்கு முன்னால கார்த்திகை மாசம் இருமுடி கட்டி சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குப் போனேன். அங்கு அத்தி, நாவல், சப்போட்டா, கொய்யா கன்றுகள் இலவசமா கொடுத்தாங்க. அதை வாங்கிட்டு வந்து விவசாயம் செய்யுற காட்டுக்குள்ள நட்டு வச்சேன். எல்லாக் கன்றுகளும் நல்லா வளர்ந்துச்சு. அந்த வருஷம் நல்ல மழை. அதனால நிலத்துல பயிர் செய்யலாம்னு தோணுச்சு. நிலத்தைச் சீர் செய்யும்போது நட்ட மரங்கள் எல்லாம் விவசாயம் செய்ய இடைஞ்சலா இருந்தது. அதனால் எல்லா மரத்தையும் பிடுங்கிப் போட்டுட்டேன். வயல் ஓரமா இருந்த இந்த நாவல் மரத்��ையும் பிடுங்கலாம்னு தோணுச்சு. சரி ஓரமாத்தானே இருக்கு, இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன்.\n4 ஏக்கர் விவசாய நெலத்துல கிடைக்கிற வருமானம்போக, இந்த ஒத்த மரத்துல கிடைக்கிற வருமானம் வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் உதவியா இருக்கு. நாவல் மரத்துக்கு களை, தண்ணீர், உரம், பூச்சிக் கொல்லி மருந்துனு எதையும் கொடுத்தது இல்லை. சுத்தமா எந்த ஒரு பராமரிப்பும் செய்யுறது இல்லை. காட்டுல ஓரமா ஒத்தையில நின்னுகிட்டு இருக்கும். சித்திரையில் பூ பூக்கும். ஆடியில பழம் கிடைக்கும். நவாப்பழ சீசன்ல காக்கை, காடை, குருவிகள் அதிகமா இளைப்பாற வரும். நானும் ரெண்டு காய்ப்புக்குக் கண்டுக்காம விட்டுட்டேன்.\nஇந்த மரத்திலிருந்து பழம் சாப்பிட்டவங்க கிலோ கணக்குல பழம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குப் பின்னாலதான் நாவல் பழம் விற்பனை செய்யும் யோசனை வந்துச்சு. ஒவ்வொரு வருடமும் சீசன்ல 250 கிலோ பழம் கிடைக்கும். அதை மூணு தரமா பிரிச்சு முதல் தரம் பழத்தை 60 ரூபாய், இரண்டாம் தரம் 50 ரூபாய், கடைசி ரகம் 40 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். அது மூலமா எனக்கு 13 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சது.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nநான் வச்சிருக்குற நாவல் மரம் கேரள நாட்டு நாவல் மரம். ஆந்திரா பழம் மாதிரி நீளமா இல்லாம உருண்டையா இருக்கும். இதுல மருத்துவக் குணங்கள் கொஞ்சம் அதிகம். எவ்ளோ சாப்பிட்டாலும் திகட்டாது. இந்த நாவல் பழத்தை வாங்குறதுக்கு வியாபாரிங்க வீட்டுக்கே வந்துடுறாங்க. அப்படியே மரத்தோட குத்தகைக்கும் கேட்குறாங்க. பழந்தின்னிப் பறவைகள், என்னோட வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க, என்னோட குழந்தைங்கனு சாப்பிட்டது போகத்தான் விற்பனை செய்திருக்கேன்.\nநாவல் மரத்துல பூத்த பூக்கள்ல 3-ல 1 பங்கு பூ மட்டுமே பழமா மாறிச்சு. மீதிப் பூக்கள் பராமரிப்பு இல்லாம விழுந்துடுச்சு. சரியான பராமரிப்பு செய்துக்கிட்டு வந்தா ஒத்த நாவல் மரத்திலிருந்து வருடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல பழம் விற்க முடியும். பத்து மரம் இருந்து பார்த���துக்கிட்டாலே போதும்... நல்ல வருமானம் பார்க்கலாம். அதனால இந்த நாவல் மர விதைகளைச் சேகரிச்சு கன்றுகளாக்கி காடு முழுக்க நடலாம்னு இருக்கேன்'' என்று நாவல் மரத்தைக் கட்டி தழுவியவாறே விடைகொடுத்தார்.\nசர்க்கரை நோயை வருமுன் தடுக்கும்/கட்டுக்குள் வைக்க, உதவும் துளசி, நெல்லி, ஆவாரம்பூ\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/110775-london-court-orders-to-freeze-vijay-mallyas-assets.html", "date_download": "2018-11-15T02:15:00Z", "digest": "sha1:7CYGZKNKN6NOZ2JVG2L7ZIUFZMJESSR6", "length": 17662, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "’இனி மல்லையாவுக்கு வாரம் 4 லட்ச ரூபாய்தான் செலவுக்குத் தரப்படும்’!- லண்டன் நீதிமன்றம் உத்தரவு | london court orders to freeze vijay mallya's assets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:40 (14/12/2017)\n’இனி மல்லையாவுக்கு வாரம் 4 லட்ச ரூபாய்தான் செலவுக்குத் தரப்படும்’- லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nராகினி ஆத்ம வெண்டி மு.\n'விஜய் மல்லையாவின் சொத்துகள் அனைத்தையும் உடனடியாக முடக்க வேண்டும்' என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது. அப்படி கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட முயற்சியின்போது கைதான விஜய் மல்லையா, உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், லண்டன் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, உடனேயே பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட் எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையில் மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு, அரசியல் கால்ப்பு உணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது என வாதாடினார். ஆனால், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜய் மல்லையாவின் 10,000 கோடி ரூபாய் சொத்துகளை உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், விஜய் மல்லையாவின் கைச்செலவுக்கு மட்டும் வாரம் 4 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nவிஜய் மல்லையாவுக்கு சோனியா மருமகன் கொடுத்த பதிலடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/aathmaarthi46.html", "date_download": "2018-11-15T02:05:00Z", "digest": "sha1:7VNKLAOPW5CFTJ57MEAG2MKQAHHYHLVG", "length": 40750, "nlines": 155, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் - 46 - மலையாளக் கரையோரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nபுலன் மயக்கம் - 46 - மலையாளக் கரையோரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஉங்க நிஜப் பேரே ஆத்மார்த்தி தானா.. இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்.. இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்.. ஒரு கரத்தில் பேப்பர் கப்பை உயர்த்திக்…\nபுலன் மயக்கம் - 46 - மலையாளக் கரையோரம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nஉங்க நிஜப் பேரே ஆத்மார்த்தி தானா.. இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்.. இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்.. ஒரு கரத்தில் பேப்பர் கப்பை உயர்த்திக் கொண்டே கேட்டவருக்கு அனேகமாக இருபத்தி இரண்டு வயது இருக்கும். கண்ணாடியின் ஃப்ரேமுக்கும் கண்ணுக்கும் இடைவெளி வழியே சிந்துகிற பார்வை. அந்நியம் உடைக்கிற விருப்பம் இருப்பதாகக் கொஞ்சமும் தோன்றவிடாத பார்வையாக இருந்தது. முகத்தில் எ���்கேயாவது சின்னப் புன்னகையையாவது சினேகபாவத்தின் துவக்கத்தையாவது தேடித் தோற்றேன். பல வருடங்களாகப் பின் நவீனத்துவப் படைப்புக்களை மாத்திரமே பார்த்துக் கேட்டுப் படித்து வளர்ந்துவந்த சிற்றிலக்கிய மனிதராக இருப்பாரோ என்று அஞ்சினேன். உண்மையில் இப்படியான எளிய கேள்விகளுக்குத் தான் பதில் சொல்வது கடினமாகிறது.\nபின் நவீனத்துவர் மெல்லத் தன் பேப்பர் கப் தேநீரை உறிஞ்சியபடியே என் பதிலுக்காகக் காத்திருந்தார். இது நடந்தது சென்னை கவிக்கோ மன்றத்தின் நுழைவிடத்தில். மாடியில் இருந்தவன் ஒரு தோழமைக்கு வழி தெரியாத காரணத்தால் சொல்வதற்காக வந்தவன் தான் அப்படி மாட்டிக் கொண்டேன். ஆத்மார்த்தம்னு ஒரு சொல் இருக்கில்ல என்றார். நான் முகம் மலர்ந்தேன். என் இயற்பெயர் ரவிஷங்கர் என்று சொல்லி விட்டு அப்பாடா இனி ஒரு பிரச்சினையும் இருக்காது என்று எனக்கு நானே கை கொடுத்துக் கொண்டேன். நம் நவீனர் இப்போது இன்னும் தேநீரை மெல்ல உறிஞ்சியபடியே ஆக்ச்சுவல்லி மலையாளத்தில் ஆத்மாத்தின்னா என்ன அர்த்தம்னு தெரியுமோ என்றார். நான் தெரியாது என்றேன். அதற்காகவே காத்திருந்தவராக தற்கொலைன்னு அர்த்தம் என்றார்.\nநான் உடனே அவரிடம் மலையாளத்தில் அது ஆத்ம ஹத்தி அல்லே.. என்றேன். அவர் சூடானவராக ஆத்ம ஹத்தின்னு சொல்றதில்லைங்க ஆத்மாஆத்தின்னு தான் சொல்வாங்க என்றார். நான் உடனே ஸார் என்னை ஷமிக்கணம். எண்ட பேர் ஆத்மார்த்தி. ஆத்மஹத்தி அல்ல. அதிலும் ஞான் எண்ட பேரைத் தமிழ்லினாணு வச்சிருக்கிறது. மலையாளத்தில் எனிக்கு வேறு பேர் உண்டு சேட்டன் பர்மிஷன் தந்தெங்கில் ஞான் பறையாம் என்றேன். பின் நவீனத்துவப் பயங்கரர் தன் பயங்கர விழிகளால் என்ன பேசுவதென்று தெரியாமல் என்னை முறைத்தார். பறையட்டே ஸாரே... மலையாளத்தில் எண்டபேர் \"யோ-ஹ-ன்-லா-ல்\".\nமோகன்லாலொட ஒண்ணாங்கிளாஸ் ஃபேனானு ஞான். அது தன்னே எனிக்கு ஈ பேர்.. ஸார் பர்மிஷன் தந்தெங்கில் எண்ட தெலுங்குப் பெயர் கன்னடப் பெயர் எல்லாம் பறையாம்.. ப்ளீஸ் என்ற போது நானும் அவரும் எங்கள் சந்திப்பை முடித்துக் கொண்டோம். மேலே நடந்த கூட்டத்துக்கு அவர் வரவில்லை என்பதை அப்புறம் யதேச்சையாக உறுதிப் படுத்திக் கொண்டேன்.\nஆத்மார்த்தம் என்பதை உடைத்தால் ஆத்மார்த்தி வருவானல்லவா.. உண்மையை சொல்லப் போனால் ஆத்மார்த்தி வருவாள் என்று தா��் சொல்லவேண்டும். ஆத்மார்த்தன் ஆத்மார்த்தி ஆனந்தம் ஆனந்தன் ஆனந்தி என்பதைப் போல.. என்னய்யா இது இந்தப் பெயரென்ன இத்தனை கஷ்டமா.. இருநிலங்களையும் பிரதிபலிக்கிற தோழி லட்டுவிடம் அலுத்துக் கொண்டேன். என்ன இப்பிடி சொல்றாங்கிய என்று அதற்கு அவர் சொன்னது தான் ஹைலைட்டே.. உன் பேரை ஆத்துன்னு வச்சிருக்கேன் என் ஃபோன்ல.. நீ வேணா ஆத்துன்னு மாத்திக்கயேன்..மனசுக்குள் லட்டுவை உதிர்த்து பூந்திகளாக்கி மறுபடி லட்டுவாய்ப் பிடித்தேன்.\nநிற்க. இந்தப் பேர் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறதாகப் பலரும் சொல்லி இருக்கிறார்கள். இன்னமும் சொல்லியபடி இருக்கிறார்கள். உன் பெயரை வேறேதாவது வச்சிருக்கலாம் என்று சொல்ல முயன்ற சிலரை மனத்துப்பாக்க்கியால் ரவை தீருமட்டும் சுட்டிருக்கிறேன். ஆத்மார்த்தி தான் என்பெயர்.\nஅவ்வப்போது தேசியவிருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் மலையாளத்திற்குக் கூடுதலாய் எல்லாமே கிடைத்துவிடுவதாய் ஒரு ரைவல்ரி இருந்தது. முதன் முதலில் மம்முக்குட்டி தான் மலை மதில் கடந்து வந்தவர். மௌனம் சம்மதம் அவர் நடித்த நேரடி தமிழ்ப்படம். தளபதி அவரை எல்லோருக்கும் உரியவராக்கிற்று. அதன் பின் எங்கே மம்முட்டி தெரிந்தாலும் பற்றிப் பிடித்துக் கொண்டேன்.\nசாணக்யன் கமல் நடித்த நேரடி மலையாளப்படம் அதை வெளியாகும் காலத்தில் விட்டுவிட்டு பிற்பாடு பார்த்து ரசித்தேன். இவற்றுக்கெல்லாம் மேலாக ஃபாஸில் அக்கரையிலும் இக்கரையிலும் தனக்கென்று தனி இடத்தை உண்டுபண்ணிக் கொண்டவர். அவரது பூவிழி வாசலிலே பூவே பூச்சூடவா இரண்டு படங்களும் விதவிதமான ரசனைக்கு விருந்தாகின. அரங்கேற்ற வேளை நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்த ஹிட்டாக மலர்ந்தது. வந்தது வருஷம் பதினாறு. தமிழின் அழகியல் படங்களுடைய பட்டியலில் வருஷம் பதினாறுக்கு எனத் தனி இடம் உண்டு. மெல்லிசைப் பாடல்களாகட்டும் கதை நகரும் விதமாகட்டும்.டிபிகல் மலையாளப் படம்.\nஜோஷி ஷாஜி கைலாஷ் சித்திக் - லால் கமல் நேற்றைக்கு முன் தினம் ஜீத்து ஜோஸப் வரைக்கும் மலையாளத்துக்கும் தமிழுக்குமான தொப்புள்கொடி உறவு செலுலாய்டிலும் உண்டென்பதறிக. பத்தாவது படிக்கும் போது தான் என் வாழ்வின் முதல் மலையாளப் படத்தைப் பார்த்தேன். முழு நீள மலையாளப் படம் அதன் பேர் பரதம். மதுரை மினிப்ரியாவில் ரிலீஸ் ஆகி மலையாள��்திலேயே 50 நாட்கள் ஓடிற்று. ஒரு சினிமாவைப் பார்ப்பதற்கு அதனோடு ஒன்றிப்போகிற இரண்டு விழிகளும் அதன் பின்னதொரு மனசும் இருந்தால் போதுமானது என்பதை எனக்குப் பயிற்றுவித்தது அந்தப் படம் தான். பிறிதொரு காலத்தில் கார்த்திக் தாடியில் பாதியை மீசையென்ற பேரில் வைத்துக் கொண்டு படுத்தி எடுத்த சீனு எனும் படம் மேற்சொன்ன பரதம் படத்தின் டைல்யூட்டட் ரீமேக். பரதம் பாருங்கள். சீனு பார்ப்பது உங்கள் இஷ்டம்.\nஉண்மையில் அந்தக் காலகட்டத்தில் படிப்பு சுத்தமாய்க் கிறுக்குப் பிடித்து என்னவோ புஸ்தகத்தைத் திறந்தாலேயே தலைசுற்றல் வாந்தி உள்பட பல சிம்டம்முகளுடனான ஒவ்வாமை என்னைப் படுத்திற்று. எனக்கும் படிப்பிற்குமான உலகப் போராக அது வெடித்தது., தியேட்டர்களுக்குள் பதுங்கினால் மாத்திரமே என்னைப் படிப்பெனும் பூதகணம் தின்னாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அவ்வண்ணமே செய்யவும் தலைப்பட்டேன்.நோ ஸ்டடி. ஒன்லி சினிமா என்றானது வாழ்க்கை.\nகர்நாடக இசைக்கு எப்போதும் முக்கியத்துவம் தருகிற சினிமா கேரள சினிமா.ஃப்யூஷன் இசை மீது மலையாளிகளுக்குக் கிறக்கம் உண்டென்றாலும் அதன் மீது ஒரு எள்ளலும் கொண்டவர்கள் அவர்கள். இது கேரள மனோபாவம். எதை மிகவும் விரும்புகிறார்களோ அதன் மீதே லேசான விசாரணை கிண்டல் ஆகியவையும் சேர்ந்தே ஒழுகும். காதலே அப்படித் தான் எனும் போது இசை மாத்திரம் விதி விலக்கா என்ன.. ஆனால் அவிடே இளையராஜா மீது பக்தியே உண்டு. ராஜாவின் எத்தனையோ தமிழ்ப்பாடல்களை அர்த்தம் பண்ணிக்கொண்டே மனனம் செய்து விடாமற்பாடி ரசித்து இன்புறும் பலரும் அங்குண்டு.\nசந்தேகம் கொண்டவர்கள் கைக்கு சிக்குகிற மலையாள சேனலில் லயித்துக் காத்திருங்கள். நம்மூர் சூப்பர் சிங்கர் போல அங்கே எந்த டீவீயில் எந்த ஷோ என்றாலும் கண்ணுறுக. ஒரு முழு எபிசோடில் குறைந்த பட்சம் ஒருவராவது ஒரு தமிழ்ப்பாடலாவது பாடியே தீர்வர். இதில் இளையராஜா ரவுண்ட் எம்.எஸ்.வி ரவுண்ட் எல்லாம் கூட உண்டு. மேலும் பழைய கறுப்பு வெள்ளை பாடல்களையும் விடாமல் பாடுவார்கள். இசைதான் மையம் அங்கே. மொழி செகண்டரி தான். நான் ஒரு முறை அப்படியானதொரு ஷோவைப் பார்க்கும் போது எதிர்பாராமல் ஒரு ஏழு வயசுப் பய்யன் பாடிய பாடல் கண் போன போக்கிலே கால் போகலாமா.. நான் எதற்கோ கண் கலங்கினேன். எண்ட தமிழல்லே என்று ஞான் சப்தமாய்க் கத்தினது அக்கரைக்குக் கேட்டிருக்காது என்றாலும் கத்தினேன்.\nஇருக்கட்டும் 2007 ஆமாண்டு வெளியான சாக்லேட் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் என் கேரளார்வத்தின் தேசியகீதம் என்பேன். ஆயிரம் முறைகளைத் தாண்டிக் கேட்டிருப்பேன். எப்போதும் சலிக்காத மெல்லிசை வைடூர்யம் இந்தப் பாடல். ஜோய் அலூக்காஸ் ஷோரூம்களுக்குத் தமிழ் நிலத்தில் இடம் தந்தது வெறும் சொர்ண வியாபாரம். இது போன்ற பாடல்கள் தான் பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்க நிஜவைரம். கேட்டால் உருகி விடுவது நிஜம்.\nகூட்டிலோ நீயும் ஞானும் மாத்ரமல்லே\nஓஹோ ஒரு நுள்ளு மதுரம் வாங்கும்போழ்...\nபுது மஞ்சாள் நின்னே புதியானாய்\nசிறு ஸ்வாசம் காதில் சேரும்போழ்\nகூட்டிலோ நீயும் ஞானும் மாத்ரமல்லே\nஇந்த பாடல் மெல்லே மெல்லே என்னில் நின்னகலும் என்ற சாகர் ஏலியாஸ் ஜாக்கி என்ற ஸ்டைலிஷ் மலையாளப் படத்தின் பூமிருதுப் பாடல்.இதைக் கேட்டுவிட்டு நடந்தே அக்கரைக்குச் சென்றேகலாம் என்று கிளம்பிக் கால்களை மனக்கயிறு கொண்டு கட்டிக் கொண்டதெல்லாம் நடந்தது. இன்றைக்கும் ஓய்வுப்போழ்தில் கேரளத்தில் ஸெட்டில் ஆகலாம் என்றொரு மனவிஸ்கி உண்டு. பார்க்கலாம். கோபி சுந்தரின் இசையில் ஜாஃபி தரக்கன் எழுதிய பாடலைப் பாடி மனசுகளெல்லாவற்றையும் பாடாய்ப் படுத்தியவர் புண்யா ஸ்ரீனிவாஸ்.\nமெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...\nமெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...\nஏகாந்தம் ஈ தீரம்....மௌனம் ஈ சாகரம்...\nநின் மொழிகளில் ஸ்வரமெழும் கவிதையில்\nஞான் தனிமையில் உணருமீ புலரியில்\nகால் தளருமீ பகலுனின் ஒடுவிலாய்\nநின் வழிகளில் மனமுடன் ஞகலவே\nநின் மௌனம் என் ஸ்வரமாகும்\nவிரஹம் என் நிழலாகும் நேரம்\nநீரும் என் நோவில் தலோதான்\nநீ ஒரு நேர்த்த காற்றாய் வண்னனயாத்ததிந்தே\nமெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...\nமெல்லே மெல்லே என்னில் நின்னகலும் ப்ரியனே ப்ரியனே...\nஏகாந்தம் ஈ தீரம்....மௌனம் ஈ சாகரம்...\nடார்விண்டே பரிணாமம் என்றொரு படம். வில்லன் வேஷத்தில் களை கட்டும் செம்பன் வினோத் ஜோஸ் இதன் நாயகவில்லன். ப்ரித்விராஜ் இதன் வில்ல நாயகன். படமே ஒரு அதிரிபுதிரிப் படம். அதில் வில்லன் காதலாகிக் கசிந்துருகும் போது வரும் பாடல் இது. நகுல் கிருஷ்ணமூர���த்தியுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடி இருப்பவர் ஷங்கர் ஷர்மா. இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் ஷங்கர் ஷர்மா தான். எழுதியவர் பீஎஸ்.ரஃபீக்.\nஅன்வர் எனும் படத்தில் ஷ்ரேயா கோஷல் பாடிய இந்தப் பாடலுக்கு மொழியும் இல்லை தடையும் இல்லை. மனசைத் தோண்டிக் கொண்டே போய் ஜென்மங்களைத் தாண்டிய அமானுஷ்யத்தின் நிலமொன்றில் நம்மை ஆழ்த்திச் செல்லும் மாயகானம் இது. இந்தப் படத்தை மலையாளத்தில் பார்த்தே தீரவேண்டும் என்ற வெறியே ஏற்பட்டது. சென்னை மாநகரம் சென்ற ஒரு பயணத்தில் காத்திருந்து மலையாளத்திலேயே இதனைப் பெருந்திரையில் பார்த்து ரசித்தேன். பிற்பாடு தமிழில் வெளியான போதும் ஒரிஜினல் அளவுக்கு மொழிபெயர்க்கப் பட்ட பாடல் என்னை ஈர்க்கவில்லை. கோபிசுந்தரின் இன்னொரு முகிழ்முத்திசை இப்பாடல்.\nமகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தின் இடையே இடம்பெறும் ஃப்ளாஷ்மாப் வீடியோ. தேன் துளி நிகர்க் களி காணொளி. இன்றைய உலகம் ஃப்ளாஷ் மாப் எனப்படுகிற கூட்டநடுமின்னல் பாடலாட்டங்களின் மூலமாய்க் கவனக்களவெடுத்தலை சாத்தியப்படுத்துகின்றனர். அவ்வாறான கவனக்களவின் மைய இழையாக சென்று சேரவேண்டிய கருத்துக்ள் குவிமையம் கொள்கின்றன. நலன் பயக்கும் புதுவித்து இதென்றறிக.\nசெலுலாய்ட் படத்தின் காட்டே காட்டே வைக்கம் விஜயலட்சுமி மற்றும் ஜீ ஸ்ரீராம் பாடிய அற்புதமான பாடல். இந்தப் பாடல் இடம்பெற்ற செலுலாய்ட் படம் ஜேசீ டேனியல் என்ற மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிய முன்னோடியின் வாழ்வைச் சித்தரிக்கும் அற்புதமான படத்தின் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நினைவு வருடலாக இடம்பெற்ற பாடல் இது. இதன் இசை எம்.ஜெயச்சந்திரன்.பாடலை எழுதியவர் ரஃபீக் அஹமத், இந்தப் பாடலைக் கேட்டுக் கண்ணுறும் போது இன்னொரு பாடலின் சாயல் நமக்குள் வந்து செல்கிறது. தூர்தர்ஷனின் தொடக்க காலத்தில் மிலே சுரு மேரா துமாரா என்ற பாடல் தேச ஒற்றுமையை வலியுறுத்தி அடிக்கடி ஒளிபரப்பப் படும். அந்தப் பாடலின் பல்லவி இசை மேற்காணும் பாடலின் சரண நகர்தலுக்கான மைய இசையாக ஒத்து ஒலிப்பதை கவனிக்கலாம்.\nமலையாள இசை எப்போதுமே பல்சுவை தான். கேரளம் இசைக்கான நிலம். பல்சுவைப் பாடல்களைக் கேட்டவண்ணம் தன்னைத் தானே அவ்வப்போது புனரமைத்துக் கொள்வதிலும் அவிட நிலம் கெட்டி. அதனினும் இனிது கேரளத்���ின் இசை துல்லியம். உணர்வுப் பூர்வமான புத்திசைப் பாடல்கள் ஆயிரமாயிரம். இன்னும் காணணும்.காணிக்கும்.\nஒரு இரவு முனகல் பாடலாகத் தொடங்கி மெல்ல உருவேறி வேறொன்றாக மலர்ந்து மலர்த்த எல்லாராலுமா முடியும்.. இந்தப் பாடலின் தொகையறா சென்று பல்லவியில் சேர்கிற இடத்தை உற்று கவனியுங்கள். மதுபாலகிருஷ்ணனின் குரலுக்கு அருகாமையிலான இசையை கண்டறிந்து உச்சாடனம் போலவே அதனை முன்மொழிந்திருப்பார் ஞானி. இத்தனை உற்சாகமான பாடலுக்கான தொனியின் செலுத்தற்திசை மென் சோகமாக அமைவது சாதாரணமல்ல. ஒரு அற்புதத்தை விண்டு விண்டு அனுபவமாக்கித் தருகிற இசையின் கரங்கள் தந்துதவுகிற பேருபகாரம் அது. ஒன்லி ஒன் ராஜா என்று மலையாளத்தில் வாசித்துக் கொள்ளவும்.\nஇது யாத்ரா எனும் மலையாளக் காவியத்துக்கு ராஜா உருவாக்கித் தந்த ஒரு பாடல். இசையற்ற பாடல்கள் பொதுவில் அபூர்வமானவை. அப்படியான பாடலை ஒரு மனோநிலையின் உதவிகொண்டே செலுத்துவதென்பது மகாகடினகார்யம். ராஜாவுக்கு அது சுலபசவுகர்யம். செய்திருக்கிறார் பாருங்கள். மணிக்குட்டிக் குறும்புள்ள இந்தப் பாடலைப் பாடியவர் ஜேசுதாஸ். இத்தனை உற்சாகமான இன்னொரு ஜேசுதாஸ் பாடலைக் கேட்டிருப்போமா என்பதரிதே.\nமரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா கிரீஷ் புத்தன்சேரி எழுதிய பாடலைப் பாடியவர் எம்ஜி.ஸ்ரீகுமார். இந்தப் பாடல் அத்தனை அசலான மலையாள கிராமிய இசைவார்ப்பாக மலர்ந்திருப்பதையும் இதற்கு அருகாமையில் தமிழில் உருவான பல ராஜாபாடல்களை நினைவுபடுத்தியபடி தனிப்பதையும் உணர முடிவது ரசம். ஆழ மடங்கள் இந்தப் பாடல் பழசி ராஜாவில் இடம்பெற்ற கோரஸ் என்ற உடனொலியாலேயே அமைக்கப் பட்ட பாடல்.\nகடலைக் கையாலள்ளித் தீர்க்கவா முடியும்.. இளையாதராஜா இளையராஜா இசைசாகரம். சாகாவரம்.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய் தோறும் வெளியாகும்)\nதமிழும் சித்தர்களும்-14 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-13 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-12 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-11 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-10 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8/", "date_download": "2018-11-15T02:39:09Z", "digest": "sha1:VNEEAHQ6SDNQ6GEMMSDB4XTSWVIXDBMN", "length": 10091, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "நம்பி ஏமாந்த நட்சத்திர நாயகன் – கோடிகளை இழந்து தவிக்கும் ராகுல் டிராவிட்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nநம்பி ஏமாந்த நட்சத்திர நாயகன் – கோடிகளை இழந்து தவிக்கும் ராகுல் டிராவிட்\nநம்பி ஏமாந்த நட்சத்திர நாயகன் – கோடிகளை இழந்து தவிக்கும் ராகுல் டிராவிட்\nநிதி நிறுவன மோசடி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரரருமான ராகுல் டிராவிட் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபெங்களூரில் இயங்கிய வந்த பிரபல நிதி நிறுவனம் ஒன்று பல கோடிகள் வரையிலும் நிதி மோசடியில் ஈடுபட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதாக அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமொத்தமாக 1776 பேர் வரையிலும் இதுவரையிலும் குறித்த நிதி நிறுவனத்தின் மீது முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்களில் ராகுல் டிராவிட் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முன்னணி பட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவால் ஆகியோரும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.\nடிராவிட் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்த நிதி நிறுவனத்தில் மொத்தமாக 35 கோடிகளுக்கும் அதிகமான பணத்தினை முதலீடு செய்திருந்ததாகவும், அதில் 20 கோடிகள் வரையிலான தொகையே அவர்களுக்கு மீளக்கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் அதிபர் ராகவேந்திர ஸ்ரீநாத் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இ��ம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, முதலீடு செய்து ஏமாந்த பிரபலங்கள் இதுவரையிலும் முறைப்பாடுகளை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடென்மார்க் ஓபன் – இறுதி போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nடென்மார்க் நகரில் நடைப்பெற்று வரும் மகளிருக்கான ஓபன் பட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் இறுதி போட்ட\nகொரியா ஒபன் பட்மிண்டன் 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நேவால்\nகொரியா ஒபன் பட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 2 ஆவது சுற்றுக்கு முன்னேற\nநாளை இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றார் கயந்திகா\nஆசிய விளையாட்டு விழாவில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை கயந்திகா இறுதிப் போட்டிக்கு\nஆசியாவின் அதிவேக மனிதராக முடிசூடினார் பிங்டியான்\nஆசிய விளையாட்டு விழாவின் அதிவேக வீரராக சீனாவின் சூ பிங்டியானும், அதிவேக வீராங்கனையாக பஹ்ரெய்னின் எடி\nஇந்தோனேசியாவை வீழ்த்தி சரித்திடம் படைத்தது இலங்கை\nஆசிய விளையாட்டு விழாவில் இந்தோனேசிய ஹொக்கி அணியை வீழ்த்திய, இலங்கை ஹொக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. இல\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T01:44:13Z", "digest": "sha1:77QDS5UME6RJ2U46B52A2M2XJX73XZC2", "length": 15049, "nlines": 82, "source_domain": "gkvasan.co.in", "title": "தலைவர் ஜி.கே.வாசன் – G.K. VASAN", "raw_content": "\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அருப்புக்கோட்டை தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment அருப்புக்கோட்டை கூட்டணி தொண்டர்கள், அருப்புக்கோட்டை த.மா.கா. தேர்தல் கூட்டணி, அருப்புக்கோட்டை த.மா.கா. வேட்பாளர்கள், அருப்புக்கோட்டை தமிழக தேர்தல் களம் 2016, அருப்புக்கோட்டை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், அருப்புக்கோட்டை மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, அருப்புக்கோட்டை வேட்பாளர்கள் 2016, த.மா.கா. அருப்புக்கோட்டை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், த.மா.கா. தலைவர் வாசன்., தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் அருப்புக்கோட்டை, தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி அருப்புக்கோட்டை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரம்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று அருப்புக்கோட்டை தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் குளத்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment குளத்தூர் கூட்டணி தொண்டர்கள், குளத்தூர் த.மா.கா. தேர்தல் கூட்டணி, குளத்தூர் த.மா.கா. வேட்பாளர்கள், குளத்தூர் தமிழக தேர்தல் களம் 2016, குளத்தூர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், குளத்தூர் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, குளத்தூர் வேட்பாளர்கள் 2016, த.மா.கா. குளத்தூர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டிய��், த.மா.கா. தலைவர் வாசன்., தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் குளத்தூர், தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி குளத்தூர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் குளத்தூர் தேர்தல் பிரச்சாரம்\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று குளத்தூர் தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment கூட்டணி தொண்டர்கள், த.மா.கா. தலைவர் வாசன்., த.மா.கா. தேர்தல் கூட்டணி, த.மா.கா. விருதுநகர் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், த.மா.கா. வேட்பாளர்கள், தமிழக தேர்தல் களம் 2016, தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் 2016, தொகுதி வேட்பாளர்கள், மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் தேர்தல் பிரச்சாரம், விருதுநகர் த.மா.கா. தேர்தல் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் 2016\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆழ்வார்திருநகரியில் தேர்தல் பரப்புரை\nPosted By: Social Media Team 0 Comment ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்திருநகரி தேர்தல் பிரச்சாரம் 2016, ஆழ்வார்திருநகரி தொகுதி வேட்பாளர்கள், கூட்டணி தொண்டர்கள், த.மா.கா. தலைவர் வாசன்., த.மா.கா. தேர்தல் கூட்டணி, த.மா.கா. தேர்தல் வேட்பாளர்கள், த.மா.கா. வேட்பாளர்கள், தமிழக தேர்தல் களம் 2016, தமிழக தேர்தல் தொகுதி வேட்பாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க - த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி ஆதரவு, மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள், வாசன் தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர்கள் 2016\nதமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் இன்று ஆழ்வார்திருநகரியில் தே.மு.தி.க – த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறும் வகையில் வாக்களிக்க வலியுறுத்தியும்,\nகாவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு: டிச.8ல் தஞ்சையில் தமாகா போராட்டம்\nPosted By: Social Media Team உரம் மற்றும் இடு பொருட்கள், காவிரி டெல்டா மாவட்ட விளை நிலங்கள், காவிரி டெல்டா மாவட்டம், காவிரி டெல்டா விவசாயிகள், காவிரியின் குறுக்கே அணை, தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் ரயில் நிலையம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தலைவர் ஜி.கே.வாசன், தொண்டர்கள், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மூத்த முன்னணி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மீத்தேன் எரிவாயு, விவசாயிகளுக்கு அரசு மானிய விலை\nசென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிசம்பர் 8ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11897-3-students-dead-in-accident-vijayakanth-demand-compensation.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T03:06:53Z", "digest": "sha1:BYMAAFMC6H5B6UICUVL4PVBQW27YTDUH", "length": 9125, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீர் லாரி மோதி மாணவிகள் உயிரிழப்பு... நிவாரணம் வழங்க விஜயகாந்த் கோரிக்கை | 3 students dead in accident: Vijayakanth demand compensation", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசெ���்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nதண்ணீர் லாரி மோதி மாணவிகள் உயிரிழப்பு... நிவாரணம் வழங்க விஜயகாந்த் கோரிக்கை\nசென்னை கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த 3 மாணவிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதியதில் ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகிய மூன்று கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆமணக்குட்டன் உள்பட 4 பேரும் காயம் அடைந்தனர்.\nஇந்நிலையில் விபத்து எந்த காரணத்திற்காக நடைபெற்றது என்பதை கண்டறிந்து லாரி ஓட்டுனருக்கு கடும் தண்டை பெற்றுத் தரவும், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் வைத்துள்ள கோரிக்கை படி கல்லூரி அருகே வேகத்தடை அமைத்து தர வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.\nகாஞ்சிபுரம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து\nஇ-பேவில் கைக்குழந்தையை விற்க விளம்பரம் செய்த தம்பதி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ எப்படி வரும்” - பிரேமலதா விஜயகாந்த்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\nவிஜயகாந்த் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்: தேமுதிக\nஒரு கறுப்பு மனிதனின் கடுமையான பயணம்..\nமுடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, ஆட்சியைத் தான் - பிரேமலதா விஜயகாந்த்\nதாக்கப்பட்ட ஊடகத்தினர்: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு\nகொள்கை‌யே தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன்\nமருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்கிறார் விஜயகாந்த்\nஆட்சி நீடிக்கக் கூடாது என்பதே எனது விருப்பம்: விஜயகாந்த்\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஞ்சிபுரம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து\nஇ-பேவில் கைக்குழந்தையை விற்க விளம்பரம் செய்த தம்பதி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50429-chief-minister-my-brother-in-law-man-fined-for-siren-on-suv-told-cops.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T01:45:44Z", "digest": "sha1:SDRD57RBERJHYJN46PA27YQPR6BZCCU4", "length": 10131, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நான் யார் தெரியுமா? சி.எம் மச்சான்” - போலீசாருடன் வாக்குவாதம் செய்தவருக்கு அபராதம் | Chief Minister My Brother In Law Man Fined For Siren On SUV Told Cops", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n சி.எம் மச்சான்” - போலீசாருடன் வாக்குவாதம் செய்தவருக்கு அபராதம்\nபோபால் நகரில் சைரனுடன் வந்த கார் ஒன்றினை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்து இறங்கியவர்களிடம் டிராபிக் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், கா��ில் வந்தவர் தான் முதலமைச்சரின் மைத்துனர் என்று கூறி போலீசாரை மிரட்டியுள்ளார். அந்த காரில் மேலும் இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் தன்னுடைய செல்போனை எடுத்து அதில் ஒரு நம்பரை டயல் செய்கிறார். அது முதலமைச்சரின் எண் என்று போலீசாரிடம் கூறுகிறார். இந்த விஷயம் முழுவதும் கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.\nபோலீசாருடன் பிரச்னை செய்த அந்த மூன்று பேரும் யார் என்பது இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் வந்த எஸ்.யு.வி வகை சொகுசு கார் ராஜேந்திர சிங் சவுகான் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பதவியில் இருப்பவர்கள் மட்டுமே சைரனை பயன்படுத்த முடியும். அதனால், காரில் வந்தவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.\nஇந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய பிரதேசம் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “எனக்கு கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறினார்.\n‘துபாய்’ காமெடி காம்போவில் மீண்டும் கலக்கப் போகும் வடிவேலு\n115 அடி நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி ஆய்வு செய்த ஆட்சியர் ஷில்பா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nதன்மானத் தொண்டன் கொதிக்கத்தான் செய்வான்: முதல்வர் பழனிசாமி\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்” - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு\nமூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்\nகாங். கட்சியில் சேர்ந்த சிவராஜ் சிங் மைத்துனருக்கு சீட்\nதேவகவுடாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு\nஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன் லால் குரானா காலமானார்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘துபாய்’ காமெடி காம்போவில் மீண்டும் கலக்கப் போகும் வடிவேலு\n115 அடி நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி ஆய்வு செய்த ஆட்சியர் ஷில்பா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:35:11Z", "digest": "sha1:SFF7GNJ7J277XT2UKW2N4N3DHANJBDMV", "length": 8408, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புழல் ஏரி", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபுழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி \nபுழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்\nHM என்றால் ஹெல்த் மினிஸ்டர் அல்ல, Head Master ஆக இருக்கலாமே : அமைச்சர்\nபுழல் சிறை முதல்வகுப்பு சொகுசு வசதிகள் நிறுத்தம் \nசென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் வெறும் 10% தண்ணீர்.\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\nபல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி\nவேலைக்காரப் பெண்ணைக் 'தோசைக் கரண்டியால்' அடித்துக் கொன்ற அக்கா, தங்கை\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா\nபுழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்\nபுழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்\nபுழல் சிறையிலேயே பிரபல ரவுடியை கொடூரமாக கொன்ற கும்பல்\nபுழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளிடையே மோதல்\nர���ுடிகளை வைத்து குளத்தை தூர்வாரிய காவல்துறை \nபுழலில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: காவலர்கள் பணியிடை நீக்கம்\nபுழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி \nபுழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்\nHM என்றால் ஹெல்த் மினிஸ்டர் அல்ல, Head Master ஆக இருக்கலாமே : அமைச்சர்\nபுழல் சிறை முதல்வகுப்பு சொகுசு வசதிகள் நிறுத்தம் \nசென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் வெறும் 10% தண்ணீர்.\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\nபல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் உப்பு ஏரி\nவேலைக்காரப் பெண்ணைக் 'தோசைக் கரண்டியால்' அடித்துக் கொன்ற அக்கா, தங்கை\nஇந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வருமா\nபுழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்\nபுழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்\nபுழல் சிறையிலேயே பிரபல ரவுடியை கொடூரமாக கொன்ற கும்பல்\nபுழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளிடையே மோதல்\nரவுடிகளை வைத்து குளத்தை தூர்வாரிய காவல்துறை \nபுழலில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள்: காவலர்கள் பணியிடை நீக்கம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sunlight?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:45:57Z", "digest": "sha1:NV7NVJLJ3SG6QDTE5OSDSOPGP466KKSC", "length": 5230, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sunlight", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை ப��ாமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n78 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்\nநீண்ட ஆயுளைப் பெற ஜிம், ட்ரீட்மெண்ட் வேண்டாம்... வெயிலில் நின்றாலே போதும்: ஆய்வில் தகவல்\nசூரிய ஒளியை பிரகாசிக்கும் பவளப்பாறைகள்\nசுட்டெரிக்கும் வெயில்...வரப்பிரசாதமாக வாகனத்தில் வந்த குடை\nதெல‌ங்கானாவில் வெயிலுக்கு 309 பேர் ‌உயிரிழப்‌பு‌\n78 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்\nநீண்ட ஆயுளைப் பெற ஜிம், ட்ரீட்மெண்ட் வேண்டாம்... வெயிலில் நின்றாலே போதும்: ஆய்வில் தகவல்\nசூரிய ஒளியை பிரகாசிக்கும் பவளப்பாறைகள்\nசுட்டெரிக்கும் வெயில்...வரப்பிரசாதமாக வாகனத்தில் வந்த குடை\nதெல‌ங்கானாவில் வெயிலுக்கு 309 பேர் ‌உயிரிழப்‌பு‌\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51056", "date_download": "2018-11-15T03:11:17Z", "digest": "sha1:LVVIFLGLWDCDRJ55GLKO2VES2KL2HIIB", "length": 7999, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்புக்கு சவுதி அரேபியாவின் இளவரசா் குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்புக்கு சவுதி அரேபியாவின் இளவரசா் குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.\nசவுதி அரேபியாவின் இளவரசா் தற்போதைய இளவரசரரின் சகோதரரும் முன்னணி உலக முதலீட்டு வா்த்தகருமான இளவரசா் பஹ்த் பின் முக்ரின்ஸின் அப்துல் ்அசீஸ் மற்றும் துாதுக்குழுவினரும் நேற்று (21) பி.பகல் கொழும்பை வந்தடைந்தனா்..\nஇவா்களை இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் விமானநிலையத்தில் வைத்து வரவேற்றாா். சகல ஏற்பாடுகள் சந்திப்புக்களை இராஜாங்க அமைச்சா் மேற்கொண்டுள்ளாா்.\nஇவ் சவுதி துாதுக் குழுவினா் இலங்கையில் 4 நாட்கள் தங்கியிருப்பாா்கள். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முதலீட்டு அமைச்சா் மலிக் சமரவிக்கிரமசிங்க, வெளிநாட்டு அமைசசா் ரவி கருநாயக்காவையும் சந்திப்பாா்.\nஇத்துாதுக்குழுவினா் நாளை (23) மட���டக்களப்பு மாவட்டத்திற்கு விமான மூலம் சென்று அங்குள்ள நிலைமைகளையும் அவதானிப்பாா். அத்துடன் இவா்களை வரவேற்பதற்காக இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.\nஇன்று (22) காலை கொழும்பில் உள்ள இராஜாங்க அமைச்சாின் அமைச்சில் இத் துாதுக்குழுவினருடன் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் இலங்கையில் சுற்றுலாத்துறை, வீடமைப்பு இலங்கையில் தொழிற்சாலைகள் நிர்மாணத்துறை சம்பந்தபட்ட துறைகளில் முதலிடுவதற்காக இலங்கை பாரிய வசதிகள் உள்ளதை இராஜாங்க அமைச்சா் துாதுக்குழுவிடம் விளக்கிக் கூறினாா்.\nஅத்துடன் யுத்தம் முடிவடைந்து இலங்கை வெளிநாட்டு முதலீட்டில் பாரிய பங்கினை வகிக்கின்றது.\nதமது முதலீடுகள் சம்பந்தமாக நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம், வீடமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை சாா்ந்த நிறுவனங்களின் தலைவா்களையும் இவா்கள் தங்கியிருக்கும் காலத்தில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை இராஜாங்க அமைச்சா் மேற்கொண்டுள்ளாா். இச்சந்தப்பில் அத்துடன் அப்துல் காதா் மசுர் மௌலானாவும் கலந்து கொண்டாா்.\nPrevious articleதுறைமுக அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் – பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு என்கின்றார் அமைச்சர்\nNext articleவீதியில் நின்ற இளைஞன் மீதே ஆயுததாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்’\nபிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது மைத்ரி அதிரடி – தொடர்கிறது நெருக்கடி \nபிரதேச அபிவிருத்தி வங்கியினால் பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசல், பாடசாலை வங்கிக்கிளை திறப்பு, நகர்வலம்.\nயாருக்கு பிரதமர் பதவி ஜனாதிபதி அறிவித்தார்\nகாணாமல் போனோர் குறித்த முடிச்சை எரிக் சொல்ஹெய் அவிழ்க்க முடியும்.\nதற்போதைக்கு நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/tvs", "date_download": "2018-11-15T03:03:20Z", "digest": "sha1:PFUP7KN4CLIBVHKOBKVN3XLGQ7Q3IOC3", "length": 7178, "nlines": 189, "source_domain": "ikman.lk", "title": "njhiyf;fhl;rp மற்றும் tPbNah களுத்துறையில் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்���ரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 36 விளம்பரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ram-rajya-rath-yatra-section-144-tirunelveli-from-march-19-to-23-314772.html", "date_download": "2018-11-15T02:41:53Z", "digest": "sha1:2IOXHGYZA37ZCM4BTIQ2KHKDGLV3IVAT", "length": 13067, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வி.எச்.பி. ராம ரத யாத்திரை- நெல்லை மாவட்டத்தில் 144 தடை- ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு | Ram Rajya Rath Yatra: Section 144 in Tirunelveli from March 19 to 23 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வி.எச்.பி. ராம ரத யாத்திரை- நெல்லை மாவட்டத்தில் 144 தடை- ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு\nவி.எச்.பி. ராம ரத யாத்திரை- நெல்லை மாவட்டத்தில் 144 தடை- ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு\nசென்னை ஈசிஆரில் விபத்து 5 பேர் பலி\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nரத யாத்திரைக்கு எதிராக நடக்கும் போராட்டங்களால் நெல்லையில் பதட்டம்- வீடியோ\nதிருநெல்வேலி: விஎச்பி ரத யாத்திரையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19ஆம் தேதி மாலை முதல் வருகிற 23ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநெல்லையில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nவிஷ்வ ��ந்து பரிஷத் அமைப்பு சாா்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று தமிழகம் வருகிறது.\nகேரள மாநிலம் புனலூாில் இருந்து புளியரை, செங்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் ரத யாத்திரை வருகின்றது. மேலும் ரத யாத்திரைக்கு புளியரை பகுதியில் வைத்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nதொடா்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வழியாக இன்று பிற்பகல் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. ரத யாத்திரை தொடா்ந்து மதுரை வழியாக 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது.\nஇந்த ரத யாத்திரைக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சியினரும் கடும் எதிா்ப்பு தொிவித்துள்ளனா். மேலும் தமிழகத்திற்குள் ரதயாத்திரை நுழையும் பகுதியான செங்கோட்டையில் யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவும் பல்வேறு அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.\nஇந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரத யாத்திரையை மறிக்கப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கூறிவருகின்றன.\nஇந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 19 தொடங்கி 23 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrath yatra vhp tirunelveli ரத யாத்திரை விஷ்வ இந்து பரிஷத் திருநெல்வேலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/turkish-national-arrives-from-s-lanka-boat-detained-316586.html", "date_download": "2018-11-15T02:18:53Z", "digest": "sha1:5NDJR3PVZ2W4OYLNGYUVZOKOOAZ6Z7JE", "length": 11148, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது! | Turkish National arrives from S.Lanka by boat detained - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது\nஇலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nராமேசுவரம்: இலங்கையில் இருந்து உரிய ஆவணங்களின்றி, படகு மூலம் ராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டை சேர்ந்தவரை உளவு பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nராமேஸ்வரத்தில் உள்ள சேரன்கோட்டையில் அமைந்துள்ளது கடற்படை முகாம். அந்த பகுதியில் கடற்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகில் அங்கு சுற்றித் திரிந்த வெளிநாட்டவர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.\nவிசாரணையில், அவர் துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவரீம் என்பதும், கஜகஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்துவந்த அவர், கடைசியாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.\nஇலங்கையில் இருந்து அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இன்றியும் படகில் வந்துள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபின்னர், இலங்கை மீனவர்கள் உதவியுடன் ஃபைபர் படகில் ராமேஸ்வரம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உளவு வேலைகளில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/headlines-news/kumarasamy-confirm-no-alliance-with-bjp", "date_download": "2018-11-15T02:35:45Z", "digest": "sha1:VAU2G5PQTJKCVFUKDDVRUHP6RQIL764U", "length": 6343, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "பாஜகவுடன் கூட்டணி இல்லை - குமாரசாமி திட்டவட்டம் | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Headlines News / பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்\nபாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்\nஅருள் May 16, 2018 Headlines News Comments Off on பாஜகவுடன் கூட்டணி இல்லை – குமாரசாமி திட்டவட்டம்\nகர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மதசார்பற்ற ஜனதா தளம் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது. அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.\nஎனவே, மஜத கட்சியிலிருந்தோ, அல்லது காங்கிரஸ் கட்சியிலிருந்தோ சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்க முயலும் எனக் கூறப்பட்டது. அல்லது, மஜதவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது. பாஜக மேலிட தலைவர்கள் குமாரசாமியிடம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.\nஇந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி “பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்படும்.\nTags Alliance BJP Kumaraswamy ஆட்சி உறுதி குமாரசாமி குழப்பம் கூட்டணி பாஜக பேட்டி\nPrevious குமாரசாமி முதல்வரானால் என்ன நடக்கும்: தமிழிசை எச்சரிக்கை\nNext விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்\nஅடுத்த 12 மணி ந��ரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-19/investigation/143395-amendment-in-rti-act.html", "date_download": "2018-11-15T02:31:32Z", "digest": "sha1:KPCGRK7JXIUNDUZG2GZZLIBFLI5P7N6K", "length": 21809, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "“தகவல் ஆணையம் பல் இல்லாத பாம்பாகிவிடும்!” | Amendment in RTI Act - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\nஜூனியர் விகடன் - 19 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n“எங்க நிலத்துல நீதிமன்றம் இருக்கு... எங்களுக்கு நீதி சொல்ல யாருமில்லை\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n” - போர்க்கொடி தூக்கும் கடலூர் விவசாயிகள்\nஇப்போ இது டாஸ்மாக் டவுன்\nதானம் பெற்ற ரத்தத்தை கழிவறையில் கொட்டினார்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nசிக்கிய மீன்கள்... சிக்காத திமிங்கிலங்கள்\nதங்கக் கடத்தல் மையமாகும் திருச்சி - சிக்கும் அதிகாரிகள்... சிக்காத ஏஜென்ட்கள்\n“தகவல் ஆணையம் பல் இல்லாத பாம்பாகிவிடும்\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\nஇனி பஸ் ஸ்டாண்டிலும் பிளாட்பாரம் டிக்கெட்\n“டிஜிட்டல் ரைட்ஸ் கொடுக்கலாம்... ஃபாரீன் ரைட்ஸ் விற்கலாம்\nகும்பல் கொலை தடுப்புச்சட்டம் வருமா\n“தகவல் ஆணையம் பல் இல்லாத பாம்பாகிவிடும்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகள் எடுத்துவருகிறது. இதைத் தொடர்ந்து, ‘‘அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காகவே இந்தத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது’’ எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஅரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு, 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு முறைகேடுகளைச் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் பல ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளனர். ஊழல் பேர்வழிகள் அம்பலப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திய சமூக ஆர்வலர்கள் பல இடங்களில் படுகொலை செய்யப்பட்டதும் நடந்தது. ‘இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தபோது, மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, இந்தச் சட்டத்தையே ஒன்றுமில்லாமல் செய்யும் முயற்சியில் இப்போது இறங்கியுள்ளது.\nகனடாவில் வாழும் இந்தியரான ரோஷன் ஷா, 2013-ம் ஆண்டில் நரேந்திர மோடியின் கல்வித்தகுதியை அறிந்துகொள்ள வேண்டும் என குஜராத் பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு செய்தார். ஆனால், அவருக்குப் பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையே மோடி பிரதமரானதும், பிரதமர் அலுவலகத்துக்கே கடிதம் எழுதினார் ரோஷன் ஷா. ‘எங்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை’ எனப் பதில் அனுப்பியது பிரதமர் அலுவலகம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதங்கக் கடத்தல் மையமாகும் திருச்சி - சிக்கும் அதிகாரிகள்... சிக்காத ஏஜென்ட்கள்\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட��டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/106830-gopal-menon-says-he-has-evidence-that-hadiya-is-been-sedated.html", "date_download": "2018-11-15T01:51:16Z", "digest": "sha1:AFJS77FEE2MW7YPKU3DXMYHOYDCFJVZX", "length": 26766, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "”ஹதியாவுக்கு மயக்க மருந்து அளித்ததற்கான ஆதாரம் இருக்கிறது” கோபால் மேனன் #FreeHadiya | Gopal menon says he has evidence that Hadiya is been sedated", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:47 (05/11/2017)\n”ஹதியாவுக்கு மயக்க மருந்து அளித்ததற்கான ஆதாரம் இருக்கிறது” கோபால் மேனன் #FreeHadiya\nகேரளாவின் கோட்டயம் மாவட்டம், வைக்கம் ஊரைச் சேர்ந்த அகிலா, 2015-ம் ஆண்டு சேலத்தின் ஒரு கல்லூரியில் சேர்ந்து இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். விடுமுறை நாள்களில் தோழிகள் வீட்டிற்குச் சென்ற போது, இஸ்லாம் மதத்தின் மீது பற்று கொண்டு மதம் மாற விருப்பப்பட்டார் அகிலா. ஆனால், வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பவே வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து சேலத்தில் அவருடைய தோழிகள் வீட்டிலேயே தங்கி இஸ்லாம் மதத்தை முறையாகப் பயில வகுப்பில் சேர்ந்தார். இதனையடுத்து அவருடைய தந்தை அசோகன் ஆட்கொணர்வு மனுவை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். விசாரணையில் விஷயம் தெரியவர, நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.\nஅகிலாவுக்கு 'லவ் ஜிஹாத்' முறையில் திருமணம் நடக்கவிருப்பதாக சொல்லி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் அவருடைய தந்தை. ஆனால் ஹதியாவுக்குத் திருமணம் முடிந்துவிட, ஹதியா இனி அவருடைய தந்தையுடன் செல்ல வேண்டும், அவர் எந்த வித தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇத்தீர்ப்பை எதிர்த்து ஹதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் வழக்��ு தொடர்ந்திருந்தார். தேசியப் புலனாய்வு அமைப்பின் பதில்களைக் கேட்ட உச்சநீதிமன்றம், நவம்பர் 27 ஆம் தேதி ஹதியாவை உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறது.\nஇதனிடையே ஹதியாவை உடனடியாக வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதனிடைய ஹதியா 'தான் கொல்லப்படலாம்' என்று பேசிய வீடியோ ஒன்று வைரலாகியது. மேலும், கேரளாவைச் சேர்ந்த வலதுசாரி செயற்பாட்டாளர், ராஹூல் ஈஸ்வர் ஹதியாவின் வீட்டிற்குச் சென்று, 'ஹதியாவிற்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன' என்று யாருக்கும் தெரியாமல் விடியோ எடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவரிடம் பேசினோம்.\n“ஹதியாவினுடைய வழக்கு ஒரு ‘லவ் ஜிஹாத்’ தாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் மதம் மாறிய பிறகு ஒரு வருடம் கழித்துதான் திருமணம் செய்துகொள்கிறார். எனவே, இது கட்டாயப்படுத்தப்பட்ட மதமாற்றமாக இருக்கலாம் என்ற கோணத்தில்தான் வழக்கு செல்ல முடியும். ஹதியாவின் தந்தையை நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், என்னுடைய வீட்டில் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருந்தாலும், நானும் கூட அப்படி நடந்துகொண்டிருக்கலாம். ஆனால், அவருக்கு ஓர் இந்தியப் பிரஜையாகத் தரப்படவேண்டிய அடிப்படை உரிமைகள் தரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு வலதுசாரி சித்தாந்தத்தை உடையவனாக இருந்தாலும், ஹதியா ஒரு மூன்றாம் இடத்தில், எந்தப் பக்கமும் சாராத ஓரிடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட வேண்டும். ஹதியாவின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் என்னால் இதற்கு மேல் பதில் சொல்ல முடியாது. இது குறித்து ஹதியா என்ன சொல்கிறார் என்பதை பொறுதிருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் வலதுசாரி தத்துவவாதி ராஹுல் ஈஸ்வர்.\nஹதியாவின் வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ள தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பானது இதனை ‘உளவியல் கடத்தல்’ என்றும், ஹதியாவின் கணவர்மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் இருக்கின்றன என்றும் இந்த வழக்கு குறித்து ஹதியாவிடம் கருத்து கேட்கத் தேவையில்லை என்றும் பதிலளித்தது. இதற்கு பதில் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம், ‘குற்ற வழக்குகள்’ ஒருவர்மீது இருப்பதால், ஒரு பெண் அவரைத் திர��மணம் செய்து கொள்ளக் கூடாது என்று ஏதேனும் சட்டம் சொல்கிறதா என்று கேட்டது. தற்போது ஹதியாவை வரும் 27 ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் வேலையில், நான் ஹதியா (I am Hadiya) என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் கோபால் மேனன். ஆவணப்படத்தைப் பார்க்க :\n“ஹதியாவை முடிவெடுக்கத் தெரியாத அளவிற்கு முதிர்ச்சியில்லாத பெண்ணாகக் காட்டுவது பொய். இரண்டாவது ஆட்கொணர்வு மனுவை அவருடைய தந்தை பதிவு செய்த போது, ஹதியா உயர்நீதிமன்றத்திற்கே, ‘தன்னுடைய தந்தை ஒரு நாத்திகவாதி; தாய் ஒரு இந்து மதப் பற்றாளர் என்றாலும், தனக்கு இஸ்லாம் மதத்தின் மீது ஈர்ப்பு வந்து மதம் மாறி இருப்பதாகவும் மதம் மாறுவது தன்னுடைய சட்டபூர்வமான உரிமை என்றும் எழுதியிருந்தார். தன்னுடைய சட்டபூர்வமான உரிமையைக் கோரும் அளவிற்கு அவர் முதிர்வானவர்தான். ஹதியா மதம் மாற உதவிய அவருடைய தோழியின் தந்தை அபுபக்கரை கொல்ல, ஹதியாவின் தந்தை மற்றொரு இந்துத்துவவாதியுடன் இணைந்து செயல்படுவதாக ஹதியா அம்மாவே சொன்ன ஆடியோ க்ளிப் என்னிடமிருக்கிறது. மேலும், ஹதியா மயக்க மருந்து அளிக்கப்படுவதால், தற்போது அவரே சமைத்துச் சாப்பிடுகிறார் என்பதற்கான ஆதாரம் கூட என்னிடமிருக்கிறது. ஹதியா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பிரப்பித்த தீர்ப்பானது, சட்டத்திற்கு எதிரானது” என்கிறார் கோபால் மேனன்.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஹதியாவின் தந்தையைத் தொடர்புகொண்ட போது அவர் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், வழக்கறிஞர் எண்ணையும் தர மறுத்துவிட்டார்.\nமூழ்கிய மெரினா... பரிதவிக்கும் தொழிலாளர்கள்... அரசின் கவனத்துக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/129788-bull-festival-held-in-tuticorin.html", "date_download": "2018-11-15T01:47:09Z", "digest": "sha1:PYPPSMVFGX5EEA3TBGJWPBR46RWM7J3S", "length": 19894, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடியில் எருது கட்டும் விழா; 50 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு! | bull Festival held in Tuticorin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:00 (05/07/2018)\nதூத்துக்குடியில் எருது கட்டும் விழா; 50 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு\nபல்லாக்குளம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த எருது கட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறங்கின. இதில் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள பல்லாகுளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் கோயில், வடக்குவா செல்லியம்மன், உச்சிமாகாளியம்மன் கோயில் கொடை உற்சவத் திருவிழா, கடந்த மாதம் ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. இக்கோயிலில் கடந்த 27-ம் தேதி சாமியை எழுந்தருளல் செய்து ஊர் விளையாட செல்லுதல், 29-ம் சிறப்பு பூஜை, மதுக்குடம், பால்குடம், முளைப்பாரி வளர்ப்பு ஆகியவை நடந்தது. கடந்த ஜூலை 3-ம் தேதி சிறப்பு பூஜை மற்றும் எருது கட்டு வடம் முறுக்க செல்லுதல் அய்யனார் சாமிக்கு உருவம் நிறுவி எழுந்தருளல், பட்டாணி சாய்வுக்கு சர்க்கரை வைத்து சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது.\nமாலையில் அய்யனார் சாமி உருவம் எடுத்து சென்று கொடியேற்றம், சாமி திருவிழா ஆட்டம் மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை நடந்தது. இன்று கயிறு குத்தி, பால்குடம், ஆயிரங்கண் பானை, மதுபானை, முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, எருது கட்டும் விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போல் காளையை அடக்காமல் நீண்ட வைக்கோல் கயிற்றால் கட்டி அடக்குவதே எருது கட்டும் நிகழ்ச்சி ஆகும். கருப்பசாமி கோயிலில் இருந்து வடம் எடுத்து வரபட்டு முனியசாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அந்த வடம் கட்டப்பட்டது. இன்று எருது கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளைப் பிடித்தனர்.\nமாடுபிடி வீரர்களை அங்கு குவிந்திருந்த கிராம மக்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து, இதில் மாடுகளைப் பிடித்த இளைஞர்கள் பரிசுகள் வழங்கப்பட்டன. கோயில் கொடைத் திருவிழா மற்றும் எருது கட்டும் திருவிழாவை முன்னிட்டு பல்லாக்குளம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் எருது கட்டும் விழாவைக் காண குவிந்தனர்.\n`அளவுகடந்த அன்பு வைத்திருந்தேன் காயத்ரி; பொய் வழக்கு போட்டுவிட்டாய்'- தற்கொலைக்கு முன்பு கணவன் உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புண���்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134974-chennai-tea-shop-owner-threatned-by-unknown-person.html", "date_download": "2018-11-15T01:44:09Z", "digest": "sha1:XCDFRN7FIRNKH5WXLGWTHRD6SDD3K2LX", "length": 20872, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "``காசா... கத்தியா... கார்டா...''- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி | Chennai tea shop owner threatned by unknown person", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:59 (24/08/2018)\n``காசா... கத்தியா... கார்டா...''- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி\nசென்னை திருவான்மியூரில் டீக்கடை, கூல்ட்ரிங்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமி செய்த ரகளையால் கடையின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nசென்னை திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில், பிரபல நடிகர் குடியிருக்கும் பகுதியில் டீக்கடை நடத்திவரும் நபர், ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். புகாருடன் அவர், சிசிடிவி கேமரா பதிவு காட்சியையும் கொடுத்தார். அந்த வீடியோவில் டீக்கடைக்காரரை கத்தியைக் காட்டி ஒருவர் மிரட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன.\nஅந்த வீடியோவில் உள்ள காட்சிகள் இதோ\n``கடந்த 17-ம் தேதி இரவு 11 மணி��ளவில் டிப்டாப் ஆசாமியும் அவரின் நண்பரும் கடைக்கு வருகின்றனர். கூல்ட்ரிங்ஸ் குடித்த அவர்கள், சிகரெட் வாங்கியுள்ளனர். பிறகு அவர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் செல்கின்றனர். உடனே கடைக்காரர் அவர்களிடம் பணம் கேட்கிறார். இதனால் கூல்ட்ரிங்ஸ் குடித்த ஒருவர், பணம் கொடுக்க கல்லாப்பெட்டி அருகே வந்து அங்குள்ளவரிடம் எவ்வளவு என்று கேட்கிறார். ஆனால், பணத்தைக் கொடுக்காமல் பேன்ட் பாக்கெட்டிலிருந்து கத்தி ஒன்றை எடுக்கிறார். அதை அதிர்ச்சியுடன் டீக்கடைக்காரர் பார்க்கிறார். டீக்கடைக்காரரை கல்லாப் பெட்டியிலிருந்து வெளியில் வரும்படி கத்தியைக் காட்டியபடி டிப்டாப் ஆசாமி சொல்கிறார். அதன்படி அவரும் வெளியில் வருகிறார்.\nபிறகு கத்தியைக் கடைக்காரரிடம் பிடித்துக் கொள்ளுமாறு சொல்கிறார் டிப்டாப் ஆசாமி. ஆனால், அவர் கத்தியைக் வாங்கவில்லை. இதனால், கத்தியைக் கல்லாப்பெட்டி அருகில் உள்ள மேஜையில் வைத்த அந்த டிப்டாப் ஆசாமி, பர்ஸிலிருந்து ஏடிஎம் கார்டை எடுத்துக் கொடுக்கிறார். அதற்கு ஸ்வைப் மிஷின் இல்லை, பணமாகக் கொடுங்கள் என்று சொல்கிறார் கடைக்காரர். இதையடுத்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவதோடு வீடியோ முடிவடைகிறது''.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nஇந்தச் சம்பவம் குறித்து திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``டீக்கடையில் கூல்ட்ரிங்ஸ், சிகரெட் ஆகியவற்றுக்கு 110 ரூபாய் பில் வந்துள்ளது. ஆனால், அதை அந்த டிப்டாப் ஆசாமியும் அவருடன் வந்தவரும் கொடுக்கவில்லை. பில் கொடுக்காமல் போதையில் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். மிரட்டிய நபர், அவருடன் வந்தவர் யார் என்று விசாரித்துவருகிறோம். வீடியோவில் மிரட்டியவரின் முகம் தெளிவாகத் தெரிகிறது. இதனால் விரைவில் அவரைக் கண்டுபிடித்துவிடுவோம்\" என்றனர்.\nஇந்தச் சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமஹத்தை `யூஸ்' செய்யு��் ஐஸ்வர்யா, யாஷிகா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ravichandran-ashwin", "date_download": "2018-11-15T02:18:44Z", "digest": "sha1:7H3TDFCZG7RMORDBFIM4IJJFEPO3TRCW", "length": 20105, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "அஸ்வின் ரவிச்சந்திரன் | Latest tamil news about Ravichandran Ashwin | VikatanPedia", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்���த் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n\"கேரம் பால் \"அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின்.\n\"கேரம் பால் \"அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர். மேலும் டெஸ்டில் மிகவேகமாக 50, 100, 150, 200, 250 விக்கெட்டுகளைவீழ்த்திய ஒரே இந்திய நபர் அஸ்வின்.\n19- செப்டம்பர் 1986 சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படிப்பை முடித்தார். பி.டெக் ஐ.டி பிரிவை எஸ். எஸ்.என் கல்லூரியில் முடித்தார். வேகப்பந்து வீச்சாளரான இவரது அப்பா ரவிச்சந்திரன், கிளப் அகாடமி நடத்தி வருகிறார். அம்மா பெயர் சித்ரா .அஸ்வின் அதிகம் ஓடி பந்து வீச கூடாது என்பதற்காக ஸ்பின் பவுலிங்கைதேர்வு செய்ய வைத்தார். 13. நவம்பர் 2011 அன்று பிரித்தி நாராயணன் என்ற பள்ளிப்பருவ தோழியை கல்யாணம் செய்தார். இவர்களுக்கு அகுரா, ஆத்யா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.\nஅஸ்வின், ஏகப்பட்ட பந்தின் சுழற்சியை பிட்சுக்கு செல்வதற்கு முன்னே இடையில் உருவாக்குபவர்.\nசர்வதேச ஒரு நாள் போட்டி: இந்தியா Vs இலங்கை ஜூன் 05, 2010\nடெஸ்ட்: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் நவம்பர், 2011\nடி20 : இந்தியா 20 : இந்தியா Vs ஜிம்பாப்வே ஜூன் 12, 2010\nஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் ஏப்ரல் 18 2009.\nஇந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் மிகச் சிறந்த பவுலர்களில் அஸ்வினும் ஒருவர். 2010 ம் ஆண்டு, சிஎஸ்கே அணிக்காக விளையாடி , அந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையையும், தொடர் நாயகன் விருதையும் வென்றார். மேலும் ர���சிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்கு விளையாட ரூ 7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.\nஅதிக முறை சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 4 முறை விளையாடியவர்.\n2011ம் ஆண்டு உலகப் கோப்பைவென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்திய அணிக்காக 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளையும் 674 ரன்களையும் எடுத்துள்ளார். சிறந்து பந்து வீச்சு 4/25 .ஒரு அரைசதமும் அடித்துள்ளார்.\n49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 275 விக்கெட்டுகளையும், 4சதமும், 10 அரை சதமும் எடுத்துள்ளார். 5விக்கெட்டுகள் 25 முறையும் , 10 விக்கெட்கள் 7 முறையும், சிறந்த பந்து வீச்சாக 7/59 பதிவுசெய்துள்ளார். முதல் டெஸ்ட் தொடரிலே தொடர் நாயகன் விருதை பெற்றார். முதல் டெஸ்டிலே 5 விக்கெட்கள், அடுத்த டெஸ்ட் போட்டியிலும் 2 முறை 5 விக்கெட் மற்றும் சதமும் அடித்து ஆட்டநாயகன் விருதையும்பெற்றார் .2010 -2010 - நியூசிலாந்து எதிராக டெஸ்ட் போட்டியின் போது 5-0 என்று ஒயிட் வாஷ் செய்தனர். அந்த தொடரில் அதிக விக்கெட்களைகைப் பற்றி, தொடர் நாயகன் விருதையும் வென்றார் அஸ்வின். தனது 18 வது போட்டியில் 100 வது விக்கெட் எடுத்து 80 வருடங்களுக்கு முன் செய்த சாதனையை முறியடித்தார் அஸ்வின். 2015ல் 150 விக்கெட்களையும், 2016ல் இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றி 200 வது விக்கெட்டை பூர்த்தி செய்தார்.\n2014 ஆம் ஆண்டு அர்ஜீனா விருது,\n2016 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஐசிசிடெஸ்ட் கிரிக்கெட் வீரர்.\n4.9 மில்லியன் ரசிகர்கள் அஸ்வினை பின் தொடர்கிறார்கள் டிவிட்டரில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/12/blog-post_80.html", "date_download": "2018-11-15T01:46:07Z", "digest": "sha1:2YYRPUXMHS6TKN73L5BHOLXLLOVAYQOV", "length": 18257, "nlines": 195, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர் : மௌத்து அறிவிப்பு..! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / மௌத்து அறிவிப்பு / வி.களத்தூர் : மௌத்து அறிவிப்பு..\nவி.களத்தூர் : மௌத்து அறிவிப்பு..\nவி்.களத்தூர் சின்ன தெருவில் உள்ள (மர்ஹூம்) பாட்சா மியான் அவர்களின் மகன் (டைலர்) முஹம்மது சுல்தான் என்பவர் இன்று (25-12-15) இரவு 9.30மணிசுமாருக்கு வபாத்தாஹிவிட்டார்கள்\nஅவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்கள��ு ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்..\nவி.களத்தூர் : மௌத்து அறிவிப்பு..\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் வ���சா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல ��றக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80705103", "date_download": "2018-11-15T02:02:46Z", "digest": "sha1:E3BWOIXSABQXKWLCF6FFGXU2QI7P4NZA", "length": 29523, "nlines": 752, "source_domain": "old.thinnai.com", "title": "திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி | திண்ணை", "raw_content": "\nதிரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி\nதிரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி\nதிண்ணை இதழில் திரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை (தமிழரைத் தேடி) சிந்தனையை தூண்டுவதாக உள்ளது. ஆயினும் வேளாளர் என்பவர் யார் என்பதில் அவருக்கு மிகுந்த குழப்பம் உள்ளது போல் தோன்றுகிறது. தமிழ் சமூகத்தில் வேளாளர் எனப்படுவோர், குறிப்பாக முதலியாரும், பிள்ளைமாரும் ஆவர். அரசர்களிடமிருந்து தானமாக பெற்ற நிலத்தில் குடியானவர்களை வைத்து விவசாயம் செய்வித்து அதன்மூலம் கிடைக்கும் ���ருமானத்தை அரசுக்கு கொண்டுசேர்ப்பதே இவர்களது தலையாய பணியாகும். இப்பணியின் காரணமாக கிராம நிர்வாகமும், கிராம கணக்கு வழக்கும் இவர்களிடமே இருந்தது. இவர்களிடம் விவசாய வேலை செய்த குடியானவர்கள், பள்ளமான (தாழ்ந்த) விவசாய நிலங்களில் வாழ்ந்து வந்ததால், பள்ளர் என அழைக்கப்பட்டனர்.\nதமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்கர்களின் ஆட்சி ஏற்ப்பட்டபோதும், முதலியாரும், பிள்ளைமாரும் தங்களது பணியினை மிகுந்த பாதிப்பின்றி தோடர்ந்தனர். ஆனாலும், நாயக்கர்களின் ஆட்சி பகுதிகளில், ரெட்டியார்கள் கிராமநிர்வாக பணிகளில் முன்னிலை படுத்தப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியின் முற்பகுதில் இக்கிராம நிர்வாக ஜாதியினர் அக்காலகட்ட தமிழ்/தெலுங்கு ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தபடியாலும், ஆங்கிலேய ஆட்சியை எற்க மறுத்து அவர்களுக்கு வரி செலுத்த மறுத்ததாலும், ஆங்கிலேயர்களால், ‘ராயத்துவாரி’ வரி வசூலிக்கும் முறை ஏற்ப்படுத்தப்பட்டது. ரயாத் என்பதற்கு விவசாயி என்று பொருள். ராயத்து-வரி என்பதன் திரிபே ராயத்துவாரி. அதாவது விவசாயிவரி என்பதாகும். ஆங்கிலேயர்கள் நிலத்தில் வேலைசெய்த குடியானவர்களை ‘வேளான்பெருமக்களாக’ கருதி (நியமித்து) அவர்களிடமிருந்து நேரடியாக வரி வசூலித்த நிகழ்வே ராயத்துவாரி வரிமுறையாகும்.\nபடிக்காத குடியானவர்களிடமிருந்து வரிவசூலிக்கும் வேலைக்கு படித்த பிராமணர்களை ஆங்கிலேயர்கள் நியமித்தனர். அப்பிராமண அதிகாரிகள் ‘பில் கலக்டர்கள்’ என மக்களால் அழைக்கப்பட்டனர். கல்விப் பணி, கோவில் பணி என்ற நிலையிலிருந்து கிராம நிர்வாக பணியில் எற்பட்ட பிராமணர்களின் தலையீட்டை தடுக்க/தவிர்க்க முதலியாரும், பிள்ளைமாரும் மற்றும் முக்குலத்தோரின் ஒரு பிரிவான அகமுடையாரும் ஆங்கில ஆட்சியினை ஏற்றுக்கொண்டு நிர்வாகப்பணிகளுக்குப் போட்டியிட்டனர்.\nஇடைப்பட்ட காலத்தில், வேளான்பெருமக்களாக பரிணமித்த ராயத்துவாரி குடியானவர்கள் (பள்ளர்) தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என அழைத்துக்கொண்டனர். எனவே வெள்ளால முதலி என அழைக்கப்படும் வேளாள முதலியார்களுக்கும், மற்றும் வெள்ளால பிள்ளை என அழைக்கப்படும் வேளாள பிள்ளைமார்களுக்கும், தற்கால தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாது.\nமுடிவாக, தமிழ் அரசர்கள் கால��்து வேளாளர்கள் (கிராம)நிர்வாகிகள், தற்கால வேளாளர்கள் விவசாயிகள். ஏனவே, திரு. பிரகஸ்பதி அவர்கள் இவ்வேறுபாட்டினை நன்கு உணர்ந்து தனது கட்டுரையினை வடிப்பாரானால் அவரது கட்டுரைகள் ‘ஆய்வு’ மெருகு பெறும். இக்கடிதம் எழுதிய விதத்தில் ஏதாவது மரியாதை குறைவு இருந்தால், மன்னிக்கவும்\n அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 9\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)\nகாதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு\nஇந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் -5\n 28 – வெங்காய ரவா தோசை\nகருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்\nஎவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்\nகாதல் ஒரு போர் போன்றது\nஉரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி\nதிரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி\nஇலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி\n‘நிலவு ததும்பும் நீரோடை’ கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்\nPrevious:எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்\nNext: கருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்\n அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 9\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:8 காட்சி:1)\nகாதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு\nஇந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் -5\n 28 – வெங்காய ரவா தோசை\nகருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்\nஎவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்\nகாதல் ஒரு போர் போன்றது\nஉரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி\nதிரு. பிரகஸ்பதி அவர்களின் கட்டுரை பற்றி\nஇலக்குகள் நோக்கிய பயணத்தில் பாரதி இளைஞர்அணி\n‘நிலவு ததும்பும் நீரோடை’ கவிஞர் பஜிலா ஆசாத்தின் அழகியல்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/11/blog-post_40.html", "date_download": "2018-11-15T01:49:11Z", "digest": "sha1:VIT22JPP7Y3DJ5GROC7GH4BJ4ON6PGHC", "length": 14206, "nlines": 439, "source_domain": "www.padasalai.net", "title": "எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் : தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஎம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் : தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள்\nஎம்.பி.,- - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.\nஇவற்றில், புதிய வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி திட்டம், 'நபார்டு' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம், வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி நிதியில், பள்ளிகளுக்கு, வகுப்பறைகள் கட்டித் தருகின்றனர்.\nஆனால், ஏற்கனவே, இந்த நிதியில் கட்டப்பட்ட பல வகுப்பறைகளின் தரம், கேள்விக்குறியாக இருப்பதால், தலைமை ஆசிரியர்கள், இதை விரும்புவதில்லை.\n25 ஆண்டுகள் : அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: புதிதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்களின் ஆயுள், 25 ஆண்டுகள் என, வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும் கட்டடங்களில், பெரும்பாலானவை, ஓரிரு ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.காரை பெயர்வது, தரமற்ற தளம், விரிசல் உள்ளிட்டவை ஏற்படுவதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.\nமுழுக்க முழுக்க, ஒப்பந்ததாரரின் கட்டுப்பாட்டில் மட்டுமே கட்டப்படுவதால், இக்கட்டடங்களின் தரத்தை, பொதுப்பணி, பள்ளிக்கல்வித் துறைகள் என, எதுவும் கண்காணிப்பதும் இல்லை.\nஒப்பந்ததாரரும், 'பலருக்கு கமிஷன் வழங்க வேண்டி இருப்பதால், இதற்கு மேல் தரமாக கட்ட முடியாது' என, வெளிப்படையாகவே கூறுகிறார்.\nநாங்களே பொறுப்பு : கட்டடத்துக்கோ, குழந்தைகளுக்கோ சேதம் என்றால், அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டி உள்ளது. இதனால், பல பள்ளிகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை, குடோன்களாகவும், வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.பல்வேறு திட்டங்களில், பொதுப்பணித் துறை மூலம், வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எம்.பி., - எம்.எல்.ஏ., மூலம் வரும் கட்டடங்களை, நாங்கள் விரும்புவதில்லை.\nஇருப்பினும், பலர் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது, என்ன செய்வதென தெ��ியாமல் தவிக்கும் நிலை உள்ளது.எனவே, பள்ளிகளில் எந்த நிதியில் வகுப்பறை கட்டினாலும், அதன் தரத்தை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5237", "date_download": "2018-11-15T02:26:29Z", "digest": "sha1:MAXV632WXRHDL7EH76EGSFG6AHTU22EB", "length": 9651, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மலாக்கா கடற்பரப்பு இனி இலங்கை கடற்படை கையில் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nமலாக்கா கடற்பரப்பு இனி இலங்கை கடற்படை கையில்\nமலாக்கா கடற்பரப்பு இனி இலங்கை கடற்படை கையில்\nஇலங்கை கடற்படை கப்பல்கள் சிலவற்றை மலாக்கா கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளுக்காக பணியில் ஈடுபடுத்த இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.\nசிங்கப்பூர் கடற்பரப்புக்கு அருகாமையில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.\nஏற்கனவே, இலங்கைக்கு கடற்படைக்கு சொந்நமான கப்பலொன்று இந்தோனேஷியாவில் பாதுகாப்பு பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதோடு சுரனிமல மற்றும் சக்தி கப்பல்கள் மாலைத்தீவில் குறித்த பயிற்சியில் ஈடுபடுவதாக இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇலங்கை கடற்படை கப்பல்கள் மலாக்கா சிங்கப்பூர் இந்தோனேஷியா மாலைத்தீவு\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் மு��்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7190", "date_download": "2018-11-15T02:30:55Z", "digest": "sha1:J535QXH42GOX4VRWYKRWTSSQIIGIDCNZ", "length": 9392, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்கள் அனைவரும் வாகனங்களுடன் சந்தோஷம���க வாழ்வதையே விரும்பினேன் : மகிந்த! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nமக்கள் அனைவரும் வாகனங்களுடன் சந்தோஷமாக வாழ்வதையே விரும்பினேன் : மகிந்த\nமக்கள் அனைவரும் வாகனங்களுடன் சந்தோஷமாக வாழ்வதையே விரும்பினேன் : மகிந்த\nஎனது ஆட்சியின்போது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் வாகனங்களுடன் சந்தோஷமாக இருப்பதைக்காணவே விரும்பினேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபந்தேகமுவவில், முன்னாள் அமைச்சர் அமரசிரி தொடங்கொடவின் 7 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமகிந்த ராஜபக்ஷ அமரசிரி தொடங்கொட ஜனாதிபதி பாராளுமன்றம் வாகனங்கள்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன�� ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5495", "date_download": "2018-11-15T02:43:24Z", "digest": "sha1:XAWR3OYSJT3WMDC4HLELEBMFHSGLD3XX", "length": 14809, "nlines": 134, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்வி 29-07-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nவெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network #309– 2/1, Galle Road, Colombo –6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)\nவெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து மாணவர்களின் தன்மைக்கேற்ப எழுத, வாசிக்க, வேலைக்குச் செல்வோர், உயர் கல்வி கற்போர், இல்லத்தரசிகளுக்கு பேச்சுப்பயிற்சியுடன் மிகக்குறுகிய காலத்தில் கற்பிக்கப்படும். 077 7254627.\nநீங்களும் ஆங்கிலம் பேசலாம் எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல்முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ். எஸ். 78, புதுச்செ ட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com\nமொரட்டுவை பல்கலைக்கழகம் முடித்த மாணவனால் தரம் 6–11 வரையான (English Medium, Tamil Medium) மாணவர்களுக்கு கணித பாடம் தனிப்பட்ட வகுப்புகள் (London Syllabus, Local Syllabus) கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். ஒவ்வொரு மாத முடிவிலும் பரீட்சை நடத்தப்பட்டு மாணவரின் நிலை தெரிவிக்கப்படும். 077 5078158.\nபல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842/ 075 5031038.\nதரம் 6–9 வரையான மாணவர்களுக்கு கணிதம், ICT ஆகிய பாடங்கள் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வீட்டுக்கு வருகை தந்து தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். தொடர்பு: 076 2100705.\nO/L & A/L மாணவர்களுக்கு வகுப்புகள் தனியாகவோ, குழுவாகவோ ICT, Maths கற்பிக்கப்படும். பட்டதாரி (Computer Science) மூலம், தமிழ் & ஆங்கிலம் மூலம் Colombo நகரத்தில். தொடர்புகளுக்கு: 077 5082936.\nCombined Maths, English /Tamil, BSc, PGDE தராதரமும் 15 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவமுடைய ஆசிரியரினால் கற்பி க்கப்படும். 100 இற்கு குறையாத வினா க்களுடன் வசதியான கட்டணத்துடன். 075 0472533.\nGrade–10, Grade –11 வண���கமும் கண க்கீடும், A/L 2019, 2020 Accounting வகு ப்புகள் Tamil Medium & English Medium தனிப்பட்ட குழு வகுப்புகளுக்கு அனு பவமான பாடசாலை பட்டதாரி ஆசிரி யரினால் கற்பிக்கப்படுகிறது. தொடர்பு 20 A, 2/1 ஸ்ரேசன் வீதி. வெள்ளவத்தை. T.P 077 7563825.\nக.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம், உயிரியல், இரசாய னவியல், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் பல்கலைக்கழக மாணவர்களினால் வீட்டிற்கு வந்து கற்பித்துக் கொடுக்கப்ப டும். குழுவகுப்புகள், வெள்ளவத்தை கொட்டாஞ்சேனையில் இடம்பெறுகின் றன. தொடர்புகளுக்கு : S.K.Sivakobi (Civil Eng) 077 1605185, L.Raku (Civil Eng) 077 3409763.\nG.C.E. A/L Accounting, Economic ஆகிய பாடங்கள் தனியாகவோ/ குழுவா கவோ கொழும்பில் கற்பிக்கப்படும். கொட்டா ஞ்சேனை, வத்தளை, பிரதேசங்களில் Accounting குழு வகுப்புகள் நடைபெறு கின்றது. இணைந்து கொள்ளமுடியும். 077 3380168.\nA/L இணைந்த கணிதம், O/L கணிதம் தமிழ், English Medium தனியாகவோ, குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பிக்க ப்படும். ரூபன் BSc (Special) 077 7888269.\nபொருளியல் A/L 2020, A/L 2019 வரலாறு, சைவநெறி Gr –10, O/L. BA (பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை) பொருளி யல், அரசியல் அனுபவமிக்க ஆசிரியர் குழாமால் கற்பிக்கப்படும். சிறந்த பெறு பேறுகளுக்கு. H.P: 077 1611571.\nபேராதனை பல்கலைக்கழக குடிசார் பொறியியல் கல்வி கற்கும் மாணவரால் உயர்தர இணைந்த கணிதம் வீடுவந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 9288878.\nIdeal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரள-மாகப் பேசலாம். நவீன கற்பி த்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study pack துணையுடன் பேச்சுப்பயிற்சி, இங் கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணை-வோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.\nவெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி. தமிழ், ஆங்கில, சிங்களமொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடை பெற்று பயிற்சியளிக்கப்பட்டு, சான் றிதழ் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு முயற் சிகள் பெற்றுத்தரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100/ 071 2041409.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-11-15T02:20:12Z", "digest": "sha1:OIIPMEKVYWZ62M2MI23KDHK6ZV3GT5RJ", "length": 8238, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஇலங்கை அரசு வசம் இருந்த தமிழக நாட்டுப்படகு விடுதலை - நீதிமன்றம் உத்தரவு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாகை மாவட்டத்திலிருந்து இளையராஜா என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற...\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் பரஸ்பரம் ; அகிலவிராஜின் அதிரடி உத்தரவு\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் போது பரஸ்பர புள்ளிகள் வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அமைச...\nநாளை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு நாலக சில்வாவுக்கு உத்தரவு\nஒன்பது மணி நேர விசாரணைகளின் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆ...\nபுத்தளம் பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்\nபிணை நிபந்தனையை மீறியமைக்காக புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சான சந்துருவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிறைவடையும் வர...\nவிக்னேஸ்வரனை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை...\nகைதிகளை பாகிஸ்தான் கொண்டு வர உத்தரவு\nஇலங்கை மற்றும் தாய்லாந்து சிறைகளில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதிகளை மீள பாகிஸ்தானுக்கு அழைத்து வர முயற்சிகளை மே...\nஅமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு\nநாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அனைத்தையும், எவ்விதத் தடங்கல்களும் குறைபாடுக...\nஎல்பிட்டியவில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்\nநடைபெறவ���ள்ள உள்ளூராட்சித் தேர்தலில், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து மீயுயர் நீத...\n133 சபைகளுக்கு தேர்தல் நடத்துவதில் சிக்கலில்லை : மஹிந்த தேசப்­பி­ரிய\nநீதி­மன்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் பல் அங்­கத்­த­வர்­களைக் கொண்ட வட்­டா­ரங்­களைத் தவிர்ந்த 133 உள்­ளூ...\nஇராணுவத் தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவு\nயாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் தாக்கல் செய...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=10", "date_download": "2018-11-15T02:26:05Z", "digest": "sha1:OOZZ7M6I45RIZDSFBGKDCCMABSM74YZA", "length": 8537, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரணில் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nபிரதமர் அமெரிக்காவிலிருந்து 6 மணி நேரத்துக்கு ஒருமுறை எம்முடன் தொடர்புகொள்கிறார் ; ராஜித\nபிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அமெ­ரிக்­கா­விற்கு மருத்­துவ சிகிச்­சை­க­ளுக்­கா­கவே சென்­றுள்ளார். இருப்­பினும் ஒவ்­வொரு...\nசரத் பொன்சேகாவை கொண்டு தொழிலாளர்களை அடக்க முற்படாதீர்கள் : எச்சரிக்கை..\nதற்போது நாட்டில் இடம்பெறும் தொழிலாளர் உரிமைக்களுக்கான போராட்டங்களை சரத் ��ொன்சேகாவை கொண்டு அடக்க மைத்திரி ரணில் அரசா...\nஇந்தியாவுக்கு பயணமானார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கான 7 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை 1.10 மணியளவில் இலங்கை கட...\nமஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்துவார் : பிரதமர் ரணில் விக்ரமசிங்க\n2018 ஆம் ஆண்டில் வரவிருக்கும் வெசாக் பண்டிகை தினத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்த வேண்டிய நிலை...\nமஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைக்க மாட்டோம் : பிரதமர்\nசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பை குறைத்தது போன்று மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நாம் குறைக்க மாட்டோம...\nசர்வதேச விசாரணையானது நடைமுறையில் சாதியமற்றது : பிரதமர்\nயுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைமுற...\nநாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் உடைத்தால் கூட பணம் போதாது : பிரதமர்\nநாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தையும் உடைத்தால் கூட அபிவிருத்திகளுக்கு பணம் போதாது எனவும் சர்வதேசத்துடன் இணைந்தே நாட்டின் அ...\nகொக்கலையில் பிரதமர் தலைமையில் தொழிற்சாலை இன்று திறப்பு; 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு\nகொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் கையுறை தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலை ஒன்று இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் தி...\nஜனவரி 8ம் திகதிக்குள் இருபதாயிரம் வேலைவாய்ப்புகள்: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு\nநாட்டின் தேசியக் கடன் சுமையானது எதிர்கால சந்ததி மீது சுமத்தப்படாது என்றும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் மக்களின் எதிர்ப...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/08/20024353/Cincinnati-Open-TennisFedererJokovic-in-the-final.vpf", "date_download": "2018-11-15T02:47:40Z", "digest": "sha1:YG6HIUVXYVLJMFABPVA65G2NRGQLGO3J", "length": 12472, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cincinnati Open Tennis: Federer-Jokovic in the final || சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜோகோவிச்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜோகோவிச் + \"||\" + Cincinnati Open Tennis: Federer-Jokovic in the final\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜோகோவிச்\nசின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.\nசின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர்கொண்டார். முதல் செட்டை பெடரர் 7–6 (3) என்ற கணக்கில் வென்று 2–வது செட்டில் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது தோள்பட்டை காயத்தால் கோபின் விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nமற்றொரு அரைஇறுதியில் ஜோகோவிச் (செர்பியா) 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தினார். மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெடரர்–ஜோகோவிச் மோதுகிறார்கள். இருவரும் இதுவரை 45 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 23–ல் ஜோகோவிச்சும், 22–ல் பெடரரும் வெற்றி கண்டுள்ளனர்.\nஇந்த போட்டியில் ஜோகோவிச் வாகை சூடினால், ஆயிரம் தரவரிசை புள்ளிகள் வழங்கும் 9 வகையான மாஸ்டர்ஸ் போட்டியிலும் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற அரிய பெருமையை பெறுவார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் அரினா சபலென்காவையும் (பெலாரஸ்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 3–6, 6–4, 6–2 என்ற செட் கணக்கில் கிவிடோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்தனர். இறுதி ஆட்டத்தில் ஹாலெப்– பெர்டென்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.\n1. முன்னணி 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.\n2. உலக டூர் டென்னிஸ்: ரபெல் நடால் விலகல்\nஉலக தரவரிசையில் டாப்–8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 11–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடக்கிறது.\n3. பெண்கள் டென்னிஸ் போட்டி: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’ ரூ.17¼ கோடியை பரிசாக அள்ளினார்\nபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.\n4. பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஸ்விடோலினா, ஸ்டீபன்ஸ்\nபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.\n5. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’\nஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. ஏ.டி.பி. டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கினார், ஜோகோவிச்\n2. ஏ.டி.பி. டென்னிஸ்: டொமினிக்கை வீழ்த்தினார் பெடரர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/World/2018/09/07192414/Pakistan-will-not-fight-any-other-countrys-war-PM.vpf", "date_download": "2018-11-15T02:47:46Z", "digest": "sha1:P2WZEDSBGZQBE4AEWYABQ37NGMIEVTCQ", "length": 4943, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "எந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது - இம்ரான்கான்||Pakistan will not fight any other countrys war PM Imran Khan -DailyThanthi", "raw_content": "\nஎந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது - இம்ரான்கான்\nஎந்த நாட்டுடனும் பாகிஸ்தான் போரில் ஈடுபடாது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 07, 07:24 PM\nபாகிஸ்தான்ராணுவ தலைமையகத்தில் நடந்த ர��ணுவ மற்றும் தியாகிகள் தின விழாவில் பேசிய இம்ரான் கான், என்னுடைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் திறனையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டுவரும் என்று கூறியுள்ளார். போர் என்பது கூடாது என்பதே என்னுடைய வலியுறுத்தலாகும். எதிர்காலத்தில் பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது. பாகிஸ்தானின் வெளிநாட்டு கொள்கை நாட்டு மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு அமையும். பயங்கரவாதத்துக்கு எதிரான போரால் பெரும் அழிவும், துயரமும்தான் ஏற்படும்.\nநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க்குணம் காரணமாக 70,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். பொருளாதார இழப்பும், மனித இழப்புக்களுக்கு கூடுதலாக உள்ளது. அதனால்தான் பயங்கரவாதம் கூடாது என்று கூறி வருகிறேன். என்றபோதிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமது ராணுவம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தை போல வேறு யாரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இதுபோல் சண்டையிட்டதில்லை.\nபயங்கரவாதம் பற்றிய சிந்தனை முடிவுக்கு வரும் வரை அதற்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈடுபடும் என்று குறிப்பிட்டுள்ளார் இம்ரான் கான்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/aathmaarthi99.html", "date_download": "2018-11-15T02:23:14Z", "digest": "sha1:7ZCYIO2TM4FDAB7GO7PYUBC5HZBSFYM3", "length": 28976, "nlines": 58, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் - 99 - ரகசியத்தின் தொடர்கதை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத��தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nபுலன் மயக்கம் - 99 - ரகசியத்தின் தொடர்கதை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்கிற டிஷ்யூம் படத்தின் பாடலைப் பற்றி ஏற்கனவே பேசியாயிற்று. …\nபுலன் மயக்கம் - 99 - ரகசியத்தின் தொடர்கதை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்கிற டிஷ்யூம் படத்தின் பாடலைப் பற்றி ஏற்கனவே பேசியாயிற்று. இதைப் படைத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி.வைரமுத்து ஜெயராவ் விஜய் ஆண்டனி என இவர்களுக்குப் பதிலாய் யார் பங்கேற்று இப்படி ஒன்று நிகழ்ந்திருந்தாலும் மனசு சொக்கித் தான் போயிருக்கும்.எப்போதாவது பூக்கும் அரியமலர் இந்தப் பாடல்.விஜய் ஆண்டனி எனத் தனியாக கவனிக்க வைத்த பாடல்கள் முன்னரே நிகழ்ந்தபடி இருந்தாலும் இந்தப் பாட்டுத் தான் அல்டிமேட் ஆக அவரை உள்வாங்க உதவியது.ஒரு பாடல் எப்படியெல்லாம் படுத்த வேண்டும் என்று முந்தைய காலத்தின் பாடல்களிடத்தில் ட்யூஷன் கற்றுக் கொண்டு வந்தாற் போலவே அந்தப் பாட்டு அதன் இசைக்கோர்வை நகர்ந்த திசைகள் திரும்பிய முகடுகள் அப்போது வீசிய அந்நேரத்தின் காற்று என எல்லாமுமே பொட்டலம் கட்டி நிகழ்ந்தாற் போல் இதற்குச் சமமோ கூடுதலோ சொல்வதற்கு மனம் கசக்கும் அளவுக்கு அந்தப் பாட்டு மீது அப்படி ஒரு பித்து.இன்னமும் நினைக்கத் தொடங்கிய மாத்திரத்தில் மது அருந்திய குறளி மனதுக்குள் கெக்கலித்தாற் போல் வெதுவெதுப்பானதொரு ஹிட் பாடல் அது.சொன்னதைத் திரும்பத் திரும்பப் புகழ்ந்து கொண்டிருப்பதை முடித்துக் கொண்டு அடுத்த பாராவுக்குள் புகலாம் வாருங்கள்.\nவிஜய் ஆண்டனி பிரதாப சரித்திரத்தை நல்கிய மாயூரம் வேதநாயகத்தின் பெயரூன்றிப் பிறந்த பெயரர் என்பதை அறிந்த போது சந்ததித் தோட்டத்தில் விளைந்து வந்த விதைக்குத் தப்பாத நற்கனி என்பதும் புரிந்தது.ஊரே பைத்தியம் பிடித்து நாக்க மூக்கா என்றலைந்த போது கோபம் கலந்த வருத்தம் கலந்த ப்ரியம் ஒன்று முளைத்தது.யாராவது எப்படா விடுவீங்க இந்தப் பாட்டை என்று சமகாலாக்களைக் கெஞ்சிப் பிடுங்கிக் கொள்ள மாட்டார்களா என்று ஏக்கம் வந்ததும் உண்மை தான்.ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி தன் இசையால் பின்னணி கோர்வைகளால் பாடத் தேர்வெடுத்த குரல்களால் தான் பாடிய பாடல்களின் தொனியால் மற்றபடி நடிக்கவே தெரியாத அமைதிப்பூங்காவான தன் முகத்தால் எனப் பலவற்றாலும் என்னைக் கவர்ந்ததென்னவோ நிஜம்.\nபரணிக்கு விஜய் ஆண்டனி என்றாலே பிடிக்காது.,யாரோ அவனை நீ விஜய் ஆண்டனி மாதிரி இருக்கே என்று சொன்னதாக இன்னொரு நண்பன் சொன்னான்.அதனால் என்ன எனக் கேட்டபோது அதே பெண் வேறு காரணத்துக்காக பரணிக்கு காதல்-நோ சொன்னதாகவும் தெரிவித்தான்.அதனால் என்ன எனக் கேட்காமல் ஒரு நிமிடம் மௌனித்தேன்.அந்த பரணி சான்ஸ் கிட்டும் போதெல்லாம் விஜய் ஆண்டனி மீது எரிந்து விழுவதாக எண்ணிக் கொண்டு என்னிடம் கொட்டுவான்.அவனது மகா சந்தோஷம் இது:\nஎக்ஸ்பிரஷன் அப்டின்ற வார்த்தையைக் க���ட எக்ஸ்பிரஷனோட சொல்லத் தெரியதுடா இவருக்கு என்பான்.ரொம்ப ஓட்டாதடா..எங்காளு ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் கலக்கத் தான் போறாப்டி என்பேன் விடாமல் கலக்கட்டும் கலக்கட்டும் என்று ப்ர்ர்ர் என சிரிப்பான்.\nஆமால்ல..நான் இவரை ரசிக்கிறேன்ல என்று எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்ய விஜய் ஆண்டனி அதன் பிற்பாடும் தொடர்ந்து நடித்து ஒரு பிச்சைக்காரன் என்ற அற்புதத்தை நல்கினார்.நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் பாடகராகவும் அந்தப் படத்தில் வருகிற நூறு சாமிகள் இருந்தாலும் பாட்டை ஏந்தியதை வைத்துக் கொள்ளவும் முடியாமல் கீழிறக்கவும் இயலாமல் கனத்த குழந்தையைச் சுமந்து தோள் மரத்த தந்தையைப் போலச் சுமக்கலானேன்.தமிழ் சினிமாவின் முன் காலத்தில் செல்வாக்காக இருந்து முற்றிலுமாக இரண்டாயிரமாம் ஆண்டுக்கு அப்பால் கிட்டத் தட்ட கைவிடப் பட்ட அன்னை பாசம் என்ற கதைக்கருவை எடுத்துக் கொண்டு படமாக்குவதன் அபார இடர் ஏற்பை எல்லாம் தாண்டி பிச்சைக்காரன் என்னளவில் நவீனமயமாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட மறுசீரமைக்கப் பட்ட காவியம்.பரணி அடுத்த முறை ஊருக்கு வந்த போது வர்றியா படத்துக்கு போலாம் என்றதும் அவனே மனம் திருந்திய குமாரூ ஆகி வாடா பிச்சைக்காரன் போலாம் என்றான்.ம்ப்ச் வேணாம்டா நான் ரெண்டு தடவை பார்த்துட்டேன் என்றேன்.அவன் விடாமல் வாப்பா...ஊரே நல்லாருக்குன்னு சொல்லுது..நாஞ்சொல்ல வேணாமா...பார்த்துர்றேன் ஒரு வாட்டி என்றான்.நைட் ஷோ சென்றோம் குரு தியேட்டரில் இண்டர்வல்லில் கூட எனக்கு ஒப்பலைப்பா என்று தான் மூணு பாலில் நூறு ரன் எடுக்க வேண்டிய பேட்ஸ் பரிதாப மேன் போல சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே சொன்னான்.\nபடம் முடிந்து திரும்புகையில் கேட்டேன்.என்னப்பா சொல்றே..என்றதும் குரலே மாறித் தழுதழுப்பாய் சொன்னான்..டே ரவீ...இதென்னடா அரக்கனா இருக்கான் பிச்சிட்டாண்டா...இதை நல்லால்லைன்னு சொன்னா நான் மனுஷனே இல்லடா என்றான்.அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பைப் பற்றி இன்றுவரைக்கும் நொள்ளை சொல்லா நல்வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என்பது குறிப்பிடத் தக்க குணாம்சம். எத்தனையோ அம்மா பாடல்கள் வந்திருக்கின்றன என்பதே சவால் தான்.அதிலும் இந்தப் பாடல் இன்றைய புதுமையும் ஆதிப் பழமையும் ஒருங்கே கல��்து பிசைந்தெடுத்த காலத்தை வசம் செய்த நவசிற்பவசியம்.நிஜமாகவே ஒவ்வொரு முறையும் அன்னை மடி நோக்கிய கண்ணீர்த் துளிகளை நேர்த்துவதென்பது கலை எனும் தெய்வத்தின் பெருங்கருணை விளைவிக்கிற மனவிவசாயம்.\nநினைத்தாலே இனிக்கும் என்ற மாவெற்றி படத்தின் பெயரில் மறுபூத்தல் நிகழ்ந்த போது தொடர்ந்து அந்தப் பாடலைப் பித்தாகிப் ற்பல தடவைகள் கேட்டுக்கொண்டே இருந்தேன். மிகச்சிறப்பான ஒரு பாடலின் மலர்தல் ஒச்சமற்றதாக நிகழ்ந்தேறும்.அதாவது எந்த அளவுக்கு அந்தப் பாடல் இருக்கிறதோ அதுவே போதுமான முழுமையாக மனதில் நிரம்பும்.அப்படி நிரம்புகிற பாடல் அனேகமாக அதற்கேற்ப சாதாரணங்களைக் கொண்ட தோரணமாய் மலரக் கூடுமே ஒழிய போதாமையோ இல்லாமையோ கொஞ்சமும் தோன்றாது.அதே பாடலைப் அதிகதிகம் கேட்டுக் கொண்டே இருக்கையில் முன்பறியாத இயல்பான அரிய முகடுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கும்.ரகசியத்தின் தொடர்கதை எல்லா அத்தியாயங்களிலும் புதிர்த்தன்மை குன்றாமல் இருக்குமல்லவா அது போலத் தான் அந்தப் பாடலும் ஆகும்.இதனைப் பாடிய ஜானகி ஜூனியரின் குரலாகட்டும் ஆண்குரல் அளித்த ப்ரசன்னாவாகட்டும் மாபெரும் பொறுப்பை நிறைவேற்றுகிறாற் போல அழகுற நிகழ்த்தி இருப்பர். ஒரு உறவு அழைக்குது ஒரு உறவு தவிக்குது என்ற பாடலை நினைவிருக்கும்.அதன் சர்க்கரைக் கரைசலில் முக்கி எடுக்கப் பட்ட வேறொரு பதார்த்தம் தான் இந்த அழகாய்ப் பூக்குதே பாடலின் முன்னெடுப்பு..\nவழி தொலைத்த பறவை ஒன்றின் இலக்கற்ற அலைதல் போல இந்தப் பாடலின் முழு நகர்தலும் யூகத்தினுள் அடங்காத பரவசமாகவே பெருகுகிறது.ஆரம்ப ரன்வேயை விட்டு முற்றிலுமாக விலகி விண்ணேகிப் பிற்பாடு தாழப் பறக்காத உச்சவானப் பறவையாகவே தனிக்கிற இதன் தன்மை அழகானது.மிக முக்கியமான கேட்பு அனுபவம் இந்தப் பாடல்.கோர்ப்பிசையில் விஜய் ஆண்டனி சமரசம் செய்து கொள்வதேயில்லை என்பது அவரது பாடல்களின் தனித்துவம்.இசைஞராக அவரது பெரும்பலமும் கூட.சூப்பர் ஹிட் பாட்டுக்கான எல்லா அம்சங்களும் அமைந்த ப்ளாக் பஸ்டர் தான் மகாயெலா மகாயெலா காய பவ்வா... இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை.தடையெதும் எங்களுக்குத் தெரிவதில்லை எங்களுக்குக் கால்கள் இன்று தரையில் இல்லை இல்லை இல்லை இல்லை என்று ஆரம்பிக்கும் போதே புல்லட்டில் கையை எடுத்துவிட்டு சீறினாற் போல் ���ள்ளும் புறமுமாய் கலந்து கட்டி அவஸ்தையின்பமாகவே பெருகத் தொடங்குகிறது.இந்தப் பாட்டில் எனக்கு மிகவும் கவர்ந்த அம்சம் இதன் இணைப்பிசை.லேசான எள்ளலை இசைப்படுத்தினாற் போலவே படுத்தி எடுத்திருப்பார் ஆண்டனி.பலமான குரலும் லேசாய் சாய்ந்தொலிக்கும் இசையும் சற்றே சமரசம் செய்து கொள்ளும் உடன்பாடும் குரலும் என ஆண்டனியின் சூத்திரத்தில் இருக்கிறது சூட்சுமம்.எத்தனை முறை கேட்டாலும் புதிய முத்தமாய்த் தன்னை அதிகரித்துக் கொள்கிறது இந்தப் பாடல்.கேட்டுத் தீராத இசைப் பேராழி.\nவந்தது வேட்டைக்காரன்.விஜய் ஆண்டனியின் தி பெஸ்ட் ஆல்பம் எவர் எதுவென்றால் என்னளவில் வேட்டைக்காரன் தான்.அந்தப் படத்தின் முழு டிஸ்குமே கண்ணில் ஒற்றிக் கொள்ளுமளவு பெப்பி அண்ட் வெரைட்டி என்றால் நிசம.அதிலும் கரிகாலன் காலைப் போல என்றாரம்பிக்கிற அராஜகத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.மெல்லிய கேள்விபதில் டெக்னிக்கில் ஆரம்பிக்கிற இந்தப் பாடல் ஒவ்வொரு அடியிலும் புதிர்த் தன்மையாய் உருவெடுத்து அதுவே அடியிறுதியில் நீர் நிரம்பிய பலூனாக வெடித்துச் சிதறி அடுத்த அடியின் மீது பூமாரி பொழிவதுமாய் அளவற்ற வண்ணங்களைக் கரைத்துப் பெய்வித்த செயற்கை மழையாய் அட்டகாசம் செய்யும் இந்தப் பாட்டு.சேலையில்லை சேலையில்ல ஜல்லிக் கட்டுக்காளை என்று பெண்குரலாய் முடிகிற முதற் சரணத்திலேயே கேட்பவர்களை ஒருவழி செய்து விட்டு இரண்டாவது சரணத்தில் ஆக்சன் ரீப்ளே செய்தாற் போலத் தான் இன்னுமொரு அற்புதத்தை நிகழ்த்தும்.\nகொண்டாட்ட மனநிலை என்பது சினிமாவின் அடிப்படை சிச்சுவேஷன்களில் ஒன்று.நிர்ப்பந்தங்களுக்கான இரையாகவே பாடல்கள் உருவாக்கப்படுவது சினியாகமம்.தவிர்க்க முடியாத ஒன்றைத் தனித்துவமாக மாற்றுவது பெரிய விஷயம்.என்னவோ செய்து கடந்துவிட்டாலே செம்மை சூப்பர் என்று கொண்டாடவேண்டிய அளவுக்கு அத்தனை சிக்கலும் நிர்ப்பந்தமுமானது பாடலுருவாக்கம் எனும் பணி.அதனை சவாலாக எடுத்துக் கொண்டு உச்சத்தை நிரடி வானத்தைக் கீறி வேணமட்டும் மழையைப் பெய்யச் செய்வதென்பது அசாத்தியம்.அப்படி ஒரு பாட்டாகத் தான் கரிகாலன் பாடலின் இசை தொனி நகர்திசை குரல்கள் வரிகள் எல்லாமும் சேர்ந்த அந்தப் பாடல் முழுவதுமே நிகழ்ந்திருக்கும்.இன்னொரு கரிகாலப் பாடல் வரும் வரைக்கும் இதன் ஆட��சியை எதுவும் செய்ய முடியாது.\nழுமையான பரவசத்தை இசைப்பது பெரும்பணி.அதனை அனாயாசமாக செய்துவிடுகிற வல்லமை விஜய் ஆண்டனிக்கு வசப்பட்டிருக்கிறது.பாடகராகவும் நடிகராகவும் அவரது பங்கேற்புகள் கூடுதல் க்ரீடங்கள் தான்.விஜய் ஆண்டனி என்ற இசைக்கலைஞன் அச்சும் அசலுமாய் நமக்கான இசையை நம்மோடு இருந்தபடி நிகழ்த்தித் தருகிற சமகாலத்தின் கலைஞன்.வாழ்க இசை.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாகத் திரையுலகின் ஆழங்களில் இசையைத் தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்)\nதமிழும் சித்தர்களும்-14 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-13 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-12 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-11 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-10 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=3842", "date_download": "2018-11-15T02:59:14Z", "digest": "sha1:4QFZRRYNFD7MS2BTHTYPUWPZLX4ZE2JI", "length": 50966, "nlines": 297, "source_domain": "kalasakkaram.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்", "raw_content": "\nசிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடல்... 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nவிஜய், முருகதாசை மன்னிக்க முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ\nதீபாவளி பண்டிகை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nதீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி\nதீபாவளிக்கு உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம் Posted on 24-Feb-2017\nஜல்லிக்கட்டு புரட்சியைப் போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் நீடித்து வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனு���் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nஓரிடத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயு மற்றொரு இடத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்படும் இந்த எரிவாயு திட்டத்தால் அந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் அழியும் என்ற தகவல் விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.\nமேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் விளைச்சல் காணும் பழ வகைகள், காட்டு தாவரங்கள், வாழை போன்ற பயிர்கள் அழிந்துவிடும் நிலையும் உருவாகி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வடகாடு, கோட்டைகாடு, கருக்காகுறிச்சி, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆய்வுப்பணி மேற்கொள்ள வரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி கிராம மக்கள் நெடுவாசல் கிராமத்தில் அதிக அளவில் குவிந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் இரவிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதனிடையே, சமூக வலைதளங்களின் உதவியினால் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த புரிதல் ஏற்பட்டது என்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டது போல் நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇணையதள மோசடிகள்- நாளுக்கு நாள் அதிகரிப்பு இளைஞர்கள் கவனமாக கையாள பழக வேண்டும்\nவேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு\nபணிக்குச் செல்லும் மகளிர் விகிதம் படிப்படியாக குறைய காரணம் என்ன\nஅரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்\nகுழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்\nபுதுச்சேரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த சபாநாயகர்\nசுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி\nகங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஓவியங்கள் காக்கப்படுமா\nபடகு இல்ல��்தில் கேரளா முழுவதும் உல்லாச கடற்பயணம் செய்யலாம்\nஅரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு\nநுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்\nதி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்\nஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர் - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு\nமன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்\nமின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு\nதமிழகத்தில் மீண்டும் காலெடுத்து வைக்கிறது ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம்\nதுப்பாக்கியுடன் வந்த பெண் போலீசாருக்கு துப்புரவு வேலை\nகாட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை\nஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்\nஆர்.டி.ஐ., மனுக்களுக்கு பதிலளிக்க அதிகாரிகள் அலட்சியம்- மாநில தகவல் ஆணையர் ஆய்வு செய்ய கோரிக்கை\nவசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்\nதொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி\nஇந்தியா மருத்துவ சிகிச்சையில் மிகவும் பின்தங்கியுள்ளது-லான்செட் எச்சரிக்கை\nவேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா\nஅறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு\nராஜீவ் கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிராக குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி\nஎச். ராஜாவுக்கு எதிராக அணி திரளும் வழக்கறிஞர்கள்\nபுறநகர் ஊராட்சிகளில் பணியாளர் பற்றாக்குறையால் திணறும் அதிகாரிகள்\nகடனில் தத்தளித்த நிறுவனங்களை கையப்படுத்திய பெரும் முதலாளிகள்திவாலா சட்டத்தின் மூலம் பலன் - நிதி ஆயோக் அதிகாரி\nமகாதேவமலை சித்தரின் ஆசியுடன் நடைபெறும் அமமுக\nஅதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக\nஅமைச்சரை பகைத்து கொண்ட ஆட்சியர் லதா பணியிடமாற்றம்\nபஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா அரசு நடவடிக்கை எடுக்குமா& அப���படியே விட்டுவிடுமா\nசிறைச்சாலை சுவர்களுக்குள் சொகுசு வாழ்க்கை வெளியில் கிடைக்காதவை உள்ளே தாராளம்\nஅண்ணா சாலையில் மீண்டும் கருணாநிதி சிலை நிறுவ திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிப்பாரா\nபண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்\nபெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்\nராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் அரசு கண்களில் மண்ணை தூவி வசூல் வேட்டை\nஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை\nபைக், கார் வாங்கும்போது கூடுதல் கட்டணம் கேட்கும் விற்பனையாளர்கள்\nசத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை\nதடுப்பணையைவிட கதவணை தரும் பலன்கள் அதிகம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’\nநீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு\nகாட்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் செய்தியாளர்களுக்கு மாமூல் வழங்குவதாக புகார்\nமேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையாகும் அவலம்\nவேலூரில் மக்களை நூதனமாக ஏமாற்ற களம் இறங்கியுள்ள தி சென்னை சில்க்ஸ்\nநெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிய செய்நன்றி மறவாத குடிசை வாசிகள்\nஅண்ணா தொழிற்சங்கம் உடையும் அபாயம்\nமுதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,\nஉரிமம் பெற முடியாமல் மருந்து வணிகர்கள் காத்திருப்பு& அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு\nரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை\nவேலூர் பழைய பாலாறு பாலத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா\nதாமதமாக வழங்கப்படும் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்\nவேலூரில் தெருக்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அவலம்\nவேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் இருக்கும் போதும் போராட்டம் இறந்த பிறகும் போராட்டம்\nஜெயலலிதா கொண்டு வந்த தொழில் திட்டங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போன பரிதாபம்\nஉலகை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அணுகுண்டு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஜய் ரசிகர்களை மொத்தமாக வளைக்கும் பணியில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nபதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதூய்மை நகரங்களில் பின்தங்கும் தமிழ்நாடு\nதிமுக கூட்டணியை உடைக்கும் கமல்ஹாசன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி\nஒரு உறையில் ஒரு கத்தி ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்பார்ப்பு\nகாட்பாடியில் கலப்பட பால் விற்பனை அமோகம்\nகாட்பாடியில் வீட்டுக்கு வீடு ஏலச்சீட்டு நடக்குது குறட்டை விடும் போலீசார் விழிப்பது எப்போது\nஆர்டிஓ அலுவலகத்தின் ஒரே தாரக மந்திரம் கட்டிங் இல்லையா... வேலை நடக்காது...\nவிளைநிலங்களுக்குள் மின் கோபுரம் அமைக்க திட்டம் விவசாயம் பாதிக்கப்படும் என மிரளும் விவசாயிகள்\nமுறையான திட்டமிடுதல் இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் வீணடிப்பு\nபோலி நிருபர்கள் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவியுங்கள்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம் தொடருது\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி\nவேலூர் மீன் மார்க்கெட்டில் செருப்பு காலால் மீன்களை டிரேயில் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் அவலம்\nதினகரனை முதல்வராக்க குதிரை பேரம் ஆரம்பம்\nஉயர்நீதிமன்றம் சேகர் ரெட்டியை 2 வழக்குகளில் விடுவித்தது எப்படி\nதொற்றுநோய்களை பரப்பும் இடமாக மாறிய வேலூர் நேதாஜி மார்க்கெட் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் எங்கே\nரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த ரஜினி தமிழக அரசியலில் கால் பதித்ததின் பின்னணி\nமணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு கோடியில் புரளும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன்\nகேட்டது கிடைக்காததால் அதிருப்தியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவு\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஸ்டம் மாற்றிய வடக்கு போலீஸ்\nஅலுவலகத்தில் எலிகள் தொல்லை கோப்புகள் சேதமாவது தொடருது\nரசாயன கழிவுகள் தேங்கும் இடமாகும் நொய்யல் ஆறு\nகாட்பாடியில் அதிமுக ஒன்றிய கழக செயலாளரை புறக்கணிக்கும் சாதி அரசியல்\nநோயாளிகள் ஓரிடமும், மருத்துவர்கள் வேறிடமும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்\nஜூலை முதல் திமுகவில் 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்ய முடிவு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி ஆக்ஷன்\nசேவையை விரைந்து வழங்க கிராமப்புற கிளை 654 அஞ்சலகங்கள் டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nடாஸ்மாக் கடைகளில் அடாவடி வசூல்\nவிழுப்புரம் நகராட்சி 39-வது வார்டில் 3 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்\nமாற்றுக்கட்சியில் இருந்து வந்தவருக்கு அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவி\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை\nவிதிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகள்\nநடையாய் நடந்து ஓடாய் தேய்ந்தவருக்கு நீதி கிடைக்குமா\nமனு தர்மத்துடன் நடந்துகொள்ளும் துயர் துடைப்பு வட்டாட்சியர்மனு தர்மத்துடன் நடந்துகொள்ள புரோக்கர்களுக்கு அறிவுரை\nநிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் பம்ப் செட்டுகள் இயங்கவில்லை \nஅரசுப் பள்ளியில் படித்த எஸ்.டி., மாணவர்கள் ஒருவருக்குக் கூட எம்பிபிஎஸ் இடம் கிடையாது\nகேபிள் டிவியில் செட்டாப் பாக்ஸ் தருவதில் மெகா மோசடி கண்டும் காணாமல் குறட்டை விடும் கேபிள் டிவி வட்டாட்சியர்\nதமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்\nஆற்காட்டில் அரசு விதிமுறைகளை மீறி தாபாவில் 24 மணி நேரமும் மது விற்பனை\nதிண்டிவனம் பேருந்து நிலையத்தில் பழுதடைந்த கட்டடத்தால் உட்கார இடமின்றி பயணிகள் அவதி\nநீட் தேர்வு முடிவின் வாயிலாக வஞ்சிக்கப்பட்டனரா தமிழக மாணவர்கள்\nஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பேப்பர்களில் உணவு பொட்டலம்\nதீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்\nகாலச்சக்கரம் நாளிதழ் செய்தி எதிரொலி காட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் மண் கடத்தல் தடுத்து நிறுத்தம்\nகுமரியில் சீரமைக்கப்படாத பள்ளி கட்டடங்கள்\nமண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை\nகன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்\nகர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nமீனம்பாக்கத்தில் பராமரிப்பு இல்லாத குளத்துமேடு குளம் சீரமைக்கப்படுமா\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் மிதந்து வரும் கிராமங்கள்\nநீரவ் மோடியின் லோன் முறைகேடு எதிரொலி துப்பறியும் அமைப்புகளை நாடும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஅடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்பை தடுக்க தடுப்பு வேலி திட்டம்\nஆற்றில் ஆகாய தாமரை ���க்கிரமிப்பு நீர் மாசடைந்து சுகாதார பாதிப்பு\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு...\nபவளப்பாறைகள் கடத்தலுக்கு தலைநகர் சென்னை..\nபோலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்\nவேலூர் மாநகராட்சிக்கு சொத்து வரி நிலுவை : பெயர் பட்டியல் பதாகைகள் வாயிலாக அசத்தல் நடவடிக்கை\nமப்பேட்டில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தார் தொழிற்சாலை - பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்\nதிடீரென்று சரிந்து விழுந்த இரும்பு ஆங்கிள்கள் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் படுகாயம்\nவேலூர் மாநகராட்சி முன்பு உள்ள பேருந்து நிழற்கூடை ஆக்கிரமிப்பு... பயணிகள் வெயிலில் காத்துகிடப்பது தொடர்கதையாகுது\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பதவியை இழந்த மாஜி ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் அன்று வன்னியன்- இன்று அந்நியன்\nதெர்மாமீட்டர் ஆலையில் பாதரச கழிவுகளை அகற்றும் பணி தோல்வி\nஊசூரில் அரசு கண்களில் மண்ணை தூவி ரூ.6.70க்கு செங்கல் விற்பனையாகும் கொடுமை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தொடக்கம்\nகடலூரில் ஓரங்கட்டப்படும் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வெளிப்பட்டது சுயரூபம்\nதொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ் ஆசிரியர்கள்\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் கார்த்தி ப.சிதம்பரம்\nகரூர் தொகுதியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அமைச்சர் இருந்தும் எந்த பணியும் நடக்கவில்லை\nபாகலூர் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பகல் கொள்ளை : மோட்டார் வாகன ஆய்வாளர் முரளிதரன் அராஜகம்\nடெல்டாவில் நிலங்கள் கறம்பானதால்... கண்ணீர் மழையின்றி விவசாயிகள் சொல்லொனா வேதனை\nகாட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி\nஆவடி நகராட்சியில் வரிவசூல் செய்ய ஆள் இல்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உதவி ஆணையர் வாரி சுருட்டும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை\nதிருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளையில் லாபம் பார்க்கும் அரசியல்வாதிகள்\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் மாவட்ட செயலாளர் பதவ��க்கு மல்லுக்கட்டு\nஆடி தள்ளுபடி விற்பனை என்று பொதுமக்கள் தலையில் மிளகாய் அறைக்க பார்க்கும் பிரபல ஜவுளி நிறுவனங்கள்\nதமிழக பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசுக்கு டிஜேயூ சார்பில் கோரிக்கை\nகாட்பாடி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் : மாவட்ட மேலாளர் வசூலிக்கச் சொல்வதாக பகிரங்க குற்றச்சாட்டு\nவேலூரில்- பாட்டி வடை சுட்ட கதை தெரியுமா - சுட்டது என்னமோ வடைதான் ஆனால் செத்தது காகம்\nபாகாயம் முல்லைநகரில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது\n'காலச்சக்கரம்' நாளிதழ் செய்தி எதிரொலி நுங்கம்பாக்கம் போதை பாக்கு கடைக்கு சீல்\nஇரவு பகலாக வேலை... குறைந்த ஊதியம் - போராட தயாராகும் தமிழக போலீசார்\nகணவனுக்கு ஜாமீன் கேட்டு கர்ப்பிணி போராட்டம்\nபெரியமேடு காவல் நிலையத்துக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் தேவை\nசென்னை எத்திராஜ் கல்லூரியில் அதிகாரிகளுக்கு சீட்டு மற்றவர்கள் சென்றால் வைத்துவிடுகிறார்கள் அதிர்வேட்டு\nஅரசு அலுவலர்களை மிரட்டும் ஆண் சத்துணவு அமைப்பாளர்கள்\nவாகன தணிக்கையை விட்டால் வேறு எதுவும் தெரியாது பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு...\nதருமபுரியில் கள்ளச்சரக்கு விற்பனை அமோகம் கல்லாகட்டுவதில் மட்டும் போலீஸ் தனி ஆர்வம்\nபுரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி விதவைகளை குறி வைக்கும் சபலபுத்திக்காரர்கள்\nவிழுப்புரத்தில் சப்தமின்றி வந்தது அரசு சட்டக்கல்லூரி பாமகவினர் அனுமதி கேட்டது இதுவரை கிடைக்கலே\nஅடிப்படை வசதி இல்லாத குழித்துறை ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தால் தொடர்ந்து புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லா கட்டும் பஞ்.செயலர்கள் கண்டும் காணாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியர் கதிரவன்\nதமிழகத்தில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டுள்ள கட்சிகளின் பரிதாப நிலை\nஇன்ஸ்பெக்டர் - டி.எஸ்.பி.,க்கள் மாற்றம் தீவிரம் ஒரே இடத்தில் பணியில் தொடர்பவர்கள் பீதி\nரயில் நிலையத்தில் புதியவழி திறப்பு விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்\nசென்னை மூலக்கடை முகல் பிரியாணி ஓட்டலுக்கு பக்கத்திலேயே கழிவறை\nநோய் தாக்கி இறந்த கோழிகளை ஓட்டல்களில் பயன்படுத்தும் அவலம்\nசிதம்பரம் அருகே முதலைகள் உலா பீதியில் கிராம மக்கள் ஓட்டம்\nஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் தள்ளி வ���ப்பு\n‘செட்- டாப் பாக்ஸ்’ கிடைக்குமா கமிஷன் கேட்டதால் ‘டெண்டர்’ ரத்து\nபிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு விலை கேட்டு தலை சுற்றும் பெற்றோர்\nமேம்பால பணிக்கு மாற்று ஏற்பாடு இல்லாததால் விழுப்புரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதிருமுல்லைவாயல் பகுதியில் விதிமீறி செயல்படுகிறது சாய் காம்ப்ளக்ஸ்\nகாவல் ஆய்வாளர்கள் 7 பேர் பணியிட மாற்றம்\nஅரசு அகழ்வைப்பகம் வளாகத்துக்குள் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை\nதாவர நோய்த் தடுப்புத் துறை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் : லஞ்சப் புகார் எதிரொலி\nபாமர மக்களை மிரட்டி பணம் சுருட்டும் பஞ்.,செயலர்\nபாழடையும் இலவச மிக்சி, கிரைண்டர்கள் காட்பாடியில் கொள்ளை போன அவலம்\nமறந்துபோன மாநகராட்சி நிர்வாகம்... துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி\nவணிகவரித்துறையை ஏமாற்றி வியாபாரம்... கண்ணை கட்டி கண்ணாமூச்சி ஆட்டம்\nஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை படுஜோர்\nநீ யாராக இருந்தாலும் பரவாயில்லை ரூ.200 கொடுத்து விட்டுச் செல்... கிருஷ்ணகிரி போக்குவரத்து பிரிவு போலீசாரின் எழுதப்படாத சட்டம்\nவிடுதி மாணவிகளை ஆபாசமாக திட்டும் சமையலர் கமலா\nஇன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது அதிமுக... பல கோஷ்டிகளாக உடையும் அபாயம்...\nவேலூர் பி.ஆர்.ஓ.-வை ஆட்டிப்படைக்கும் ஏ.பி.ஆர்.ஓ. அசோக்குமார்\n'காலச்சக்கரம்' செய்தி எதிரொலி... திருவள்ளூர் பிஆர்ஓ அதிரடி இடமாற்றம்\nநீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்குது\nஉலக நாயகன் நடித்த ஒரு பிரபலமான ஜவுளி நிறுவனத்தில் தரமில்லாத ரகங்கள்\nவெங்கடசமுத்திரத்தில் பெண் பிடிஓ முற்றுகை\nபூட்டியே கிடக்கும் சேவை மைய கட்டடம்\nமணல் யார்டுகள் மூடல் 5 லட்சம் பேர் பாதிப்பு... இரவில் டாரஸ் லாரிகளில் ஜரூராக மணல் கடத்தல்\nபத்திரிகையாளர்களை மிரட்டும் பெண் பிடிஓ கலைச்செல்வி\nஅடிப்படை வசதியில்லாத பள்ளியில் தவிக்கும் மாணவர்கள்\nவேலூரில் வீட்டு உபயோக பொருட்காட்சி என்ற பெயரில் பகல் கொள்ளை\nகட்சி போனியாகாததால் மீண்டும் சரக்குக்கு திரும்பிய தேமுதிக மாஜி எம்எல்ஏ முட்டை வெங்கடேசன்\nசாலையை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்... போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்\nகோடை விடுமுறையில் வெறிச்சோடிய ஒகேனக்கல்... வேலையிழந்து வாடும் தொழிலாளர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் ஒரு அலசல்\nஇருசக்கர வாகன சோதனையை விட்டால் போலீசாருக்கு வேறு ஏதும் தெரியாதா\nவிழுப்புரத்தில் அதிகம் முளைத்துள்ள சீட்டாட்ட கிளப்புகள்\nகாட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்\nபள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்\nகிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்\nபட்டப்பகலில் போலி மது விற்பனை... கண்டுகொள்ளாத காவல் துறை\nவேலூர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுகாதாரச் சீர்கேடு தலைவிரித்தாடும் அவலம்\nவசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்\nவேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் எஸ்பி ஆய்வு... பேருந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜவுளி கடைகளில் பழைய துணிகளுக்கு புதிய விலை ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் விற்பனை செய்யப்படும் அவலம்\nகோயில் திருவிழா வீட்டுக்கு வீடு வசூல் வேட்டை\nதிறந்தவெளி பாராக மாறி வரும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nதரவரிசை பட்டியலில் தனியார் பள்ளிகள் தில்லாலங்கடி\nநேதாஜி மார்க்கெட்டில் போலி தராசை பயன்படுத்தி நூதன மோசடி\nஅரசாணையை அலட்சியம் செய்யும் தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்படும் காஞ்சி ஜவுளி நிறுவனம்...\nஅரசு நலத்திட்ட உதவியின்றி அல்லல்படும் பட்டதாரி மாற்றுத்திறனாளி\nகாவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்\nதொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை\nமாட்டுத்தொழுவமாக மாறிய பயணியர் நிழற்குடை... கண்டும் காணாமல் குறட்டை விடும் மாநகராட்சி நிர்வாகம்\nபாலாற்றில் மணல் கொள்ளையால் பழுதான குடிநீர் பைப்புகள்\nகோவை வரும் மோடிக்கு கருப்புக் கொடி… திரும்பிப் போ மோடி திவிக, தபெதிக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்\nபொது வழிப்பாதையை மீட்டு தரக்கோரி தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்\nவிருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு விலை நிர்ணயம் செய்யாததை கண்டித்த��� விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60206021", "date_download": "2018-11-15T01:44:35Z", "digest": "sha1:YRL3BDQYW6YNSZV5KK7NNODAXW4NM2NQ", "length": 37027, "nlines": 740, "source_domain": "old.thinnai.com", "title": "பார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘ | திண்ணை", "raw_content": "\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டாவின் மிகவும் தனித்துவம் வாய்ந்த இலக்கியப் படைப்பு என்று இந்த நாவலை கூற முடியும். மனிதன் தனிமைப்படுத்தலை ஒரு மிகவும் நெகிழ்ச்சியான பின்புலத்தில் வைத்து ஆராயும் இந்த நாவல் ஒரு உயிரோட்டமான வாசிப்பை தருகிறது. பொதுவாக ஜப்பானிய கலாச்சாரம் மனிதனின் தனிமை பற்றியும் அழகியல் நோக்கு பற்றியும் உடல் மொழி பற்றியும் மரணம் பற்றியும் தன்னுடைய அதிர்வுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. தற்கொலை தேசம் என்று சொல்லுமளவுக்கு வாழ்வின் அர்த்தமின்மையையும் வெறுமையையும் தோல்விகளையும் எதிர்கொள்ள தற்கொலையை ஒரு வடிவமாக பயன்படுத்தி வருகிறது. ஜப்பானிய சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்த தற்கொலை விளையாட்டிலிருந்து தப்பியவர்கள் அல்ல. ஜப்பானிய எழுத்து இத்தகைய மனோவியல் மீது தன்னுடைய ஆழ்ந்த அக்கறையையும் கவலையும் தொடர்ந்து செலுத்தி வருகிறது. அதீத உணர்வுகளுக்கு தள்ளிவிடாது மனிதர்களை சமூகத்தின் பிடியில் இருத்திக் கொள்ளவே ஜப்பானிய மரபு விரும்புகிறது. ஜப்பானில் ஜென் செல்வாக்கு பெற்றதற்கான காரணங்களை இந்த பின்புலத்திலேயே நாம் புரிந்துகொள்ள முடியும். ஜப்பானிய நாட்டுப்புற வடிவமான நோ மற்றும் மல்யுத்தம் போன்ற உடற்கலைகள், முதியோருக்கான மசாஜ் மற்றும் குளியல் விடுதிகள், செஸ் விளையாட்டில் அதீத ஈடுபாடு ஆகிய தீவிரங்களை இந்த பின்னணியிலேயே நாம் விளக்க முடியும்.\nகவபட்டாவும் ஜென் தத்துவத்தின் வழியிலும் கீழை நாட்டு இலக்கியங்களின் அழகியல் உணர்விலும் தம்மை இணைத்துக் கொள்பவராகவே தோன்றுகிறார். கவபட்டாவை அழகினூடே பயணித்தவர் என்றே கென்ஸாபுரோ ஓயி என்கிற மற்றொரு ஜப்பானிய ��ோபல் பரிசு எழுத்தாளரும் குறிப்பிடுகிறார். ஆனால் கவபட்டா மேற்குலகின் நிஹிலிஸ கோட்பாட்டுக்கு மாறாக வெறுமை என்பதை ஒருவித கவித்துவத்துடன் இணைத்து மனித இயக்கத்துக்கான சில சாத்தியங்களை முன்வைக்கிறார். கீழை நாட்டு பூடகவாதத்தின் ஒரு அபூர்வத்தன்மையை — இந்த அபூர்வம் என்பது கூட ஒரு ஜென் புத்தமதப் பண்புதான் — இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. முதியோருக்கான ஒரு பிரத்யேகமான கேளிக்கை இல்லத்தை களனாகக் கொண்டு பின்னப்பட்ட இந்த நாவல் முதுமையில் தோன்றும் பாலியல் விழைவுகளும் இயலாமைகளும் மரணத்தின் அண்மையை நினைவு படுத்துவதை சிறுசிறு இழைகளாக ஆராய்கிறது.\nதூக்க மருந்து செலுத்தப்பட்டு நிர்வாணமாக உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் இளம் பெண்ணுடன் அவளுக்குத் தெரியாமலேயே இரவைக் கழிக்க வாய்ப்புள்ள ஒரு பிரத்யேகமாக இல்லத்தில் எகுச்சி என்கிற 67 வயது முதியவர் ஐந்து முறை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய இரவுகளைக் கழிக்கிறார். அந்த ஐந்து இரவுகளில் எகுச்சி சந்திக்கும் பெண்களை வைத்து அவருடைய சிந்தனை ஓட்டத்தை பதிவு செய்கிறது இந்த நாவல். அந்த இளம் பெண்களின் அண்மையில் தன்னுடைய முதல் காதல் பற்றியும் தன்னுடன் உறவு கொண்ட பெண்களைப் பற்றியும் அவருடைய நினைவுகள் பயணம் கொள்கின்றன. வெவ்வேறு பரிமாணங்களில் பெண் உடலின் அண்மையும் , ஸ்பரிசமும் பல்வேறு உணர்வுகளை அவரிடம் கிளர்ந்தெழச் செய்கின்றன. பாலியல்தன்மை மற்றும் இறப்பு பற்றிய இரட்டை தியானங்களில் அவருடைய உணர்வுகள் பயணம் செய்தாலும் அந்தப் பெண்களின் நினைவிழந்த நிலையில் இந்த உணர்வுகள் அவரிடம் ஒருவிதமான தாழ்வுணர்ச்சியை அதிகரிக்கவே செய்கின்றன. அந்த அமைதியை எப்படிக் குலைப்பது என அவர் மனம் ஊசலாடுகிறது. இதைப் போன்ற மனநிலையில் விடுதிக்கு வந்த இன்னொரு முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு இறக்க அந்த மரணத்தின் பின்புலத்தில் சூழல் மேலும் இறுக்கமாகிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அதிகமான தூக்கமருந்து செலுத்தப்பட்டு அவருடன் உறக்கத்தில் ஆழ்ந்த ஒரு பெண் மருந்தின் அளவு அதிகமானதால் தூக்கத்திலேயே இறந்துவிட்டிருப்பதை அவர் அறிய நேரிடுகிறது. பதட்டமின்றி அவள் அங்கிருந்து அகற்றப்பட்டு அந்த இரவுகள் வழக்கமான முறையில் தொடர்வதை மிகுந்த மன அழுத்தத்துடன் அவர் பார்த்துக் க��ண்டிருக்க நாவல் முடிவடைகிறது.\nநாவல் முழுவதும் மிகுந்த ஈர்ப்புத்தன்மையுடனும் விறுவிறுப்புடனும் சொல்லப்பட்டிருக்கிறது மிகவும் நெகிழ்ச்சியான ஒரு சூழலை கவபட்டாவின் எழுத்து விரசத்தின் சாயல் இல்லாமல் அதிகபட்ச துல்லியத்துடனும் இறுக்கத்துடனும் கையாள்கிறது. முற்றிலும் நனவோடை உத்தியில் சொல்லப்படும் இந்த நாவல் மிகவும் கவித்துவமான விவரணைகளைக் கொண்டுள்ளது. எழுச்சியின் மனநிலை இவ்வாறு விவரிக்கப்படுகிறது.\n‘அந்த மாயாஜால முகத்தால் வழிதவறி நடத்திச் செல்லப்பட்டவராய் எகுச்சி போகக் கூடாத பாதைக்குள் காலடி எடுத்து வைத்திருந்தார். இந்த இல்லத்தின் விருந்தாளிகளான வயோதிகர்கள் அங்கே வருத்தம் அதிகம் தோய்ந்த மகிழ்வுடனும், அழுத்தம் மிக அதிகம் வாய்ந்த தீரா தாகத்துடனும், அவர் கற்பனை செய்து கொண்டிருந்ததை விட மிக அதிக ஆழமான சோகத்துடனும் இங்கே வந்தார்கள் என்பதை இப்போது அவர் நன்றாக உணர்ந்து கொண்டார். அவர்களுடையது முதுமைப்பருவம் எய்தி விட்டவர்களுக்கான ஒரு சுலபமான சிறுபிள்ளை விளையாட்டுதான் என்றாலும், இளமைக்குத் திரும்ப ஒரு சுலபமான வழியே என்றாலும் அது தனது அடியாழத்தில் அந்த ஒன்றை, அதன் இழப்பு குறித்து எத்தனை வருத்தங்கள் இருந்தாலும், திரும்பி வரவே வராத, எந்த அளவுக்கு கடினமாக பிரயத்தனப்பட்டாலும் ஆறவே ஆறாத அந்த ஒன்றைத் தக்க வைத்திருந்தது. இன்றிரவின் அனுபவமான மாயவித்தைக்காரி இன்னமும் கன்னிப்பெண் என்பது அந்த வயோதிகர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு அளித்த மரியாதையை அடையாளப்படுத்துகிறது என்பதை விட அவர்களுடைய ஆண்மையிழப்பின் அச்சமூட்டும் அடையாளம் என்பதே சரி. அந்தப்பெண்ணின் பரிசுத்தம் அந்த வயோதிகர்களின் அவலம் போன்றிருந்தது ‘.\nஇது போன்ற விவரணைகள் நாவல் முழுக்க நிரம்பி உள்ளன. இளமை என்பது மூப்படைந்த மனிதனுக்கு ஒரு பயங்கரமாக இருப்பதை நாவல் வெவ்வேறு விதங்களில் சொல்கிறது. ஜப்பானியர்கள் அதீதமான வாழ்வு நிலைகள் குறித்தும் தனிமை உணர்வுகள் குறித்தும் இயலாமைகள் குறித்தும் கொண்டிருக்கும் மனப்புழுக்கத்தை நாவல் முழுவதும் நாம் பார்க்க முடிகிறது. இந்த நாவல் லதா ராமகிருஷ்ணனால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு பெண் என்கிற முறையிலும் இலக்கியப்படைப்பு என்கிற நிலையிலும் மொழிபெயர்ப்பாளர�� என்கிற முறையிலும் பல்வேறு சிக்கல்களை தாம் கடக்க நேர்ந்ததாக லதா ராமகிருஷ்ணன் ஒருமுறை கூறினார். இத்தகைய ஒரு சவாலை எதிர் கொண்ட அவருடைய இலக்கிய பொறுப்புணர்விற்காக தமிழ் வாசக உலகம் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இதை வெளியிட்ட உன்னதம் இலக்கிய அமைப்பும் பாராட்டுக்குரியது.\nபாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது \nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஇந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஅறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)\nயுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா \nகார்கோ கல்ட் அறிவியல் -1\nஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)\nஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nPrevious:ஒரு திக்குவாயனின் காதல் வெண்பாக்கள்\nபாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது \nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஇந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்\nகிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்\nகார்கோ கல்ட் அறிவியல் -1\nமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி\nஅறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)\nயுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா \nகார்கோ கல்ட் அறிவியல் -1\nஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)\nஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)\nபார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/01/blog-post.html", "date_download": "2018-11-15T02:32:27Z", "digest": "sha1:HNCPMVFA4NAFGO5JECLGDJOURT6YIQ65", "length": 26144, "nlines": 452, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: படம் காட்��ப் போறேன்...", "raw_content": "\nகடந்த வருடம் ஐ போன் - Iphone 4 பயன்படுத்த ஆரம்பித்த நாளில் இருந்து பிடித்துக் கொண்ட/ பீடித்துக் கொண்ட ஒரு புதிய பொழுதுபோக்கு இந்த Instagram.\nபுகைப்படக் கலையில் முன்பிருந்தே ஆர்வம் இருந்தாலும், எனக்கு அதன் நுணுக்கங்கள் எல்லாம் பெரிதாகத் தெரியாது.. கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்ததில்லை; ஆனால் எதோ நம்மிடம் உள்ள டப்பா கமெராக்களால் எனது மூஞ்சியை எடுத்த இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் இயற்கைக் காட்சிகள், வித்தியாசமான காட்சிகள் இப்படி ஏதாவது எடுத்து நானே வைத்து ரசிப்பதோடு சரி..\nஎனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் நல்ல படப்பிடிப்பாளர்களாக இருப்பதால் ஒரு வெட்கம் வேறு..\nஆனால் இந்த Instagram என்னைப் போன்றவர்களுக்கும் சேர்த்தே இருக்கிறது. நாங்கள் எங்கள் ஐ போன்களில் எடுக்கும் போட்டோக்களை (இப்போதைக்கு ஐ போன்களில் மட்டுமே Instagram இயங்கும்படி செய்துள்ளார்கள்) இலவச, மற்றும் இலகுவாகப் பெறக்கூடிய சீராக்கிகள், மெருகூட்டிகள் (Filters + Photo Apps) மூலமாக செதுக்கி, ஒரு அழகான படமாக்கி நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள Instagram உதவுகிறது.\nசும்மா எடுக்கிற படங்களே, இப்படியான சின்ன சின்ன மெருகூட்டல் மூலம் சூப்பரான படங்களாக மாறிவிடும்.. அட நான் தான் எடுத்தேனா என்று ஆச்சரியப்பட்டுப் போவதும் உண்டு...\n(உண்மையாத் தான்.. நம்பலேன்னா கீழே நீங்களே பாருங்களேன்)\nநான் எடுத்து Instagram மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட சில எனக்குப் பிடித்த படங்களை (இவை ஏற்கெனவே Twitter , Facebook இல் உள்ள எனது நண்பர்கள் பார்த்திருக்கலாம்) இந்த வருடத்தின் எனது முதலாவது இடுகை மூலமாகப் பகிரலாம் என்று ஒரு சின்ன ஆசை.\nவெள்ளவத்தை கடற்கரையில் ஒருநாள் மாலைப் பொழுது..\nஇணுவிலில் எங்கள் வீட்டில் எடுத்தது..\nகொழும்பு, திம்பிரிகஸ்யாய பகுதியில் உள்ள ஒரு பழைய நீர்த்தாங்கி\nயாழ்ப்பாணம், பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்கரை வீதி வழியான பயணத்தின் பொது\nமதியம் சாயும் நேர வெயில்...\nயாழில் நிறுவப்பட்ட புதிய சங்கிலியன் சிலை.. உயர்த்திய வாளோடு\nமணற்காட்டினூடான பயணத்தின்போது மாலை சூரியன்\nஒருநாள் மத்தியான வனத்தில் தெரிந்த முகிலின் வர்ணப் பொட்டு...\nஇன்னொரு நாள் இன்னொரு வடிவம் + வர்ணத்தில் அதே வெள்ளவத்தை கடற்கரை..\nமீண்டும் வெள்ளவத்தை கடற்கரை.. அந்தி சாயும் பொழுதில்...\nகடற்கரை��ோரம்.. காத்துக் கிடக்கும் தண்டவாளம்..\nகாய்கறிகளின் வர்ணக்கலவை.. எப்போதுமே எனக்கு இந்தக் கண்கவர் நிறங்கள் பிடித்தவை..\nமழையுடன் ஒரு மாலை.. என் வீட்டு பல்கனி வழியாக\nஒரு நாள் மஞ்சள் வெயில் மாலை.. எந்தவொரு கலவையும் செய்யப்படாத இயற்கைப் படம்..\nஎன் படுக்கை அறையின் இரவு விளக்கு..\nஒருநாள் திடீரெனக் குவிந்த கருமேகக் குவியல்... கொஞ்சம் பயங்கரமாக இல்லை\nஹர்ஷுவின் செல்ல விளையாட்டு பன்டா :)\nஒரு சனி மதியப் பொழுதில் வானில் ஜெட் விமானம் கிழித்த கொடு...\n*** இந்தப் படங்கள் எல்லாம் சும்மா போகிற போக்கில் பொழுதுபோக்காக நான் எடுத்தவை.. இதிலே கலையழகோ, கமெராத் தொழினுட்பமோ, நுணுக்கமோ இருக்காது :)\nஎனவே துறைசார்ந்தோர், தொழில் நுணுக்கம் அறிந்தோர் மன்னிக்கவும். குறைகள் இருப்பின் மனம் திறந்து பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.\n**** 'நண்பன்' விமர்சனம் எங்கே எனக் கேட்கும் அன்பு நண்பர்களுக்கு - இன்று காலையில் நான் ட்விட்டரில் சொன்னது போல.....\nநண்பன் - நான் இன்னும் பார்க்கல பார்க்கல பார்க்கல\nInstagram iPhoneக்கு மட்டுமே இருப்பது பெரிய மைனஸ்.\nநமக்கும் புகைப்பட கலை பற்றி எல்லாம் தெரியாது என்பதால் குறை சொல்லத் தெரியவில்லை.\nஎனக்கு ரொமப அருமையாக இருக்கிறது\nநானும் Instagram பாவிச்சிருக்கிறன்.. ஆனால் இப்பிடி முயற்சி செய்யவில்லை.. செய்துகாட்டியதற்கு நன்றி...\nவணக்கம் அண்ணா, அழகிய புகைப்படங்கள், அத்தோடு மென்மையான கலரிங் சேர்த்த எடிற்றிங். அருமையாக இருக்கிறது.\nஹலோ அண்ணா, வணக்கம்.. புகைப்படங்கள் சூப்பர். அவற்றில் ஒரு கலைநயம் தெரிகிறதுதான்.. அந்த கலை நயம் அந்த படங்களுக்கு கீழே இருக்கும் சில வரிகளிலும் இருக்கிறது.. பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nச���னந்தாவும் நானும், கப்பலேறிப்போன கவுண்டமணியும்.. ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) ��ாதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/blog-post_07.html", "date_download": "2018-11-15T02:39:59Z", "digest": "sha1:X4GAQMO2UXRUFWK2UKXXGVK2ZU3A6DBN", "length": 16989, "nlines": 333, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஐம்பெரும் காப்பியங்கள்", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 67\nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசெம்மொழி என்ற வரையரைக்குள் வருபவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவை.\nதொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். ஐம்பெருங்காப்பியங்கள் தவிர்த்த பிற அனைத்தும் தனிப்பாடல்களின் தொகுப்புகள் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பைச் சார்ந்து எழுதப்பட்ட பல பாடல்கள். இவை அகம், புறம், பக்தி, அறிவுரைகள் என்ற நான்கில் ஏதோ ஒன்றைச் சார்ந்ததாக இருக்கும். காதல் மற்றும் அதனைச் சார்ந்த ஊடல், கோபதாபங்கள் அனைத்தும் அகம். அது அல்லாத பிற அனைத்தும் - நட்பு, வீரம், போர், பரிசில் பெறப் பாடப்படும் பாடல்கள் - புறம். பரிபாடல் ஒன்று மட்டும்தான் தீவிர பக்தி இலக்கியம். திருக்குறள் முதலாகப் பல, ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ எனப்படும் அறிவுரைகள்.\nஐம்பெருங்காப்பியங்களில் நம்மிடம் முழுமையாகக் கிடைப்பவை மூன்றே. அவற்றில் பிற்காலத்தில் எழுதப்பட்ட பல இடைச்செருகல்கள் இருக்கலாம். இந்த மூன்றிலும், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகிய நான்கும் கலந்துவருவதைக் காணலாம்.\nசிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய இந்த மூன்றையும் எளிய தமிழில், உரைநடை நாவல் வடிவில் கொண்டுவர எண்ணினோம். அத்துடன் பிற செம்மொழி இலக்கியங்களையும் அனைவரும் எளிதில் படிக்கும்வண்ணம் கொண்டுவரப்போகிறோம். வரும் மாதங்களில் அவை வெளியாகும்.\nஇப்போது வெளியாகியுள்ள மூன்று புத்தகங்களில் இரண்டு, கன்னி முயற்சி. ராம்சுரேஷ், ஜவர்லால் ஆகியோர் பதிவுலகத்துக்குத் தெரிந்தவர்கள் என்றாலும் அவர்கள் எழுதி அச்சாகும் முதல் புத்தகங்கள் இவை. மூன்றாவதை எழுதியுள்ளவர் என்.சொக்கன், ஒரு வெடரன். சொக்கனின் முத்தொள்ளாயிரம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎங்களது இந்த முயற்சியில் பல குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால் வரும் பதிப்புகளில் எப்படி அவற்றை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். நிஜமான சவாலே இனிதான் வரப்போகிறது. திருக்குறள், தொல்காப்பியம், பரிபாடல், நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து எனப் பலவற்றையும் எப்படி சுவை குன்றாமல், போரடிக்காமல் உரைநடை வடிவம் கொடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.\nஅருமை. நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nதிருக்குறள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இவை மொத்தம் 18 நூல்கள்: திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது.\nஇவற்றில் நாம் பெரும்பாலும் திருக்குறள், நாலடியார் ஆகியவற்றை மட்டுமே பள்ளிக்கூடங்களில் படித்திருப்போம்.\nஉங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடிய...\nஇந்திரா பார்த்தசாரதி ���ிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/03/", "date_download": "2018-11-15T02:42:30Z", "digest": "sha1:RVICYWE7ASAI7Q74OYHLGWITVYHSLHC6", "length": 36854, "nlines": 433, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": March 2010", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசொந்த நாட்டில் வாழ்வைத் தொலைத்து, கடல் கடந்த நாடுகளுக்கு பாதுகாப்பான வாழ்வைத் தேடி ஓடி அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழ்ச்சமுகம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமது புலம்பெயர் வாழ்வைத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் நம் புலம்பெயர் சமூகத்தை எட்ட நின்று பார்ப்பவனுக்கு அக்கரைப் பச்சையாய் இருக்கும். ஆனால் அனுபவித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் என்பதை இலக்கியமாகவும், திரைப்படங்களாகவும் படைத்திருப்பதோடு பாடல்களாகவும் வந்து புலம்பெயர் வாழ்வியலின் யதார்த்தத்தைக் காட்டியிருக்கின்றன. அப்படியானதொரு படைப்பு இங்கிலாந்தின் லூசியம் பகுதி நண்பர்களால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான \"பூபாளம்\" என்ற தமிழ் ரெகே பாடல்களாக வந்து தனித்துவமான படைப்பாக இன்றும் இருக்கின்றது. இந்தப் படைப்பு வந்து இருபது வருஷங்கள் கடந்தும் புலம்பெயர் வாழ்வியலின் இன்றைய சூழலை இது காட்டுவதும் கசப்பான உண்மை. அந்த வகையில் லூசியம் நண்பர்களின் இந்தப் பாடல்களை எழுத்தாக்கியும், ஒலிவடிவிலும் இங்கே பகிர்கின்றேன்.\nதாயகத்தில் இருந்து பெற்றோரைத் தம்முடன் இருக்க அழைத்து வந்து, பிள்ளை பராமரிப்பாளர்களாகவும், வீட்டுக்காவல்காரகளாகவும் அமைத்த பெருமை கூட புலம்பெயர் வாழ்வினைச் சாரும். அந்தச் சூழலில் ஒரு புலம்பெயர் மூத்த குடிமகள் பாடும் பாடல் இப்படி இருக்கும்.\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ\nசீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nமூத��தவன் முருகன் முழு நாளும் வேலை\nஇளையவன் ராசன் ராப்பகல் வேலை\nநடுவிலான் நகுலன் அங்குமிங்கும் வேலை\nஎப்பவுமே நித்திரை தான் எங்களுக்கு வேலை\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nமரக்கறி மட்டின் கறி பிறிஜ்ஜினில் பல நாளில்\nசூடு காட்டிச் சாப்பிட்டு என் நாக்குச் செத்துப் போச்சுதடி\nசனி ஞாயிர் தும்மலடி ஹீற்றராலே தலையிடி\nஉயிர் வாழ இங்கு வந்து உருமாறிப் போனேனடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nபேரப்பிள்ளை பலரடி பெயர்களோ புதிதடி\nஆசையாகக் கதைத்திட இங்கிலீசு வேணுமடி\nஅந்தரத்தில் வாழ்க்கையடி எவருமே பிசியடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nகுளிருக்கு விஸ்கியடி வெயிலுக்கு பியறடி\nகுறுக்காலை போவார் கண்டதுக்கும் தண்ணியடி\nஆணென்ன பெண்ணென்ன எதுக்குமே சமமடி\nஇங்கத்தையன் டான்ஸ் தான் எங்களுக்கு ஸ்ரைலடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nகலைக்கூடப் பள்ளிக்கூடக் கொமிற்றிகள் பலதடி\nகூட்டத்தையே கேள்வி கேட்டுக் கண்டபடி கெடுபிடி\nபடிச்சவர் பழையவர் எனப்பல பேரடி\nபதவிக்கும் பெயருக்கும் போட்டி போட்டு அடிபிடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ......\nகூழ் தன்னோ கஞ்சி தன்னோ குடிச்சிடப் போறேனடி\nவயல்வெளி வரம்பிலே நடந்திட வாறேனடி\nகொண்ட நாடு விட்டு வந்து கந்தறுந்து போனோமடி\nகப்பலிலோ வள்ளத்திலோ முத்தம் வரப்போறேனடி\nஇந்த நாட்டில் எங்கள் கதை கேட்டுப் பாருங்கோ\nசீரழிஞ்ச வாழ்க்கையிது சொல்லக் கேளுங்கோ\nஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nதாயத்தில் இருந்து வந்ததும் நான்கு, ஐந்து பேராக ஒரே அறையில் தங்கிப் படிப்பதும், வேலை செய்வதும், களியாட்டம் செய்வதுமான இளையோர் வாழ்வியல் இப்படி இருக்கும்.\nஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nஒண்டு ரண்டு மூண்டு நாலு அஞ்சு ஆறு ஏழு\nஎட்டு மணி ஆகிப்போச்சு பள்ளிக்கூடம் ஓடு\nஓடிப்போன களைப்புத் தீர Pubக்கும் ஓடு\nCollege fees கட்ட வேணும் வேலைக்கும் ஓடு\nடேய் எழும்படா பள்ளிக்கூடம் போகேல்லையே\nகாலமை தான் வேலையால் வந்தனான் அண்ணை\nAssignment செய்து முடிக்கோணும் எண்டாய்\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nபிஎஸ்ஸி, எம் எஸ் ஸி, ஏஎச்ஸி, ஏபிசிடி\nகஷ்டப்பட்டுப் படித்தவர்கள் வேலையின்றி பெற்றோல் சைற்றில்\nகாசு பணம் வேணுமய்யா என்ன செய்வோம் இந்த நாட்டில்\nயோசியாதை நல்ல காலம் சனிமாற்றம் அடுத்த வீக்கில்\n என்ன இன்ரவியூவுக்கு வந்தது போகேல்லையே\nபயமாக்கிடக்குது, அதுசரி நீங்கள் இன்ரவியூவுக்குப் போனீங்கள் என்ன மாதிரி\nஎன்ன வழமையான \"சொறி\" எண்டு எழுதித்தாறது தான்\nநீங்கள் சம்பளம் குறைஞ்சாலும் பட்டையளோட வேலை செய்திருக்கலாம்\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nபோன் பில், காஸ் பில், கரண்ட் பில், றேட் பில்\nவீடு வாசல் வாங்கினோர்கள் நிக்கிறார்கள் றோட்டில்\nகாசு கூடிக் குடிப்பவர் வாழ்கிறார்கள் டோலில்\nபுட்டியோடு அலைந்தவர் வாழ்கிறார்கள் சிக்கில்\nஎன்ன உவன் புலவன் குடியை விட்டுட்டானாம்\nஅண்ணை இவன் சின்னவனுக்கு ஊரிலை சீதனத்தோடையெல்லே கலியாணம் பேசுகினமாம்\nஅவன் முந்தியொரு பின்லண்ட்காறியோடை எல்லே இருந்தவன்\nஅதுக்கு முதல் அவன் ஒரு வெள்ளையையும் வச்சிருந்தவன் அண்ணை\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nஇடியப்பம் புட்டு கருவாடு கத்தரிக்காய்\nதமிழ்ப்படம் புதுப்படம் கமராக் கொப்பி தானிருக்கு\nபுதுப்புது சைசில போத்தில் கள்ளு வந்திருக்கு\nபள்ளிக்கூடப் பெடியளுக்குப் பாதிவிலை போட்டிருக்கு\nஎன்னண்ணை உந்தப் படக்கொப்பி முழுக்க எழுத்துகள் குறுக்க மறுக்கை ஓடுது\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nகொலிச் பார்ட்டி விலேச் பார்ட்டி டிஸ்கோ பார்ட்டி\nடான்ஸ் ஆடப் போவார் இன்னொன்றைக் கூட்டி\nகுடும்பியும் தோடும் குளு குளு ஆட்டமும்\nகுறுக்காலை போவார் குழப்பத்தில் முடிப்பார்\nஎன்ன உவன் ஜெயலலிதா காப்பிலி போய்பிறண்டோட நிக்கிறாள்\nஏன் நீங்கள் இனத்துக்கொண்டு வச்சிருக்கலாம் அவளவை ஆசைக்கொண்டு\n நாங்கள் டிஸ்கோ ஒண்டு நடத்துறம் றிக்கட் எடுங்கோவன்\nமிச்சக்காசு முழுக்க அங்கை ஊரிலை கஷ்டப்பட்ட ஆட்களுக்குத் தான் அனுப்பப் போறம்\nஇதிலை எங்கை அண்ணை மிச்சம் வாறது\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\nவிம்பிள்டன் , ஹம்மர்ஸ்பீல்ட், ஸ்கர்ச்போர்டில் படமாம்\nவிசிலடி தடியடி நடக்கின்ற இடமாம்\nபுளியடி வேம்படி பெட்டையாலை சண்டையாம்\nபுதுப்புதுக்காறிலை பொல்லுத் தடி வந்ததாம்\nஎன்ன த��்பி ஒரு படம், பாட்டுக் கச்சேரி\nஓமண்ணை தாய்தேப்பன் காணியைப் பூமியை\nவித்து அங்கையிருந்து அனுப்பி விட\nஇன்சினியர், சொலிசிற்றர், எக்கவுண்டன், டாக்குத்தர்\nஎண்டு நம்மை மறந்திட்ட எங்கள் சில தமிழராம்\nஅவர் வழி பெயர் சொல்ல தமிழ் தெரியாப் பிள்ளையளாம்\nதாய்மொழியை மாற்றிடலாம் தோல் நிறத்தை மாற்றலாமோ\nஎன்ன உவர் செல்லையற்றை பிள்ளையள்\nஓ அது இப்ப பிறெஸ்டிஜ் இஷ்ஷுவோ\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ இதுதானே லண்டன்\nஇருபது வருசமாச்சு இங்கென்ன கண்டன்\n குடிச்சுப் போட்டு உங்களுக்கு வெறியெண்டாப் போய்ப் படுக்கிறதை விட்டுட்டு\nபுலம்பெயர்ந்த வாழ்வியலில் அடுத்த தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளை விட தமிழைப் புறக்கணிக்கும் கைங்கர்யத்தை அதிகம் செய்வது தாயகச்சூழலில் வாழ்ந்து கழித்துப் புலம்பெயர்ந்த உறவுகளே. அந்தக் கொடுமையை இந்தச் சிறுவன் சொல்லிப் பாடுகின்றான் இப்படி\nஇங்கிலண்டில் பிறந்தேன் இங்கிலீசு கதைப்பேன்\nஎங்கு நான் வாழ்ந்தாலும் அங்கு தமிழ் கதைப்பேன்\nஎம் தமிழ்ப் பெற்றோர் வீட்டை தமிழ் கதைப்பார்\nநான் தமிழ் கதைக்க நல்ல வழி வகுத்தார்\nஇப்ப வந்த தமிழரும் எங்கள் தமிழ் மறந்தார்\nஇந்த நாட்டு வாழ்க்கையில் எங்கள் நிலம் மறந்தார்\nப்ரென்சும் ஜேர்மனும் பியூச்சரில் ஹெல்ப்பாம்\nஎம் தமிழ் மறந்து எத்தனையோ மொழிகள் கஷ்டப்பட்டுப் படிப்பார்\nஎங்கள் தமிழ் மட்டும் இல்லையென்று சொல்வார்\nமிருதங்கம் வீணை இங்கிலீசில் படிப்பார்\nதமிழ் தன்னைப் படிக்க கொஞ்ச நேரம் ஒதுக்குவார்\nஎங்கள் மொழி கதைத்தால் தரமென்ன குறைவோ\nஆதியான மொழி எங்கள் தமிழென்று தெரியுமோ\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\n\"தம்பி காசு அனுப்புவான் ஆறுதலா அவனுக்கு ஒரு கலியாணம் கட்டி வைக்கலாம்\" இப்படியான மனப்போக்கு கொண்ட பெற்றோர் தாயகத்தில் இருக்கையில் முப்பது கடந்து நாற்பதை எட்டிப்பார்க்கும் நரையோடு இருக்கும் இளைஞனின் தவிப்பு பாடலாக இப்படி:\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nஎனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ\nகாசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nமுருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்\nகனகற்ற கடைசிக்கு ரண்டு மூண்டு போய்(boy) பிறண்ட்\nமயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்\nஒருத்தி கூட மிச்சமில்��ை, இங்கு நானும் என்ன செய்ய\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nகந்தற்ற மகளின்ர குறிப்பைக் கொஞ்சம் பாருங்கோ\nகொழுந்தற்ற மச்சாளிற்ற கதையை மெல்லப் போடுங்கோ\nகுருவற்ற கெளரிக்கு வயதென்ன கேளுங்கோ\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nகாலமைல வேலை, கஷ்டப்பட்டுச் செய்யிறன்\nகண்டறியாப் படிப்பில கனகாலம் போக்கிப் போட்டன்\nகறி புளி சமைக்கத் துணையொண்டைத் தேடுறன்\nகாத்திருந்து காத்திருந்து கோட்டை விட்டுட்டன்\nபொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு\nஅப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ\nகோயில், குளம், டிஸ்கோ குறிவைக்கப் போறன்\nகே றேஸ் காறில குட்டி பார்க்கப் போறன்\nகறுவலோ வெள்ளையோ கொண்டுவரப் போறன்\nகடைசியா உங்களுக்கு எச்சரிக்கை செய்யிறன்\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......\nவெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.\nபெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)\nசோ றற சோ.......றொகான் சோ றற சோ\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா\nகாசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா\nசலறி கொண்டு சேலுக்கு போவா\nசில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா\nசோ றற சோ...... றொகான் சோ றற சோ\nசோறு கறியோ வெறி சொறியப்பா\nகளைச்சுப் போனேன் ரேக் எவே என்பா\nஉங்கள் சமையல் நல்ல ரேஸ்ரப்பா\nஐயோ நீங்கள் வெரி நைஸ் என்பா\nசோ றற சோ...... றொகான் சோ றற சோ\nவீக் எண்டெல்லோ விசிற்றிங் அப்பா\nநீங்கள் போங்கோ ஷொப்பிங் என்பா\nவாங்க வேணும் புதுக்கார் என்பா\nஉடுப்பில் வேண்டும் ஒழுக்கம் எண்டால்\nஐயோ நீங்கள் வெறி றிமோட் என்பா\nஎங்கள் கல்சரும் நல்லதெண்டு சொன்னால்\nஇண்டிபெண்டன்ற் நான் ஷட்டப் யூ என்பா\nசெலவு வேண்டாம் சேமிப்பம் எண்டால்\nஸ்ரேரஸ் எல்லோ குறைஞ்சிடும் என்பா\nநல்லாய்ச் சொல்லும், ஐ டோண்ட் கேர் என்பா\nசோ றற சோ...... றொகான் சோ றற சோ\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா\nகாசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா\nசலறி கொண்டு சேலுக்கு போவா\nசில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா\nநன்றி: பாடல்களை ஆக்கி அளித்த லூசியம் நண்பர்களின் பூபாளம் இசைக்குழு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\n“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில்\nஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டி...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2015/08/", "date_download": "2018-11-15T02:12:41Z", "digest": "sha1:GI4ASJU42LMENYCFJRFW5TJAFTTB4YAY", "length": 30628, "nlines": 256, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2015", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"கூலித் தமிழ்\" மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு பேசும் சாட்சியம்\nவீரகேசரி வாரமலர் ஒன்றின் புத்தக அறிமுகப்பகுதி வழியாகத் தான் மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய\n\"கூலித் தமிழ்\" என்ற நூல் குறித்த அறிமுகம் எனக்குக் கிடைத்தது.\nஅப்பொழுதே இந்த நூலை வாங்கி விட வேண்டும் என்ற வேட்கை என்னுள் எழுந்தது.\nஈழத்து இலக்கிய அரங்கில் மலையக இலக்கியமும் செழிப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றது என்றாலும் ஒப்பீட்டளவில் அந்த மண்ணும் மக்களும் இன்று வரை எவ்வளவு தூரம் அரசியல் தான் தோன்றித் தனங்களால் உரிமை மறுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகமாக இருக்கிற சூழலே வாசகப்பரப்பில் மலையக இலக்கியங்களுக்கும் நிகழ்வதாக நான் கருதுகிறேன். மலையக இலக்கியகர்த்தாக்கள் குறித்த பதிவு இதுவன்று என்பதால் இத்தோடு முற்றுப்புள்ளி வைத்து \"கூலித் தமிழ்\" இற்குத் தாவுகிறேன்.\nமு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய இந்த \"கூலித் தமிழ்\" ஒரு முறையான வரலாற்று ஆவணம். 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து வந்த சமூகத்தின் துயரம் தோய்ந்த வரலாற்றை உண்மைத் தரவுகளோடு சான்று பகிர்கின்றது. இந்த நூலில் பொதிந்திருக்கும் வரலாற்று ஆதாரங்களை நூலாசிரியர் நூற்றாண்டுக்கு முந்திய வரலாற்று ஆவணங்களை முன் வைத்து எழுதியிருப்பதே இந்த நூலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.\nமு.நித்தியானந்தன் அவர்கள் ஈழப்போராட்ட காலத்தில் வெலிகடை சிறையில் இருந்த பின்னணி பலரும் அறிந்ததொன்று. சில வருடங்களுக்கு முன் வானொலிப் பேட்டிக்காக அவரிடம் பேசிய போதெல்லாம் முகம் தெரியாத போதும் அவர் பேசிய அன்பொழுகும் வார்த்தைகள் இன்னும் நினைப்பில் இருக்கு.\nஆனால் இந்த நூலைப் படித்த பின்னர் இவரின் இன்னொரு முகம் கண்டு உண்மையில் பிரமித்துப் போனேன்.\nஒரு தேர்ந்த வரலாற்றாசிரியனின் கட்டுமானத்தோடு அவர் இந்த நூலில் மலையக மக்களின் இருண்ட வாழ்வியலை எழுதும் போது உள்ளதை உள்ளவாறு ஒப்புவிக்காமல் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் வரலாற்றாதாரங்களோடு ஒப்பிட்டும், முரண்பட்டும், அப்படி முரண்படும் போத��ல்லாம் தான் முன் வைக்கும் கருத்தை மறுதலிக்கமுடியாதவாறு நிரூபித்துச் செல்கிறார். இந்த மாதிரியான செயற்பாடு என்பது உண்மையில் இப்படியானதொரு ஆய்வில் முழுமையாக மூழ்கி மெய்யறிவைத் தேடி ஒப்புவிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வான வரலாற்றாசிரியனுக்கே உள்ள மாண்பு.\nநூலைப் படித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த ஜூன் மாதம் கனடா இலக்கியத் தோட்டம் விருது வழங்கிச் சிறப்பித்தபோது\nகாலத்தினால் செய்த தகுந்த அங்கீகாரம் என்று நினைத்துக் கொண்டேன்.\nமலையகத்தில் எழுந்த முதல் நூலான \"கோப்பிக் கிருஷிக் கும்மி\" குறித்த விரிவான மதிப்பீடை முதல் அத்தியாயம் கொண்டிருக்கிறது. மத்திய மாகாணத் தோட்டத்தில் கண்டக்டராகப் பணியாற்றிய ஆபிரகாம் ஜோசப் என்பவரால் இயற்றப்பட்ட 280 கும்மிப் பாடல்கள் கொண்ட இந்த நூலை முன் வைத்து ஆசிரியர் எழுப்பும் கேள்விகளில் நியாயம் முன் வைக்கப்படுகின்றது.\nஒரு துரைத்தன விசுவாசியின் பிரசார நோக்கிலான நூலாகவே இந்த \"கோப்பிக் கிருஷிக் கும்மி\" இருப்பதைத் தக்க உதாரணங்களோடு விளக்குகிறார்.\nஆங்கிலேயத் துரைத்தனத்தை வியந்து போற்றும் அதே வேளை கூலிகளாக வரவழைக்கப்பட்ட தொழிலாளர்களை அந்த எஜமானர்களின் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்த கும்மிப் பாடல்கள், தொழிலாளிகளை உற்சாகப்படுத்தி வேலை வாங்கும் பாங்கினையும் இந்தக் கும்மிப் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.\nமலையகத்தில் நிலவிய அடிமை யுகத்தை மறைத்து அங்கே கூலித் தொழிலாளர்கள் மாண்புற வாழவே இந்தத் துரைமார்கள் பாடுபடுகின்றார்கள் என்ற மாயை நிலைப்பாட்டை வெளியுலகுக்குப் பிரச்சாரப்படுத்தும் வண்ணம் இந்த கோப்பிப் கிருஷிக் கும்மி இருப்பதை அதற்கு முரணாக சமகாலத்தில் எழுந்த மலை நாட்டு மக்கள் நாட்டார் பாடல்கள் போன்றவற்றில் பொதிந்திருக்கும் துன்பியல் பின்புலத்தைக் காட்டி நிறுவுகிறார்.\nஅடுத்த அங்கமாக ஆபிரகாம் ஜோசப் எழுதிய \"தமிழ் வழிகாட்டி\" என்ற பகுதியில் ஆங்கிலத் தோட்டத்துரைமார்களுக்காகவும், ஆங்கில வர்த்தகர்களுக்காகவும் எழுந்த நூல் பற்றிய விரிவான பார்வை முன் வைக்கப்படுகின்றது. அந்த நூல் தோட்டத் தொழில் சமூகத்தில் அன்றாடம் துரைமார், கண்டக்டர், தொழிலாளருக்குமான அடிப்படைச் சம்பாஷணை எப்படி அமைகின்றது என்ற வகையில் எழுத���்பட்டிருக்கிறது.\n இன்று காலையிலே நீ எத்தனை ஆள் பிரட்டு எடுத்தாய் ஏன் அந்தப் பெண் பிள்ளையை அடித்தாய்\n மறுபடியும் அவள் அடிபடுவதை நான் பார்க்கச் சந்தோஷப்படுவேன். ஏனெனில் அவள் மற்ற ஜனங்களோடே சண்டை போடுகிறாள்\n\"துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும்\" என்ற பிரிவில் அந்தக் காலகட்டத்தில் நிலவிய கடும் அடக்குமுறையின் பிரதிபலிப்பாய் நிகழ்ந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்படுதல், பதினான்கு வயதுப் பெண் பாத்திரம் கழுவாததால் நிர்வாணமாக்கிப் பிரம்பால் அடிக்கப்படுதல், தன் கூலிக்கான பற்றுச்சீட்டு கேட்ட கூலிக்காரர் அதன் விளைவாய் பிரம்படியும் அபராதமும் பெறுதல் போன்ற உதாரணங்களை முன் வைத்து அந்தக் காலத்தில் நிலவிய மோசமான தொழிலாளர் சட்டமுறையை விரிவாக எடுத்து நோக்குகிறது.\nஇந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர் கருமுத்து தியாகராசர் ஆற்றிய பணிகளில் இந்திய மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் தொழிலாளர் அனுபவித்த கஷ்டங்களை அந்தப் பத்திரிகையாளர் விபர நுணுக்கங்களோடு எடுத்துக் காட்டியதைச் சான்று பகிர்கின்றார். அவர்\n\"Indian Emigrants on Ceylon Estates\" என்ற தலைப்பில் \"சிலோன் மோர்னிங் லீடர்\" ஆசிரியர் தலையங்கங்களைத் தொகுப்பாகக் கொண்டுவந்த முயற்சியும் பதிவாக்கப்பட்டிருக்கிறது.\nசெல்வந்தப் பின்னணி கொண்ட இந்த கருமுத்து தியாகராசர் காரைக்குடியில் இருந்து வந்து இலங்கையில் பத்திரிகையாளனாகத் தன் பணியில் மலையகத் தமிழரின் பேரவலத்தைப் பதிவு செய்த வகையில் முக்கியத்துவம் பெறுவதை அறியும் போது இந்த மனித நேயர் மீதான நேசமும் இயல்பாகவே எழுகிறது.\nமஸ்கெலியா ஆ.பால் எழுதிய \"சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி\" என்ற மலையகத்தின் முதல் நாவலை முன் வைத்து அத்தியாயமும் அதனைத் தொடர்ந்து வரும் பகுதியாக \"கண்ணனின் காதலி\" (எழுதியவர் ஜி.எஸ்.எம்.ஸாமுவேல் கிரியல்லை, இரத்தினபுரி) ஆகிய நாவல் இரண்டையும் முன் வைத்து அந்தக் காலகட்டத்தில் எழுந்த நாவல்களின் பகைப்புலம், தோட்டத் தொழிலாளரது வாழ்வியல் எவ்வளவு தூரம் குறித்த அந்த யுகத்தின் இலக்கிய முயற்சிகளில் பதிவாகியிருக்கின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளன.\nநிறைவாக மலையக இலக்கியத்தின் மு���ல் பெண் ஆளுமை \"அஞ்சுகம்\" என்ற தலைப்பின் கீழ் அக்காலத்தில் நிலவிய தேவதாசி மரபு, அந்த மரபில் உதித்த க.அஞ்சுகம் குறித்த வாழ்வியல் பின்னணி குறிப்பிடப்படுகின்றது.\nஅஞ்சுகத்தால் ஆக்கியளிக்கப்பட்ட \"உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு\" எனற படைப்பின் வழியாக மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையாக அவரை அடையாளப்படுத்துகின்றது.\nஇவ்வாறு ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஈழத்து மலையக மக்கள் வாழ்வியலின் முற்காலத்தைய வரலாற்றுப் பதிவு பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு விளக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் நான் இதே பாங்கிலான எத்தனையோ ஆய்வு நூல்களைப் படித்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை உசாத்துணைகளின் வெட்டி ஒட்டல்களோ அல்லது செவி வழி நிரம்பிய வரலாறுகளோ என்ற தோரணையில் அமைந்ததுண்டு. ஆனால் இந்த நூலின் சிறப்பே எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அம்சங்களையும் அப்படியே ஒப்புவிக்காமல் விமர்சன ரீதியாகவும், ஒப்பு நோக்கல் அடிப்படையிலும் சொல்லப்பட்ட்டிருக்கின்றது.\nThe British Library, The School of Oriental and African Studies Library, The National Archives (London), The National Archives of the Netherlands (Hague), The National Bibliotheque (Paris), ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிறுவனம் (சென்னை), University of Minnesota ஆகிய பெரு நூலகங்கள் சுமந்து நிற்கின்ற ஆதார உசாத்துணைகள் இந்த நூலை மெய்த்தன்மையோடு ஆசியர் எழுத உதவியிருக்கிறது அத்தோடு இவ்வளவு தூரம் பரந்துபட்ட தேடல் முனைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற வியப்பும் எழுகிறது. அதன் அறுவடை தான் இந்த \"கூலித் தமிழ்\".\n\"கூலித் தமிழ்\" க்ரியா வெளியீடாக வந்திருக்கின்றது. நல்ல உயர் தர அச்சுத்தாள், நூலக முறைமைக்கான கனதியான அட்டை, இவற்றோடு மிக முக்கியமாக இலக்கண வழுக்கள் களையப்பட்ட, எழுத்துப்பிழை இல்லாத ஒரு நேர்த்தியான நூல் 179 பக்கங்கள் வரை விரிந்திருக்கிறது.\nஇந்த நூல் ஈழத்து மலையக மக்களின் வாழ்வியலின் மெய்யான வரலாற்றைத் தேடி நுகர விரும்புவோர் கையிலும், பல்கலைக்கழக ஆய்வு மட்டத்தில் நம் இளைய சந்ததியின் தேடலிலும் கண்டிப்பாக இருக்க வேண்டியது.\n\"விடியலிலே என்னை வேலைக்கு விரட்டுவது யார்\nஎன் சொந்த மனைவியிடமிருந்து என்னைப் பிரித்தவர் யார்\nஎன்னை ஏசி உதைத்துச் சம்பளத்தைப் பிடிப்பவர் யார்\nஎன்னைப் போட்டு உதைப்பது யார்\nஒரு பழம் தப்பி விழுந்து போனால்\nஎன் சம்பளத்தை அப்படியே நிறுத்து���து யார்\n\"19 ஆம் நூற்றாண்டுக் கோப்பித் தோட்டத் தொழிலாளியின் வேதனைகள்\" என்ற தலைப்பில் Muniandi என்ற ஆங்கில இதழில் (14 ஆகஸ்ட் 1869) கவிதையின் தமிழாக்கமே \"கூலித் தமிழ்\" நூலிலிருந்து மேலே பகிர்ந்தது.\nஇந்த நூற்றாண்டிலும் அதே நிலை தானே அவர்களுக்கு...\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"கூலித் தமிழ்\" மலையகத் தமிழரின் துயர்மிகு வரலாறு ப...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nநான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன்\nஎன்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்...\nவெற்றிச்செல்வியின் \"ஆறிப்போன காயங்களின் வலி\"\nபுத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடை...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nபாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடி...\nஅகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்\nஇன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப்...\n“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில்\nஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டி...\nகலாநிதி க.குணராசா வழங்கிய \"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு\nசெங்கை ஆழியான் ���ன்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/22541/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-11-15T01:49:37Z", "digest": "sha1:QCOQL6OW2UF54IEBN2ZOVY5ZBW7H4XK3", "length": 17020, "nlines": 179, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஹொங்கொங் டி20 இறுதியில் தோற்ற சங்கக்காரவின் அணி | தினகரன்", "raw_content": "\nHome ஹொங்கொங் டி20 இறுதியில் தோற்ற சங்கக்காரவின் அணி\nஹொங்கொங் டி20 இறுதியில் தோற்ற சங்கக்காரவின் அணி\nஹொங்கொங் டி20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி, இறுதிப் போட்டியில் ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் போராடி தோற்றது. இந்த போட்டியில் சங்கக்கார தனது துடுப்பாட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார்.\nஹொங்கொங்கில் ஐ.பி.எல். பாணியில் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட ஹொங்கொங் டி20 பிளிட்ஸ் தொடரில் பல சர்வதேச வீரர்களும் இணைக்கப்பட்டனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மொங் கொக்கில் நடந்த இறுதிப் போட்டியில் 201 ஓட்ட வெற்றி இலக்கை துரத்தில் சங்கக்காரவின் கெலக்சி கிளடியேட்டர்ஸ் 194 ஓட்டங்கள் பெற்று தோல்வியை சந்தித்தது.\nஇதில் சங்கக்கார 76 ஓட்டங்களை விளாசியபோதும் அந்த ஆட்டம் வீணானது.\nபெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம் அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் நடத்தப்பட்ட இந்த தொடரில் சங்கக்கார ஐந்து போட்டிகளிலும் 311 ஓட்டங்களை பெற்று தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக உள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர் கொண்டஉதைபந்தாட்டபோட்டி 2018 இல்,செலான் வங்கி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது....\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் த��குப்பை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை இன்று 15ஆம் திகதி...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான வர்த்தக நிறுவன அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப்...\nதேர்தலில் போட்டியிடும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவர் மோர்தசா\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி யின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா வருகின்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.பங்களாதேஷ் கிரிக்கெட்...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டையும் இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.அவ்வணி...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் சகல...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம்\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (14) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது.போட்டியில் நாணயச்...\n3-வது வீரராக ஜோஸ் பட்லர் பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக நீடிப்பு\nபல்லேகல டெஸ்டில் ஜோஸ் பட்லர் 3-வது வீரராக களம் இறங்குவார் என்றும், பென் போக்ஸ் விக்கெட் காப்பாளராக செயல்படுவார் என்றும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்....\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல்: முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட மூவரடங்கிய விசேட குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய தேர்தல் குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு...\nதொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து; போட்டியை வெல்ல இலங்கை களத்தில்\n2 ஆவது டெஸ்ட் இன்று கண்டியில்இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் இன்���ு பல்லேகலயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து...\nகால்பந்து சுற்றுப் போட்டியில் விநாயகபுரம் மின்னொளி கழகம் சம்பியனாக தெரிவு\nஅம்பாறை விநாயகபுரம் சக்திசன் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கால்பந்து சுற்றுப் போட்டிகளில் விநாயகபுரம் மின்னொளி...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/stabbed", "date_download": "2018-11-15T02:34:03Z", "digest": "sha1:4XIXSJG57LYSULURET7DJWYYWIE6M232", "length": 12927, "nlines": 69, "source_domain": "tamilnewsstar.com", "title": "stabbed Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nமெரினாவில் ஆன்ட்டியுடன் உல்லாசம்: நடந்தது என்ன\nசென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் நீச்சல் குளம் அருகே 35 வயதுடைய பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெரினாவில் காலையில் வாக்கிங் சென்றவர்கள் மணலில் பாதி முடப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்றை கண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அண்ணாசதுக்கம் போலீஸாருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்ட போது …\nகாதலியை போட்டுத்தள்ளிய காதலன்: பின்னணி\nகும்பகோணத்தில் காதலன் காதலியை கொன்றதற்கான அதிர்ச்சிகர காரணத்தை கூறியுள்ளான். கும்பகோணத்தில் உள்ள திருவடைமருதூரில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் 24 வயதான வசந்த பிரியா. இவரும் நந்தகுமார் என்பரும் காதலித்து வந்துள்ளதகாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு வசந்த பிரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் பிரியா தனது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதனால் விரக்தியில் இருந்த நந்தகுமார், வசந்தபிரியாவை சந்திக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார். இதனால் …\nபோலீஸ் அதிகாரியை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்கள்\nOctober 31, 2018 Headlines News, World News Comments Off on போலீஸ் அதிகாரியை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்கள்\nஉக்ரைனில் போலீஸ் அதிகாரியை இருவர் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் போலீஸ் அதிகாரி ஒருவர் சில நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தார் போலீஸில��� புகார் அளித்திருந்த நிலையில் போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து காணாமல் போன போலீஸ் அதிகாரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குப்பைகளுக்கு நடுவே அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது உடலில் பல்வேறு பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். …\nதிருமண ஆசையால் வாலிபர் செய்த வெறிச்செயல்\nவிழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் கந்தன்(65). இவரது மனைவி பொடி(60). இவர்களுக்கு கோபி (35) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கோபி தனது பெற்றோரிடன் தனக்கு வயதாகிக்கொண்டே போவதாகவும் விரைவில் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். அவரின் பெற்றோரும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் ஜாதகம் …\nகணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்\nகணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் திருப்பூரில் இதே …\nமனைவியை அனுப்ப மறுத்த மாமனார் – மாமனாரை வெட்டிய மருமகன்\nதேனியில் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்ற மனைவியை மாமனார் அனுப்ப மறுத்ததால், மருமகன் மாமனாரை அரிவாளால் வெட்டியுள்ளார். தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மனைவியை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் அவரின் மனைவி கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவியை சமாதானம் செய்து கூட்டி வர, சந்திரகுமார் …\nகணவன் மனைவி பாலியல் உறவு கல்லூரி மாணவன்\nகடலூரில் கல்லூரி மாணவன் ஒருவன் கீழ்த்தரமாக செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராமன் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர்களது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கு எமனாக வந்தான் கல்லூரி மாணவன் சந்தோஷ்மார். விழுப்புரம் சொர்ணாவூரை சேர்ந்த சந்தோஷ்குமாருடன் ராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T01:58:20Z", "digest": "sha1:YNQ5F3YSWEESH3YK5YUPEMR4KQAO5JNI", "length": 12409, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "'பிரதமர் போட்டியிட்டால் பிரச்சினையில்லை'", "raw_content": "\nமுகப்பு News Local News ‘பிரதமர் போட்டியிட்டால் பிரச்சினையில்லை’\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எந்தவொரு வேட்பாளருக்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கூட நடத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, டிலான் பெரேரா கூறியுள்ளார்.\nநாளை பாராளுமன்ற அமர்வில் தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் – ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு\nஜனநாயகத்தினுடைய மாபெரும் வெற்றி – ரணில்\nநாமல் குமாரின் அடுத்த கட்ட நகர்வு- மொட்டில் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட திலக்கரட்ன தில்ஷான்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலக்கரட்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளார். இன்று மாலை அவர் அந்த அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமையகத்தில் அவர் அங்கத்துவ அட்டை பெற்றுக்கொண்டுள்ளார். இதனை பொத���ஜன...\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா புகைப்படத்தை பாருங்க ஷாக் ஆகிடுவிங்க அவ்வளவு அழகு\n ரொம்ப, ரொம்ப நல்ல சோப்\" இந்த வசனங்கள் தற்போது வரை காதில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அந்த குட்டி பெண்ணின் பெயர் அய்ரா. அந்த குட்டி பெண் தற்போது ஒரு மாடலாக...\nசபாநாயகரின் விஷேட அறிவித்தல்- மஹிந்தவின் பிரதமர் பதவி பறிக்கப்படுமா\nஇன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பிரேரணை மக்கள் விடுதலை முன்னணி சார்பில் சபாநாயகரிடம் கையளிப்பட்டிருந்தது. இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடந்த வேளை...\nமஹிந்தவுக்கு ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும்- அனுரகுமார திசாநாயக்க சாடல்…\nமஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் பாராளுமன்றத்தில் கண்டதாகவும் அவரிடம் ஓரளவுக்கேனும் ஒழுக்கம் எஞ்சியிருக்குமாயின், நேர்மையாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார...\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் வெளியேறவேண்டும்- மனோகணேசன்\nவெட்கம் இருந்தால் சட்டவிரோத அரசாங்கம் தயவுசெய்து ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து வெளியேற வேண்டும் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்...\nஎனக்கு மாதவிடாய் என்னை அப்படி பண்ணவேண்டாம் என கெஞ்சிய மாணவி- பதறவைக்கும் உண்மை சம்பவம்\nஅரசன் சோப் விளம்பரத்தின் குட்டீஸ் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு 2வது திருமணமா இந்த நடிகர் தான் மாப்பிள்ளையாம்\nமகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் –...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nதளபதியின் 63வது படத்தின் நாயகி இவர் தானாம்\nஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்\nநாளை நாடாளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வ��ம், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Basketball/2018/08/30005651/Japan-basketball-players4-year-ban-for-one-year.vpf", "date_download": "2018-11-15T02:41:55Z", "digest": "sha1:RZL3ZQRIHFU55RNHJ4LZTVT2SAGXYVVX", "length": 12026, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Japan basketball players 4 year ban for one year || ஆசிய விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டு தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டு தடை + \"||\" + Japan basketball players 4 year ban for one year\nஆசிய விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் 4 பேருக்கு ஒரு ஆண்டு தடை\nஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் ஒரு இரவு தங்கி உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.\nஇந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ஜப்பான் கூடைப்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகிய 4 வீரர்கள் விளையாட்டு கிராமத்தில் இருந்து வெளியேறி ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் ஒரு இரவு தங்கி உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட 4 வீரர்களையும் கடந்த 20–ந் தேதி தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 கூடைப்பந்து வீரர்களுக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அத்துடன் 3 மாதங்கள் அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\n1. வித்தியாசமான பந்து வீச்சுக்கு நடுவர் தடை விதித்ததால் பரபரப்பு\nசி.கே.நாயுடு கோப்பைக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரில் (23 வயதுக்குட்பட்டோர்) பெங்கால்–உத்தரபிரதேச அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது, ஷிவா சிங் என்ற பந்து வீச்சாளர் வித்தியாசமான முறையில் பந்து வீசினார்.\n2. சபரிமலையில் மீண்டும் பதற்றம் : 144 தடை உத்தரவு\nசபரிமலையில் சிறப்பு பூஜைக்காக இன்று (திங்கட்கிழமை) நடை திறப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது.\n3. பெதப்பம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nபெதப்பம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடக்கிறது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n5. ‘சாதிக்க துணிந்தவர்களுக்கு வயது தடையில்லை’ 4 ஏக்கரில் சந்தன தோப்பு உருவாக்கிய 70 வயது விவசாயி\n‘சாதிக்க துணிந்தவர்களுக்கு வயது ஒரு தடையே இல்லை’ என்பதற்கு எடுத்துக்காட்டாக சென்னிமலை அருகே 4 ஏக்கரில் சந்தன தோப்பை 70 வயது விவசாயி ஒருவர் உருவாக்கி உள்ளார்.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil", "date_download": "2018-11-15T01:52:07Z", "digest": "sha1:ROFYXRQCHI6Q4IJYBGIVJB2CMFFS63QQ", "length": 21215, "nlines": 198, "source_domain": "www.ndtv.com", "title": "Latest and Breaking News in Tamil, தமிழ் செய்திகள், Tamil News – NDTV Tamil", "raw_content": "\nமதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் மடல்\nரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்ட போலீசுக்கு குவியும் பாராட்டு\n‘பள்ளிகளில் யோகா, சமஸ்கிரத பல்கலை': பாஜக-வின் தெலங்கானா தேர்தல் வாக்குறுதி\n‘ரஃபேல் குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கூடாது\nதேர்தல் ஆணையத்தின�� பெயரில் செயல்பட்டு வந்த போலி ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nஅதிமுக தலைமை அலுவலகத்திலிருந்த ஜெயலலிதாவின் சிலை மாற்றம்..\nகஜா புயல் காரணமாக புதுவையில் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது: முதல்வர் நாராயணசாமி\nஉள்நாட்டு விமான பயணத்தின் டிக்கெட் விலையின் தொடக்கம் ரூ.1000: ஏர் இந்தியா கொடுக்கும் ஆஃபர்\nநவம்பர் 17 ஆம் தேதி சபரிமலையில் இருப்பேன் - சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nவாழ்வின் உன்னதத்தை கற்றுக் கொடுக்கும் ஆசான்கள்\nகஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் நாளை பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை\nபாகிஸ்தானால் 4 மாநிலத்தைக் கூட ஒழுங்காக ஆள முடியாது - அஃப்ரிடி பரபரப்பு கருத்து\nஜி.எஸ்.எல்.வி. மாக் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nகாரைக்கால் உள்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n10 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நெருங்கும் கஜா புயல்\nஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்\nஐபோன் எக்ஸ் வெடித்ததாக புகார் - ஆப்பிள் விசாரணை\nயாரை எல்லாம் எதிர்க்கிறார் இந்த கார்ப்பரேட் க்ரிமினல்\nஅமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மீது புகார்\nதீபிகா, ரன்வீர் ஜோடிக்கு கார்ட்டூன் மூலம் வாழ்த்து தெரிவித்த அமுல்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 , கன்டினென்டல் 650 பைக்குகளின் விலை தெரியுமா\nஇத்தாலியில் கரம் பிடித்த ரன்வீர் தீபிகா\nகஜா புயல் காரணமாக புதுவையில் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு\n“தேர்வுக்காக அல்லாமல் வாழ்க்கைக்காக சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளுங்கள்”- டெல்லி அமைச்சர்\nநீட் யு.ஜி. 2019 தேர்வுகளுக்கு நவம்பரில் பதிவு தொடக்கம்\nஊதியம் மறு சீரமைப்புக்கு கண்டனம் : பஞ்சாப் அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்\n“சமூக சேவையை மாணவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும்”- துணை குடியரசு தலைவர் வலியுறுத்தல்\nமெஸ்ஸியின் கம்பேக் கோல் வீண் :சொந்த மண்ணில் தோற்றது பார்சிலோனா\n2023-க்கு எலக்ட்ரிக் கார்களை லான்ச் செய்கிறது ஹோண்டா\nஉடல் எடையை குறைக்கும் கொய்யாப்பழம்\nடூயல் டிஸ்பிளேயுடன் சாம்சாங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகமானது\nமுகத்திற்கு இந்த ஷீட் மாஸ்குகள�� பயன்படுத்துங்கள்\nபொங்கல் ரேஸில் ரஜினி, அஜித்துடன் களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி\nஅடுத்த தீபாவளியும் தளபதி தீபாவளிதான் - `Thalapathy 63' ஏ.ஜி.எஸ் அறிவிப்பு\n‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடல் வீடியோவை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்\nபுதிய படத்துக்கு பூஜை போட்ட ஜோதிகா\nகமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ மோஷன் போஸ்டர்\nபைரசியைத் தவிருங்கள்... தியேட்டரில் பாருங்கள் - `டேக்ஸிவாலா' ஒளிப்பதிவாளரின் முகநூல் பதிவு\n\"பைரசிய ஒழிக்க உதவுங்க, சினிமா உங்களுப் பொழுதுபோக்கு... எங்களுக்கு வாழ்க்கை\" - அல்லு அர்ஜூன்\nதெலுங்கில் ரீமேக்கான ‘கணிதன்’ – ‘முத்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபைரசியைத் தவிருங்கள்... தியேட்டரில் பாருங்கள் - `டேக்ஸிவாலா' ஒளிப்பதிவாளரின் முகநூல் பதிவு\nரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா நடிக்கும் ‘பிரம்மாஸ்த்ரா’ ரிலீஸ் ப்ளான்\nரகுல் ப்ரீத் சிங் கால்ஷீட் டைரியில் இணைந்த புதிய ஹிந்தி படம்\nபிர்சா முண்டா கதையை பாலிவுட்டில் இயக்கவுள்ள பா.இரஞ்சித்\nசுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலிகான் சேர்ந்து நடித்துள்ள ‘கேதர்நாத்’ டிரெய்லர்\nஅக்ஷய் குமார் படத்தில் வித்யா பாலன், டாப்சி, நித்யா மேனன், சோனாக்ஷி\nஇந்தியாவில் அட்வான்ஸாக ரிலீஸாகும் ‘அக்வாமேன்’\nவெளியானது ‘போக்கிமான்: டிடெக்டிவ் பிக்காச்சு’ டிரெய்லர்\n‘மார்வெல்’ காமிக்ஸ் நிறுவனத்தின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்\n‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: தி க்ரைம்ஸ் ஆஃப் கிரின்டல்வால்ட்’ தமிழ் ப்ரோமோ\nசிம்பு - சுந்தர் சி படத்தின் டைட்டில் இதுதானா\nப்ரணவ் மோகன்லால் படத்தை இயக்குகிறாரா ஐ.வி.சசியின் மகன் அனி சசி\nசெல்ஃபி எடுக்க வந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொன்ன மம்மூட்டி\nமோகன் லாலின் படத்தின் ரீமேக்கில் நடித்திருக்கும் சிவராஜ் குமார்\nபுதிய பட டைட்டிலை ட்விட்டரில் அறிவித்த ‘மெகா ஸ்டார்’\nகோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பேரன்பு’\nசாலை பிளந்து உள்ளே விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ பதிவு\nஇறந்து போன உரிமையாளரின் வருகைக்காக காத்திருக்கும் நாய்\nலம்போகினி காரில் கடத்தி செல்லப்பட்ட‌ சிங்கக்குட்டி\nபச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பாலுட்டி மனிதநேயத்தை நிலைநாட்டிய விமான பணிப்பெண்\nஅமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மீது புகார்\nஐபோன��� எக்ஸ் வெடித்ததாக புகார் - ஆப்பிள் விசாரணை\nஇப்போது ஐஸ் புளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+\nவிரைவில் வருகிறது ஹானர் 10 லைட்\nகோலியின் அபார‌ ஃபார்ம் - ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் மைக்கேல் வாகன்\nஅணியில் இடம்பெறாத மாலிக்கின் எமோஷனல் ட்விட்\nஉலகக் கோப்பையில் மிதாலிராஜ் அதிரடி - இந்தியாவுக்கு பிரகாசமாகும் அரையிறுதி வாய்ப்பு\nதவான் அதிரடி ஆட்டம்: டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்\nஏடிபி டென்னிஸ் ஃபைனல்: கேட்சை தவறவிட்ட ரொனால்டோ\nகோலியின் அபார‌ ஃபார்ம் - ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் மைக்கேல் வாகன்\nஅணியில் இடம்பெறாத மாலிக்கின் எமோஷனல் ட்விட்\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 , கன்டினென்டல் 650 பைக்குகளின் விலை தெரியுமா\nஓட்டுனரின்றி இயங்கும் 'வேய்மோ' கார்களின் சேவை அடுத்த மாதம் தொடக்கம்\n3 மாதங்களில் ராயல் என்ஃபீல்டின் வருமானம் ரூ. 2,400 கோடியாக உயர்வு\n2023-க்கு எலெக்ட்ரிக் கார்களை லான்ச் செய்கிறது ஹோண்டா\nஉள்நாட்டு விமான பயணத்தின் டிக்கெட் விலையின் தொடக்கம் ரூ.1000: ஏர் இந்தியா கொடுக்கும் ஆஃபர்\nஃபிக்ஸட் டெபாஸிட்டின் வட்டி விகிதத்தை அதிகரித்தது ஐசிஐசிஐ வங்கி\nபிளிப்கார்ட் தலைமை நிர்வாக அதிகாரி பின்னி பன்சால் ராஜினாமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்தது\nதொப்பையை குறைக்க ஆறு ஆயுர்வேத குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்கும் கொய்யாப்பழம்\nஷெரட்டனின் பெலிக்கன் டெக் சென்று வாருங்கள்\nமுகத்திற்கு இந்த ஷீட் மாஸ்குகளை பயன்படுத்துங்கள்\nகுளிர்காலத்திற்கு ஏற்ற பாடி லோஷன்\nஅழகை அள்ளித்தரும் ஆர்கான் ஆயில்\nவாழ்வின் உன்னதத்தை கற்றுக் கொடுக்கும் ஆசான்கள்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை\nஜி.எஸ்.எல்.வி. மாக் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\n''தீவிரவாதத்தின் ஆதி பாகிஸ்தான்'' பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்ட போலீசுக்கு குவியும் பாராட்டு\nபெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட வாலிபர் கைது\nடெல்லியில் காற்று மாசுபாட்டை அறிய செயற்கை நுரையீரல்: அதிர்ச்சியூட்டும் முடிவுகள்\nபெண்ணிடமிருந்து குழந்தையை பறித்து ச��ன்ற குரங்கு\nசாலை பிளந்து உள்ளே விழுந்த பெண்: அதிர்ச்சி வீடியோ பதிவு\nஇறந்து போன உரிமையாளரின் வருகைக்காக காத்திருக்கும் நாய்\n கவலைபடாம இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க\nசருமத்திற்கு பட்டை தூளின் நன்மைகள்\nஎண்ணெய் சருமத்தில் இருந்து விடுபட எளிய குறிப்புகள்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்கு தொடர்ந்த சி.என்.என்\nதீபாவளி வாழ்த்து: ஹிந்துக்களைப் புறக்கணித்தாரா ட்ரம்ப்\nராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்தது இலங்கை நாடாளுமன்றம்\nசரத்குமார் மேடை ஏறிய 'வைல்ட் டேல்ஸ்' தங்க்லீஷ் நாடகம் 4 images\nதிரைநட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஸிக்பி விருது விழா\nசென்னை இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 7 images\nஅமலா பால் போட்டோ கேலரி 18 images\n'ராட்சசன்' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் 9 images\n'டாடா ஸ்கை தமிழ் சினிமா' அறிமுக விழா 5 images\nபிகாநெர் பேரணியில் சச்சின் பைலட் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/11011853/1008190/Jammu-Kashmir-Opposition-Parties-Protest.vpf", "date_download": "2018-11-15T02:41:41Z", "digest": "sha1:OGBKOQ6EZ3K64QI3LYUXW6SMZC5P53VY", "length": 9114, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் : டயர்களை கொளுத்தி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் : டயர்களை கொளுத்தி, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 01:18 AM\nமாற்றம் : செப்டம்பர் 11, 2018, 02:14 AM\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஜம்மு நகரில், சாலையில் டயர்களை போட்டு தீ வைத்து எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி ம���வட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.\n\"கட்சி ஆரம்பிக்காதீர்கள்\" - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை\nகட்சி ஆரம்பிக்காதீர்கள் என்று ரஜினிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவ��பத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vani-30-08-2017/", "date_download": "2018-11-15T02:44:18Z", "digest": "sha1:Z5ZVCKCCC5HADSPGFYIJY3ZZMBAMNKTW", "length": 6382, "nlines": 40, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » தெலுங்கு தேசம் கட்சியில் இணைகிறார் நடிகை வாணி விஸ்வநாத்!", "raw_content": "\nதெலுங்கு தேசம் கட்சியில் இணைகிறார் நடிகை வாணி விஸ்வநாத்\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிரணி தலைவியான நடிகை ரோஜாவின் பிரச்சாரத்துக்கு போட்டியாக, தெலுங்கு தேசம் கட்சியில் நடிகை வாணி விஸ்வநாத் இணைய உள்ளார்.\nதெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி விஸ்வநாத். தமிழில் மண்ணுக்குள் வைரம், மை இந்தியா, சங்கு புஷ்பங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரை தெலுங்கு தேசம் கட்சியில் சேர்க்க முடிவு செய்தனர்.\nஆந்திராவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை கடுமையாக தாக்கி அடிக்கடி பேசி வருகிறார்.\nஅவரை சமாளிக்க நடிகை வாணி விஸ்வநாத்தை தெலுங்கு தேசம் கட்சியில் சேர்த்து நடிகை ரோஜாவுக்கு எதிராக களம் இறக்க விரும்பினர்.\nஇதற்காக நகரி தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியினர் சென்னைக்கு வந்து நடிகை வாணி விஸ்வநாத்தை சந்தித்து தெலுங்கு தேசம் கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.\nஅதற்கு வாணி விஸ்வநாத் சம்மதித்து விட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினர் தெரிவித்தனர். விரைவில் அவர் ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கட்சியில் சேரலாம் என்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுவார் என்றும் தெரிவித்தனர்\n« கட்டிட விபத்துகளில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் பலி (Previous News)\n(Next News) இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் தீப்பற்றி எரிந்துநாசம்\nசர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்றுRead More\n‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது\nஅமைச்சர்கள் எதிர்ப்பாலும், அ.தி.மு.க.வினர் போ���ாட்டங்களாலும் சர்கார் பட தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தரப்பில்Read More\nரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்\nசர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்\nசர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை\nசினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்\nசர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்\nஎன்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்\nமீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா\nஇயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/06/blog-post_83.html", "date_download": "2018-11-15T01:46:43Z", "digest": "sha1:AZTZH3C3BKJ3OVSXTZ5IVV7AOQ7KXAR4", "length": 24350, "nlines": 222, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "அரபு நாடு என்றால் இப்படி எல்லாம் தான்......!!! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / அரபு நாடு என்றால் இப்படி எல்லாம் தான்......\nஅரபு நாடு என்றால் இப்படி எல்லாம் தான்......\nஅரபு நாட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி அரபுநாட்டுக்கு வர விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலை புரிவதற்கும்....அரபு நாடு என்றால் இப்படி எல்லாம்தான்......\n1, இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு.\n2, பல வாரங்களுக்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்க படும்.\n3, படிப்பு இல்லாதவங்களுக்கு....... படித்தவர்களை விட அதிக சம்பளம்.\n4,உண்மையான திறமை இருந்தாலும். .ஜால்ரா... அடிக்கிரவங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்கப்படும்.\n5, கம்பனிகளுக்கு,வேலையாட்களை பிடிக்கா விட்டால்...எந்த காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கலாம்.\n6, சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்.\n7, கம்பெனி முதலாளியிடம்,அலுவலக அதிகாரிகளை விட டீ பாய்கும் டிரைவருக்கும் தான் உறவு அதிகமாக இருக்கும்.\n8, கட்டிடங்களுக்கு அதன் உரிமையாலனை விட, அதன் காவல்காரனுக்கு அதிகாரம் அதிகமாக இருக்கும்.\n9, அரபிகளின் மனசும், அரபு தேசத்தின் சீதோஷ்ண நிலையும் நமக்கு புரியாது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.\n10, பாலைவனமாக இருந்தாலும்,எல்லா இடமும் பச்சைபசேலென இருக்கும்.\n11, அரபு நாட்டில் நீங்கள் பணம் சம்பாதிக்கா விட்டால், உலகில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் பணம் சம்பாதிக்க மாட்டீர்கள்.\n12, நேரம் சீக்கிரமாக போகும்,ஒரு வெள்ளிகிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு உள்ள தூரம்\nரொம்ப குறைவாக நமக்கு தோன்றும்.\n13, எந்த ஒரு கல்யாணம் பண்ணாத வாலிபனின் கனவு, சொந்த மண்ணில் போகும் விடுமுறையும், அவன்\nதிருமணமும் திருமணம் ஆனவர்களின் கனவு Family விசாவும், அதன் பிறகு வரும் செலவுகளும்.\n14, நமக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவியாபாரிகள் அவர்களுடைய வாகனத்திலேயே நாம்\nஇருக்கும் இடத்தில் கொண்டு தருவார்கள்.\n15, ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஷாப்பிங்மால் இருக்கும்.\n16, நம் நாட்டின் சாலையின் நீளமும், இங்குள்ள சாலையின் அகலமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்.\n17, போக்குவரத்து சிக்னல்கள் பச்சை நிறம் வரும்போது அது இந்தியாகாரனுக்கும், பெங்கால் காரனுக்கும்\nபோவதற்கு, மஞ்சள் நிறம் வரும்போது எகிப்து காரனுக்கும்,பாகிஸ்தான் காரனுக்கும் போவதற்கு, சிகப்பு நிறம் வரும்போது அரபிகளுக்கு போவதற்காக இருக்கும்.\n18. தலையனைக்கு மட்டும் தான் தெரியும் - எங்கள் கண்ணீரின் ஈரம் .\n19. படைத்தவனுக்கு மட்டும்தான் தெரியும் எங்கள் வாழ்கையின் பாரம்.\n20. மனைவியோடு நேரில்பேசியதைவிட டெலிபோனில் பேசியதுதான் அதிகம்.\n21 .அடுத்த மாதம் வருகிறேன் இது -குழந்தைகளிடம் அடிக்கடி சொல்லும் பொய்.\n22. ருசிக்காக உண்ணவில்லை பசிக்காக - உண்ணுகிறோம்.\n23. நினைவு வந்தால் -உறக்கம் இல்லை அசதி வந்து உறங்குகிறோம் .\n24. உடல் மட்டும் இங்கு இருக்கு எங்கள் மனசெல்லாம் ஊரில் இருக்கு.\n25. வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...\n(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)\nஎங்களோடு போகட்டும் இந்த நரக வாழ்கை. - எங்க. பிள்ளைக்காவாது அமையட்டும் உள்ளுர் வாழ்கை..\nஅரபு நாடு என்றால் இப்படி எல்லாம் தான்......\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/12/sdpi.html", "date_download": "2018-11-15T01:46:18Z", "digest": "sha1:XNFSKPWIM6264KSGJPYE3E4XTMQ2D3TB", "length": 21430, "nlines": 209, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவீர்! SDPI கட்சி .. - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / ஊர்செய்தி / மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவீர்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவீர்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவீர்\nவி.களத்தூரில் டிசம்பர் 04 ம் தேதி அனைத்து வீடுகளிலும் மற்றும் பள்ளிவாசல்களிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி மற்றும் உணவு, உடை பொருட்கள் சேகரிக்கும் பணியில் SDPI கட்சியின் செயல்வீரர்கள் ஈடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமக்கள் அனைவரும் தாராளமாக உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று அல்குர்ஆன் 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான்.\no (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும்,\no தானத்தை வசூல் செய்ய��ம் ஊழியர்களுக்கும்,\no (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும்,\no அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,\n(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.) (அல்குர்ஆன் 9:60)\nஇறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- \"தர்மம் செய்யுங்கள்.. ஏனெனில் உங்களிடையே (மக்களிடையே) ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப்பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப்பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்கு தேவையில்லையே.. ஏனெனில் உங்களிடையே (மக்களிடையே) ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப்பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப்பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்கு தேவையில்லையே.. என்றும் கூறுவான். உங்களிடம் செல்வம் பெருத்து கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது.\" (புஹாரி-1411, 1412,& 1414 ஆகிய ஹதீஸ்களின் சுருக்கம்)\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவீர்\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6203:2009-09-06-19-05-19&catid=312:2009&Itemid=59", "date_download": "2018-11-15T02:35:10Z", "digest": "sha1:AJL4PPJSN42SH2PQE57EQX5W53QVGJWD", "length": 45700, "nlines": 123, "source_domain": "tamilcircle.net", "title": "சிறுகதை : மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் சிறுகதை : மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்\nசிறுகதை : மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்\nSection: புதிய கலாச்சாரம் -\nதன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாகக் காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக்கிழமையை, செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர்.\nபடுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாகச் சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்க மாட்டார் என்றாலும் அப்படித்தான் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட் ராமன் துயிலெழும் முகூர்த்தமும் சொல்லிவைத்தது போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.\nபல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வார நாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்து விடுபவர், விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்கு மூட்டையைக் கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியைப் பக்கத்து வீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு முடித்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் .. எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன்.\nஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பது ப���ல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன் சிந்தனையில் அவர் அறியாமலேயே ஓடிக் கொண்டிருந்தது. வழக்கமான வீட்டுக் காட்சிகளையும், குடும்பத்தினரையும் ஒரு விசேசமான பாசத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்.\nபற்பசையின் காரம் ஏறியதால் தும்மியவர் தினசரியையும் ஒரு உலுக்கு உலுக்க, அதிலிருந்து ஆர்ட் பேப்பரில் ஒன்றுக்கு நான்கு சைசில் அழகாக அச்சிடப்பட்ட ஒரு விளம்பரப் பிரசுரம் கீழே விழுந்தது. விற்பனை, வாடகை, காப்பீடு, கடன் போன்றவற்றின் போக்கை அறிந்து வைத்திருக்க வேண்டியதை அவசியமாகக் கருதும் எல்லா நடுத்தர வயதுக்காரர்களைப் போலவே அவரும் நாளிதழின் விளம்பரங்களையும், வரி விளம்பரங்களையும் இரவு நேரத்தில் இம்மியளவு கூட விடாமல் படிப்பவர்தான் என்றாலும் விழுந்த துண்டுக் காகிதம் ஏதோ ஒரு நல்ல செய்தியை தூதேந்திக் கொண்டு வந்திருப்பதாக அவருக்குள் ஒரு நம்பிக்கை.\nவழக்கத்துக்கு மாறாக கணவனது முகத்தில் ஒரு துளி மலர்ச்சி பூத்திருப்பதை, அது விடுமுறைக்கானதல்ல, வேறொன்றோடு தொடர்புடையதென அவதானித்த மாலதி குறுஞ்சிரிப்புடன் காபியைக் கொடுத்தாள். என்ன இருந்தாலும் நாளைக்கு இந்த முகம் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்ததால் வந்த சிரிப்பு அது. தனக்கு ஓய்வின்றி பணிவிடை செய்யும் அந்த ஜீவனுக்கு பார்வையிலேயே கணிசமான அளவில் நேசத்தைத் தெரிவித்தவர், நாற்காலியில் அமர்ந்து பருகியவாறு அந்த விளம்பரத்தைப் படிக்க ஆரம்பித்தார்.\nஎப்போதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் காபியை ருசித்தவாறே விருப்பமான விளம்பரங்களைப் படிப்பது அமையும். காபியின் மணமும், விளம்பரத்தின் நம்பிக்கையூட்டும் செய்தியும் ஒன்றிணையும் போது கிடைக்கும் அந்த சுகமே அலாதியானதுதான். அதுவும் அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடி ய அற்புத சுகம்.\n அப்படியெனில் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.''\n\"வரவுக்கும் செலவுக்கும் வழிதெரியாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் தோல்வியடைந்த மத்தியதர வர்க்கத்தினரின் கூட்டத்தில் செலவையும் சேமிப்பையும் புத்தாக்க உணர்ச்சியுடன், புதுமைத் தாகத்துடன், யாருமறியாத விவேகத்துடன் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆம் நண்பரே உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.''\n\"ஒரு வருடத்தில் கார், இரண்டு வரு டத்தில் வீடு, ஐ��்து வருடத்தில் நீங்கள் ஒரு முதலாளி, பத்து வருடத்தில் பல இலட்சங்களுக்கு சொந்தமான மில்லியனர்.. இவையெல்லாம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம். உங்களைப் போன்ற இலட்சியவாதிகளுக்கு இவை நிறைவேறப் போகும் நனவு, அதற்குத் தேவையான ஆற்றலும், திறமையும், துடிப்பும், வேகமும், நிதானமும், துணிச்சலும் உங்களிடம் ஏராளமிருப்பது குறித்து எங்களுக்குத் தெரியும்.\n'' காபியை மணத்துடன் பருகத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு திடீரென மூளை பிரகாசமாக எரிவது போல ஒரு உணர்வு. சிந்தனை ஒருமையடைந்து ஒரு தூய வெளிச்சத்தில் நினைத்தது பலித்ததால் வரும் பரவச உணர்வு. இப்பொது அவருக்கு காபி தேவைப்படவில்லை. மேலே படிக்க ஆரம்பித்தார்.\n\"வெள்ளமெனப் பாயும் உங்கள் முனைப்புக்கு ஒரு அணைகட்டி, தேக்கி நிறுத்தி, புதிய வேகத்தில் திறந்து விட்டு பெரும் சக்தியை உருவாக்குவதுதான் எங்கள் வேலை. நாடெங்கும் உள்ள எங்கள் கிளைகள் மூலம் பல மில்லியனர்களை இப்படித்தான் உருவாக்கியிருக்கின்றோம். இது விளம்பரத்திற்காகச் சொல்லப்படும் பீடிகையல்ல. அந்தச் சாதனையாளர்களில் சிலரை நாளைய சாதனையாளரான நீங்களும் இன்றே சந்திக்கலாம். எங்கள் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் மகிமையை நேரடியாக உணர, பங்கேற்க, சாதிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம் . இடம்: கமலா திருமண மண்டபம். நேரம்: காலை 10.30 மணி.'' .\n.அப்புறம் செல், லேண்ட் லைன், மெயில், ஃபேக்ஸ், கிளைகளின் முகவரிகள், இணைய தளம் அத்தனையும் நேர்த்தியாக இடம் பெற்றிருப்பதைக் கவனித்த வெங்கட்ராமனிடம் ஏதோ ஒரு பெரிய நல்லது நடக்கப் போவது போல உள்ளுக்குள் பட்சி கூவிக் கொண்டிருந்தது.\nவிளம்பரப் பிரசுரத்தை நேர்த்தியாக மடித்தவர் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசளராக இருபதாயிரம் சம்பளத்தில் பதினைந்து ஆண்டுகளாகப் பணி, பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் மகன், ஆறாவது வகுப்பில் படிக்கும் மகள், இன்னும் பத்தாண்டுகளில் இவர்களுக்கு ஆகப்போகும் கல்விச் செலவு, திருமணச் செலவு, புறநகரில் வாங்கிப் போட்ட இடத்தில் வீடு கட்ட வேண்டிய திட்டம், அவ்வளவாக வசதியில்லாத மனைவியின் வீட்டார், எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அவதி, காப்பீடு, வாகனக் கடன் என்று மாதந்தோறும் விழுங்கக் காத்திருக்கும் தவணைகள், ஏதோ வாங்கி வைத்த சில பங்குகளில் பெயருக்கு வரும் ஈவுத் தொகை ..இந்த எல்லையை எப்படித் தாண்டுவது அதிகாலையில் ஆரம்பித்த உற்சாகம் சுருதி குறைவது போல இருந்தது.\nஇல்லை, இந்தக் கூட்டத்திற்கு போய்த்தான் பார்ப்போமே.. ஏதாவது நல்லது நடக்கலாமே..\nமீண்டும் உற்சாகத்தை வரவழைத்தவர் குளித்து ரெடியானார். நிதானமாகச் சுவைத்து உண்ணக் கூடிய அடைத் தோசையை அந்தக் கூட்டத்தின் காட் சியை நினைத்தவாறு வேகமாக உள்ளே தள்ளினார். கணவன் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை உணர்ந்து கொண்ட மாலதி அடுத்த அடையை வைத்து வற்புறுத்தவில்லை.\nபத்து மணி ஆனதும் பதட்டமடைந் தார். மண்டபம் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் இருக்க வேண்டுமே, இல்லையென்றால் நடக்கப் போகும் நல்லவற்றில் ஏதேனும் இழந்து விட்டால் பீரோவில் இருந்த உடைகளில் சிறப்பான ஒன்றை எடுத்து அணிந்து கொண்டார். வழக்கமாக எதையாவது உடுத்திக் கொண்டு செல்பவரிடம் அந்த விளம்பரப் பிரசுரம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அறிந்திராத மாலதி குழப்பமடைந்தாள்.\nஇப்போது எதுவும் சொல்லக்கூடாது எல்லாம் நல்லது நடந்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன், \" ஒரு வேலையா வெளிய போறேன், மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவேன்'', காலணி போட்டுக் கொண்டிருந்தவரை ராமானுஜம் மறித்தார்.\nசட்டென்று ஒரு சந்தேகம் .. ராமானுஜமும் அந்த விளம்பரத்தை ப் பார்த்திருப்பாரோ .. என்ன இருந்தாலும் அவர் கூடப்போவதில் சம்மதமில்லை .. இல்லையில்ல .. கையில் இருக்கு ம் வாரமலரைப் பார்க்கும்போது சமாதானமடைந்தவர், பிறகு பேசலாமென்று நடையைக் கட்டினார். முதல் அபசகுனத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டவர் இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோமென்ற நம்பிக்கையுடன் உறுதியாக அடிகளைப் பதித்தவாறு நடந்தார். கண் தொலைவில் தெரிந்த மண்ட பத்தில் பெரும் கூட்டம் காத்திருந்தது. அவர் அவசரமாகச் சென்று விட்டதால் அவரது வாரிசுகளை இங்கே அறிமுகம் செய்ய முடியவில்லை.\nகல்யாணம் போல கூட்டம் களை கட்டியிருந்தாலும் உணர்ச்சி மங்களத்தில் ஒரு தொழில்திறமை தூக்கலாக இருந்தது. வரவேற்புக்காக நின்றிருந்த பட்டாடை உடுத்திய மங்கைகள் வந்தோரை உற்றார் உறவினராய்ப் பாவித்து செயற்கையாக இல்லாமல் அன்யோன்யமாக அழைத்தார்கள்.\nஆனால் வந்தவர்களெல்லாம் உண்மையில் அப்படிப் பழகியவர்கள் இல்லையென்பதால் செயற்கையாகச் சிரித்து விட்டு சற்று தயக்கத்துடன் நுழைந்தார்கள். நிச்சயமாக வெங்கட்ராமன் அப்படி இரு மனதாக நுழையவில்லை. தீர்மானகரமான நம்பிக்கையுடன் நேர்த்தியாகச் சென்று அமர்ந்தார். வந்தவர்களில் பலரகம் இருந்தார்கள். தன்னைப் போல மாதச் சம்பளக்காரர்கள், சில வியாபாரிகள், ஏன் சில பெண்களும் கூட கூட்டத்தில் இருந்தார்கள். தனக்குத் தெரிந்தவர் யாரும் இருக்கக் கூடாது என்ற பதட்டத்துடன் நோட்டமிட்டவர் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றதும் இருமடங்கு அமைதியுடன் மேடையை நோக்கினார்.\nஅரங்கினைச் சுற்றிலும் விழியை இழுக்கும் பிளக்ஸ் பேனர்களில் மின்னல் வேகச் சங்கிலித் தொடர் திட்டத்தின் செயல்முறைகள், வென்றவர்களின் கதைகள், சாதனைகள், சில ஆண்டுகளிலேயே இலட்சாதிபதியானவர்களின் வாக்குமூலங்கள் .. .. சற்று முன்னரே வந்து எல்லாவற்றையும் நிதானமாக பார்த்திருக்காலாமோ .. சரி கூட்டம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம், பணவிவகாரத்தில் கிடைக்கும் எதனையும் அறிந்து ஆயத்தமாவதில் சுணக்கம் கூடாது ....\nஅவரது விழிப்பு நிலையை மேடையிலிருந்து வந்த ஒரு இனிய குரல் வழி மறித்தது.\nஅந்தப் பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். ஒரு நம்பிக்கையையும், நிதானத்தையும் கலந்து வரும் ஆளுமைக்கேற்ற அழகு உடையுடன் தோற்றமளித்தவள் எல்லோரையும் சிரித்தவாறு வணங்கி விட்டு பேச ஆரம்பித்தாள். \"உங்கள் எல்லோருக்கும் ஒரு பரிசை இப்பொழுதுதான் வழங்கியிருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் யாரும் எதுவும் தரவில்லையே''. கூட்டம் என்னவென்று தெரியாமல் விழித்தது. \"என் புன்னகையை அளவில்லாமல் உங்களுக்கு வழங்கியிருக்கின்றேன், பதிலுக்கு நீங்களும் தரலாமே'' .. இந்த அமர்க்களமான ஓப்பனிங்கில் மனதை இழந்த கூட்டம் வெகுநேரம் கைதட்டியது.\nமற்றவர்கள் போல உணர்ச்சிவசப்படாத வெங்கட்ராமன் கைதட்டாமல் அமைதியாக, ஆனால் உற்சாகமாக இருந்தார்.\nமேடையில் கோட்டு சூட்டு போட்ட ஒரு முன் வழுக்கைக்காரரை நிறுவனத்தின் எம்.டி என்று ஆரம்பித்து பலரையும் அறிமுகம் செய்தவள், மின்னலின் வரலாற்றை அருவியாய் மனதில் பதியும் வண்ணம் தெரிவித்தாள்.\nஅடுத்து எம்.டி, மின்னலின் செயல்முறைகளை பாதி புரிந்தது போலவும், மீதி இனிமேல் புரியு���் என்று நம்பும்படியாகவும் விளக்கினார். பத்தாயிரம் வைப்புத் தொகையுடன் உறுப்பினராகச் சேரும் ஒருவர் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலமென மூவரைப் புதிய உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்; இதில் முறையே 20, 30, 40 சதவீதம் கழிவாகத் தரப்படும்; இந்த மூவரும் அடுத்த ஜோடிகளைச் சேர்த்தால் இந்தக் கழிவில் பாதி கிடைக்கு ம்; ஒருவர் ஆரம்பித்து வைத்த சங்கிலி 100 நபர்களை இணைத்தால் போனசாக ஒரு லட்சம் கிடைக்கும். ஆயிரமாகப் பெருகினால் பத்து இலட்சம்.\nஇப்படி ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் எண்களுக்கு ஏது முடிவு .. கூட்டம் கணக்கில் மனதைப் பறிகொடுக்க, வெங்கட்ராமன் மட்டும் தனக்குத் தெரிந்தவர்களின் பட்டியலை நம்பிக்கையுடன் திட்டத்தில் போட்டு யோசிக்க ஆரம்பித்தார்\nதொழிலின் கட்டமைப்பு நன்றாகத்தான் இருக்கின்றது .. எனினும் இவர்களை எப்படி நம்புவது\nஅது புரிந்தது போல் நம்பிக்கையை ஊட்டிவிடும் வகையில் அந்தத் தொகுப்பாளினி விதவிதமான தோற்றத்தில் சிலரை அறிமுகம் செய்து வைத்தாள். அதில் கோட்டு சூட்டு போட்டவர், வேட்டி சட்டைக்காரர், நடுத்தர வயதில் ஒரு பெண்மணி என்று ஆளுக்கொரு விதத்தில், பெயருக்கொரு மதத்தில் கோவை, நெல்லை, மதுரை, தஞ்சை என எல்லாவகைத் தமிழிலிலும் தாங்கள் வெற்றி பெற்ற கதையைச் சுவாரசியம் கலந்த புள்ளிவிவரத்துடன் சொன்னார்கள். அதிலும் கோட்டு சூட்டு போட்டவர் உறுப்பினராகி இரண்டு வருடத்தில் 40 இலட்சம் சம்பாதித்திருப்பதாகக் கோவைத் தமிழில் சொன்னது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு நம்பிக்கையின் பிரஷ்ஷரை நன்கு ஏற்றவும் தவறவில்லை.\nஒரு மண்ணின் மொழியில் ஒருவர் ஏமாற்றும் விதத்தில் பேச முடியாதே ஏமாற்ற வேண்டும் என்று வந்து விட்டாலோ மொழி செயற்கைத்தன்மை அடைந்து காட்டிக் கொடுத்து விடாதா என்று நாம் தான் கதையில் எழுதுகிறோமே அன்றி கூட்டம் அப்படி ஏதும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதோடு அந்த தேவ சாட்சியங்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.\nவெங்கட்ராமனின் மனதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறதா, இல்லையா என்று ஊகித்தறிய முடியவில்லை. சாட்சியங்கள் அரங்கேறிய சமயத்தில் சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட உளுந்து வடையும், டிகாஷன் கலந்த காபியும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட து. இது ஏதோ கடமைக்கு கொடுக்கப்பட்டதைப் போல இல்லாமல�� அந்த வரவேற்பு அழகிகள் மனதார ஒருவர் விடாமல் கொடுத்து உபசரித்தார்கள். இந்த இனிய உபசரிப்புக்காகவே பலரும் மறுக்காமல் வாங்கிக் குடித்தார்கள். அதில் வெங்கட்ராமனும் உண்டு என்பதை ஈண்டு விளக்கத் தேவையில்லை. ஆனால் அப்போதும் அவர் ஒரு நிதானத் துடனே யோசித்தவாறு இருந்ததால் மற்றவர்களைப் போல அவரை யாரும் ஏமாற்றிவிட முடியாது என்பது போலவும் காட்சியளித்தார்.\nஅடுத்து, வந்திருந்த மக்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்தார்கள். பலர் பல மாதிரி, யதார்த்தமாகவும், ஊகத்தின் அடிப்படையிலும் தினுசு தினுசாகக் கேட்டார்கள். இதற்கு எம்.டி. சளைக்காமல் பல கோணங்களில் பதிலளித்தார். இறுதியாக \"இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் வீட்டிற்கு சென்று நிதானமாக யோசித்துவிட்டு முடிவெடுக்கலாம். உங்களுக்காக நாங்கள் எப்போதும் காத்திருப்போம், வாய்ப்புக்களைத் தவற விடாதீர்கள்'' என்று அந்த வழுக்கை மனிதர் பேசியது மட்டும் வெங்கட்ராமனுக்கு பிடித்திருந்தது.\nவந்தவர்கள் உறுப்பினர் விண்ணப்பத்தை ரூ.1000 கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறும், பின்பு அவர்கள் சேரும் போது வைப்புத்தொகையில் இந்தக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் அந்தப் புன்னகை அழகி சொல்லி முடிப்பதற்குள் விண்ணப்பங்களை வைத்திருந்த கரங்கள் இருக்கைகளைத் தேடி வந்தன. பலரும் ஆயிரம் ரூபாய்தானே என்று வாங்க ஆரம்பித்தார்கள். வெங்கட்ராமன் இன்னமும் முடிவு செய்யவில்லை, விண்ணப்பத்தை வாங்குவதா, இல்லையா என்று.\nடை கட்டிய சீருடை இளைஞர்கள் ஒவ்வொரு வரிசையாகச் சென்று வழங்குவதைப்போல திணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த தோரணையைப் பார்த்தால் அவர்கள் யாரிடமும் கேட்கவில்லை, சற்றே நாசுக்கான அதிகாரத்துடன் பேப்பரை நீட்டினார்கள் என்றும் சொல்லலாம். அவர் முறை வரும்போது வெங்கட்ராமன் குழம்பியவாறு ஏதோ வேண்டாமென திடீரென்று எழுந்து விட்டார். அதுவும் அவர்கள் கொடுத்த காபி, வடையை அருந்தியிருக்கிறோமே என்ற தர்மசங்கடத்தால் வந்த குழப்பம். இதுவும் திட்ட மிட்டு நடக்கவில்லை, ரொம்பவும் தற்செயலாக நடந்தது. எழுந்தவரிடன் ஒரு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டு விட்டோமே என்ற எண்ணம் ஓடாமல் இல்லை.\nஇருந்தாலும் வேறு ஒரு சக்தியால் இயக்கப்படுபவர் போல வாசலை நோக்கி விரக்தியுடன் ந��ந்தார். இறுதியடியில் வெற்றி வாய்ப்பை தவற விடுபவன் போலவும் அவரின் தோற்றம் இருந்தது. இதுவா, அதுவா என்று பிரித்தறிய முடியாத இருமை கலந்த ஓர்மையில் யந்திரமாக இயங்கினார். இப்போது வாயிலில் அழகிகள் இல்லை, சபாரி அணிந்த மூன்று குண்டர்கள் வாட்டசாட்டமாய் கையில் லாக்கப் வளையம் போல விண்ணப்பக் கத்தைகளை ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.\n\"என்ன சார், கூட்டம் இன்னும் முடியலையே, முடிச்சுட்டுப் போகலாமே'' அதட்டலாகக் கேட்டவன் அவர் கையில் ஒன்றைத் திணித்தான். வயிற்றில் பதட்ட மும், பயமும் மேலெழும்ப .. \"இல்ல வேணாம்.. இருக்கட்டும்'' என்றெல்லாம் முயன்றவர் வேறு யாராவது தன்னைப் போல வருவார்களா அவர்களை அணி சேர்த்து வெளியேறி விடலாம் என்று திரும்பிப் பார்த்தவரை ஒரு சபாரி கனைத்தவாறு புருவத்தை சுளித்தான். மறுபேச்சு இல்லாமல் பர்ஸை எடுத்தவர் இரண்டு 500 ரூபாய் தாளைக் கொடுத்து விட்டு பிழைக்கத் தெரியாத ஒரு பிள்ளையப் போல தேங்கித் தேங்கித் நடக்க ஆரம்பித்தார்.\nபலரும்தான் விண்ணப்பத்தை வாங்கியிருக்கிறார்கள் .. ஏன் எதிர்மறையாகச் சிந்திக்க வேண்டும் .. இருக்கையிலேயே தெளிவாக வாங்கியிருக்கலாமே .. இல்லையில்லை .. சிலர் வாங்காமலும் சென்றார்கள் .. அதுதான் சரியானதா .. திரும்பிச் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்கலாமா .. ஆயிரம் ரூபாய்க்காக விதவிதமான வீட்டுச் செலவுகள் காத்திருக்குமே .. மண்டபத்தில் நம்மைத் தவிர மற்றவர்கள் இன்னமும் நம்பிக்கையை அறிவிக்கும் வண்ணம் சப்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே .. ஒருவேளை சேர்ந்துதான் பார்ப்போமே .. நம்பிக்கையில்லாதவன் பணத்தை எந்தக் காலத்திலும் சம்பாதித்ததே இல்லை ..\nஅந்தக் குறுகிய தருணத்தில் இரு தரப்பு வாதங்களும் அவரை அமைதியடையச் செய்யவில்லை. எல்லாவற்றையும் விட ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டோம் என்ற உண்மை வழியை மறிக்கும் எமன் போல நினைவூட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் இழந்ததுதான் மிச்சமென குற்ற உணர்வு மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. மண்டபத்தின் வெளியே வந்தவர் யாரும் தெரிந்தவர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களா என்று அலசத் தொடங்கினார். ஒருக்கால் தெரிந்தவர்களுடன் வந்திருந்தால் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாமோ ..விண்ண ப்பத்தின் கட்டணத்தை 500 ரூபாயாக வைத்திருக்கலாம்.. ஒரேயடியாக ஆயிரம் எ��்பதுதான் இவ்வளவு யோசிக்க வைக்கிறது ..\nஅந்த ஞாயிற்றுக் கிழமையின் இனிய ஆரம்பம் மின்னல் போல சட்டென முடிவுக்கு வந்தது. இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணு அணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது. இனி அவரது வாழ்வில் கமலா திருமண மண்டபத்தை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை, அதற்கு துணிவில்லை என்பது போல அவரது முகம் வாடி விட்டது. காலையில் இருந்த தெளிவான மனநிலையின் மேல் இப்பொது வகை தொகையில்லாமல் கோபம் பீறிட்டு வந்தது. அது அநேகமாக மாலதியிடம் மட்டும் வெடித்து விட்டு அடங்கும் வல்லமை கொண்டது. எதையும் கோர்வையாகச் சிந்திக்கும் ஆற்றலை இந்த துயரமான தருணத்தில் இழந்தவர் ஏதோ ஒரு சுவரொட்டியில் ஒரு எண்ணைப் பார்த்ததும் கனவில் விழித்தவனைப் போல தலையை உலுக்கி விட்டு யோசிக்க ஆரம்பித்தார்.\nவேறொன்றுமில்லை, இருபது வருடங்களாக எண்களோடு புழங்குவதையே வேலையாகக் கொண்டவர் ஆயிற்றே ..கணக்குப் போட்டுப் பார்த்தார். 500 தலைகளை ஆயிரம் ரூபாயினால் பெருக்கினால் மொத்தம் 5,00,000 ரூபாய். மண்டபத்துக்கு 30,000, சரவணபவனுக்கு அதிகபட்சம் ரூ.20 வைத்தால் கூட 10,000, அப்புறம் அழகிகள், சபாரிகள், விளம்பரங்கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து ப் பார்த்தால் ஒரு இரண்டு அல்லது மூன்று இலட்சம் தேறுமே. அதில் அவரது ஆயிரமும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது தொண்டை துக்கத்தை அடக்க முடியாமல் கனக்க ஆரம்பித்தது. சரவணபவன் காபியின் சுவை அடிநாக்கில் மறக்க முடியாத கசப்பாய் கசியத் தொடங்கியது. கண் தொலைவில் இருந்தாலும் வீடு தெரியாமல் மங்கலாக வழிந்து நின்றது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/a-p-j-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T01:33:59Z", "digest": "sha1:6EKOE2JSTJKAXGDAPOFWFORO3XWEXXCC", "length": 4458, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "A. P. J. அப்துல் கலாம் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nA. P. J. அப்துல் கலாம்\nபிரபலமான நபர்கள் August 14, 2016\nA. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ��ைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2018/11/Positive-Words-1.html", "date_download": "2018-11-15T02:23:43Z", "digest": "sha1:Y25IVG3KKVMXSYCOVTWIS32LVGNX5AA5", "length": 105710, "nlines": 934, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : சொல்முகூர்த்தம்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவெள்ளி, 9 நவம்பர், 2018\nஎன��னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று பற்றிக் கொண்டுவிட்டது. அவரது தலைப்பு - வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் தாக்கம் ஏற்படுத்தியதால் உடனே சூட்டோடு சூடாக இதைப் போட்டுவிடலாம் என்று இப்பதிவு. ஏனென்றால், எனது அனுபவங்கள் அப்படியானவை. ஸ்ரீராமின் பதிவின் தொடர்ச்சி எனவும் கொள்ளலாம் அல்லது கோமதிக்காவின் கருத்திற்கு அதை ஆமோதித்து வந்த எனது கருத்திற்கு அங்கு ஸ்ரீராம் பறவைக் கதை என்ன என்று கேட்டிருந்தற்கு பதில் எனவும் கொள்ளலாம். இப்போதைய எனது அனுபவங்கள் பற்றிய பதிவுகள் காத்திருக்கட்டுமே.\n இந்த சொல்முகூர்த்தம் எப்படிப் பயனளிக்கும் என்பதையும் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லிட இங்கு எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகளிடம் இந்த சொல்முகூர்த்தம் எப்படி வேலை செய்தது என்பதையும் சொல்கிறேன். ஆனால் அது இனி வரும் பதிவுகளில். எச்சரிக்கை: எனவே ஸ்ரீராமிடம் இருந்து காவிக்கொண்டு வந்த சொல்முகூர்த்தம் மற்றும் வெல்லும் வார்த்தைகள் கொல்லும் வார்த்தைகள் கொஞ்சம் தொடரும்\nஎன் இள வயதில் பள்ளியில் எனது காட்மதர் மேரிலீலா மற்றும் ஸ்டெல்லா டீச்சர்கள். (YSM-Young Students Movement) இதில் மேரி லீலா டீச்சர்தான் அதிகமாக என்னை வழிநடத்தியவர். அவர் அடிக்கடி சொல்லியது. பிரார்த்தனையிலும் கூட நல்லதே பேச வேண்டும். நேர்மறை எண்ணங்கள் மிக மிக அவசியம். கடுஞ்சொற்கள் கூடா என்பதுதான்.\nஎபியில் நேற்று நான் இட்ட ஒரு கருத்து. என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட கேள்வி. “இறைவனிடம் பிரார்த்தித்தால் நடக்கும் என்று சொன்னீர்களே ஆனால் எனக்கு நடக்கவில்லையே” என்று. அதற்கு அவர் அளித்த பதில்.\nஒன்று நீ அவசரகதியில், பிரார்த்தித்த நொடியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய். சில விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது. கடவுள், உனக்கு எப்போது அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் அதற்காக மனம் சோர்ந்து பிரார்த்தனையைக் கைவிடக் கூடாது.\nநான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும். பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவன��க்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும். நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு. இறைவனை தூற்றக் கூடாது.\nஒரு பெரியவர் - நாங்கள் அவரை தாடி ஜோஸ்யர் என்போம். அவர் சொல்லுவார். இறைவனை தொழும் போது மனசு சிதறாம இருக்கணும். அம்மை அப்பனை நினைச்சு சந்தோஷப்பட்டு அழகை ரசிச்சு ஐக்கியமாகி தொழு மக்கா. அப்பத்தான் நம்ம தொழுதலுக்கு அர்த்தம் உண்டு. நல்லது நடக்கும் என்று. இதை அடிக்கடிச் சொல்லுவார்.\nஅதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதே பெரியவர் சொல்லுவார். இறைவன் முன்ன எதுக்கு கரையற. உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை. காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா. அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ. உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ. அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா. நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதேல்லை. கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம். நல்லத பாரும்மா என்பார்.\nசிறு வயது என்பதால் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது இவை. அதாவது நம் பிரார்த்தனையில் மனம் சிதறாமல் அது ஒரு நிமிடமானாலும், இருக்க வேண்டும் என்பதும் மகிழ்ச்சியுடன் நன்றி உரைக்க வேண்டும் என்பதும். இதை ஒட்டியதுதான் அந்தப் பறவையைப் பற்றிய கதை. கதை வாட்சப்பில் வந்ததுதான். பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் அதை இங்கு தருகிறேன்.\nபாலைவனத்தில் ஒரு பறவை மிகவும் நோய்வாய்ப்பட்டு, சிறகுகளை இழந்த நிலையில் சாப்பாடு, தண்ணீர், வாழுமிடம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் இரவு பகலாக தன் வாழ்வை நினைத்து தன்னைத் தானே சபித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் வானில் ஒரு புறா பறந்து இப்பறவையைக் கடக்க நேரிடுகையில் இப்பறவை புறாவை நிறுத்தி கேட்டது.\n அப்படி என்றால், என்னுடைய துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்டுச் சொல்கிறாயா, தயவாய்”\nபுறா சொர்கத்திற்குச் சென்றதும் சொர்கத்தின் வாசலில் இருந்த காவல் தேவதையிடம் அப்பறவையின் துன்பங்களை எடுத��துரைத்து அத்துன்பங்கள் எல்லாம் எப்போது தீர்வுக்கு வரும் என்று கேட்டது.\n“அதன் வாழ்வில் அடுத்த 7 வருடங்கள் துன்பங்கள்தான். அந்த 7 வருடங்கள் முடியும் வரை மகிழ்ச்சி என்பதே கிடையாது” என்றதும் புறாவுக்கு வருத்தம். (இதுதான் செவன் பாயின்ட் ஃபைவ்\n“அப்பறவை இதைக் கேட்டால் மிகவும் மனம் உடைந்துவிடுவான். இதற்கு ஏதேனும் வழி சொல்ல முடியுமா\n“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி மிக்க நன்றி - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்\nபுறா இதை அப்பறவையிடம் தெரிவித்தது.\nஏழு நாட்கள் கழித்து புறா அப்பறவை இருக்கும் இடத்தைக் கடந்து பறந்த போது அப்பாலைவனத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. சின்ன குளம் ஒன்று தோன்றியிருந்தது. பறவைக்கு இறக்கைகள் வளர்ந்திருந்தது. பறவை ஆடிப் பாடிக் களித்துக் கொண்டிருந்தது.\nபுறா மிகவும் வியந்து போனது. அடுத்த 7 வருடங்கள் இப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாது என்றல்லவா தேவதை சொன்னது இது எப்படி இந்த 7 நாட்களில் சாத்தியமானது என்று தேவதையிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றது. தேவதையிடம் கேட்கவும் செய்தது.\n அடுத்த 7 வருடங்களுக்கு அப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாதுதான். ஆனால், அப்பறவை ஒவ்வொரு கடினமான நிலையிலும் “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே இருந்ததால் அதன் நிலைமை மாறத் தொடங்கியது.\nஅப்பறவை அனல் தெறிக்கும் மணலில் வீழ்ந்த போது “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொன்னது. தாகம் எடுத்த போது தண்ணீரில்லாத போது “இறைவா உனக்கு மிக்க நன்றி” என்று சொன்னது. எப்படியான கடுமையான சூழலிலும் அது திரும்ப திரும்ப “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால், 7 வருடங்கள் என்பது ஏழே நாட்களாகி அதன் துன்பங்கள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின” என்றது.\nஇக்கதை அறிவுறுத்துவது ஒன்றுதான். நமக்கு என்ன இல்லை என்பதையும், துன்பங்களையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவதை விட அவர் நமக்கு அளித்திருக்கும் நல்லதை நினைத்து, நம்மிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உரைப்போம் எனும் ஒரு நல்ல நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையே.\nஇது சற்றுக் கடினமாகத் தோன்ற���னாலும் மனதில் பதிந்த ஒன்று. மேரிலீலா டீச்சர் சொன்னதும், அந்தப் பெரியவர் சொன்னதும் இதையேதானே என்றும் நினைவிற்கு வந்தது. எனக்கு பல கடின நிலைகளிலும் கடக்க உதவியது இந்த மந்திரம். முயற்சி செய்து பார்க்கலாமே\nநன்றி ஸ்ரீராம் உங்கள் வார்த்தைகளைக் காவிக்கொண்டேன்\nபடங்கள் : நன்றி கூகுள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாங்க கில்லர்ஜி நேரம் கிடைக்கும் போது...\nஉண்மைதான் எல்லோரும் இறைவனிடம் கேட்கவே தயாராகின்றனர் நன்றி சொல்பவர் குறைவே.... சிலர் நன்றி செலுத்தும் வகையில் நேர்த்திக்கடன் செய்வர்.\nநெடுங்காலமாக இறைவனிடம் எனது பிரார்த்தனை ஒன்றேதான்\n\"உலக மக்கள் அனைவரும் நலமாக வாழவேண்டும்\"\nஇதில் உள்ளவர்கள் எனது எதிரியும், எனது நண்பனும், பின்னே நானும்.\nநான் எப்பொழுதுமே தர்மம் செய்வதில் தயங்கியதே இல்லை. காரில் போகும்போது தர்மம் கேட்டால் நிச்சயம் கொடுக்கிறேன் இதற்காகவே காரில் சில்லறைகள் இருக்கும். அப்பொழுதெல்லாம் நான் மறவாது நினைப்பது இந்நிலையை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி, இவர் நிலையை எனக்கு கொடுக்காத இறைவனுக்கு நன்றி.\nஎனக்கு துரோகம் செய்தவர்களை நான் திட்டுவதில்லை, மாறாக எனது மரணகாலம்வரை நான் அவர்களை விட்டு விலகிச் செல்கிறேன்.\n\"நல்லதை நினை நன்மை நடக்கும், தொண்டு செய் மேலான நிலை\" அடைவாய்.\n- சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள்\nகில்லர்ஜி நல்ல கருத்துகள், செயல்கள். உங்கள் மனதிற்கும் செயல்களுக்கும் பாராட்டுகள்\nமிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு\nஇன்றைய பாடம் எனக்கு இதுதான் கீதா மா.\nமிக மிக நன்றி என்றும் வாழ்க வளமுடன். இனி+++++++++++++++++ மட்டும் தான்.\nஉங்கள் வார்த்தைகள் எல்லாமே நல்ல சொல்தானே...\nகோமதி அரசு 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 5:17\nகீதா காலை வணக்கம் , வாழ்க வளமுடன்.\n“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி மிக்க நன்றி - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்\nகீதா, நன்றி. அருமையாக இருக்கு.\nஇறைவனைக்கு எப்போதும் நன்றி சொல்லி கொண்டு இருப்போம்.\nஇறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்\nபிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்\nமறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி\nஅறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் //\nகாரைக்கால் அம்மையார் ��ோல் அவரை என்றும் மறவாத நிலை வேண்டும்.\nஅவரிடம் எப்போதும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்க.\nஅவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்.\nஇன்றைய பொழுதை இனிமையாக்கிய கீதாவிற்கு நன்றி.\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nகோமதிக்கா நன்றி நன்றி அருமையான பாடலை இங்கு எடுத்து சொல்லியிருக்கீங்க...\nகோமதி அரசு 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 5:26\nசிறு வயதில் நல்லான் கதை பாடத்தில் வந்தது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.\nநல்லான் பாதையில் நட்ந்து சென்று கொண்டு இருக்கும் போது களைப்பு ஏற்பட்டு ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இளைப்பாறுவான். அப்படியே தூங்கி போய்விடுவான். அப்போது மரத்தின் ஆலங்காய் அவன் மேலே விழும் விழித்துக் கொள்வான். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தை நன்றி இறைவா, இறைவா மிக பெரியவன் , இறைவா மிக பெரியவன் \nஆமாம் அக்கா...கேட்டிருக்கிறேன்...இந்த அருமையான கதையை இங்குள்ள குழந்தைகளுக்குச் சொன்னேன். அதை அடுத்த பதிவில் எழுதுவதாக இருந்தேன்...நீங்களே சொல்லிட்டீங்க இங்க..அடுத்து பறவையின் கதையைச் சொல்ல உள்ளேன் இங்குள்ள குழந்தைகளுக்கு....\n.மிக்க நன்றி கோமதிக்கா நல் வார்த்தைகளுக்கு\nகோமதி அரசு 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 5:37\nநாரதர் எப்போதும் தான் மட்டுமே நாராயணரை நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று நினைப்பவர். அவர் கர்வத்தை போக்க இறைவன்\nநாரதரை எண்ணெய் கிண்ணத்தை வைத்துக் கொண்டு உலகத்தை சுற்றி வர சொல்லுவாரே நாராயணர். கிண்ணத்தில் உள்ள எண்ணெய் சிந்தாமல் கொண்டு போக வேண்டும் என்ற நினைவில் எப்போதும் சொல்லும் நாராயணாமந்திரத்தை மறந்து விடுவார்.\nஆனால் காலை ஒரு முறை இறைவனை வேண்டி தன் கடமையை செய்யும் ஏழை விவாசயி\nமீண்டும் படுக்க போகும் போது இறைவனை நினைத்து படுப்பார் அவரே உயர்ந்தவர் என்று தீர்ப்பு வழங்குவார் நராயணர். சம்சார கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டு இருக்கும் போது கரை சேர்க்க தோணியாக வருபவர் இறைவன் ஒருவரே\nகதைகள் நம்மை நல்வழி படுத்தவே\nநாளும் நன்றி சொல்லி வாழ்வோம்.\nஅதே அதே அக்கா இந்தக் கதையை இங்கு வலைப்பக்கத்தில் யாருடைய பதிவு என்று நினைவில்லை அங்கு இக்கதையை முழுவதும் சொல்லாவிட்டாலும் ஜஸ்ட் ஓரிரு வரிகள் மட்டும் சொன்ன நினைவு....\nஇப்ப மீண்டும் நினைவு படுத்திட்டீங்க அக்கா...குழந்தைகளுக்குச் சொல்ல���ம் லிஸ்டில் சேர்த்துக் கொண்டுவிட்டேன்...ஆனால் குழந்தைகளில் எல்லா மதக் குழந்தைகளும் இருப்பதால் இறைவன் என்று பொதுவாகச் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கிறேன்...இல்லையா அக்கா...\nஇதுவும் நான் மேரிலீலா டீச்சரிடம் கற்றுக் கொண்டது. அவர் கிறித்தவராக இருந்தாலும் எப்போதுமே இறைவன் என்று பொதுவாகத்தான் சொல்லுவார். எந்த ஒரு மத இன்ஃபுளுயென்ஸும் இருக்காது. கதை மாந்தர்களையும் அப்படியேதான் சொல்லுவார். ஏனென்றால் யங்க் ஸ்டூடன்ட்ஸ் மூவ்மென்டில் பெரும்பான்மையோர் இந்து மதத்தவர்...\nதிருப்பதி மஹேஷ் 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 5:37\nபல கடின நிலைகளிலும் கடக்க உதவியது இந்த மந்திரம். முயற்சி செய்து பார்க்கலாமே\nசூப்பர் மகேஷ்...தினமுமே இப்படி ஆரம்பிங்க....நீங்க பாசிட்டிவானவர் தானே மகேஷ்..\nமிக்க நன்றி மகேஷ் உங்க கருத்துக்கு....\nகோமதி அரசு 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:04\n// நமக்கு என்ன இல்லை என்பதையும், துன்பங்களையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவதை விட அவர் நமக்கு அளித்திருக்கும் நல்லதை நினைத்து, நம்மிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உரைப்போம் எனும் ஒரு நல்ல நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையே.//\nநேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்வோம்.\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nகுட்மார்னிங் கீதா.. எங்கள் பதிவின் தொடர்ச்சி நல்லபடியாய் ஆரம்பித்திருக்கிறது.\nநல்ல படியாய் அடுத்து ஒரு பதிவும் கே வா போக்கு இதே கருத்தில் இரு கதைகளும் எழுதணுமே நான்....மனதில் உதித்துவிட்டது ஆனால் இன்னும் எழுத்தாக்கலை...இந்த கீதா வேலைகளில் கட கட என்றாலும் எழுத்தில் ரொம்பவே ஸ்லோ கோச்...\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:10\nஉண்மையில் நான் கோவில் செல்லும்போது எனக்கு எந்தப் பிரார்த்தனையும் தோன்றுவது இல்லை.இறைவனைப்பார்த்து விட்டு வருவேன். வேண்டிக்கொள்ளவில்லையா, வேண்டிக்கொள்ளவில்லையா என்று பாஸ் கேட்கும்போது எல்லோரையும் காப்பாத்து... எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும் என்ற வரி மட்டும் மனதில் ஓடும். கேட்காமலேயே நமக்கு வழி வைத்திருப்பவன் இறைவன் என்றால் கேட்டுப் பயனில்லை. நமக்கு எது நல்லதென்று அவனுக்குத் தெரியும்.\nஸ்ரீராம் ஹைஃபைவ் ஹைஃபைவ் ஹைஃபைவ்.......\nஇதே இதே இதே தான்....ஸ்ரீராம், நானும்....இறைவன் முன் போயாச்சுனா எனக்கு ஒன்னுமே தோன்றாது அப்படியே பார்த்து ரசித்து நீங்கள் சொன்னதே எல்லாரும் மகிழ்வுடன் இருக்கணும் என்ற வரிகள் மட்டுமே...\nமற்றொன்று சொல்ல விட்டுப் போனது....பிறருக்காக பிரார்த்திப்பேன் அதுவும் எப்போனா அவங்களுக்கு ரொம்பவே டென்ஷனான விஷயம் என்றால் கண்டிப்பாகப் பிரார்த்திப்பேன். சமீபத்தில் நண்பர் ஒருவருக்கும், என் தங்கையின் மகளின் தோழியின் இரண்டாவது குழந்தை இன்னும் ஒரு வயது கூடப் பூர்த்தியாகலை...6 வது மாதத்தில் லூக்கெமியா வந்து ஹீமோ எல்லாம் கொடுக்கிறார்களாம்...ஏஎல் எல்...அம்பேரிக்காவில்...அக்குழந்தையின் முகம் கூடத் தெரியாது ஆனால் குழந்தை நன்றாக வரவேண்டும் என்று பிரார்த்த்க்கிறேன். அதனாலேயே என் தங்கை மகள் தன் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடவில்லை...\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:11\nநமக்கும் கீழே உள்ளவர் கோடி அவர்களை நினைத்து நாம் பரவாயில்லை என்கிற எண்ணம் ஆறுதல் தரும். இதற்கு ஒரு குறள் உண்டு. சட்டென நினைவுக்கு வரவில்லை. டிடி சொல்லி விடுவார்.\nஅதே அதே ஸ்ரீராம் நான் அடிக்கடி நினைப்பதும் சொல்வதும்....நம்மை விடத் துன்பப்படுபவர் எத்தனியோ பேர் உள்ளனர்...நமக்கு ஒன்றுமே இல்லை இறைவா நன்றி சொல்லிக் கொள்வதுண்டு....அவர்களுக்கும் நல்லது நடக்கட்டும் என்றும் சொல்லிக் கொள்வதுண்டு...\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nபொதுவாக 'எல்லாம் நன்மைக்கே' என்கிற எண்ணம் மனதில் இருந்தால் போதும். குறைகள் இருக்காது. \"ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா\" என்று மனம் தழுதழுக்கப் பாடி விடலாம்.\nஅதே அதே ஹைஃபைவ்...நான் தினமும் ஒரு முறையேனும் இந்தப் பாடலை பாடிவிடுவதுண்டு ஸ்ரீராம்....\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:32\nஒவ்வொரு நாளும் வாழ்க நலம் என்று முதல் பின்னூட்டமிடும் துரை செல்வராஜூ ஸாரின் சொல்வாக்கு செல்வாக்கு மிகுந்தது.\nயெஸ் யெஸ் யெஸ் யெஸ்....சரியாகச் சொன்னீர்கள்...ஸ்ரீராம்...இங்கு இதை எடுத்துக் காட்டியதற்கும் நன்றி...\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:13\n\"எல்லோரும் இனிதாக வாழவேண்டும்\" இந்த வரிகள் இல்லாமல் வல்லிம்மாவின் பதிவுகள் இருக்காது. அதுவும் வெல்லும் அன்பு வார்த்தை.\nஆமாம் நான் முந்தைய கருத்தில் சொல்ல வந்து இதைப் பார்த்ததும் இதுக்கு ரிசர்வ் செய்துட்டேன்...அம்மா, கோமதிக்கா எல்���ாரும்....\nநான் அம்மாவைச் சொல்வதும் அதே...அவர் பதிவுகள் பத்திரிகையில் வர வேண்டும் பலரையும் பாசிட்டிவாகச் சென்றடையும் என்றே தோன்றியது ஸ்ரீராம்...\nthambattam 10 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:26\nவல்லிம்மா மட்டுமல்ல, கோமதி அக்கா கூட பதிவை முடிக்கும் பொழுதும், பின்னூட்டங்களின் இறுதியிலும் 'வாழ்க வளமுடன்' என்றுதான் முடிப்பார். படிக்கும் பொழுதே அமைதி தரும் வார்த்தைகள்.\nஜோதிஜி திருப்பூர் 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:29\nஆழ்மனத்தின் அற்புத சக்திகள் என்றொரு புத்தகம் உள்ளது. படித்துப் பாருங்க. நீங்க சொன்னதை அப்படியே அறிவியல் பூர்வமாக எழுதி உள்ளார்.\nவாங்க ஜோதிஜி. நீங்கள் சொல்லியிருக்கும் புத்தகத்தைக் கண்டிப்பாக வாசிக்கிறேன்.\nமெய்ஞாமும் விஞ்ஞானம் சொல்லுகிறதுதான்...பொதுவாக மக்களுக்கு விஞ்ஞானம் மட்டும் பற்றி பேசும் போது புரியாதது மெய்ஞானம் கலந்து கொடுக்கும் போது விஞ்ஞானம் தெரியாவிட்டாலும் கூட மறைமுகமாக அதைப் பின்பற்றுகிறார்கள் என்றும் சொல்லலாம்...அதற்காகவே கூட மெய்ஞானம் உதவுதிறது என்றும் சொல்லலாம் தான்...என்று எனக்குத் தோன்றுவதுண்டு..ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:15\nசுருக்கமாக இதுவும் கடந்து போகும்...\nஉங்களின் மந்திரச் சொல் என்ன...\nஸ்ரீராம். 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:07\nபொருத்தம். ரொம்பப் பொருத்தம். முன்னரே இதை எல்லாம் எழுதி வைத்திருக்கிறீர்கள்.\nஆமாம் இதுவும் கடந்து போகும்\nஉங்கள் பதிவை பார்க்கிறேன் டிடி...\nடிடி செமையா இருந்துச்சு பதிவு....யெஸ் நீங்க சொல்லிருக்கறதே தான் ...\nஸ்ரீராமின் கருத்தையும் டிட்டோ செய்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 9:29\nஆஹா.,.. மிகவும் சிறப்பாக சொல்லி இருக்கீங்க ஜி. நமக்கு நடப்பது எல்லாமே நல்லதற்காகவே என்ற எண்ணம் இருந்தால் மகிழ்ச்சி தான்.\nஆமாம் நடப்பது எல்லாம் நன்மைக்கே...என்ற எண்ணம் இருந்துவிட்டால் மகிழ்ச்சிக்குக் குறைவேது...\nமிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு\nகோமதி அரசு 10 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:19\nதிண்டுக்கல் தனபாலன் அவர்களின் மந்திரசொற்கள் படித்தேன்.\nஇறைவனை நம்பும் போது அவன் கொடுப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே \nசந்தோஷ்ம் கொடுக்கும் போது மகிழ்வதும், துன்பம் கொடுக்கும் போது அவரை திட்டுவதும் கூடாது தானே \nநமக்கு ��ன்ன கொடுக்க வேண்டுமோ எப்போது கொடுக்க வேண்டுமோ கொடுப்பார் கொடுப்பதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்ள வேண்டியது தான்.\nவேண்டத் தக்க தறிவோய் நீ வேண்டமுழுதுந் தருவோய் நீ\nவேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்\nவேண்டி நீயா தருள் செய்தால் யானும் அதுவே வேண்டின் அல்லால்\nவேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன் தன் விருப்பன்றே.\nகோமதிக்கா நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் அருமை அக்கா...\nபறவைக்கதை கேட்டிருக்கேன். நான் படிச்சதும் கிறித்துவப் பள்ளியே என்றாலும் அங்கேயும் பாகுபாடுகளெல்லாம் பார்த்தது இல்லை பொதுவாகக் கடவுள் என்றே சொல்லுவார்கள். அவரவர் கடவுளிடம் நம்பிக்கை இருந்தால் போதும் என்கிறாப்போல் சொல்வார்கள். எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கணும்னு என் பெரியப்பா எப்போதும் சொல்வார். சிறு வயதில் படிச்ச ஒரு கதையும் நினைவில் வந்தது. மன்னன் ஒருவனின் அமைச்சர் எதற்கெடுத்தாலும் \"இதுவும் நன்மைக்கே\" என்று சொல்லுவார். ஒரு நாள் மன்னன் தன் கை விரலில் ஆழமான காயம் ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அப்போதும் மந்திரி \"இதுவும் நன்ம்மைக்கே\" என்றார். அவரை உடனே நாடு கடத்தி உத்தரவிட்டான் மன்னன். ஆனால் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னன் நரபலிக்கு ஆளாகாமல் தப்பித்தது அந்த வெட்டுக்காயத்தினாலும், மந்திரியின் உதவியினாலும் என்று வரும். சரியா நினைவில் இல்லை. ஆனால் எது நடந்தாலும் அது நன்மைக்கே என நினைக்க வேண்டும் என்பார்கள். ஆனாலும் இந்தக் குரங்கு புத்தி கொண்ட மனசு அப்படி எடுத்துக்காதே பொதுவாகக் கடவுள் என்றே சொல்லுவார்கள். அவரவர் கடவுளிடம் நம்பிக்கை இருந்தால் போதும் என்கிறாப்போல் சொல்வார்கள். எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கணும்னு என் பெரியப்பா எப்போதும் சொல்வார். சிறு வயதில் படிச்ச ஒரு கதையும் நினைவில் வந்தது. மன்னன் ஒருவனின் அமைச்சர் எதற்கெடுத்தாலும் \"இதுவும் நன்மைக்கே\" என்று சொல்லுவார். ஒரு நாள் மன்னன் தன் கை விரலில் ஆழமான காயம் ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அப்போதும் மந்திரி \"இதுவும் நன்ம்மைக்கே\" என்றார். அவரை உடனே நாடு கடத்தி உத்தரவிட்டான் மன்னன். ஆனால் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னன் நரபலிக்கு ஆளாகாமல் தப்பித்தது அந்த வெட்டுக்காயத்தினாலும், மந்திரியின் உதவியினாலும் என்��ு வரும். சரியா நினைவில் இல்லை. ஆனால் எது நடந்தாலும் அது நன்மைக்கே என நினைக்க வேண்டும் என்பார்கள். ஆனாலும் இந்தக் குரங்கு புத்தி கொண்ட மனசு அப்படி எடுத்துக்காதே குறை, குற்றம், புகார்னு சொல்லிக் கொண்டு திரியும்.\nஆமாம் கீதாக்கா நான் படித்த பள்ளியும் சரி, கல்லூரியும் சரி எந்தப் பாகுபாடும் கிடையாது. ஆமாம் கடவுள் என்றுதான் சொல்லுவார்கள்,\nநீங்கள் சொல்லியிருக்கும் கதை எனக்கும் கேட்ட நினைவு இருக்கு. இதே கதைதான் அக்கா.\nமனம் ஒரு குரங்கே...அது இஷ்டத்துக்கு ஆடுகிறதுதான் பிடித்து நிறுத்துவதுதானே கடினமா இருக்கு...எவ்வளவு வாசித்தாலும்...\n//மெளனம் நல்லது.// இருக்கலாம். ஆனால் தேவையான நேரங்களில் வாயையும் திறக்கலைனா அந்த மௌனமே பெரும் தண்டனையாக மாறி விடுகிறதே\nயெஸ் அக்க ஹைஃபைவ். பேச வேண்டிய நேரத்தில் யார் மனதும் புண்படாதபடி பேசிடவேண்டும். மௌனமா இருந்துட்டா சில சமயம் சரியாகிவிடுகிறது ஆனால் சில சமயம் தண்டனைதான் எனக்கும் அந்த அனுபவம் உண்டு..\nமிக்க நன்றி கீதா அக்கா\nthambattam 10 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:29\nநல்ல பதிவு கீதா ரெங்கன்.\nமிக்க நன்றி பானுக்கா கருத்திற்கு\nஉளவியல்ரீதியாக சற்றே அதிகமாக சிந்திக்க வைத்துவிட்ட பதிவு.\nமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு\nவார்த்தை என்னும்பதிவு எழுதி இருந்தேன் இதற்கு பின்னூட்டமாக கடவுளோடு ஒரு உரையாடல் என்னும்பதிவில் நான் எழுதி இருந்தது இது\nநான்:- மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.\nகடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “\nஎன்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்றுகேட்பதில்லை\nமிக்க நன்றி ஜிஎம்பி சார்...கருத்திற்கு\nநீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகச் சரியே...\nஞானி:) அதிரா 11 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:35\n////அவரது தலைப்பு - வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் தாக்கம் ஏற்படுத்தியதால் உடனே சூட்டோடு சூடாக இதைப் போட்டுவிடலாம் என்று இப்பதிவு.///\nஹா ஹா ஹா அதேதான் குட் ஜொப்:) விடாதீங்கோ கீதா:) இப்பூடித்தான்.. ஆரம்பிக்க வேணும்:))\nஹாஹா ஹா ஹா நன்றியோ நன்றி\nபோஸ்ட் போடுவதில் தான் சில சமயம் ஒரு சுணக்கம் வருது. மனதில் இருந்தாலும் அதை எழுத்தாக்க ஒரு சுணக்கம்...ஹா ஹா ஹா\nஞானி:) அதிரா 11 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:39\n//நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும். பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும். நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு. இறைவனை தூற்றக் கூடாது.\nஇது உண்மைதான் கீதா, ஆனா நான் நிறைய நன்றியும் சொலுவேன்ன்.. நிறைய திட்டவும் செய்வனே ஹா ஹா ஹா.. உரிமை இருக்கும் இடத்தில மட்டும்தானே.. திட்டவோ சண்டை போடவோ முடியும்.. உரிமை இல்லை எனில் மெளனமாகப் போய் விடுவேனெல்லோ.. அந்த வகையில் கடவுளுக்கு திட்டும் உரிமை நமக்கு உண்டுதானே\nநானும் சிறு வயதில் அப்படி எல்லாம் செய்ததுண்டு. திட்டியதுண்டு...எல்லாம் ஆனா அதுக்கு அப்புறம் அதை விட்டுவிட்டேன்....நன்றி உரைப்பது என்பது எல்லாவற்றிற்கும் உரைக்கும் வழக்கம் வந்துவிட்டது....\nஆமாம் அதிரா உரிமை உள்ள இடத்தில் ஆமாம் இறைவனை நம்ம ஃப்ரென்ட் போல எடுத்துக் கொண்டுவிட்டால்...நான் நிறைய பேசுவேன்...மனதிற்குள்.ஹா ஹா ஹா ஹா\nஞானி:) அதிரா 11 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:44\n///அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதே பெரியவர் சொல்லுவார். இறைவன் முன்ன எதுக்கு கரையற. உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை. காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா. அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ. உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ. அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா. நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதேல்லை. கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம். நல்லத பாரும்மா என்பார்.///\nஇதுவும் உண்மைதான், ஆனால் சொல்வது சுலபம், அதை அனுபவிப்பவருக்கெல்லோ வேதனை புரியும்.... சிலருக்கு இறைவன் முன்னால் மட்டும்தான் அழத் தோணும், மக்கள் முன்னால் அழக்கூடாது எனும் வைராக்கியத்தோடு இருப்பார்கள்.. அது அழுது காட்டுவதல்ல, தானாக வருவது தானே.. ஆனா கொஞ்சம் ஞானி ஆகிட்டால்ல் இந்தப் புரிதல் கொஞ்சம் வந்திடுமோ என்னமோ:)) ஹா ஹா ஹா.\nஆமாம் அதிரா கொஞ்சம் நாம் தெளிந்துவிட்டால் வந்துவிடும்....ஞானியான உங்களுக்கு அதைச் சொல்லவும் வேண்டுமோ ஹா ஹா ஹா ஹா\nஞானி:) அதிரா 11 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:48\n//“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி மிக்க நன்றி - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்\nஆவ்வ்வ்வ் ஹா ஹா ஹா இது உண்மையோ கீதா இக்கதை எனக்கு முன்பு தெரியாது.\nஇப்போ மீக்கும் செவிண்ட் பொயிண்ட் ஃபைஃப் நடக்குதெல்லோ:)).. சொல்லிட வேண்டியதுதான்ன்:))\nசொல்லிப் பாருங்கோ அதிரா..கதையில் அந்த அடைப்புக் குறிக்குள் கொடுத்த்து நம்ம வேர்ட்ஸ் கதியயில் அப்படிக் கிடையாது...தேவதை 7 என்று சொன்னதால் நானாக அப்படி போட்டேன்...ஆனால் அது நல்லதே அதிரா...எனக்கு அது ரொம்பவே வொர்க் அவுட் ஆகுது.....ஆனால் 7.5 எப்போதும் கெட்டதைத் தருவார் என்றில்லையே அதிரா அப்படித்தான் சொல்லுகின்றார்கள். நான் அந்தப் பக்கம் போவதில்லை எனவே இந்த ஜோஸ்யம் பற்றி எனக்குத் தெரியது...நெல்லை, பானுக்கா போன்றோர் தான் சொல்லணும்...\nஞானி:) அதிரா 11 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:51\n///அப்பறவை அனல் தெறிக்கும் மணலில் வீழ்ந்த போது “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொன்னது. தாகம் எடுத்த போது தண்ணீரில்லாத போது “இறைவா உனக்கு மிக்க நன்றி” என்று சொன்னது.//\nஇது ஞான நிலை எனத்தான் சொல்ல முடியும், சாதாரண மக்களால் இது எப்படி முடியும்:)).. கெட்ட வார்த்தையால திட்டத்தான் மனம் வரும் ஹா ஹா ஹா:))\nஉண்மையில் நல்ல அழகிய பதிவு கீதா. அழகிய அலசல்.. பல அலசல்களுக்கு காரணகர்த்தா ஸ்ரீராமோ:) ஆனா அவர்தான் இன்னமும் ஞானி ஆகாமல்:) நுளம்பை அடிச்சுக் கொல்வதோடு விடாமல்.. குளோசப்பில படமெடுத்து தன் கோபத்தைத்தணிக்கிறாரே ஹா ஹா ஹா:)..\nஇதில் இன்னொன்று உண்டு அதிரா....\nஞான நிலை என்பதை விட....ஒருவர் நல்லது சொல்லும் போது அதைச் சிலர் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக் கொண்டு செய்து வருவர்...ஒரு சிலர் அதை மனதில் உள் வாங்கி நல்லதுதானே சொல்கிறார் என்று ஆராய்ந்து பின்பற்றுவர்...ஸோ எப்படி ஃபாலோ செய்தாலும் நல்லதுதானே...ஆனால் அதையும் மீறி ஆராய்ந்து இது வேலைக்காவாது என்று செல்வோரும் உளர்...நீங்கள் சொல்லுவது போல் ஞானம் வரணும்...நல்லது என்ற எண்ணம்...\nஸ்ரீராம் பற்றிய கருத்து...ஹா ஹா ஹா ஹா\nஅதிரா நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் ஞானி எனலாம்...முழு ஞானி என்று சொல்வதற்கில்லைதான��...எனவே ஸ்ரீராமும் ஞானிதான்...அவரிடம் உள்ள ஞானத்தை நாம் கற்றுக் கொள்வோம்..என்ன சொல்றீங்க...ஹா ஹா ஹா\nஈ என இரத்தல் இழிந்தன்று என்று கூறினான் சங்கப்புலவன் கழைதின்யானையார். கடவுளிடமும் இரத்தலைத் தவிர்த்து நன்றி கூறுவதே நன்று. சிந்திக்க வைத்த அரும்பதிவு. பாராட்டுகள்.\nமிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nAngel 12 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 12:33\n மிக அருமையாக எழுதியிருக்கீங்க ..எந்த சூழலிலும் தாங்க்யூ சொல்ல பழகிட்டா \nபறவை கதை இங்கே தான் அறிந்துகொண்டேன் .ஆனாலும் உயிர் ஊசலாடும் நிலையிலும் தாங்க்யூ சொல்ல ஒரு மன திடம் வேண்டும் .\nயெஸ் ஏஞ்சல் மனதிடம் வேண்டும்...எனக்குத் தெரிந்து என் உறவினர் ஒருவர்...சொல்லுவது...இறைவா நீ என்னை இந்த உலகில் நல்லவிதமாக வாழவைத்தாய் அதுக்கு ரொம்ப நன்றி...இப்ப இந்தக் கஷ்டமும் ஏதோ ஒரு பாடத்தைதான் தருகிறது...நன்றி இறைவா..என்னை அழைத்தால் அதற்கும் நன்றி...என்று சொல்ல்வுஆர். ஆனால் எல்லோருக்கும் உயிர் ஊசலாடும் நிலையில் இறைவனை நினைக்கும் பக்குவம் வரணுமே...இல்லையா..\nநன்றி சொல்ல்ம் போதேல்லாமும் எப்போதும் எந்த நிலையிலும் எனக்கு என் மேரிலீலா டீச்சர்தான் நினைவுக்கு வருவார்..ஏஞ்சல் .அருமையான டீச்சர் அவங்க..\nAngel 12 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 12:38\nஇன்னொன்று நாம் சொல்வதும் நினைப்பதும் நடந்தே விடும் என்பது மறுக்க முடியாத உண்மை ,,ஒரு பள்ளிக்கால நட்பு 16 வயதில் வீட்டை விட்டு ஓடிட்டா ..காரணம் அப்பெண்ணின் தாயார் ..ஒவ்வொரு நேரமும் 16 வயதில் ஓடிப்போன அவரது உறவுப்பெண்ணை பற்றி சொல்லி (காரணம் உறவுக்காரப்பெண்ணின் பேர்தான் இந்த பெண்ணுக்கும் ) அதோடு பெண்ணின் தாயார் சிறுவயதில் தவறான வழியில் குடும்பத்தை ஏற்படுத்தியவர் தனது தவறை மகளும் செய்யக்கூடாதுன்னு நினைச்சி செஞ்சாரோ என்னவோ ஒவ்வொரு நேரமும் டவுட்டிங் தாமஸ் போல் அந்த சிறுபெண்ணை பாடாய் படுத்தி வீட்டை விட்டு ஓடிஏ வைச்சிட்டார் .இது பின்காலத்தில் கேள்விப்பட்டது .\nபிள்ளைங்களிடம் பேசும்போது பாசிட்டிவ் ஆன விஷயங்களையே பேசணும் .அருமையான பதிவுக்கு நன்றி\nயெஸ் யெஸ் ஏஞ்சல் இதற்கு அதாவது இந்த சொல்முகூர்த்தம், அது எப்படி நடக்கிறது என்பது பற்றி இரு கதைகள் மனதில் இருக்கு...எழுதனும்....அதுதான் எப்போனு தெரியலை..\nஏஞ்சல் நேற்று எபி கோர்ட்டில் நீங்கள் வரணும்னு நீங்க வந்தாதான் தீர்ப்பு வழங்கப்படும்னு சொல்லி கேஸ் அட்ஜோர்ன்ட்னு சொல்லி ப்ரித்தானிய நீதிபதி ஞானியார் அவங்களை சைலன்ஸ் நு சொல்லி வைச்சு ரகளை...நீங்க வரலைனா கேஸ் அப்புறம் கண்டினியூ ஆகும்னு வேற...சொல்லி கொஞ்சம் இழுத்தடிச்சு...ஹா ஹா\nகாமாட்சி 12 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:04\nமனதில் பதியவைக்க ஏராளமான கருத்துகள். அருமை.மிக்க நன்றி. அன்புடன்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதை மாந்தர்கள் – சாந்த்னி – மறக்க முடியாத இரவு\nவிஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\n'பெண் எழுத்தாளர்கள்'...ஜெயகாந்தன் அன்று சொன்னது\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபதிவர் வருணுக்காக இந்த பதிவு.\nபெண்ணியம் பாலியல் ரிதியிலான சமத்துவத்துக்கு வழி காட்டுகின்றதா\n(பயணத்தொடர், பகுதி 33 )\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nகதைக்கான கரு : பாசுமதி.\nருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\n40 பைசா வைப்பு நிதி\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nதமிழூற்று வாழ்த்து - யூடியூபில்\nசினிமா விமர்சனம் : வட சென்னை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nபூவப் போல பெண் ஒருத்தி\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாக���ம் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_607.html", "date_download": "2018-11-15T01:45:55Z", "digest": "sha1:JGQY7BH6EFNXCVOJDDB5OPJV4FTICQCZ", "length": 18956, "nlines": 88, "source_domain": "www.kalvisolai.in", "title": "“கண்ணதாசன் ஒரு சித்தர்”", "raw_content": "\nசமீபத்தில் ஒரு துறவி , என்னிடம் இப்படி சொன்னார்...\nஏற்கனவே பல ஞானிகள் என்னிடம் இதை சொல்லி இருக்கிறார்கள்..\nஎனவே நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..\nஆனால்...இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..\n\"இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..\"\nஎத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் பாடல்தான் இது ..\nஆனால் இன்று ஏனோ....இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ... ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு..அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..\n\"சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்\nதிருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ\n#..அங்கும் இங்கும் தேடி ஓடி... சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....அது இதுதான்...\nஅந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ..அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...\nஎதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....��டனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..சற்றுத் தள்ளி ஒரு கிணறு...\nகட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....\nஅங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..\nகாலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...காரணம்...அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...\nநள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...\nசம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : \"ஈசனுக்கு முன்பாகவே ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..\"\nமறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..\nஇந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...\nஇருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..\nதிருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...\n\"மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..\" என்று கூறினாள் ரத்னாவளி...\nமுதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. \"ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா\nகூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....\nகூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....\nகண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... \"ஈசனே...இது என்ன சோதனை.. இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்.. இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்.. சொல் இறைவா..சொல்....\nரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல���...\nகுரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....\n\" ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... அதற்கு நாங்கள் மூவருமே சாட்சி\"\n\"ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..\" என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...\nபார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..\nஇப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....\nஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..\nஇனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..\n# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் \"சாட்சி நாதர்\" என்றும் \"ஸ்ரீ சாட்சிநாதசுவாமி\" என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...\nகும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..\n[ \"பொன்னியின் செல்வன்\" நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]\n#.. கதையைப் படித்து முடித்த நான் , கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்தேன்...\n\"சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..\n....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே.. இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒருவரியை எழுதி இருக்க முடியாது..\nசரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..\nஅவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..\n# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் , எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..\n\"ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த\n# கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vango-tech.com/ta/application/railway/", "date_download": "2018-11-15T01:37:58Z", "digest": "sha1:4FYJB5GMGGDTW5H64XAE6ED5AT4KYMIC", "length": 7266, "nlines": 175, "source_domain": "www.vango-tech.com", "title": "ரயில்வே தொழில் - ஷென்ழேன் Vango டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nவிஒசி தொடர் வெளிப்புற அமைச்சரவை\nVUC தொடர் விருப்ப அமைச்சரவை\nஏசிக்கு தொடர் ஏசி இயக்கப்படுகிறது ஏர் கண்டிஷனர்\nதொடர்ந்து VBA தொடர் ஏசி தலைகீழான அதிர்வெண் ஏர் கண்டிஷனர்\nVBD தொடர் டிசி தலைகீழான அதிர்வெண் ஏர் கண்டிஷனர்\nVTA மூலம் தொடர் டாப் ஏற்றப்பட்ட ஏர் கண்டிஷனர்\nVHC தொடர் கோம்போ ஏர் கண்டிஷனர்\nVPS வாக்குமூலம் தொடர் பவர் இண்டஸ்ட்ரி ஏர் கண்டிஷனர்\nVGD தொடர் விருப்ப ஏர் கண்டிஷனர்\nநுண்ணறிவு சுற்றுச்சூழல் கட்டுப்பாடு கூறுகள்\nவிஐடி தொடர் நுண்ணறிவு வெப்பநிலைப்பி\nVMT தொடர் எந்திரவியல் வெப்பநிலைப்பி\nVUT தொடர் மல்டிஃபங்க்ஸ்னல் வெப்பநிலைப்பி\nVIF தொடர் ரசிகர் வடிகட்டி\nதொலைத்தொடர்புகள் அமைச்சரவை ஒருங்கிணைப்பு தீர்வு\nஇந்த அமைப்பு, ரயில் துறையில் அளிக்கப்பட்டிருக்கும் அதிக ஆற்றல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது திறன் தொடர்பு சிறப்பு காற்றுச்சீரமைப்பி, மற்றும் பொருத்தப்பட்ட 24 திறம்பட வேலை கண்காணிக்க முடியும் LED காட்டி விளக்குகள் சாலைகள், உபகரணங்கள் நிலை. இந்த தீர்வு எதிர்ப்பு திருட்டு, முழு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது ஆயுள் கேபினட் சிறப்பு தாங்கும் திறனை.\n1. பாதையில் செல்ல எஃகு தாள், வலிமையூட்டுதலின் 2.5mm தடிமன் தத்தெடுக்க உறுதி சிறந்த தரமான செய்ய உள் கட்டமைப்பு வடிவமைப்பு\nசிறப்பு வெளியரங்க பயன்பாடு திருப்திப்படுத்தக் கூடிய 2. உயர் IP நிலையில், ரயில்வே துறையில் சூழல் மற்றும் பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை உடையது\n3. பல்முனை பூட்டு, நல்ல எதிர்ப்பு திருட்டு-செயல்திறன் கொண்ட\nSanlian ஒரு மாவட்டம், Hualian சமூகம், Longhua தெரு, Longhua மாவட்ட சென்ழென்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamil-nadu-news/wife-committed-suicide-due-to-dowry-problem", "date_download": "2018-11-15T02:31:51Z", "digest": "sha1:EWBY75P6RVMPRXFTSBOAGR7277NZACAL", "length": 6944, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Tamil Nadu News / 50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன்\n50 லட்சம் கேட்டு சித்ரவதை செய்த கணவன்\nவரதட்சணைக் கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎவ்வளவு தான் காலம் மாறினாலும் சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. அப்படி மாறாத ஒரு விஷயம் தான் வரதட்சணை.\nசில முதுகெழும்பில்லாத ஆண்களும், சம்பாதித்து மனைவியை காப்பாற்ற துப்பில்லாத சில கணவன்மார்கள் மனைவியை வரதட்சணை எனும் பெயரால் கொடுமை படுத்தி வருகிறார்கள்.\nகணவனை எதிர்க்கவும் முடியாமல், இந்த கொடுமைகளை பெற்றோரிடமும் கூற முடியாமல் பல பெண்கள் தற்கொலை முடிவிற்கு தள்ளப்படுகிறார்கள்.\nசென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (32), என்பவன் சோழிங்கனல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான்.\nஇவனுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரோகிணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்மிதா என்ற 2 வயது குழந்தை உள்ளது.\nதிருமணத்தின் போது பெண் வீட்டார் 50 பவுன் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.\nபின்பு ரோகிணிக்கு பெண் குழந்தை பிறந்ததால் சுரேஷ் வீட்டாரைச் சேர்ந்தவர்கள் ரோகிணியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.\nஇதில்லாமல் வரதட்சணை என்ற பெயரால் எடுத்த பிச்சையெல்லாம் பத்தாமல் சுரேஷ் மேலும் 20 லட்சம் மதிப்பிலான புது கார், ரூ.50 லட்சம் ரொக்கம் கேட்டு ரோகிணியை தினமும் அடித்து சித்ரவதை செய்துள்ளான். இதனால் விரக்தியடைந்த ரோகிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ரோகிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் தப்பியோடிய அவரது பிச்சைக்கார கணவன் சுரேஷை தேடி வருகின்றனர்.\nTags Dowry Suicide Wife தற்கொலை மனைவி வரதட்சணை கொடுமை\nNext மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/pakistan-batsman-imam-ul-haq-hit-by-ferocious-bouncer.html", "date_download": "2018-11-15T02:27:13Z", "digest": "sha1:NT4AKIYPOX5ZSRAH7B5U2Z5G2C6QWOEI", "length": 8402, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Pakistan Batsman Imam-ul-Haq Hit By Ferocious Bouncer | தமி��் News", "raw_content": "\n\"பவுன்சர் பந்து தாக்கி படுகாயம்\"...மைதானத்திலிருந்து ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட அதிரடி வீரர்\nபோட்டியின் போது பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் படுகாயமடைந்தார்.அவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில்,பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டியில்,நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.இரண்டாவது ஒரு நாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணி,முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.இதனையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியின் போது பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் ஆடிக்கொண்டிருந்த போது, 13 வது ஓவரை நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் வீசினார்.அப்போது அவர் வீசிய பவுன்சர் பந்து இமாமின் ஹெல்மெட்டில் படு வேகமாக தாக்கியது.இதனால் நிலைகுலைந்து போன இமாம்,நிற்க முடியாமல் தரையில் படுத்துவிட்டார்.அப்போது அவருடன் ஆடிக்கொண்டிருந்த பஹார் ஜமானும் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனும் அவர் எழுத்து கொள்ள உதவினார்கள்.ஆனால் . அவரால் எழுந்து கொள்ள முடியவில்லை.\nஉடனடியாக மருத்துவர்கள் மைதானத்திற்குள் வரவழைக்கப்பட்டார்கள்.இமாமை பரிசோதித்த மருத்துவர்கள்,அவருக்கு சிகிக்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.இந்நிலையில் இமாம் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு சிறிது ஓய்வு தேவைப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஉலகக் கோப்பை மகளிர் டி20 :\"அறிமுக போட்டியிலேயே அசத்திய நம்ம சென்னை பொண்ணு\"\n\"தல தோனி இடத்திற்கு இவர்தான் சரி\"...முன்னாள் விக்கெட் கீப்பர் கணிப்பு\n\"இது சச்சின் ஸ்டைல் தீபாவளி\":கிரிக்கெட் ஜாம���பவான்களுக்கு சச்சின் வைத்த வித்தியாசமான டெஸ்ட்\n\"இது என்ன புதுசா இருக்கு\"....வைரலாகும் 360 டிகிரி பந்துவீச்சு\n\"என்ன சின்ன புள்ள தனமா இருக்கு\"...பொல்லார்டை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த நியூஸி வீரர்கள்\n\"நாட்டை விட்டு போ\"...ரசிகருக்கு காட்டமாக பதிலளித்த கோலி:சர்ச்சையில் சிக்கியிருக்கும் வீடியோ\n4 முறை சதம் அடித்தும் கோலியின் சாதனைகளைத் தொட்டும் ரோகித் ஒரே நாளில் இரட்டை சாதனை\n'இது என்ன கிரிக்கெட்டா...இல்ல ஓட்டப்பந்தயமா'\n.. ஹைதராபாத் கேப்டனைப் புகழும் ரசிகர்கள்\n‘அவர் சூப்பர் ஸ்டார்.. அவர் உள்ளவரை இதற்கு அழிவே கிடையாது: பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/magazine/archives.html", "date_download": "2018-11-15T02:32:44Z", "digest": "sha1:MHYHJJ5D25SDIIL6JRLXD6CIHXMKBBIW", "length": 5154, "nlines": 94, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - பழையது", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்க���்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nஅந்திமழை அந்திமழை மின் இதழ் - பழையது\nஅந்திமழை மின் இதழ் - பழையது\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:33:52Z", "digest": "sha1:HY5MSNJQ6FYEWLZGDCWEMN2QETCWPN7F", "length": 5471, "nlines": 58, "source_domain": "gkvasan.co.in", "title": "தஞ்சாவூர் ரயில் நிலையம் – G.K. VASAN", "raw_content": "\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\nTag: தஞ்சாவூர் ரயில் நிலையம்\nகாவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு: டிச.8ல் தஞ்சையில் தமாகா போராட்டம்\nPosted By: Social Media Team உரம் மற்றும் இடு பொருட்கள், காவிரி டெல்டா மாவட்ட விளை நிலங்கள், காவிரி டெல்டா மாவட்டம், காவிரி டெல்டா விவசாயிகள், காவிரியின் குறுக்கே அணை, தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் ரயில் நிலையம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தலைவர் ஜி.கே.வாசன், தொண்டர்கள், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மூத்த முன்னணி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், மீத்தேன் எரிவாயு, விவசாயிகளுக்கு அரசு மானிய விலை\nசென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டிசம்பர் 8ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/11960/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-15T01:48:20Z", "digest": "sha1:QR4E2VVO3U7KNEVIGE5YU4WJUKOCTTDX", "length": 12056, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசென்னை வந்தார் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி - தினகரன்\nInneram.comசென்னை வந்தார் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரிதினகரன்சென்னை: இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார் குடிய\nகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறது - தினத் தந்தி\nதினத் தந்திகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறதுதினத் தந்திசென்னை, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தம… read more\nகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறது - தினத் தந்தி\nதினத் தந்திகடலூர்-பாம்பன் இடையே 'கஜா' புயல் இன்று கரையை கடக்கிறதுதினத் தந்திசென்னை, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தம… read more\n'கஜா' புயலை எதி���்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - தினமலர்\nதினமலர்'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்தினமலர்விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் கஜா புயல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈட… read more\n'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - தினமலர்\nதினமலர்'கஜா' புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்தினமலர்விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் கஜா புயல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈட… read more\n6 மாவட்டங்களில் தேசிய பேரிடர் குழுக்கள் தயார் நிலை நெருங்கி ... - தினகரன்\nதினகரன்6 மாவட்டங்களில் தேசிய பேரிடர் குழுக்கள் தயார் நிலை நெருங்கி ...தினகரன்சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'கஜா' புயல் இன்று மாலை பாம்… read more\nராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார் - தினத் தந்தி\nதினத் தந்திராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார்தினத் தந்திபுதுடெல்லி, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி ந… read more\nராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார் - தினத் தந்தி\nதினத் தந்திராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார்தினத் தந்திபுதுடெல்லி, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி ந… read more\nராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார் - தினத் தந்தி\nதினத் தந்திராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார்தினத் தந்திபுதுடெல்லி, ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி ந… read more\nகனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பு - தினமலர்\nதினகரன்கனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்புதினமலர்சென்னை: ''முதல்வர் அறிவுரைப்படி, தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர்,… read more\nகனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பு - தினமலர்\nBBC தமிழ்கனமழை எச்சரிக்கை எதிரொலி : 24 மணி நேரம் தொடர் கண்காணிப்புதினமலர்சென்னை: ''முதல்வர் அறிவுரைப்படி, தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர்… read more\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nஒன் - லைனர்ஸ் : வ.வா.சங்கம்\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nகோடை என்னும் கொடை : எட்வின்\nஎனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10 : ச்சின்னப் பையன்\nசாபம் : ஈரோடு கதிர்\nகொலைகாரன் காதல் : அதிஷா\nஎன்னத்தை கண்ணையா : R P ராஜநாயஹம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/06/blog-post_93.html", "date_download": "2018-11-15T02:01:14Z", "digest": "sha1:42MZPQE537HKRHOSSZ52QRVECULHYBRE", "length": 23976, "nlines": 261, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய வழிமுறைகள். - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய வழிமுறைகள்.\nசவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய வழிமுறைகள்.\nசவூதியில் வாழும் பெரும்பாலானோர் தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர், அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி),சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit) கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்பபடும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது யாரை அனுகுவது எப்படி முறையிடுவதற்கான வழிமுறைகள்.\n1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல் ministry of labor\nவெப்சைட்டிற்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகள�� முறை இடலாம் அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் ஆன்லைன் புகார் தெரிவிக்க\n2.தொழில் அமைச்சகம்(ministry of laber) தொலைபேசி மூலமும்\n3.இந்திய தூதரகத்தில் முறையிடலாம் தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும் 9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும் labor-complain form\n4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம்.\nதொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அனுகவும் labor complaint-consulte\n5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் labour court\nகீழே உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தீர்வுகாணலாம்.\nஅனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது வேலை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேலும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும்.\n6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு\nதொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவார்.\nசவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய வழிமுறைகள். Reviewed by Jiyavudeen Abdul Subhahan on Saturday, June 13, 2015 Rating: 5\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும��� அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\n��ிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-11-15T02:29:18Z", "digest": "sha1:6DRLAYWVAV46O6HLPHXPO3UKBAZ32BT7", "length": 20292, "nlines": 194, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "அமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி !!!!! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / வளைகுடா / அமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி \nஅமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி \nஅமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி. கடந்த சனி அன்று Al Ain (அல் அய்ன்) அருகே நடந்த சாலை விபத்தில் தமிழ்நாடு நாமக்கல் காமராஜர் நகரை சேர்ந்த பிரிவித்தி ராஜ்(வயது 31) மற்றும் அவரது மனைவி வினீஷா (இரண்டு மாத கர்ப்பிணி - வயது 21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவரது 10 மாத குழந்தை விபின் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் தற்பொழுது அபுதாபி Al Tawm hospital இல் சிகிச்சை பெற்று வருகிறான்.\nEid விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பொழுது இந்த கோர விபத்து நடந்துள்ளது. நண்பர்களுடன் பேருந்தின் கடைசி இருக்கையில் இவர்கள் தங்கள் 10 மாத குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது எதிர் பாரத விதமாக வேறொரு Lexus காருடன் நடந்த விபத்தில் தம்பதி இருவர் , மேலும் இவர்களுடன் பயணம் செய்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.\nஉயிரிழந்த பிரிவித்தி ராஜ்(வயது 31) அமீரகத்தில் IT பிரிவில் பணி புரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவரது மனைவியை அமீரகதிற்கு அழைத்து வந்துள்ளார். பெற்றோர் இருவரையும் இழந்த 10 மாத குழ���்தை விபின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றதுடன் தற்பொழுது அபுதாபி Al Tawm hospital இல் சிகிச்சை பெற்று வருகிறான்.\nஇவர்களை இழந்து வாடும் இவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.\nஅமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி \n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தி���் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18071-7-arrested-in-kovai.html", "date_download": "2018-11-15T01:56:46Z", "digest": "sha1:N3BPOQCMIYREEZOWCT7LLHDPNBAEAMCV", "length": 8556, "nlines": 123, "source_domain": "www.inneram.com", "title": "இந்து அமைப்பினரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஇந்து அமைப்பினரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 7 பேர் கைது\nகோவை (08 செப் 2018): கோவையில் இந்து அமைப்பினரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி கட்சியின் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் ஆகியோர் கோவை இரயில் நிலையத்தை வந்தடைந்த போது, 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்\nஇது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவை காவல் துறையினர், 4 பேருக்கும் உதவியாய் இருந்த ஆஷிக் என்பவரை கைது செய்து மேலும் 2 நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆட்டோ பைசல் என்ற நபரை நேற்று முன்தினம் காவல் துறையினர் கைது செய்தனர்.\n« அரசு தக்க விலை கொடுக்க நேரிடும் - ஸ்டாலின் எச்சரிக்கை ட்விட்டரை விட்டு விலகும் கமல் ஹாசன் ட்விட்டரை விட்டு விலகும் கமல் ஹாசன்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாயாக திருமணம் செய்தவர் கைது\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nபட்டாசு வெடித்த சிறுவர்களை போலீஸார் அழைத்துச் சென்றதால் பரபரப்பு\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 6…\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nதஞ���சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விட…\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_453.html", "date_download": "2018-11-15T02:17:11Z", "digest": "sha1:4XSNIIBIYRX23MS3O5MJI537QZXMJQ57", "length": 13594, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.", "raw_content": "\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.\n'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வுபெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்���ு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/cinema/-540.html", "date_download": "2018-11-15T02:48:16Z", "digest": "sha1:TG62IL7KFGX4CIKM7IJBX5CBC5IF7EAC", "length": 6661, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "V.S.O.P. படத்திற்கு U சர்டிபிகட் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nV.S.O.P. படத்திற்கு U சர்டிபிகட்\nஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இந்த படம் V.S.O.P. என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘U’ சர்டிபிகட் வழங்கியிருக்கிறார்கள். இதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 14-ம்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.\n‘U’ சர்டிபிகட் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, “V.S.O.P. படத்திற்கு ‘U’ சர்டிபிகட் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்திருக்கும், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும். படத்தின் பாடல்களும் டிரைலரும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.” என்றார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n மூன்று கதைத்தலைவிகளுடன், நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் அசத்தலில்\nநடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, இரண்டாவது திருமணம் பிரபல தொழிலதிபர் மகனுடன், தையில்\nஇணையத் தொழில் நுட்ப அடிப்படையிலான விளக்கம் தமிழ் ராக்கர்ஸ் பாதிப்பிலிருந்து விடுபட திரையுலகம் செய்ய வேண்டியது என்ன\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/48088-26-year-old-student-from-telangana-shot-dead-in-kansas.html", "date_download": "2018-11-15T01:57:42Z", "digest": "sha1:DTO4W3RFOGRIEPYODI4FBKHCRJXTUZDI", "length": 8625, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! | 26-year-old student from Telangana shot dead in Kansas", "raw_content": "\nஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் படித்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (26). கம்யூட்டர் என்ஜினீயரான இவர் ஐதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். பின்னர் மேற்படிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சென்றார். கன்சாஸில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத் தில் படித்துவந்தார்.\nஇந்நிலையில் கடந்த 6-ம் தேதி கன்சாஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் சரத் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந் தார். அவர் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. கொள்ளையடிப்பதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கன்சாஸ் போலீசார் தெரிவித் துள்ளனர்.\nஅதோடு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீடியோ காட்சியை வெளியிட்டு, குற்றவாளியை பற்றிய தகவல் சொன்னால், பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.\nசரத்தின் உறவினர் சந்திப் கூறும்போது, ‘முழு ஸ்காலர்ஷிப் கிடைத்ததின் அடிப்படையில் மிசெளரி பல்கலைக்கழகத்தில் சரத் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, துப்பாக்கிச்சூடு விவகாரம் பற்றி தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இது எங்களுக்கு மோசமான நாள்’ என்றார்.\nசரத்தின் உடலை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கான உதவிகளை செய்யுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான வேலைகளை செய்துவருவதாக சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்சாஸ் நகரில் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐதராபாத் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே பகுதியில் ஐதராபாத்தை சேர்ந்த மாணவர் இப்போது கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nஐதராபாத் , மாணவர் , அமெரி���்கா , சுட்டுக்கொலை , Telangana , Kansas , Hydrabad student\nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/45788-stalin-s-request-to.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T02:21:30Z", "digest": "sha1:EQNEIS4BNVSYEUZQGPFQRH5U6XRXWQHL", "length": 10514, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“முழு அடைப்புக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின் வேண்டுகோள் | Stalin's request to", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n“முழு அடைப்புக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை நடைபெறும் கடையடைப்பு போரட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் தமிழகத்தில் பெரும��� பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇச்சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து மாலை மு.க.ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போரட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “நாளை அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவை அளிக்க வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.\n“எல்லோருக்கும் போராடினோம்; ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” ஒரு தாயின் கதறல்\nமகனுக்கு குண்டடி பட்டபோதும் ஸ்டெர்லைட்டை மூடச்சொல்லும் தாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nபூக்களால் ஜொலிக்கும் தாய் அஞ்சுகத்துடன் கருணாநிதி நினைவிடம்\nஎம்.எல்.ஏ.க்களை விட அதிக நாட்கள் பணி செய்வது எம்பிக்கள் - ஆய்வில் தகவல்\n இன்று மாலை முதல் மழை தொடங்கும்\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nமு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு - உறுதியாகும் கூட்டணி\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\n“வெயிட் தூக்குவதில் மோடி பலசாலி” - ரஜினி கருத்திற்கு வைகோ பதில்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எல்லோருக்கும் போராடினோம்; ஆனால் எங்கள் பிள்ளையை இழந்துவிட்டோம்” ஒரு தாயின் கதறல்\nமகனுக்கு குண்டடி பட்டபோதும் ஸ்டெர்லைட்டை மூடச்சொல்லும் தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kamalhaasan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:37:56Z", "digest": "sha1:ATLZLVOZPLZLL7CNQ4HLP3OZFOE3KLBV", "length": 8325, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kamalhaasan", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\n“கறுப்பு வெள்ளை படங்களை விரும்பி பார்க்கிறேன்”- பூஜா குமார்\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\nஅஹிம்சையின் உதாரணம் டிராபிக் ராமசாமி: கமல்ஹாசன் பேச்சு\nகமல், ரஜினி மீது கடும் தாக்கு \nஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’\n144 தடை உத்தரவு மீறல்: அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக தேர்தலுக்காக இந்தக் காலதாமதமா\nஉடல்நலம் மற்றும் மக்கள்நலன்தான் என் கொள்கை: கமல்ஹாசன்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி செல்கிறார் கமல் \nபதிவு செய்தமைக்கு நன்றி தமிழிசை: மய்யம் அதிரடி\nதமிழிசையை தன் கட்சியில் சேர்த்த கமல்\nமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வேண்டாம்: கமல்ஹாசன்\nவிதிகளை மீறி சொகுசு பங்களா: கமலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஓட்டை படகுப் போல் அரசு மூழ்கிவிடும் - கமல்ஹாசன்\nஅரசியலில் நான் ரஜினியோடு இணைகிறேனா\n“கறுப்பு வெள்ளை படங்களை விரும்பி பார்க்கிறேன்”- பூஜா குமார்\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\nஅஹிம்சையின் உதாரணம் டிராபிக் ராமசாமி: கமல்ஹாசன் பேச்���ு\nகமல், ரஜினி மீது கடும் தாக்கு \nஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’\n144 தடை உத்தரவு மீறல்: அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக தேர்தலுக்காக இந்தக் காலதாமதமா\nஉடல்நலம் மற்றும் மக்கள்நலன்தான் என் கொள்கை: கமல்ஹாசன்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி செல்கிறார் கமல் \nபதிவு செய்தமைக்கு நன்றி தமிழிசை: மய்யம் அதிரடி\nதமிழிசையை தன் கட்சியில் சேர்த்த கமல்\nமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வேண்டாம்: கமல்ஹாசன்\nவிதிகளை மீறி சொகுசு பங்களா: கமலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஓட்டை படகுப் போல் அரசு மூழ்கிவிடும் - கமல்ஹாசன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/5", "date_download": "2018-11-15T02:13:30Z", "digest": "sha1:6ZOHGBTW2GRWSNQEMSLRXPPIF5Y7BZC6", "length": 8976, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கமல்ஹாசன்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n” - கமல்ஹாசன் பதில்\n‘இந்தியன்2’வுக்கு முன்பாக ‘சபாஷ் நாயுடு’: கமல் பக்கா ப்ளான்\n“மக்களிடம் பேச பிக் பாஸை பயன்படுத்துவேன்” - கமல்ஹாசன்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்\n“தேசத் துரோகியாக இர���ப்பது தப்பு” -‘விஸ்வரூபம்-2’ கமல் பஞ்ச்\n“உங்களின் படபடப்பை நிறுத்தி வையுங்கள்” - ‘விஸ்வரூபம்-2’ பற்றி ஜூனியர் என்.டி.ஆர்\n“கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது ஏற்புடையது அல்ல” - சீமானின் கருத்து\nஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’\nகமல் ‘விஸ்வரூபம்’ பிரச்னையில் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..\n“கமல் தமிழகத்திற்கு செய்யும் துரோகம்” - பி.ஆர்.பாண்டியன் புகார் உண்மையா\n‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்\nநாளை குமாரசாமியை சந்திக்கிறார் கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆட்சேபனை வரவில்லை: தேர்தல் ஆணையம்\nஇந்தப் பக்கம் ரஜினி, அந்தப் பக்கம் கமல்: ஆஹா மகிழ்ச்சியில் அனிருத்\n” - கமல்ஹாசன் பதில்\n‘இந்தியன்2’வுக்கு முன்பாக ‘சபாஷ் நாயுடு’: கமல் பக்கா ப்ளான்\n“மக்களிடம் பேச பிக் பாஸை பயன்படுத்துவேன்” - கமல்ஹாசன்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nபிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்\n“தேசத் துரோகியாக இருப்பது தப்பு” -‘விஸ்வரூபம்-2’ கமல் பஞ்ச்\n“உங்களின் படபடப்பை நிறுத்தி வையுங்கள்” - ‘விஸ்வரூபம்-2’ பற்றி ஜூனியர் என்.டி.ஆர்\n“கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது ஏற்புடையது அல்ல” - சீமானின் கருத்து\nஜூன் 17 முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்2’\nகமல் ‘விஸ்வரூபம்’ பிரச்னையில் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..\n“கமல் தமிழகத்திற்கு செய்யும் துரோகம்” - பி.ஆர்.பாண்டியன் புகார் உண்மையா\n‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்\nநாளை குமாரசாமியை சந்திக்கிறார் கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆட்சேபனை வரவில்லை: தேர்தல் ஆணையம்\nஇந்தப் பக்கம் ரஜினி, அந்தப் பக்கம் கமல்: ஆஹா மகிழ்ச்சியில் அனிருத்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53986", "date_download": "2018-11-15T03:08:08Z", "digest": "sha1:NMDPN34J6P43FGXFVNCOB2HQBRBH5ANL", "length": 7615, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "நீலாப்பொல பகுதியில் வயல்வேலைக்குச்சென்ற நான்கு விவசாயிகள் மீது தாக்குதல் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநீலாப்பொல பகுதியில் வயல்வேலைக்குச்சென்ற நான்கு விவசாயிகள் மீது தாக்குதல்\nமூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நீலாப்பொல பகுதியில் வயல்வேலைக்குச்சென்ற நான்கு விவசாயிகள் மீது அங்குள்ள விவசாயிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் நீலாப்பொல ஒட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக விவசாய சம்மேளனம் பொலிசில் முறையிட்டுள்ளது..\nஇதனையடுத்து பொலிசார் ஸ்தலத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n. இத்தாக்குதலின்போது மூன்று விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் மூதுார் தளவைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n. குறித்த காணிக்குள் இன்று காலை தாம் வேலைசெய்வதற்காக சென்றபோது பலாத்காரம் செய்த குறித்த பிரிவுகளைச்சார்ந்த விவசாயிகள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான முகமட் ஜிகாத்தெரிவித்தார்.\nதன்னுடன் தர்மலிங்கம் சிவகுமார்(34) 0778804027 என்ற விவசாயியும்,முகமட்றிசாத் என்ற விவசாயியும் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மூதுார் வைத்தியமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஜிகாத் தெரிவித்தார்..\nஇதில் சிவகுமார் என்பவருக்கு பாதிப்பு அதிகம் என வும் இவர் தீவீர சிகிச்சைப்பிரிவில் இருந்து வாட்டிற்கு மாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர் தமது விவசாய சங்கத்தின் செயலாளர் எனவும் ஜிகாத்மேலும் குறிப்பிடுகையில் தெரிவித்தார்.0775157593 குறித்த காணிகள் தமது உர்காவல் படையினருக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்து அங்கு வந்த 13பேர் தம்மீது தாக்கியதாக காயப்பட்ட சிவகுமார் குறிப்பிட்டார். அரசாங்க அதிபரின் கடிதத்தை காண்பித்தோதும் அவர்கள் அதனையும் கவனத்தில் எடுக்கா மல் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleபெட்ரோல், டீசல் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு\nNext articleகிராம சேவை உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் உடல் மீள் பிரேத பரிசோதனை\nபிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது மைத்ரி அதிரடி – தொடர்கிறது நெருக்கடி \nபிரதேச அபிவிருத்தி வங்��ியினால் பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசல், பாடசாலை வங்கிக்கிளை திறப்பு, நகர்வலம்.\nயாருக்கு பிரதமர் பதவி ஜனாதிபதி அறிவித்தார்\nமூதூர் பாட்டாளிபுரத்தில் கழுத்தறுத்து பெண்னை கொலை செய்ய முயற்சி.\nசெங்கலடியில் முன்னால் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/srilanka.html", "date_download": "2018-11-15T02:21:45Z", "digest": "sha1:YJOAX7DAHSK37YWJ563DVUBBJCBPZD76", "length": 12766, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "அகதி அந்தஸ்து பெற்றவர்கள்,அகதி அந்தஸ்து கோரி உள்ளவர்களுமான தடையை நீக்கியது ஶ்ரீலங்கா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅகதி அந்தஸ்து பெற்றவர்கள்,அகதி அந்தஸ்து கோரி உள்ளவர்களுமான தடையை நீக்கியது ஶ்ரீலங்கா\nஅரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இம்மாதம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீக்குவதாக சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் நேற்று(01) அறிவித்துள்ளது.\nஅகதி அந்தஸ்து அல்லது அரசியல் புகலிடம் பெற்று வெளிநாடு ஒன்றில் வாழும் இலங்கையருக்கு கடவுச்சீட்டு வழங்கக் கூடாதென 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அகதி அந்தஸ்திலோ, புகலிடம் கோரியோ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் உரிமைகளை இந்த அறிவுறுத்தல்கள் மீறுவதாக இருக்கின்றன. தற்போதைய அரசாங்கம் பிரஜைகளின் உரிமைகளை நிலைநாட்ட உறுதி பூண்டிருப்பதாக அவர்களுடைய சுதந்திரமான பிரயாண வசதிக்காக இது வரையில் அமுலிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளின் விளைவாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு வரவும் இங்கு முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் அவர்கள் இலங்கை திரும்பி நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்ய வழியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" ���ன்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/krishnaprasad-s-body-will-receive-rameswaram-today-312701.html", "date_download": "2018-11-15T01:44:10Z", "digest": "sha1:YWOM67SAUEK7PFA6DIJRG2S6FMA5DZ23", "length": 11153, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சண்டிகரில் மர்ம மரணமடைந்த கிருஷ்ணபிரசாத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு | Krishnaprasad's body will receive in Rameswaram today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சண்டிகரில் மர்ம மரணமடைந்த கிருஷ்ணபிரசாத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nசண்டிகரில் மர்ம மரணமடைந்த கிருஷ்ணபிரசாத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லய���ம் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nராமேஸ்வரம்: சண்டீகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமானம் மூலம் இன்று ராமேஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்படும் என தெரிகிறது.\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். இவர் சண்டீகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.\nஇவர் விடுதி அறையில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். தகவலறிந்து அவரின் தந்தை உட்பட உறவினர்கள் சண்டீகருக்கு புறப்பட்டு சென்றனர்.\nஅவரின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் சண்டீகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இன்று மதியம் விமானம் மூலம் அவரது உடல் சண்டீகரில் இருந்து மதுரை வருகிறது.\nஅங்கிருந்து இன்றிரவு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkrishna prasad rameswaram death கிருஷ்ண பிரசாத் ராமேஸ்வரம் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/118795c168/swan-39-s-inspiring-s", "date_download": "2018-11-15T03:06:24Z", "digest": "sha1:PA5HAV3ZMAESIMOUORKR26ITRJ23DW6G", "length": 17266, "nlines": 121, "source_domain": "tamil.yourstory.com", "title": "’வலியை வென்ற சாதனை’- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்வப்னாவின் ஊக்கமிகு கதை!", "raw_content": "\n’வலியை வென்ற சாதனை’- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்வப்னாவின் ஊக்கமிகு கதை\nஏழ்மையான ரிக்‌ஷா இழுப்பவரின் மகள், இரு கால்களிலும் ஆறு விரல்கள், சரியாக பொருந்தாது ஷூ, பல் வலியால் தாடையில் வீக்கம் என பல சவால்களை தாண்டி தங்கத்தை வென்ற ஸ்வப்னா\n’வலி தற்காலிகமானது. ஆனால் கீர்த்தி என்பது நிலையானது’.\nயோகேஷ் தாஹியா என்பவர் டிவிட்டரில் தெரிவித்திருந்த இந்த கருத்து, இந்தியாவின் புதிய த��்க மங்கையாக உருவெடுத்துள்ள ஸ்வப்னா பர்மன் சாதனை சிறப்பை கச்சிதமாக உணர்த்துகிறது. உண்மை தான் ஸ்வப்னா வலியை வென்று நிலைத்து நிற்க கூடிய புகழ் பெற்றிருக்கிறார்.\nவலியை வென்ற தங்க மங்கை ஸ்ப்னா\nவலியை வென்ற தங்க மங்கை ஸ்ப்னா\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18 வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வீராங்கனை, ஹெப்டத்லான் விளையாட்டில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றிருக்கிறார். ஹெப்டத்லான் என்பது ஓட்டப்பந்தையம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பலபிரிவுகளை கொண்ட கடினமான விளையாட்டு.\nஇந்த விளையாட்டில் தான் ஸ்வப்னா தங்கம் வென்றிருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா\nபாதங்களில் உண்டான தாங்க முடியாத வலியை பொறுத்துக்கொண்டு தங்கம் வென்றிருக்கிறார். இதை சாதனை மேல் சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.\nஸ்வப்னாவின் சாதனையை புரிந்து கொள்ள வேண்டும் எனில், கால் விரல்கள் இறுக்கமான ஷூவுக்குள் சிக்கி இருக்கும் நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் விரல்கள் வலிக்க நடக்கவே கஷ்டமாக இருக்கும் அல்லவா அப்படியொரு நிலையில் தான் ஸ்வப்னா இந்த பல் விளையாட்டு பிரிவில் முதலில் வந்து அசத்தியிருக்கிறார்.\nஸ்வப்னாவுக்கு இரண்டு கால் பாதங்களிலும் ஆறு விரல்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எந்த ஷூவை அணிந்து கொண்டாலும், விரல்கள் இறுக்கப்பட்டு அவருக்கு வலி ஏற்படும். ஆசிய போட்டியிலும் இந்த நிலையில் தான் பங்கேற்று சாதித்திருக்கிறார்.\nவலியையும், வேதனையையும் வென்று சாதித்த மகிழ்ச்சியை தான் ஸ்வப்னா தனது டிவிட்டர் பக்கத்தில்,\n“வலி தான் சிறந்த ஊக்க சக்தி. ஆசிய விளையாட்டு போட்டி 2018 ல் எனது தாய்நாட்டிற்காக வரலாற்று சிறப்பு மிக்க ஹெப்டத்லான் தங்கத்தை வென்றது குறித்து பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,” என குறிப்பிட்டிருந்தார்.\nகண்ணில் நீர் வர வைக்க கூடிய இந்த டிவீட் தான் கிட்டத்தட்ட 10,000 முறை லைக் செய்யப்பட்டு, 3 ஆயிரம் முறை ரிடீவிட் செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் ஸ்வபனாவின் சாதனை குறித்து தங்கள் கருத்துக்களை வாழ்த்துகளாக பதிவு செய்துள்ளனர். அதில் ஒன்று தான் மேலே பார்த்த டிவீட்.\nவலியையும், வரம்புகளையும் வென்ற தனது செயல்பாடு மூலம் ஸ்வப்னா டிவிட்டரை தெறிக���க விட்டிருக்கிறார். நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் வரை பலரும் அவரது சாதனையை பாராட்டியுள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் ரத்தோர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மிக பொருத்தமாக, அவரது பெயர் என்பது சூப்பர் வுமன் என்பது போல ஒலிக்கிறது என டேபயன் சென் என்பவர் குறிப்பிட்டிருந்தார்.\nபல டிவிட்கள் அவரது ஏழ்மையான பின்னணி மற்றும் போட்டியின் போது அவர் எதிர்கொண்ட வேதனையான சூழலை தெரிவிக்கின்றன. ஸ்வப்னா ஹெப்டத்லான் போட்டியில் பங்கேற்ற நிலை பற்றி தெரிந்து கொள்ளும் போது அவரது சாதனை இன்னும் வியப்பளிக்கிறது.\nஸ்வப்னா, மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ரிக்‌ஷா இழுப்பவரின் மகள். குடும்பத்தின் வறுமையான சூழலை மீறி அவர் விளையாட்டுத் துறையில் பயிற்சி பெற்று வந்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் அவர் 5942 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றாலும், அதன் பிறகு லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் இதைவிட 500 புள்ளிகள் குறைவாக பெற்று சொதப்பினார்.\nபயிற்சியாளர் துணையோடு இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்தவர் ஆசிய போட்டிகளுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தனது அபிமான விளையாட்டான உயரம் தாண்டுதலில் பயிற்சி பெறுவதை நிறுத்திவிட்டு மற்ற விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தி தயாரானார்.\nஆனால் சோதனையாக ஆசிய போட்டி துவங்குவதற்கு முன் அவருக்கு பல் வலி உண்டானது. பல்லை அகற்ற போதிய நேரம் இல்லை என்பதால் அவர் வலி நிவாரணி எடுத்துக்கொண்டு சமாளித்தார். ஹெப்டத்லான் போட்டியின் போது அவரது தாடை வீங்கி நிலைமை மோசமானது. ஏற்கனவே 12 விரல்கள் பிரச்சனையால் அவதிப்பட்டவர் இந்த வலியையும் பொறுத்துக்கொண்டு தான் களமிறங்கி கலக்கியிருக்கிறார்.\nஇந்த மகிழ்ச்சியை தான் அவர் டிவிட்டரில் ’வலி தான் மிகப்பெரிய உந்துசக்தி’ என குறிப்பிட்டு நெகிழ வைத்துள்ளார்.\n12 விரல்கள் இருப்பதால், ஆரம்பத்தில் இருந்தே வலியோடு பயிற்சி செய்து வருவதாகவும் அவர் ஸ்கிரோல் இதழுக்கான பேட்டியில் கூறியுள்ளார். வழக்கமான ஷூவை அணிந்து பயிற்சி செய்வது மிகுந்த அசெளகர்யமானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஸ்வப்னாவின் கால்களுக்கு ஏற்ற பிரத்யேக ஷுக்களை வடிவமைத்து பெற உள்ளூரில் முயற்சி செய்ததாகவும் ஆனால் அவற்றின் தரம் திருப்தி அளிக்கவில்லை என அவரது பயிற்சியாளர் சுபாஷ் சர்கார் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை சர்வதேச நிறுவனங்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆசிய போட்டி சாதனையாவது கவனத்தை ஈர்க்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n”தேசிய விளையாட்டு தினத்தின் போது இந்த தங்கம் வென்றுள்ளேன். இது சிறப்பானது. நான் ஐந்து விரல் கொண்டவர்கள் அணியும் ஷூ அணிகிறேன். இது மிகக் கடினமாக உள்ளது, “\nஎன்று டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்துள்ள ஸ்வப்னா, ஷூ தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக ஷூவை தயாரித்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே டிவிட்டரில் ஸ்ப்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருபவர்கள் மத்தியில், ஹர்ஷிதா என்பவர், தான் ஆக்ராவை சேர்ந்த ஷு வடிவமைப்பாளர் என்றும், இந்தியராக தன்னை பெருமிதம் கொள்ள வைத்த ஸ்வப்னாவுக்காக, பிரத்யேக ஷூவை வடிவமைத்து தருவதில் பெருமிதம் கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார்.\nஸ்ப்னா தங்கத்தை மட்டும் அல்ல இந்தியர்களின் மனங்களையும் வென்றுள்ளார்.\nஇயற்கை மருத்துவ முறையை வாழ்க்கை முறையாக மாற்ற விரும்பும் மருத்துவர்\nகேரள வெள்ளத்தில் சிக்கித்தவித்த 26 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை கேப்டன்\nடிஜிட்டல் வடிவில் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி\nஇன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி\nஃபின் டெக், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கான ‘ஃபின் தன்’ திட்டம்\n உங்களின் வாட்ஸ் அப் சேட், போட்டோ, வீடியோக்கள் டெலிட் ஆகும் ஆபத்து காத்திருக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2018/06/07/snapchat%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-11-15T01:57:00Z", "digest": "sha1:ZJ7NRNKI4BVJRRQ2F76TUCN7II3YWVU5", "length": 15283, "nlines": 209, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "Snapchatஎனும் காட்சிமொழி ஒருஅறிமுகம் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\n07 ஜூன் 2018 3 பின்னூட்டங்கள்\nசமூதாயவலைபின்னலின் ஆதிக்கம் நிறைந்த தற்போதைய சூழ்நிலையில் Snapchatஎனும் காட்சிமொழியானது உருவப்படங்களின் வாயிலாக செய்திகளை பரிகொள்ளஉதவும் ஒரு சிறந்த கருவியாக விளங்குகின்றது அதுமட்டுமல்லாது ஒரு செய்திகளின் ஊற்றுகண்ணாக, தயார்நிலைசெய்தியாளராக பொதுமக்களிடம் செய்தியை ஒலிபரப்பிடும் மிகச்சிறந்த தளமாக சுயஅறிமுகசெய்துகொள்ளும் கருவியாக இந்த Snapchatஎனும் காட்சிமொழி அமைந்துள்ளது இது 2011இல் வெளியீடுசெய்தபோது பார்வையாளர்களின் திரையில் பத்து நொடிபொழுது மட்டுமே காண்பித்து பின்மறைந்துவிடுமாறு இருந்தது ஆயினும் தற்போது மேலேகூறிய பல்வேறு வகையிலும்முன்னேற்றமாகி வளர்ந்துவந்துள்ளது இதிலுள்ளBitmoji என்பது கருத்துபட கதாபாத்திரம் போன்று நாம் கூறவிரும்பும் கருத்தினை விளக்கும்பல்வேறு நிலைகளிலானஉருவப்படமாகும் Emojiஎனபது புன்சிரிப்புடன் கூடிய முகமாகும் இது மனிதன், விளங்குகள் ,குறியீடுகள் , ஆகியவற்றைகொண்டு நாம்கூறவிரும்பும் செய்தியை பார்வை-யாளர்கள் புரிந்துகொள்ளச்செய்கின்றது அதைவிட நம்முடைய நெருங்கிய நண்பர்களிடம் இரகசிய அர்த்தங்களை புரிந்துகொள்ளுமாறு செய்கின்றது Filters என்பது உருவப்படங்களின் வடிவமைப்பு கருவியாகவும் தேவையெனில் வண்ணங்களிலும் தேவையில்லையெனில் கருப்பு வெள்ளையாகவும் அமைத்து கொள்ளஅணுமதிக்கின்றது. slow motion அல்லது glow போன்றயவாறும் செய்திபடங்களை தொகுத்துஅனுப்பிட உதவுகின்றது Friends என்பது நம்முடைய நண்பர்களின் தொகுப்பை உருவாக்கிடவும் அவர்களுள் சிறந்த நண்பர்களை தெரிவுசெய்திடவும் உதவுகின்றது Geofilterஎன்பது நாம் தற்போது இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு வடிகட்டசெய்கின்றது Geostickerஎன்பது நாம் தற்போது இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு படங்களை தோன்றிடசெய்கின்றது Lensஎன்பது திரையின் படத்தைகுறிப்பிட்ட பகுதியை மட்டும் காட்சிபடுத்த பயன்படுகின்றது Memoriesஎன்பது தற்போதைய செய்திபடங்களை பிற்காலத்தில் நினைவுகூர்ந்து பார்வையிடுவதற்காக சேமித்துவைத்திட பயன்படுகின்றது Story என்பது செய்திபடங்களைதொடர்ச்சியாக தொகுத்திடஉதவுகின்றது இந்த பயன்பாடு கைபேசியில்மட்டுமே செயல்படும் கணினியில் செயல்படாது அதனால் இதனைநம்முடைய கைபேசியில் பயன்படுத்தி கொள்ளவிழைபவர்கள்இந்த தளத்திற்கு சென்று நம்முடைய பெயர் பிறந்ததேதி பயனாளர் பெயர் கடவுச்சொற்கள் மின்னஞ்சல் முகவரி, நம்முட��ய கைபேசிஎண்ஆகியவற்றை உள்ளீடுசெய்து கொண்டு நமக்கென தனியாக கணக்கு ஒன்றினை துவங்கிடுக அதன்பின்னர் நாம் இதனை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது எனவழிகாட்டிடும் அதனை பின்பற்றி நன்கு அறிந்து கொண்டபிறகு Snapchatஎனுமஇந்த பயன்பாட்டினை https://www.snapchat.com/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்திகொள்க எனப்பரிந்துரைக்கப்படுகின்றது\nPrevious நாம் நம்முடைய வருமான வரிசெலுத்தவதை குறைப்பதற்கான வழிகாட்டிடும் எக்செல் Next நாம் விரும்பும் வடிவமைப்பில் கானொளிபடங்களை உருமாற்றம்செய்யஉதவிடும் மென்பொருட்கள்\n3 பின்னூட்டங்கள் (+add yours\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nதங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி\nநான் யாருடைய உதவியுமில்லாமல் நானாகவே இந்த தளத்தின் உருவாக்கி கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (11)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (39)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (24)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nசெயற்கை நினைவக ம் (1)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (24)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vadakkil-02-09-2016/", "date_download": "2018-11-15T02:44:29Z", "digest": "sha1:QBETJEQH32NEJFTYK2GP3NP2MXHTPWUG", "length": 9396, "nlines": 43, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » வடக்கில் பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் போராளி உட்பட பலர் கைது!", "raw_content": "\nவடக்கில் பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் போராளி உட்பட பலர் கைது\nவடக்கின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் போராளி உட்பட 7பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் திருடப்பட்ட பெருமளவான பொருட்களும் கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது,\nகடத்த 13ஆம் திகதி வேப்பங்குளப் பகுதியில், வீடொன்றினுள் புகுந்து ��ீட்டு உரிமையாளரைக் காயப்படுத்திவிட்டு, 35பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாக முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றது.\nஇதையடுத்து காவல்துறை அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திஸிரகுமாரஇ உதவி காவல்துறை அத்தியட்சகர் பியசிறி பெனாந்துஇ வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ன விஜயமுனி ஆகியோரின் வழிகாட்டலில் வவுனியா காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமிந்த செனரத் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.\nதிருட்டுச் சம்பவம் தொடர்பாக பட்டாணிச்சூர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலினடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி மனோகரன் சீலன் நிசாந்தன், வவுனியாவின் பூந்தோட்டம், பட்டக்காடு, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மதியரட்ணம் திலீப், ஆறுமுகம் விஜயகுமார், அப்துல் ரதீப் முகமட் முஸம்மில், முஸ்தபா ஹாஜ்தீன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், இவர்களினால் திருடப்பட்ட நகையை விற்பனை செய்ய உதவியவரும், நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் குழுவினர் 2013ஆம் ஆண்டிலிருந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் எனவும் தெரியவந்துள்ளது.\nஇவர்களிடம் இருந்து 28 பவுண் தங்க நகை, இரண்டு கைக்குண்டுகள், உள்ளூர் துப்பாக்கி, வாள், இரண்டு கத்திகள், தொலைக்காட்சிப்பெட்டி, தளபாட வேலைகளுக்கு பயன்படுத்தும் 8 இலத்திரனியில் பொருட்கள், இரு நவீனரக மோட்டார் சைக்கிள்கள், போலிக் கைத்துப்பாக்கி, பெண்களின் ஆடைகள், எரிவாயு சிலிண்டர், உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து 550 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முன்னாள் போராளியும் இச்சம்பவம் தொடர்பாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n« வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது எஸ்மா (Previous News)\n(Next News) தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது »\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்றுRead More\nடில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 1999 ஆம்Read More\nபுதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nபாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/90-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-15T02:42:52Z", "digest": "sha1:EHLG3OGTBRRDGM7EONPWMGLDGR7QRV66", "length": 5967, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "90 பேருக்கு – GTN", "raw_content": "\nTag - 90 பேருக்கு\nமகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்\nஇந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர்...\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரி��ம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/202568", "date_download": "2018-11-15T01:36:50Z", "digest": "sha1:JSRSTK7HK2TLLPLEGCNVUAAVTBA3VHT7", "length": 17971, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "பிக்பாசில் கலந்து கொள்ள ஜெயம் ரவியுடன் விஜய் டிவி பேச்சுவார்த்தை! - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nபிக்பாசில் கலந்து கொள்ள ஜெயம் ரவியுடன் விஜய் டிவி பேச்சுவார்த்தை\nபிறப்பு : - இறப்பு :\nபிக்பாசில் கலந்து கொள்ள ஜெயம் ரவியுடன் விஜய் டிவி பேச்சுவார்த்தை\nபிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்பட வேண்டும். இதுவரை 5 வாரம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 8 வாரம் நடத்தப்பட வேண்டும்.\nஆனால் போட்டியாளர்கள் 8 பேர் மட்டுமே உள்ளனர். இன்னும் 2 பேர் வரை தேவை.\nஏற்கனவே புதிய வரவாக வந்த பிந்து மாதவியும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\nஎனவே இதனை ஈடுகட்ட வலுவான புதிய நபர் ஒருவரை விஜய் டிவி செலக்ட் செய்து விட்டதாம். அவரை இந்த வாரம் ஞாயிற்றுகிழமை களம் இறக்க உள்ளதாம்.\nஅது மட்டும் அல்லாமல் சினிமாவில் குத்து சண்டை வீரராக நடித்த ஒருவரைத்தான் களம் இறக்கப்போகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅப்படி பார்த்தல் ஜெயம் ரவி மற்றும் ரித்திகா சிங் ஆகியோர்தான் குத்து சண்டை வீரராக நடித்தவர்கள்.\nஇதில் ஜெயம் ரவியை ��ொடர்பு கொண்டபோது முதலில் சந்தோஷமாக ஒப்பு கொண்டாராம். அவரும் சிறப்பு அழைப்பாளர் என நினைத்து விட்டார்.\nஆனால் 10 நாட்கள் போட்டியாளர்களுடன் தங்கி இருக்க வேண்டும் என்று கூறியவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டார்.\nஇதனால் இதனை அடுத்து அவர் விஜய் டிவிக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. ஜெயம் ரவி அப்படியே வந்தாலும் சிறப்பு அழைப்பாளராக மட்டுமே வருவார்.\nஎனவே அடுத்து யாரை அழைத்து வருவது என்று பலரை டிக் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று அல்லது நாளை உறுதியாக தெரிந்து விடும் என்று தெரிகிறது.\nPrevious: பிக்பாசில் ஜூலி செய்த கேவலமான செயல்\nNext: நர்ஸ் வேலையில் இருந்தும் ஜூலி அதிரடி நீக்கம்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கட��யை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/chevrolet/enjoy", "date_download": "2018-11-15T01:47:43Z", "digest": "sha1:PQ3SEP4UAVI3DTTADQCSHPDIBLNIETI5", "length": 9053, "nlines": 198, "source_domain": "tamil.cardekho.com", "title": "செவர்லே என்ஜாய் விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » செவர்லே கார்கள் » செவர்லே என்ஜாய்\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4463:2008-11-23-19-59-26&catid=105:kalaiarasan&Itemid=50", "date_download": "2018-11-15T02:54:08Z", "digest": "sha1:EJ6CLVQHKZ643HMDZWMTOIZK6CGY7PII", "length": 59699, "nlines": 122, "source_domain": "tamilcircle.net", "title": "கணணி மென்பொருளே! கலியுக பரம்பொருளே!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிக��்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கணணி மென்பொருளே\nபத்தாண்டுகளுக்கு முன்னர், தகவல் தொழிற்புரட்சி சமுதாயத்தை மாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தொழிற்கல்வி கற்க விரும்பும் பிள்ளைகளில், அதிபுத்திசாலிகளை மட்டும் தெரிந்தெடுத்து கணிப்பொறி வல்லுனராக்க அனுப்பிக் கொண்டிருந்த காலமது. ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியை துரிதப்படுத்தவும், ஆட்குறைப்பு செய்து செலவை மிச்சம் பிடிக்கவும் என கணணி மயப்படுத்தப்பட்டன.\nஅவற்றிக்கு தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இருப்பதை மெருகூட்டவும் என அந்த துறை சார்ந்த நிபுணர்கள் தேவைப்பட்டனர். ஒரு பக்கம் இந்த புதிய தொழில்வாய்ப்புகளை நாடி கணிப்பொறி வல்லுனர்கள் படையெடுத்துக் கொண்டிருந்த போது, மறுபக்கம் அவர்கள் தயாரித்து வழங்கிய மென்பொருள் துணை கொண்டு நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வந்தன. அப்போது இது குறித்து எந்த ஒரு ஐ,டி.(IT) பணியாளரும் அப்போது அக்கறைப்படவில்லை. தனது நலனே பெரிதெனக் கருதி கருமமே கண்ணாக இருந்து விட்டனர். இப்போது காலம் மாறி விட்டது. ஐ.டி. துறையின் தலைக்கு மேலே பணி நீக்கம் என்ற கத்தி தொங்குகின்றது. அ\nன்று ஐ.டி. துறையின் மகிமை பற்றி மட்டுமே எழுதி வந்த தினமலர் பத்திரிகை; இன்று அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்று அழுதுவடிகின்றது. ஹைதராபாத் ஐ.டி. பணியாளர்கள் தமக்கு வேலை போய் விடக்கூடாது என்று திருப்பதி பாலாஜி சாமியிடம் வேண்டுவதாக(இது கிண்டல் தானே\nஆங்கிலத்தில் புலமை மற்றும் கல்வித் தகமை காரணமாக, \"Out sourcing\" என்ற பெயரில் அமெரிக்க மென்பொருள் தயாரிக்கும் ஐ.டி.(IT) கம்பனிகள் இந்தியா வந்த போது, இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டனர். இந்தியாவில் ஒரு புதிய வசதிபடைத்த வர்க்கம் விரைவாக உருவாகியது. சராசரி இந்திய சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதால், கண் விழித்து செய்யும் இரவு வேலை என்றாலும் ஏற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் இதே வேலையை செய்ய ஒரு அமெரிக்க கணிப்பொறி வல்லுநருக்கு கொடுப்பதில் கால்வாசியை கூட சம்பளமாக கொடுக்காது செலவை மிச்சம் பிடித்தன, அந்த கம்பெனிகள். Out sourcing செய்யும் கம்பெனிகள் தமது தாயகத்தில் ஆங்கில மொழியே பேசப்படுவதால், இந்திய தொழிலகங்களிலும் ஆங்கில மொழியை \"உத்தியோகபூர்வ\" மொழியாக்கினர். (வேலை செய்யும் இந்தியர்கள் தமது ஓய்வு நேரங்களிலும்,தமக்குள்ளே ஆங்கிலம் பேசினர்.) இந்த \"ஆங்கிலப் பருப்பு\" இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வேகும். இதே அமெரிக்க கம்பெனிகள் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலகங்களை நிறுவி, உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. ஆனால் அங்கெல்லாம் உள்ளூர் மொழிகளில் தான் முகாமைத்துவம் நடக்கின்றது.\nகாலனிய காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் தாம் என்றென்றும் பிரயோசனப்படுத்தக் கூடிய வர்க்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த வர்க்கம் தமது தாய்மொழியான ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும். தொழிற்புரட்சி காரணமாக வளர்ந்து வரும் இங்கிலாந்து மருந்துக் கம்பெனிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்கள், கட்டுமான கம்பெனிகளுக்கு தேவைப்பட்ட பொறியியலாளர்கள், இது போன்று தமக்கு தேவைப்படும் தகமையுடைவர்களை மட்டுமே உருவாக்கினார்கள். அந்த வரிசையில் தற்போது கணிப்பொறி வல்லுநர்கள் உருவாக்கப்படுகின்றனர். பொருளியல் மொழியில் கூறினால், சந்தையில் எந்தப் பண்டத்திற்கு பற்றாக்குறை உள்ளதோ, அதை உற்பத்தி செய்ய வேண்டும். அந்தப் பண்டம் மாங்காயாக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும், இது தான் சந்தையின் விதி.\nகாலனியாதிக்க நாடான இங்கிலாந்தில் உருவாகிய மத்திய தர வர்க்கத்திற்கும், காலனி நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மத்தியதர வர்க்கத்திற்கும் இடையே ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. இவற்றை சற்று விரிவாக பார்ப்பது இன்றைய நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும். \"இங்கிலாந்து தேசியத்தில்\" தங்கியிருந்த ஆங்கிலேய மத்தியதர வர்க்கம், ஏற்கனவே நாடளாவிய அதிகாரங்களை வைத்திருந்த அரச/பிரபு குடும்பங்கள் போன்ற உயர் வர்க்கத்திற்கு போட்டியாக புரட்சிகர மாற்றங்களை கொண்டுவந்தது. அரசவை மொழியான பிரெஞ்சு மொழியை கைவிட்டு விட்டு உழைக்கும்\nவர்க்கம் பேசிய ஆங்கில மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த தேசியவாத உணர்வு காரணமாகத்தான், அந்த தேசத்தை நிர்வகிக்க தேவையான அனைத்து வகையினரையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகின்றனவே அன்றி, நமது நாடுகளில் உள்ளது போல மருத்துவர்களை அல்லது கணிப்பொறி வல்லுனர்களை உற்பத்தி செய்யும் \"சமூக தொழிற்சாலைகளை\" கொண்டிருக்கவில்லை.\nமத்தியதர வர்க்க பெற்றோர் தமது பிள்ளைகளை பெரும் மூலதனத்திற்கு சேவை செய்து சம்பாதிக்கும் படி போதித்து வளர்ப்பதால் தான், நிதி நெருக்கடியால் அமெரிக்க ஐ.டி. கம்பெனிகள் சொந்த ஊருக்கு மூட்டை கட்டும் போது, வேறு வழி தெரியாமல் திருப்பதி பாலாஜி சாமியிடம் சென்று முறையிடுகிறார்கள். பாமரர்கள் போல படித்தவர்களும் நடந்து கொள்வதை இந்தியாவில் தான் பார்க்கலாம். படித்தவர்கள் தமது திறமையை, அறிவை சொந்த தேச மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால், தற்போது எதிர்காலம்\nபற்றி அஞ்சத் தேவையில்லை. \"உள்ளூரில் எனது திறமைக்கு தரும் கூலி குறைவு, அமெரிக்காவிலோ அள்ளிக் கொடுக்கிறார்கள்.\" என்று அதிக விலை பேசும் பெரு மூலதனத்திற்கு தனது உழைப்பை விற்கும் சுயநலவாதத்தை வெளிப்படுத்துவோர் அதற்கு தயாராகமாட்டார்கள். தமது உற்பத்தி செலவை குறைக்க\nமலிவு விலை தொழிலாளரை தேடி இந்தியா வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கும், தமது வருமானத்தை உயர்த்த அமெரிக்கா செல்லும் கணிப்பொறி நிபுணர்களுக்கும் தேசியம் தேவையில்லை. இது சர்வதேசியமல்ல, ஆனால் \"சந்தை தேசியம்\".\nஇந்தியாவில் தாம் அதிக வருமானம் எடுப்பதால் தம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவதாக ஐ.டி. துறையில் பணி புரிபவர்கள் கவலைப்படுகின்றனர். மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாலேயே சிலருக்கு தலைக்கனம் வருவதும், பிறர் அதைப்பார்த்து பொறாமை கொள்வதும் மனித இயல்பு தான். இருப்பினும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஐ.டி. தொழிலாளிகள், பெரு மூலதனத்தின் நூலில் ஆடும் பொம்மைகள் என்பது அவர்களுக்கே தெரியாத போது, பிறர் அறியாததில் வியப்பில்லை. முதலில் தம்மை \"கணிப்பொறி நிபுணர்கள்\" போன்ற சிறப்பு அடைமொழியால் அழைக்கப்படுவதையே\nவிரும்புவதும், பிற தொழிலாளர்களுடன் தம்மை இனம் காண மறுப்பதிலும் இருந்து தான் இந்த பிரச்சினை ஆரம்பமாகின்றது. அதிக சம்பளம் கொடுக்கும் பெரும் மூலதனம், இவர்களை அடிமட்ட உழைப்பாளர் வர்க்கத்திடம் இருந்து மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் குறைவாக சம்பாதிக்கும் பிற மத்தியதர வர்க்கத்திடம் இருந்தும் தனியாக பிரித்து வைத்துள்ளது.\nஅமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று காப்புரிமைப் பணம், வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் எம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும் உலகம் முழுவதும் கணனிப் பாவனையாளர்கள் தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய \"கணனிக் கண்மணிகளின்\" கண் கண்ட தெய்வம்.\nஅமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தப் படும் மென்பொருட்கள் குற்றவாளிகளை மட்டும் பிடிக்கவில்லை, உள்நாட்டு போரில் அகப்படாது தப்பிவரும் அப்பாவி அகதிகளையும் பிடித்து சிறையில் அடைக்கின்றது, நாடு கடத்துகின்றது அல்லது தற்கொலைக்கு தள்ளுகின்றது. அந்தக்காலத்தில் ஹிட்லரின் கையில் இந்த மென்பொருட்கள் இருந்திருந்தால், எந்தவொரு யூதனும் தப்பியிருக்க முடியாது. தனிமனித சுதந்திரம் கொடிகட்டிப் பறப்பதாக பீற்றிக்கொள்ளும் மேலைநாடுகளில், தனிமனித நடவடிக்கைகளை அவதானிக்கும் மென்பொருட்கள் சத்தமில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகின்றன. பல நூறு பேரின் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மென்பொருட்களின் வருகையால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையிழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள், பிறரின் உயிர்களை பறிக்கும் குற்றத்தில் பங்கெடுக்கின்றனர். அதுபோல மென்பொருள் தயாரிப்பவர்களுக்கு, தாம் பிறரின் வேலைவாய்ப்ப��� பறிக்கிறோம், வறுமையை\nஉருவாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா\nஇந்த குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தான், பில் கேட்ஸ் தனது லாபத்தில் ஒரு\nசிறிய தொகையை தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்குகிறார். அதைக்கூட இடதுகைக்கு தெரியாமல் வலதுகையால் கொடுப்பதில்லை. ஊரைக்கூட்டி விளம்பரம் தேடிவிட்டு தான் செய்கிறார். ஐ.டி. நிறுவனங்களும் இது போன்ற விடயங்களை தெரிந்தே வைத்திருக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை வெளிப்படையாக கூற முடியாது. \"ஊழியர்களே நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம் நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம்\" என்று எந்த தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா\" என்று எந்த தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா \"சமூக சேவை தொண்டு செய்வது, தர்ம ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்குவது.\" என்று தமக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். இந்த மாதிரியை தமது ஊழியர்களும் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். வறுமைக்குள் தள்ளப்பட்ட நாடுகளை சுரண்டிக் கொழுக்கும், பணக்கார நாடுகளில் இந்த கலாச்சாரம் ஏற்கனவே உள்ளது.\nன்று ஐ.டி. துறையின் மகிமை பற்றி மட்டுமே எழுதி வந்த தினமலர் பத்திரிகை; இன்று அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை என்று அழுதுவடிகின்றது. ஹைதராபாத் ஐ.டி. பணியாளர்கள் தமக்கு வேலை போய் விடக்கூடாது என்று திருப்பதி பாலாஜி சாமியிடம் வேண்டுவதாக(இது கிண்டல் தானே\nஆங்கிலத்தில் புலமை மற்றும் கல்வித் தகமை காரணமாக, \"Out sourcing\" என்ற பெயரில் அமெரிக்க மென்பொருள் தயாரிக்கும் ஐ.டி.(IT) கம்பனிகள் இந்தியா வந்த போது, இருகரம் நீட்டி வரவேற்கப்பட்டனர். இந்தியாவில் ஒரு புதிய வசதிபடைத்த வர்க்கம் விரைவாக உருவாகியது. சராசரி இந்திய சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம் என்பதால், கண் விழித்து செய்யும் இரவு வேலை என்றாலும் ஏற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் இதே வேலையை செய்ய ஒரு அமெரிக்க கணிப்பொறி வல்லுநருக்கு கொடுப்பதில் கால்வாசியை கூட சம்பளமாக கொடுக்காது செலவை மிச்சம் பிடித்தன, அந்த கம்பெனிகள். Out sourcing செய்யும் கம்பெனிகள் தமது தாயகத்தில் ஆங்கில மொழியே பேசப்படுவதால், இந்திய தொழிலகங்களிலும் ஆங்கில மொழியை \"உத்தியோகபூர்வ\" மொழியாக்கினர். (வேலை செய்���ும் இந்தியர்கள் தமது ஓய்வு நேரங்களிலும்,தமக்குள்ளே ஆங்கிலம் பேசினர்.) இந்த \"ஆங்கிலப் பருப்பு\" இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வேகும். இதே அமெரிக்க கம்பெனிகள் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலகங்களை நிறுவி, உள்ளூர் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. ஆனால் அங்கெல்லாம் உள்ளூர் மொழிகளில் தான் முகாமைத்துவம் நடக்கின்றது.\nகாலனிய காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் தாம் என்றென்றும் பிரயோசனப்படுத்தக் கூடிய வர்க்கமொன்றை உருவாக்கினார்கள். அந்த வர்க்கம் தமது தாய்மொழியான ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டும். தொழிற்புரட்சி காரணமாக வளர்ந்து வரும் இங்கிலாந்து மருந்துக் கம்பெனிகளுக்கு தேவைப்படும் மருத்துவர்கள், கட்டுமான கம்பெனிகளுக்கு தேவைப்பட்ட பொறியியலாளர்கள், இது போன்று தமக்கு தேவைப்படும் தகமையுடைவர்களை மட்டுமே உருவாக்கினார்கள். அந்த வரிசையில் தற்போது கணிப்பொறி வல்லுநர்கள் உருவாக்கப்படுகின்றனர். பொருளியல் மொழியில் கூறினால், சந்தையில் எந்தப் பண்டத்திற்கு பற்றாக்குறை உள்ளதோ, அதை உற்பத்தி செய்ய வேண்டும். அந்தப் பண்டம் மாங்காயாக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும், இது தான் சந்தையின் விதி.\nகாலனியாதிக்க நாடான இங்கிலாந்தில் உருவாகிய மத்திய தர வர்க்கத்திற்கும், காலனி நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்ட மத்தியதர வர்க்கத்திற்கும் இடையே ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. இவற்றை சற்று விரிவாக பார்ப்பது இன்றைய நெருக்கடியை புரிந்து கொள்ள உதவும். \"இங்கிலாந்து தேசியத்தில்\" தங்கியிருந்த ஆங்கிலேய மத்தியதர வர்க்கம், ஏற்கனவே நாடளாவிய அதிகாரங்களை வைத்திருந்த அரச/பிரபு குடும்பங்கள் போன்ற உயர் வர்க்கத்திற்கு போட்டியாக புரட்சிகர மாற்றங்களை கொண்டுவந்தது. அரசவை மொழியான பிரெஞ்சு மொழியை கைவிட்டு விட்டு உழைக்கும்\nவர்க்கம் பேசிய ஆங்கில மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த தேசியவாத உணர்வு காரணமாகத்தான், அந்த தேசத்தை நிர்வகிக்க தேவையான அனைத்து வகையினரையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகின்றனவே அன்றி, நமது நாடுகளில் உள்ளது போல மருத்துவர்களை அல்லது கணிப்பொறி வல்லுனர்களை உற்பத்தி செய்யும் \"சமூக தொழிற்சாலைகளை\" கொண்டிருக்கவில்லை.\nமத்தியதர வர்க்க பெற்றோர் தமது பிள்ளை��ளை பெரும் மூலதனத்திற்கு சேவை செய்து சம்பாதிக்கும் படி போதித்து வளர்ப்பதால் தான், நிதி நெருக்கடியால் அமெரிக்க ஐ.டி. கம்பெனிகள் சொந்த ஊருக்கு மூட்டை கட்டும் போது, வேறு வழி தெரியாமல் திருப்பதி பாலாஜி சாமியிடம் சென்று முறையிடுகிறார்கள். பாமரர்கள் போல படித்தவர்களும் நடந்து கொள்வதை இந்தியாவில் தான் பார்க்கலாம். படித்தவர்கள் தமது திறமையை, அறிவை சொந்த தேச மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிட்டிருந்தால், தற்போது எதிர்காலம்\nபற்றி அஞ்சத் தேவையில்லை. \"உள்ளூரில் எனது திறமைக்கு தரும் கூலி குறைவு, அமெரிக்காவிலோ அள்ளிக் கொடுக்கிறார்கள்.\" என்று அதிக விலை பேசும் பெரு மூலதனத்திற்கு தனது உழைப்பை விற்கும் சுயநலவாதத்தை வெளிப்படுத்துவோர் அதற்கு தயாராகமாட்டார்கள். தமது உற்பத்தி செலவை குறைக்க\nமலிவு விலை தொழிலாளரை தேடி இந்தியா வரும் ஐ.டி. நிறுவனங்களுக்கும், தமது வருமானத்தை உயர்த்த அமெரிக்கா செல்லும் கணிப்பொறி நிபுணர்களுக்கும் தேசியம் தேவையில்லை. இது சர்வதேசியமல்ல, ஆனால் \"சந்தை தேசியம்\".\nஇந்தியாவில் தாம் அதிக வருமானம் எடுப்பதால் தம்மைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவதாக ஐ.டி. துறையில் பணி புரிபவர்கள் கவலைப்படுகின்றனர். மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாலேயே சிலருக்கு தலைக்கனம் வருவதும், பிறர் அதைப்பார்த்து பொறாமை கொள்வதும் மனித இயல்பு தான். இருப்பினும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் ஐ.டி. தொழிலாளிகள், பெரு மூலதனத்தின் நூலில் ஆடும் பொம்மைகள் என்பது அவர்களுக்கே தெரியாத போது, பிறர் அறியாததில் வியப்பில்லை. முதலில் தம்மை \"கணிப்பொறி நிபுணர்கள்\" போன்ற சிறப்பு அடைமொழியால் அழைக்கப்படுவதையே\nவிரும்புவதும், பிற தொழிலாளர்களுடன் தம்மை இனம் காண மறுப்பதிலும் இருந்து தான் இந்த பிரச்சினை ஆரம்பமாகின்றது. அதிக சம்பளம் கொடுக்கும் பெரும் மூலதனம், இவர்களை அடிமட்ட உழைப்பாளர் வர்க்கத்திடம் இருந்து மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் குறைவாக சம்பாதிக்கும் பிற மத்தியதர வர்க்கத்திடம் இருந்தும் தனியாக பிரித்து வைத்துள்ளது.\nஅமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்தி��ாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று காப்புரிமைப் பணம், வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் எம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும் உலகம் முழுவதும் கணனிப் பாவனையாளர்கள் தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய \"கணனிக் கண்மணிகளின்\" கண் கண்ட தெய்வம்.\nஅமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் பாதுகாப்பு படைகளால் பயன்படுத்தப் படும் மென்பொருட்கள் குற்றவாளிகளை மட்டும் பிடிக்கவில்லை, உள்நாட்டு போரில் அகப்படாது தப்பிவரும் அப்பாவி அகதிகளையும் பிடித்து சிறையில் அடைக்கின்றது, நாடு கடத்துகின்றது அல்லது தற்கொலைக்கு தள்ளுகின்றது. அந்தக்காலத்தில் ஹிட்லரின் கையில் இந்த மென்பொருட்கள் இருந்திருந்தால், எந்தவொரு யூதனும் தப்பியிருக்க முடியாது. தனிமனித சுதந்திரம் கொடிகட்டிப் பறப்பதாக பீற்றிக்கொள்ளும் மேலைநாடுகளில், தனிமனித நடவடிக்கைகளை அவதானிக்கும் மென்பொருட்கள் சத்தமில்லாமல் சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகின்றன. பல நூறு பேரின் வேலையை ஒரே ஆளாக செய்யக்கூடிய மென்பொருட்களின் வருகையால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்குலகில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வேலையிழந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை வேலை போனதால் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை வேலை வாய்ப்பில்லாமல் எதிர்காலத்தை தொலைத்த இளைஞர்கள் எத்தனை ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள், பிறரின் உயிர்களை பறிக்கும் குற்றத்தில் பங்கெடுக்கின்றனர். அதுபோல மென்பொருள் தயாரிப்பவர்களுக்கு, தாம் பிறரின் வேலைவாய்ப்பை பறிக்கிறோம், வறுமையை\nஉருவா���்குகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா\nஇந்த குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு தான், பில் கேட்ஸ் தனது லாபத்தில் ஒரு\nசிறிய தொகையை தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்குகிறார். அதைக்கூட இடதுகைக்கு தெரியாமல் வலதுகையால் கொடுப்பதில்லை. ஊரைக்கூட்டி விளம்பரம் தேடிவிட்டு தான் செய்கிறார். ஐ.டி. நிறுவனங்களும் இது போன்ற விடயங்களை தெரிந்தே வைத்திருக்கின்றன. ஆனால் இந்த உண்மைகளை வெளிப்படையாக கூற முடியாது. \"ஊழியர்களே நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம் நாம் உலகில் நடக்கும் பாவங்களில் மறைமுகமாக பங்குபற்றுகின்றோம்\" என்று எந்த தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா\" என்று எந்த தலைமை நிர்வாக அதிகாரியாவது கூறமுடியுமா \"சமூக சேவை தொண்டு செய்வது, தர்ம ஸ்தாபனங்களுக்கு நிதி வழங்குவது.\" என்று தமக்கும் சமூக பொறுப்புணர்வு இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். இந்த மாதிரியை தமது ஊழியர்களும் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். வறுமைக்குள் தள்ளப்பட்ட நாடுகளை சுரண்டிக் கொழுக்கும், பணக்கார நாடுகளில் இந்த கலாச்சாரம் ஏற்கனவே உள்ளது.\nஐரோப்பிய கலாச்சாரத்தை...சரியாகச் சொன்னால் அமெரிக்க கலாச்சாரத்தை, அது சீரழிவே ஆனாலும், பழமைவாத இந்தியாவில் பரப்பத் துடிக்கும் ஐ.டி. நிறுவனங்களின் அரசியல் அதிகமாக கவனிக்கப்படுவதில்லை. கலாச்சார சீரழிவை தேர்ந்தெடுக்கும் ஒரு சிலரை வைத்துக் கொண்டு முழு ஐ.டி. துறையை களங்கப்படுத்தக் கூடாது என்பது உண்மைதான். ஆனால் அப்படி சீரழிவு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்களும் \"அப்பாவி பலியாடுகள்\" என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்து இந்த சீரழிவு கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் தரகு வேலையை ஐ.டி. நிறுவனங்களின் முகாமையாளர்கள் செய்கின்றனர். கம்பெனி செலவில் நடக்கும் இரவுக் களியாட்ட\nவிழாக்களில், மது தாராளமாக பரிமாறப்படுகின்றது. இந்தக் கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்களுக்கு கிள்ளிப் போடும் தொகை, களியாட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையை விட மிகக் குறைவு என்பதை சொல்லத் தேவையில்லை.\nஇங்கே தான் ஐ.டி. கம்பெனிகளின் சுயரூபம் வெளிக்கின்றது. இந்திய கணிப்பொறி வல்லுனர்களின் உழைப்பை சுரண்டும் அதே நேரம், தாம் வழங்கும் (இந்திய தராதரத்தில்) அதிக சம்பளப் பணத்தை, நுகர்பொருள் கலாச்சாரம் நோக்கி திருப்பி விடுகின்றனர். ஐ.டி. கம்பெனிகளின் வருகைக்கு பின்னர் தான் இந்திய நகரங்களில் ஆடம்பர பாவனைப்பொருட்களை விற்கும் கடைகள் பெருகின. தீபாவளி, புதுவருடப் பிறப்புக்கு, ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது போல ஐந்நூறு, ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வருடாவருடம் கொடுக்கின்றன. இவற்றை குறிப்பிட்ட (உதாரணத்திற்கு இறக்குமதி ஆடைகளை விற்பனை செய்யும்) கடைகளில் மட்டுமே பயன்படுத்தலாம். அப்படியான கடைகள் இருப்பது தெரியாதவர்களுக்கு கூட அவற்றை அறிமுகப்படுத்துவதுடன், அதிகமாக நுகர்வதற்கு ஆசை காட்டப்படுகின்றது.\nதமிழ் மென்பொருட்களையும் இதே கணிப்பொறி நிபுணர்கள் உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. அதுகூட வியாபார நோக்கம் கருதித் தான் நடந்தது. தமிழ் மென்பொருள் பாவனை வந்த பிறகு கணணி விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதையும், தமிழ் இணையத்தளங்களை பார்வையிடலாம் என அறிந்து ஆங்கிலம் தெரியாத ஆயிரக்கணக்கானோர் இணைய இணைப்பு பெற்றதை, நான் இங்கே புள்ளிவிபரங்களுடன் விளக்கத் தேவையில்லை. இதனை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தெரிந்த விடயம் அது. ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால் தான் கணணி பயன்படுத்தலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. கணனிக்கு ஆங்கிலம் தெரியாது, அது குறியீடுகளை மட்டுமே புரிந்து கொள்ளும், என்ற அடிப்படை தொழில்நுட்பம் ஒருபுறம் இருக்கட்டும். ஆங்கிலத்தை மட்டும் நம்பியிருந்தால் சீனாவிலும், ரஷ்யாவிலும் கடை விரிக்க முடியாது; என்ற சந்தை நியதி தான் எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியையும் சாத்தியமாக்குகின்றது. தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.\nபங்குச் சந்தைக்கும், பால்காரனுக்கும் என்ன சம்பந்தம் என்று பலருக்கு தெரியாது. அது போலத்தான் முதலாளித்துவம் எப்படி தம்மை பயன்படுத்தி விட்டு தூக்கியெறிகின்றது என்பது கணிப்பொறி நிபுணர்களுக்கு தெரியாது. அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளும், வர்த்தக நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு கணிப்பொறி நிபுணர்களை உருவாக்கும் கல்வியில் முதலிடுவதை நிறுத்தி விட்டன. அதற்குப் பதிலாக இந்தியாவில் ஐ.டி. படிப்பு முடித்தவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன. தாமே மென்பொருட்களை தயாரிக்கக் கூடிய வல்லமை இருந்தும், தகுதியான உள்ளூர் நிபுணர்கள் இருந்தும், அதற்கான முயற்சியே எடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம், ஐ.டி. துறையில் இந்தியர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்பதல்ல. பொருளாதார ரீதியான திட்டமிடலே ஒரேயொரு காரணம்.\nஉதாரணத்திற்கு ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனம், தனக்கு தேவையான மென்பொருளை உருவாக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது, அதற்கு பத்து கணிப்பொறி நிபுணர்கள் தேவைப்படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்திற்கு வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை கூட்டிப்பார்த்தால், இறுதியில் அந்த மென்பொருளின் செலவு அதிகமாக இருக்கும். சந்தையில் அதைவிட குறைந்த விலைக்கு, ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் கிடைக்கின்றது. யாரும் எங்கே மலிவானது கிடைக்கும் என்று தானே பார்ப்பார்கள் இந்திய கணிப்பொறி நிபுணர்களை தருவித்து, ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்திக் கொள்வதால், இந்நாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் பயனடைகின்றன. குறிப்பிட்ட ஒரு நபரை பணியில் அமர்த்திக்கொள்ளும் நிறுவனம், அவரது சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாகவே முகவர் நிலையத்திற்கு கொடுக்கின்றது. இதனால் முகவர்கள் அதிக வருமானம் ஈட்டுவது ஒருபுறமிருக்க, தேவைப்படாவிட்டால் விரும்பிய நேரம் வேலையை விட்டு நிறுத்திவிடலாம் என்பது அனுகூலமாக பார்க்கப்படுகின்றது.\nபெரும் மூலதனத்துடன் வரும், வெளிநாட்டு தேசங்கடந்த நிறுவனங்களை கையாள்வதில், கியூபாவின் நடைமுறை இங்கே ஒப்புநோக்கத் தக்கது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உல்லாசப் பிரயாணத் துறையில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் யாவும், கியூபா அரசுடன் Joint Venture என்ற இரட்டை முகாமைத்துவ முறையின் கீழேயே அனுமதிக்கப்பட்டன. துப்பரவு பணியாளர் முதல் மனேஜர் வரை கியூபா பிரசைகளையே பணிக்கு அமர்த்திய போதும், அவர்களுக்கு வெளிநாட்டு நிறுவங்கள் முன்னூறு தொடக்கம் எண்ணூறு(தகுதிக்கேற்ற படி) டாலர்கள் என்று அள்ளிக் கொடுத்த போதும், அனைத்து சம்பளங்களும் சராசரி கியூப தரத்தை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணத்திற்கு கியூபாவில், சராசரி சம்பளம் நூறு டாலர் என்றால், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் சம்பளம் நூற்றி இருபது டாலராக இருக்���ும். மிகுதியை பிடித்துக் கொள்ளும் அரசாங்கம் அதனை பிற துறை சார்ந்த தொழிலாளர் நல திட்டங்களில் முதலீடு செய்யும். வெளிநாட்டு நிறுவனங்கள் ஐந்து அல்லது பத்து வருடங்கள் மட்டுமே நிர்வகிக்க ஒப்பந்தம் போடப்படுவதால், அதற்குப் பின்னர் அரசாங்கம் பொறுப்பு என்பதால், யாருக்கும் அங்கே நாளை வேலை போனால் என்ன செய்வது, என்ற அச்சம் இல்லை. தொழிலாளர் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்கி, சமுகத்தில் பிரிவினை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வான சம்பள முறை ஏற்கனவே இந்தியாவில் தவிர்க்கப்பட்டிருந்தால்; யாரும் \"திமிர் பிடித்தவர்கள்\" என்று பெயர் எடுத்திருக்கவும் மாட்டார்கள், யாரையும் \"பொறாமைக்காரர்கள்\" என்று குற்றம் சாட்டவும் அவசியம் இருந்திருக்காது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107174890782641402.html", "date_download": "2018-11-15T02:23:44Z", "digest": "sha1:HIZKFQE6VZZWHUZZCVQN33FPXCZ537L6", "length": 15481, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பதில்", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 67\nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அர்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பதில்\nஇது மாநில, மத்திய அரசுகள் டென்னிஸ் ஆடுவது போல ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி முழுப்பக்க விளம்பரம் செய்யும் நேரம். சத்யேந்திர துபே கொலை பற்றி கடைசியாக மத்திய தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் ஒரு விளம்பரம் மூலம் தன் நிலையை விளக்கியது. அதில் பீஹார் மாநில அரசை இந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பாளி என்றது. இதற்கு பதிலாக பீஹார் மாநில அரசு தன் நிலையை விளக்கி ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.\n* தங்க நாற்கோணத் திட்டத்திற்கு, பீஹார் மாநில அரசு, எங்கெ���்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.\n* துபே தனது கடிதம் எதிலும் பீஹார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டதென்று குற்றம் சாட்டவேயில்லை.\n* துபேயின் குற்றச்சாட்டு அனைத்துமே தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் மலிந்திருக்கிறது என்பதுதான். இதில் முழுப்பங்கு மத்திய அரசிடம் மட்டுமே. பீஹாரின் சட்டம் ஒழுங்கைக் குறை கூருவது ஏன்\n* துபேயுடன் கூடப் படித்த ஐஐடி மாணவர்தான் கயாவின் காவல்துறை ஆணையராக உள்ளார். துபே அவரைப் பலமுறை சந்தித்துள்ளார். ஒருமுறை கூடத் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னதில்லை.\nஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தினாலும், மக்களிடம் தங்களது நிலையை விளக்க வேண்டும் என்ற இருவரது எண்ணமும் அந்த அளவில் வரவேற்கத் தக்கதே.\nஇனி அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/16/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE-898296.html", "date_download": "2018-11-15T02:11:23Z", "digest": "sha1:JHE4T22EOCELRKIYQTQEHNCB2NLNY4TV", "length": 6630, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா\nBy மதுராந்தகம், | Published on : 16th May 2014 12:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.\nஇக்கோயிலில் கடந்த 13-ஆம் தேதி சித்ரா பௌர்ணமி விழா தொடங்கியது.\nமாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆதிசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.\nமாலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 கலச, விளக்குப் பூஜையை சுவாமிவேல் சுவாமிஜி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 14-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆதிசக்தி முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற 1008 பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஞானபீட நிறுவனர் ஆ.பெருமாள் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/12/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-570910.html", "date_download": "2018-11-15T01:59:04Z", "digest": "sha1:MWJ4RP4C4DZZNZPICMJVUMAP4JINM5FJ", "length": 10302, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டை நிறத்தை மாற்றினாலும் கருணாநிதியை மக்கள் நம்பமாட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம்- Dinamani", "raw_content": "\nசட்டை நிறத்தை மாற்றினாலும் கருணாநிதியை மக்கள் நம்பமாட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம்\nBy தினமணி | Published on : 12th October 2012 03:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎத்தனை நிறங்களில் சட்டையைப் போட்டாலும் கருணாநிதியை மக்கள் நம்பமாட்டார்கள் என, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது:\nமக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை 18 தொகுதிகளில் கூட்டம் முடிந்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியினர் டெபாசிட் இழப்பது உறுதி.\nஇலங்கையில் இனப் படுகொலை நடந்தபோது தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. மத்தியிலும் ஆட்சியில் பங்கு வகித்தார். ஆனால், இனப் படுகொலையை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்துப் பேசி வருகிறார்.\nகருணாநிதியின் கபட நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள். கருப்புச் சட்டை உள்பட எந்த நிறச் சட்டையை கருணாநிதி அணிந்தாலும் மக்கள் அவரை நம்பமாட்டார்கள். 13 ஆண்டுகளாக மத்தியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் அவர், தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கவில்லை.\nமுல்லைப் பெரியாறு, காவிரி நீர் உள்ளிட்ட பிரச்னைகளிலும் அமைதியாக இருந்து தமிழக உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால், முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்ற��� காவிரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைகளில் தீர்வு கண்டு வருகிறார்.\nமுதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த 2006-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி செயல்படுத்த முயற்சி எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார். மக்களவைத் தேர்தலிலும் திமுக தொடர்ந்து தோல்வி அடைவது உறுதி என்றார்.\nஇக் கூட்டத்தில் அமைச்சர்கள் நத்தம் இரா.விஸ்வநாதன் (மின் துறை), கே.பி. முனுசாமி (நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை), ஆர்.வைத்தியலிங்கம் (வீட்டுவசதி வாரியம்), கே.வி.ராமலிங்கம் (பொதுப்பணித் துறை), பி.தங்கமணி (தொழில் துறை), முன்னாள் அமைச்சர்கள் பி.சி.ராமசாமி, துரை ராமசாமி, மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.என்.கிட்டுசாமி (மொடக்குறிச்சி), என்.எஸ்.என்.நடராஜன் (காங்கேயம்), கே.பொன்னுசாமி (தாராபுரம்) உள்பட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/11/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2647406.html", "date_download": "2018-11-15T02:54:42Z", "digest": "sha1:F6GU4NTGN5AO6ST3HUUQ7LUHIKVJVJVV", "length": 8316, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: காவல் துறையில் புகார் மனு அளிப்பு- Dinamani", "raw_content": "\nஎம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: காவல் துறையில் புகார் மனு அளிப்பு\nBy DIN | Published on : 11th February 2017 01:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅதிமுக எம்எல்ஏக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர��த்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.\nஇதுதொடர்பாக கூடுதல் ஆணையர் கே.சங்கரை சந்தித்து மனு அளித்த பின்னர், சண்முகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 8-இல் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர், எம்எல்ஏக்கள் 3 பேருந்துகளில் ஏற்றப்பட்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வெள்ளை காகிதத்தில் கையெழுத்துகள் வாங்கிய பின்னர், அங்கிருந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வேறு இடத்துக்குப் பேருந்தில் கொண்டு செல்ல தயாரானார்கள். அப்போது, அங்கிருந்து நான் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.\nனால், பிற எம்.எல்.ஏ.க்கள் வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றப்பட்டு, கூவத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமாகும். அவர்கள், தங்களது குடும்பத்தினருடன் சந்திக்க கூட அனுமதி அளிக்கப்படவில்லை.\nசெல்லிடப்பேசியும் பறிக்கப்பட்டுள்ளதால், யாருடனும் பேச முடியாமல் உள்ளனர்.\nஇதனால் எம்.எல்.ஏ.க்களின் உரிமையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது. அவர்களை காவல் துறை விடுவித்து, சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாவல் ஆணையர் ஜார்ஜ் புகார் மனுவை வாங்க மறுத்துவிட்டார். இதனால் கூடுதல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-840.html", "date_download": "2018-11-15T02:42:47Z", "digest": "sha1:LZAK2354TLFN3RD6JDUXK5GEGPNFIKR6", "length": 5613, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "சிலை கடத்தல் வழக்கில் தற்போது பெண் நிருபர் மாலதி என்பவர் கைது - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசிலை கடத்தல் வழக்கில் தற்போது பெண் நிருபர் மாலதி என்பவர் கை��ு\nதிரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் வழக்கில் தற்போது பெண் நிருபர் மாலதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபல குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த இயக்குநர் வி. சேகர், பண நெருக்கடியால் சிலை திருட்டு கும்பலுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.\nஅவருக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், வி.சேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பெண் நிருபர் மாலதி கைது செய்யப்பட்டார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/04/blog-post_20.html", "date_download": "2018-11-15T01:49:09Z", "digest": "sha1:XHZCYLQ3UHWRYIDGY4MDTAXTHN7L4TEM", "length": 28686, "nlines": 149, "source_domain": "www.nisaptham.com", "title": "நீதான் காரணம் ~ நிசப்தம்", "raw_content": "\nவணக்கம். என் பெயர் கிரிதரன். ஒராண்டுக்கு முன்பாகப் பொறியியல் படிப்பை முடித்த வேலையுள்ள பட்டதாரி. 'மசால் தோசை 38 ரூபாய்' எனும் உங்கள் புத்தகத்தை, “யாரோ மணிகண்டன்னு எழுத்திருக்காருடா. படிச்சுப் பாரு, நல்லா இருக்கு இயல்பா” என்று என் தந்தை கொடுத்தபோதுதான் உங்களது மானசீக அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு ‘நிசப்தம்’ தளத்தைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். தங்களது கல்விப்பணி மற்றும் சமூகப்பணிகள் ('தங்களது' என்று சொன்னால் நீங்கள் “ஊர்கூடி இழுத்துத்தான் நிசப்தம் எனும் தேர் நகர்கிறது” என்று சொல்லிவிடுவீர்கள்) என்னை ஆச்சரியப்படவைக்கத் தவறியதேயில்லை.\n'லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்' வாசித்த பின்னர் நான் உங்களுக்கு அனுப்பிய பத்தியைப் படித்துவிட்டு நீங்கள் பதில் மின்னஞ்சல் அனுப்பியது இன்னமும் நினைவிலிருக்கிறது. “ஜீவகரிகாலனுக்கும் இதை அனுப்பி வைக்கிரேன். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்” என்று சொல்லியிருந்தீர்கள்.\nகிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக்கழகம் என்று சொன்னால் தான் பலருக்குத் தெரியும்) இயந்திரப் பொறியியல் படித்துப் பின் ஒரு மென்பொருள் ஸ்டார்ட்-அப்பில் ஒரு வருடம் ‘சேல்ஸ்’ வேலை பார்த்துவிட்டு இப்போது வேலையை விட்டுவிட்டேன் (பதற வேண்டாம். வேலை கேட்டு இதை எழுதவில்லை. தயவுகூர்ந்து மேலே படிக்கவும்).\nகல்லூரியில் படிக்கும்போதே சூர்யா நகர் எனும் பிற்படுத்தப்பட்ட பகுதியின் குழந்தைகளிடம் உரையாடவும், அவர்களுக்கு மாலை வகுப்பெடுக்கவும் வாய்ப்பு கிட்டியது. அது கல்வி, கற்றல் தொடர்பான சில மாற்றங்களை என்னுள் விதைத்ததோடு, அது தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டும், களப்பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலையும் தந்தது. எனினும், நடுத்தர வர்க்கத்திற்கே உரிய குழப்ப மனநிலையுடன் நிறுவன வேலையைத் தேர்ந்தெடுத்தேன்.\nஅங்கு மேலாளரின் குடைச்சல்கள் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது என்பது ஒருபுறம் உண்மை எனினும், அது ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தியது. குடிமைப்பணித் தேர்வுகள் எழுதலாம் என்ற முடிவுடன் இருந்த (இருக்கும்) எனக்கு ‘பப்ளிக் பாலிசி’ குறித்த சில தகவல்கள் நண்பர் ஒருவர் மூலமாகக் கிடைத்தது. அது தொடர்பான சில ‘ஃபெல்லொஷிப்’களுக்கு விண்ணப்பித்தேன்.\nதற்போது ‘டீச் ஃபார் இந்தியா’ அமைப்புடன் இரு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வேறு சில விண்ணப்பங்கள் தொடர்பான இறுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.\nஇவ்வளவு பீற்றலும் உங்களுக்கு நன்றி சொல்லத்தான். மதில் மேல் பூனையாய்த் தைரியமான முடிவெடுக்கத் திராணியற்று இருந்த எனக்குத�� தங்களது பல பதிவுகள் நிதர்சனத்தை வெளிக்காட்டியிருகின்றன. கல்வித்துறை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றத்தையேனும் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தின.\nநல்ல காசு சம்பாதித்துக்கொண்டு ஏ.சி. அலுவலகத்தில், மூன்று வேளை உணவுடன், மகிழுந்தில் சொகுசான பயண வசதிகளுடன் இருந்திருக்கலாம்தான். ஆனால், நான் கற்ற கல்விக்கான அர்த்தம் அதுவாக இருக்காது என்று முழுமையாக நம்புகிறேன். அந்நம்பிக்கைக்கு நீங்களும் ஒரு காரணம். வீட்டில் சொன்னபோது சற்றே தயங்கிய பெற்றோர், “சரி ஒரு ரெண்டு வருஷம் பாப்போம் என்னதான் பண்றான்னு” என்ற ரீதியில் விட்டிருக்கிறார்கள். அதற்குள், குடிமைப்பணித் தேர்வுகளையோ அல்லது இந்த ‘ஃபெல்லொஷிப்’ முடிந்து அது தொடர்பான பிற வாய்ப்புகளையோ ஒரு கை பார்த்து விட முடியும் என்ற ஒரு அனாமத்தான தைரியம் வந்திருக்கிறது.\nஅனைத்திற்கும் நன்றி. பெங்களூருகு வந்து உங்களை நேரில் பார்ப்பதாகத்தான் திட்டம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அதனால் இம்மின்னஞ்சல். கூடிய விரைவில் உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற ஆவலாக உள்ளேன்.\nஉற்சாகமூட்டும்படியாகவோ அல்லது பதற்றம் அடையச் செய்யும்படியாகவோ மின்னஞ்சல் எதுவும் வந்தால் அதை வேணிக்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கடிதம் இரண்டுமானது. என்னைவிடவும் நீங்கள் பத்து அல்லது பனிரெண்டு வயது குறைவானவராக இருக்கக் கூடும். உங்கள் வயதில் எனக்கொரு தம்பி இருந்து அவன் இந்த முடிவை எடுத்திருந்தால் என்னுடைய எதிர்வினை என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.\nநீங்கள் குறிப்பிடும் ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு, மூன்று வேளை உணவை உண்டு, நல்ல காசு சம்பாதித்தபடியேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஓரளவுக்கு நிலையான வாழ்க்கை அமைந்திருக்கிறது. கிடைக்கும் நேரத்தில்தான் சமூகத்துக்கு, அடுத்தவர்களுக்கு என்று ஒதுக்குகிறேன். 'உங்களை பின் தொடர்கிறேன்' என்று யார் சொன்னாலும் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறேன். நாம் நிலையான இடத்தில் இருக்க வேண்டும். ஓரளவுக்கேனும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்பம் வலுவானதாக இருக்க வேண்டும். அதன் பிறகு நாம் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம்.\nஇந்தச் சமூகம் மிகுந்த ச���யநலமிக்கது. 'அவனாகவே தேடி வரட்டும்' என்றுதான் எதிர்பார்க்கும். திருப்பித் தரும் என்றெல்லாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நாம் வீழ்ந்துகிடந்தாலும் கண்டுகொள்ளாமல் அது தன் போக்கில் நடப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதே சமூகத்தில்தான் எந்தவிதமான ஆதரவுமில்லாத பல்லாயிரம் மனிதர்கள் வாழ்கிறார்கள். வாழ்வு தரும் உச்சபட்ச வலியுடன் இதே சமூகத்தில் எண்ணற்றவர்கள் நைந்து கொண்டிருக்கிறார்கள். யாரிடம் கேட்பது என்பது கூடாது தெரியாத எளியவர்களை அறிந்து அறியாமலும் நாம் தினசரி கடந்து கொண்டேயிருக்கிறோம். இவர்களுக்கு நாம் கை நீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் அதற்குமுன் நம் கால்களை வலுவாக பதித்துக் கொள்ள வேண்டும்.\nஎதற்காகச் சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nசமீபத்தில் மட்டும் மூன்றாவது ஆள் நீங்கள். மணிவண்ணன் என்றொரு தம்பி வீட்டில் வந்து சந்தித்துவிட்டு 'இனி சிவில் சர்வீஸ் படிக்கப் போறேண்ணா..இந்த முடிவுக்கு உங்க எழுத்து ஒரு காரணம்..' என்று ஐடி வேலையை விட்டுவிட்டுச் சென்றிருந்தார். அவரைப் பற்றி எழுதி இருந்தேன். அதன் பிறகு ஒரு பெண் இதை சொன்னார். இப்பொழுது நீங்கள்.\nநாம் இன்னொருவருக்கு உந்துசக்தியாக இருப்பது மிகப்பெரிய உற்சாகம். எந்தக் கணத்தில் எந்த வரி யாரைத் தூண்டும் என்று தெரியாது. தங்களின் இந்தக் கடிதத்தை பிரசுரம் செய்ய விரும்புகிறேன். இதன் வழியாக பொதுவாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டும்.\nபடிப்பை முடித்துவிட்டு நீங்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிற தருணம். உங்களை போலவே உங்கள் குடும்பத்துக்கும் சில கனவுகள் இருக்கும். இந்தத் தருணத்தில் எடுக்கும் முடிவுதான் மிச்சமிருக்கும் மொத்த வாழ்க்கைக்குமான அடிநாதமாக இருக்கும். இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்துவிட்டு 'எல்லாவற்றுக்கும் காரணம் நீதான்' என்று சொல்லும் போது பதற்றப்படுவது இயல்புதானே\nஎன்னுடைய பதற்றம் ஒரு பக்கம் இருக்கட்டும்.\nஎன் தம்பியாக இருந்தாலும் இதைத்தான் சொல்வேன்-\nசரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்திருக்கிறீர்கள். சமூகம் என்பதை ஒதுக்கி வையுங்கள். அது மனதின் ஒரு மூலையில் ஓய்வில் இருக்கட்டும். முதலில் வெற்றியடைந்துவிடுங்கள். வேறு எதிலும் கவனம் இருக்க வேண்டாம். 'இ���ு இல்லைன்னா அது' என்ற அலைவுறுதல்தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி. இருபது அல்லது முப்பது வயதுகளில் நாம் நிர்ணயிக்கும் இலக்கு என்பது 'இது மட்டும்தான்' என்றிருக்க வேண்டும். ஒற்றை இலக்கு. அப்பொழுதான் வெறியெடுத்து ஓடுவோம். இது கிடைக்காவிட்டால் இன்னொன்று இருக்கிறது என்ற சூழல் அமைந்தால் நம்முடைய வேகம் மட்டுப்பட்டுவிடும். அதற்கு வாய்ப்பே உருவாகக் கூடாது. வேகம் மட்டும் குறையவே கூடாது.\nகுடிமைப்பணித் தேர்வுகளையோ அல்லது இந்த ‘ஃபெல்லொஷிப்’ முடிந்து அது தொடர்பான பிற வாய்ப்புகளையோ - என்ற வரியை நீங்கள் திருத்த வேண்டும். ஒற்றை இலக்கை நிர்ணயிப்பது மிக அவசியம். அப்படி நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு திரும்பிப் பார்க்க எதுவுமில்லை. கடுமையான உழைப்பைச் செலுத்துங்கள். நம்முடன் போட்டியிடும் அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். யாரும் நம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை. அது நினைவில் இருக்கட்டும். கவனத்தைக் குவித்து இலக்கை நோக்கி வெறியெடுத்து ஓடுங்கள். பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய குறியாக இருக்கட்டும். உங்களின் வெற்றி அவர்களை பெருமையடைச் செய்ய வேண்டும். அவர்கள் பூரிக்கட்டும்.\nநீங்கள் வெற்றியடைவீர்கள். அதன் பிறகு சொல்லுங்கள் 'நீதான் காரணம்' என. அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.\nஅன்பின் மணி, நல்லதொரு உளவியல் வல்லுநர் ஆகவும் பரிணமித்து விட்டீர்கள். கிரிதரன் ஒற்றை இலக்கை நோக்கி சென்று வெற்றி பெற வேண்டும். வாழ்க வளமுடன்\nகிரிதரனுக்கு வாழ்த்துக்கள். இவை அனைவருக்குமான வரிகள் 'நாம் நிலையான இடத்தில் இருக்க வேண்டும். ஓரளவுக்கேனும் பொருளாதாரச் சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்பம் வலுவானதாக இருக்க வேண்டும். அதன் பிறகு நாம் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம்'.\n\"கடுமையான உழைப்பைச் செலுத்துங்கள். நம்முடன் போட்டியிடும் அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கும். யாரும் நம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை. அது நினைவில் இருக்கட்டும். கவனத்தைக் குவித்து இலக்கை நோக்கி வெறியெடுத்து ஓடுங்கள். பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய குறியாக இருக்கட்டும். உங்களின் வெற்றி அவர்களை பெருமையடைச் செய்ய வேண்டும். அவர்கள் பூரிக்கட்டும்.\"\n// “யாரோ மணிகண்டன்னு எழுத்திருக்காருடா. படிச்சுப் பாரு, நல்லா இருக்கு இயல்பா” என்று என் தந்தை கொடுத்தபோதுதான்//\nஎன்னைப் பொறுத்தவரை இதெல்லாம் பெரிய கொடுப்பினை தான்.\nஏனென்றால் இது போன்றெல்லாம் (இன்றுவரை கூட) எனக்கு வாய்த்ததே இல்லை.\nகிரிதரன் உங்களால் கல்வித்துறை, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றமாவது நிகழ்ந்தே தீரும்.\n//உற்சாகமூட்டும்படியாகவோ அல்லது பதற்றம் அடையச் செய்யும்படியாகவோ மின்னஞ்சல் எதுவும் வந்தால் அதை வேணிக்கு அனுப்பி வைப்பேன்//\nஎடிட்டரம்மா உங்களுக்காவது சம்பளம் ஒழுங்கா குடுக்காரா.இல்ல பேசியே சமாளிச்சிருதாரா\nவாழ்த்துக்கள் கிரி, ஒற்றை இலக்கு , அதை அடைய 'Blast the bridge rules' பின்பற்றுங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n//சேக்காளி -எடிட்டரம்மா உங்களுக்காவது சம்பளம் ஒழுங்கா குடுக்காரா.இல்ல பேசியே சமாளிச்சிருதாரா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/today-rasipalan-4122017.html", "date_download": "2018-11-15T02:32:50Z", "digest": "sha1:DHIEHXOLQQCVSHLIYHGKJ2JEJRM7C4BK", "length": 18703, "nlines": 444, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 4.12.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.\nஉறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nரிஷபம் இரவு 7.19 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக��� கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nமிதுனம் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்-. உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். இரவு 7.19 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சலுடன் ஆதாயம் பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகடகம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nசிம்மம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகன்னி கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nதுலாம் இரவு 7.19 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nவிருச்சிகம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். இரவு 7.19 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊ\nதனுசு குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nமகரம் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகும்பம் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nமீனம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=36093", "date_download": "2018-11-15T02:14:39Z", "digest": "sha1:WYWURB6YEGXVB5PYMXHPVLMO4ZFG5IU6", "length": 5450, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nஇலங்கையுடன் அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்த வேண்டும்: இம்ரான் கான்\nஇலங்கையுடன் அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்த வேண்டும்: இம்ரான் கான்\nஇலங்கையுடன் அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக, பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைப்பேசியில் உரையாடியபோதே அவர் இதனை தெரிவித்ததாக, பாகிஸ்தான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே வலுவான நட்புறவு காணப்படுவதாக சுட்டிக்காட்டிய இம்ரான் கான், இந்நிலையில், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த தேவை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இலங்கை நாட்டினதும், நாட்டு மக்களதும் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு...\nபகிரப்படாத பக்கங்கள் நூல் வெளியீட்டு விழா அழைப்பு.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33937", "date_download": "2018-11-15T02:21:47Z", "digest": "sha1:7DRN3GKVALIZWEXOW7NMMN4BOELWGCL7", "length": 8690, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களுக்கு எச்சரிக்கை!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசீரற்ற காலநிலை காரணமாக அத்தனுகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஜா-எல அணைக்கட்டில் நீர் வான் பாய்ந்துள்ளது.\nநீர் கொழும்பு ஜா-எல கந்தான மினுவங்கொடை கம்பஹா அத்தனகல்லு மக்களை அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசீரற்ற காலநிலை இடர் முகாமைத்துவ நிலையம் அத்தனுகலு ஓயா ஜா-எல\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் மு��்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; ��ாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishwaroopam-2-not-come-diwali-182195.html", "date_download": "2018-11-15T02:48:46Z", "digest": "sha1:GS72YULGIHSZBVZRMC3N3HIITDGFFXOZ", "length": 9645, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளிக்கு இல்லை, பின்னர் சோலோவாக வரும் விஸ்வரூபம் 2 | Vishwaroopam 2 not to come for Diwali - Tamil Filmibeat", "raw_content": "\n» தீபாவளிக்கு இல்லை, பின்னர் சோலோவாக வரும் விஸ்வரூபம் 2\nதீபாவளிக்கு இல்லை, பின்னர் சோலோவாக வரும் விஸ்வரூபம் 2\nசென்னை: கமலின் விஸ்வரூபம் 2 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.\nசிக்கல் என்றால் சிக்கல் இடியாப்ப சிக்கலில் சிக்கி ஒரு வழியாக ரிலீஸானது கமல் ஹாஸன் நடித்த விஸ்வரூபம். படம் ஹிட்டானதற்கு சர்ச்சைகளே காரணம் என்று கூட கூறப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளன. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது.\nஅதனால் பாக்ஸ் ஆபீஸில் அஜீத்தின் ஆரம்பமும், விஸ்வரூபமும் வசூல் வேட்டை நடத்துவதில் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று கூறப்படுகிறது.\nபடம் சோலோவாக ரிலீஸாகுமாம். வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ரிலீஸாகலாம். அதிக ஸ்கிரீன்களில் வெளியிடவே இந்த முடிவாம். டிசம்பர் மாதம் கோச்சடையான் வரலாம் என்கிறார்களே. ஒரு வேளை கமல், ரஜினி படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மோதுமோ\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா-வீடியோ\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொழில் அதிபரை மறுமணம் செய்யும் சவுந்தர்யா ரஜினிகாந்த்\nசூப்பர் ஹீரோக்களின் தந்தை ஸ்டான் ��ீ மரணம்\nவிஜய்க்கு கிடைத்த அதே பாக்கியம் 'ரீல் தோனி'யின் படத்திற்கும்: அப்போ ஹிட் தான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/president-kim", "date_download": "2018-11-15T02:34:58Z", "digest": "sha1:WINOFQKSBMAYVPGVCHG7VXQIP2FP7O43", "length": 3525, "nlines": 45, "source_domain": "tamilnewsstar.com", "title": "President Kim Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nவாயை பிளக்க வைக்கும் கிம் சொத்து மதிப்பு: விவரம் உள்ளே…\nJune 14, 2018 Headlines News, World News Comments Off on வாயை பிளக்க வைக்கும் கிம் சொத்து மதிப்பு: விவரம் உள்ளே…\nசமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பு மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரும் சந்தித்து பேசி அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை நடத்தி சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் வடகொரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் உட்பட பல தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என கூறப்படுகிரது. இந்த சந்திப்புக்கு பின்னர் கிம் பற்றிய சில தகவலகள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒன்று அவரது சொத்து மதிப்பு. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/105546-new-whatsapp-update-gives-group-admin-a-new-feature.html", "date_download": "2018-11-15T01:52:31Z", "digest": "sha1:LCOL7UV3UM5MAGEHV662CO34MIVVSZEE", "length": 9648, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "New Whatsapp update gives group admin a new feature | வாட்ஸ்அப் க்ரூப் அட்மின்களே... இந்த அப்டேட் உங்களுக்குத்தான்! #Whatsapp | Tamil News | Vikatan", "raw_content": "\nவாட்ஸ்அப் க்ரூப் அட்மின்களே... இந்த அப்டேட் உ��்களுக்குத்தான்\nவாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகரின் கருத்துகளைக் கேட்டுத் தரப்படுகிறது. இந்த அப்டேட்களை பீட்டா வெர்ஷன் 2.17.387 மூலம் செயல்படுத்தப் போகிறது.\nவாட்ஸ்அப் குழுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அட்மின்கள் இருக்கும்போது, ஒரு அட்மினை மற்றொரு அட்மின் நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு அட்மினை நீக்கம் செய்ய முற்படும்போது அதைத் தடுக்கும் புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சோதனையாளராக நீங்கள் புதிய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்ளிகேஷனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தச் சோதனைப் பதிவுகளில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இப்போது அதற்கான செயல்பாடுகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அப்டேட்டுகளுடன் புதிய வசதிகள் வெளியாகும்போது வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.\nஇன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் அதிகமானோர் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பைத்தான். இதில் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அளிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதில் முக்கியமானது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி. நாம் ஒரு நபருக்கோ அல்லது வாட்ஸ்அப் குரூப்களிலோ ஒரு மெசேஜை தவறாக அனுப்பிவிட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது. இதற்காக வாட்ஸ்அப்பில் “Delete for Everyone” என்ற சேவை அறிமுகமாக உள்ளது. ஆனால், ஏற்கெனவே இதுபோன்ற வசதி டெலிகிராம், வைபர் போன்ற பிற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வசதி தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த வசதியைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வாட்ஸ்அப் பயனாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வசதி மூலமாக அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு மு���்பாக அழித்துவிட முடியும். இந்த மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து வகையான மெசேஜ்களையும் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக திரும்பப் பெற முடியும்.\nமேலும், யூ.பி.ஐ மூலம் பணப்பறிமாற்றத்துக்கும் வாட்ஸ்அப்பில் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி யூ.பி.ஐ மூலம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு பணப்பறிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அப்டேட்கள் தரப்படும். இந்த புதிய வசதியை 'WhatsApp 2.17.295' என்ற பீட்டா வெர்ஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு புதிய வசதிகளை அப்டேட் செய்யும் வாட்ஸ்அப்பின் மொத்த பயனாளர்கள் 1.2 பில்லியன் பேரும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலும், 10 இந்திய மொழிகளிலும் வாட்ஸ்அப் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/kt-rajendra-balaji.html", "date_download": "2018-11-15T02:12:19Z", "digest": "sha1:TMH2HUME6R7YVHAH2GHAKVMKWBDRVPLQ", "length": 6509, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குரு பார்வை", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீ���ிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nPosted : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 04 , 2018\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஜாதகத்தில் குரு நேரடிப்பார்வையில் உள்ளார். இதனால் அவரது அரசை யாராலும் அசைக்க முடியாது.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஜாதகத்தில் குரு நேரடிப்பார்வையில் உள்ளார். இதனால் அவரது அரசை யாராலும் அசைக்க முடியாது.\nமோடியை விட சிறந்த நிர்வாகி\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/Regina-is-the-only-actress-to-have-a-Six-Pack-in-the-cinema.html", "date_download": "2018-11-15T02:21:30Z", "digest": "sha1:RQ5RUWEQAJPUWBKPZIVKHFELFVRLZKTC", "length": 8002, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றித்தான் பேசுவார் ரெஜினா! - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றித்தான் பேசுவார் ரெஜினா\nஉடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றித்தான் பேசுவார் ரெஜினா\nஎழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. உதயநிதி ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மூலம் அறிமுகமான ரெஜினாவுக்கு, ‘மாநகரம்’ படம் நல்ல வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.\nஇந்நிலையில், ரெஜினா குறித்துப் பேசிய உதயநிதி, “எனக்குத் தெரிந்த சினிமாவிலேயே சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா தான். அவரிடம் எப்போது பேசினாலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றித்தான் பேசுவார்” என்று கூறியுள்ளார். ரெஜினாவைப் பார்த்தால் அப்படி தெரியலையேப்பா… ஒருவேளை கலாய்க்குறதுக்காக அப்படி சொல்லியிருப்பாரோ..\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/-586.html", "date_download": "2018-11-15T02:43:52Z", "digest": "sha1:3HLDI5JTDRPKOUOEXT6XQZHQGNSQWKLU", "length": 5727, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறல் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் ஒருவன் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலை மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை 5 மணியளவில், அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பர்க்கவாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 15 வயது சிறுவன் ஒருவன் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nபாகிஸ்தான் துப்பாக்கி சூட்டிற்கு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் அறங்கூற்றுவர்கள். மோடிஅரசு மீதான ராபேல் போர்விமான வழக்கு\nதிருப்தி தேசாய் உள்பட ஆறு பெண்கள் உறுதிப்பாடு சனிக்கிழமை சபரிமலை கோயிலுக்கு சாமி பார்வை செய்ய இருக்கிறோம்\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/540-tn-minister-o-paneerselvam-clarifies-on-water-release-from-chembarambakkam-lake.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-11-15T01:51:49Z", "digest": "sha1:HV5JZGLMPHZ2FZMP443WLTE7S65N3Y3G", "length": 9704, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகப்படியான நீர் திறக்கப்படவில்லை\": ஒ.பன்னீர்செல்வம் விளக்கம் | TN minister o.paneerselvam clarifies on water release from Chembarambakkam lake", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n\"செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகப்படியான நீர் திறக்கப்படவில்லை\": ஒ.பன்னீர்செல்வம் விளக்கம்\nஎதிர்க்கட்சிகள் கூறுவது போல, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்படவில்லை என்று பொதுப் பணித் துறை அமைச்���ர் ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அவர், பலத்த மழை பெய்தபோதும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகபட்சமாக 29 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாகத் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரி பாசன ஏரியல்ல என்று கூறிய அவர், அதில் நீரைத் திறக்க முதலமைச்சரின் அனுமதி தேவையில்லை என்றும் தெரிவித்தார்.\nஅந்த ஏரியில் விதிமுறைப்படி 2 அடி குறைவாகவே நீர் தேக்கப்பட்டிருந்ததாகவும், அதிகபட்சமாக 33 ஆயிரம் கன அடி மட்டுமே ஏரியில் இருந்து நீர் திறக்க முடியும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.\nஏரி நிரம்பியதால், நீர் திறப்பு குறித்து டிசம்பர் ஒன்றாம் தேதி புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறிய அவர், தேர்தலை மனதில் கொண்டு எதிர்க் கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்துவதாகவும் தெரிவித்தார்.\nஇயற்கை வழி வேளாண்மை நாடெங்கும் பெருக பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்: நத்தம் விஸ்வநாதன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர்\nபிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nதொடங்கியது ஜோதிகாவின் புதுப் பட பூஜை\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nஎண்பதுகளின் நினைவில் மூழ்கிய திரை நட்சத்திரங்கள்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் த��ரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇயற்கை வழி வேளாண்மை நாடெங்கும் பெருக பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்: நத்தம் விஸ்வநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:36:18Z", "digest": "sha1:UZUVNX73IPMLSE2GVVXMBMXYMNOM5QGV", "length": 8929, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கான்பூர்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nகிருஷ்ண ஜெயந்தி அன்று அசைவ பீட்ஸா: மனைவியுடன் சண்டை போட்ட ஐபிஎஸ் சீரியஸ்\nமனைவியை காதலனோடு சேர்த்து வைத்த ஆச்சரிய கணவன்: சினிமா ஸ்டைலில் ஒரு ’மேரேஜ்’\nரயிலும், ஒரு பிணத்தின் 1500 கி.மீ. தூர பயணமும் \nகடவுளுக்கே ஏசி போட்ட கான்பூர் வாசிகள்\nஅடி பம்பில் தண்ணீர் பிடித்த சிறுமி மீது தீ வைத்த கும்பல்\nரூ.100 கோடி செல்லாத பணம்: பாதுகாக்க முடியாமல் தவிக்கும் போலீசார்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேகி நூடுல்ஸ்\nஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு\nஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு\nஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு\nகடைசி ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது நியூசி. இந்தியா பேட்டிங்\nஇந்தியா- நியூசி. கிரிக்கெட்: இன்றைய போட்டியில் இதெல்லாம் நடக்குமா\nகிரீன்பார்க்கில் இதுதான் பர்ஸ்ட்: வெல்லுமா இந்தியா\nபலூன்களில் 'ஐ லவ் பாகிஸ்தான்' வாசகம்: போலீஸ் ஷாக்\nராக்கிங்கில் ஈடுபட்ட 22 ஐ.ஐ.டி மாணவர்கள் சஸ்பெண்ட்\nகிருஷ்ண ஜெயந்தி அன்று அசைவ பீட்ஸா: மனைவியுடன் சண்டை போட்ட ஐபிஎஸ் சீரியஸ்\nமனைவியை காதலனோடு சேர்த்து வைத்த ஆச்சரிய கணவன்: சினிமா ஸ்டைலில் ஒரு ’மேரேஜ்’\nரயிலும், ஒரு பிணத்தின் 1500 கி.மீ. தூர பயணமும் \nகடவுளுக்கே ஏசி போட்ட கான்பூர் வாசிகள்\nஅடி பம்பில் தண்ணீர் பிடித்த சிறுமி மீது தீ வைத்த கும்பல்\nரூ.100 கோடி செல்லாத பணம்: பாதுகாக்க முடியாமல் தவிக்கும் போலீசார்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேகி நூடுல்ஸ்\nஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு\nஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு\nஜீன்ஸ் பேன்ட் மாணவனுக்கு கத்திரி வெட்டு: பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு\nகடைசி ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது நியூசி. இந்தியா பேட்டிங்\nஇந்தியா- நியூசி. கிரிக்கெட்: இன்றைய போட்டியில் இதெல்லாம் நடக்குமா\nகிரீன்பார்க்கில் இதுதான் பர்ஸ்ட்: வெல்லுமா இந்தியா\nபலூன்களில் 'ஐ லவ் பாகிஸ்தான்' வாசகம்: போலீஸ் ஷாக்\nராக்கிங்கில் ஈடுபட்ட 22 ஐ.ஐ.டி மாணவர்கள் சஸ்பெண்ட்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:42:29Z", "digest": "sha1:BQR64NKXVYOWVOCDCLPNKO6MZHU3MHUJ", "length": 4660, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சி.எம்.சி", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஒரே ஒரு மாணவருக்கு வகுப்பெடுக்கும் மருத்துவ பேராசிரியர்கள்\nசி.எம்.சி எடுத்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்: சீமான்\nவேலூர் சி.எம்.சி-யில் சேர்க்கை நிறுத்தம் நீட் தேர்வின் பாதிப்பு: ஸ்டாலின்\nஒரே ஒரு மாணவருக்கு வகுப்பெடுக்கும் மருத்துவ பேராசிரியர்கள்\nசி.எம்.சி எடுத்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்: சீமான்\nவேலூர் சி.எம்.சி-யில் சேர்க்கை நிறுத்தம் நீட் தேர்வின் பாதிப்பு: ஸ்டாலின்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:17:07Z", "digest": "sha1:YGR5DV75DJ63Q6IAUZ224AIRHSA4553D", "length": 5930, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மகேந்திரா", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\n‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவ�� தலைவர்\nவெளிச்சத்தை வெறித்தனமாக விரும்பிய கலைஞன் பாலுமகேந்திரா\nகல்யாண வீட்டில் கிடைத்த ஹீரோ\nஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்\nவிவசாயிகளுக்காக விரைவில் அறிமுகமாகும் தானியங்கி டிராக்டர்கள்\nவேலைக்கு வைக்கிறாங்க வேட்டு: இன்ஃபோசிசை தொடரும் டெக் மகிந்திரா\nஇந்திய சினிமா உனை மறவாது தமிழா\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\n‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்\nவெளிச்சத்தை வெறித்தனமாக விரும்பிய கலைஞன் பாலுமகேந்திரா\nகல்யாண வீட்டில் கிடைத்த ஹீரோ\nஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் காலமானார்\nவிவசாயிகளுக்காக விரைவில் அறிமுகமாகும் தானியங்கி டிராக்டர்கள்\nவேலைக்கு வைக்கிறாங்க வேட்டு: இன்ஃபோசிசை தொடரும் டெக் மகிந்திரா\nஇந்திய சினிமா உனை மறவாது தமிழா\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/govt+employees?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:38:32Z", "digest": "sha1:SB3XI4DKGFTEEEF4VQV3KIPVO25YQ7PM", "length": 9430, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | govt employees", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நட���்தக்கூடாது\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\n“எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஅரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி\nதீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nபல மாவட்டங்களில் டெங்கு அலர்ட்: 1 லட்சம் அபராதம் விதித்த ஆட்சியர்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nதமிழகத்தை கலங்க வைக்கும் காய்ச்சல்கள் \nபோக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் அறிவிப்பு\n'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது'\n“கஜா புயலின்போது அணைகளை கண்காணிக்க வேண்டும்” - மத்திய அமைச்சகம்\nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\n“அவர்களே தயாரித்த புகாரில் கையெழுத்து இடச் சொன்னார்கள்” தர்மபுரி மாணவியின் தந்தை குற்றச்சாட்டு\n“எங்களுக்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் நக்கல்\n7 பேர் விடுதலை : ஆளுநருக்கு கடிதம் எழுத‌‌ தமிழக அரசு முடிவு\n“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஅரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி : சோதனையின்போதே இறந்த அதிகாரி\nதீபாவளிக்கு முதல் நாள் அரசு விடுமுறை\nமழலைக் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் பாடம் கற்கலாம்\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nபல மாவட்டங்களில் டெங்கு அலர்ட்: 1 லட்சம் அபராதம் விதித்த ஆட்சியர்\nபாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் தொடர்ந்து பணியாற்ற முடியாது - சுந்தர் பிச்சை திட்டவட்டம்\nதமிழகத்தை கலங்க வைக்கும் காய்ச்சல்கள் \nபோக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் அறிவிப்பு\n'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது'\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/bigg-boss-tamil-season/bigg-boss-tamil-season-2/aarav-surprise-visit-to-bigg-boss-2-house", "date_download": "2018-11-15T02:35:37Z", "digest": "sha1:M3GKGVJOGTJWO5CUAMU7FGKOUXD4GATK", "length": 6614, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "சர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்!", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / சர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்\nசர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்\nபிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.\nஇந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர்.\nஅடடே நம்ம ஆரவ் வந்துருக்காரு\nஇன்றைய புதிய புரொமோவில் அட்டகாசமாக புல்லட்டில் ஹெல்மெட் போட்டு தன்னை மறைத்துக் கொண்டு உள்ளே வந்த ஆரவ் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.\nவந்தவுடன் யாஷிகாவை பார்த்து, பாவம் பிக் பாஸ் இவங்களுக்கு சீக்கிரம் மேக்-அப் குடுங்க என்று பரிந்துரை செய்தார்.\nஇது டாஸ்க் என்பதை ஆரவ் மறந்துவிட்டாரோ ஆரவ் என்றால் நமக்கு நினைவில் இருப்பது, மருத்துவ முத்தமும், ஓவியாவும் தான்.\nஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் குட்டி ஓவியா இருப்பதாக பேச்சுகள் உள்ள நிலையில், தற்போது ஆரவ் சென்றிருப்பதன் நோக்கம் மருத்துவ முத்தமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nPrevious அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி\nNext துப்பாக்கிசூட்டில் காயமடைந்த இளைஞன் பலி\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஅடுத்த 12 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/24002538/The-singer-who-gave-the-money-for-the-sons-marriage.vpf", "date_download": "2018-11-15T02:43:42Z", "digest": "sha1:JBEVG4AGCABITFM7TPEM657QE2NHMS5H", "length": 10401, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The singer who gave the money for the son's marriage to the flood victims || மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள சேதத்துக்கு வழங்கும் பாடகர் உன்னிமேனன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமகன் திருமணத்துக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள சேதத்துக்கு வழங்கும் பாடகர் உன்னிமேனன் + \"||\" + The singer who gave the money for the son's marriage to the flood victims\nமகன் திருமணத்துக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள சேதத்துக்கு வழங்கும் பாடகர் உன்னிமேனன்\nபிரபல பின்னணி பாடகர் உன்னிமேனன். ரோஜா படத்தில் ‘புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது,’ கருத்தம்மா படத்தில் ‘போறாளே பொன்னுத்தாயி,’ ரிதம் படத்தில் நதியே நதியே, ஷாஜஹான் படத்தில் ‘மின்னலை பிடித்து மின்னலை பிடித்து’ உள்பட பல ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.\nபாடகர் உன்னிமேனன் மகன் அங்குர் உன்னிக்கும் துபாயை சேர்ந்த கவிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள லுலு கன்வென்‌ஷன் சென்டரில் அடுத்த மாதம் 20–ந்தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். திருமணத்துக்கு 2,500 பேரை அழைக்க முடிவு செய்தனர்.\nஇந்த நிலையில் கடுமையான மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் பெரிய சேதம் ஏற்பட்டு உள்ளதை தொடர்ந்து திருமணத்தை எளிமையாக நடத்தப்போவதாக உன்னிமேனன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–\n‘‘எனது மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்து கடந்த 9 மாதங்களாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தோம். இப்போது கேரளா மழை வெள்ளத்தில் சிக்கி சோகத்தில் இருக்கும்போது திருமணத்தை ஆடம்பரமாக நடத��த விரும்பவில்லை. எனவே ஏற்கனவே முடிவு செய்திருந்த நாளில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் எளிமையாக திருமணத்தை நடத்துகிறோம். திருமண செலவுக்கு வைத்திருந்த பணத்தை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளோம்.’’\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/08132508/TuticorinHerbal-quarry-terrific-fire.vpf", "date_download": "2018-11-15T02:42:04Z", "digest": "sha1:XFD472TTB2YEV6RW4QDRVKUM3D6NG6S5", "length": 10191, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuticorin Herbal quarry terrific fire || தூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து + \"||\" + Tuticorin Herbal quarry terrific fire\nதூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து\nதூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கி தீப்பிடித்து எரிந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 13:25 PM\nதூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கி தீப்பிடித்து எரிந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.\nதூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்��வர் ரத்தினசாமி. இவருடைய மகன் ஜெயராஜ்(வயது 65). இவருக்கு சொந்தமான கிட்டங்கி தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ளது. இங்கு அவுரி, கண்டங்கத்திரி உள்ளிட்ட மூலிகையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உலர்த்தி மூடையாக வைத்து இருந்தனர்.\nநேற்று மாலையில் அந்த கிட்டங்கியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதில் கிட்டங்கியில் உலர்த்தி வைக் கப்பட்டு இருந்த பெரும்பாலான மூலிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது.\nஇது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். பக்கத்து இடங்களுக்கு தீ பரவாமலும் தடுத்தனர். மேலும் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரிலும் தீ பரவாமல் தடுத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. “அவன் இவன்” பட விவகாரம்: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. ‘மீ டூ’வில் பாலியல் துன்புறுத்தல் புகார் : இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சஞ்சனா கல்ராணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/70777/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E2%80%93-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:19:45Z", "digest": "sha1:LQ3THF5UUYP7ZVJRUOT26MFTHPLLKRAN", "length": 8299, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசெய்யாதீங்க – முகப்பரு வந்தால் இதையெல்லாம் . . .\nசெய்யாதீங்க – முகப்பரு வந்தால் இதையெல்லாம் . . . செய்யாதீங்க – முகப்பரு வந்தால் இதையெல்லாம் . . . பருவ வயதை தொட்ட‍வுடன் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் வரும் பிரச்சனை ‘பரு’. இந்த ‘பரு’ வருவதற்கான அடிப்படைக் காரணத் தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோ சனையுடன் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். முகப்பரு வந்தால் செய்யக் கூடாதவை ( Do Not Do – Pimple […]\n2 +Vote Tags: விழிப்புணர்வு தெரிந்து கொள்ளுங்கள் அழகு குறிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\nவிளையாட்டு வீரர்கள் பெறும் ஊதியம்…\nUncategorized பொது அறிவு தகவல்\nவிஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.\nFace Book முகநூல் முகநூல் சிந்தனைகள்\nஅடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…\nஅவருக்கு இப்போ நன்றிக் காய்ச்சல் வந்திருக்காம்…\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nவிபத்துகளும், விளங்காத பாடங்களும் : ஈரோடு கதிர்\nசூழ்நிலை கைதி : நசரேயன்\nப்ரோகிராமர் மகன் : SurveySan\nஒட்டுக்கேட்டவன் குறிப்புகள் : என். சொக்கன்\nஇளையராஜா:வாழ்வோடு தொடரும் பந்தம் : ChandraMohan\nசெண்பகாவும் செக்ஸ் புத்தகமும் : VISA\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி : கவிதை காதலன்\nவிடியலைத் தேடி : VIKNESHWARAN\nதற்கொலைக்கு உதவிய நான் : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-11-15T01:51:43Z", "digest": "sha1:RKTF233F5WZL3XODSQO6VMNWBXQHKAA5", "length": 15948, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதிருச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம் : அனைவரும் வருக \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nஎல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிம… read more\nதிருச்சி தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் போராட்டத்தில் நாங்கள்\nவேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா\nவேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது.… read more\nதிருச்சி போராட்டத்தில் நாங்கள் மகஇக\nதிருச்சி முக்கொம்பு மதகுகள் உடைப்பு கமிஷன் புகழ் தமிழக அரசின் சாதனை \nகாவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு நீர் வராததால் துயரம். தற்போது நீர் வந்தாலும் விரயமாகும் துயரம். The post திருச்ச… read more\n திருச்சி செப் 8 மக்கள் அதிகாரம் மாநாடு\n சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை இந்த நிலை நீடிக்கலாமா - மக்கள் அதிகாரத்தின் சிறப்பு மாநாடு செப்-8 அன்று திர… read more\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nதிருச்சி முதியோர் இல்லம் அன்னை ஆஸ்ரமம்\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nதிருச்சி முதியோர் இல்லம் வீரம்மாள்\nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming\n”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்… read more\nதமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் திருச்சியி���் இன்று மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் \n”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை .... தாமிர உருக்காலைக்கு தமிழகத்தில் அனுமதியில்லையென சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தி திருச்… read more\nதிருச்சி தோழர் ராஜூ தோழர் காளியப்பன்\nதிருச்சி – ஓசூர் : தூத்துக்குடி படுகொலை – குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம் \nதூத்துக்குடி படுகொலையின் சூத்திரதாரிகளான தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மக்கள… read more\nதிருச்சி அடக்குமுறை போராட்டத்தில் நாங்கள்\nசிவந்தது சென்னை ஆவடி – திருச்சி | மே தின நிகழ்வுகள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nபுஜதொமு, மகஇக, புமாஇமு, பெவிமு ஆகிய அமைப்புகளின் சார்பாக சென்னை ஆவடி காமராஜ் நகர் மற்றும் திருச்சியில் நடந்த மேதின பேரணி ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள… read more\nதிருச்சி போராட்டத்தில் நாங்கள் மகஇக\nகட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு \nமேதினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் பு.ஜ.தொ.மு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக... The post கட்ச… read more\nதிருச்சி சென்னை போராட்டத்தில் நாங்கள்\nகாவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா \nகாவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா தோழர் துரை.சண்முகத்தின் கவிதை The post காவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா \nகாவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் \nகாவிரி உரிமைக்காக மக்களை அணிதிரட்டும் வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவரும் கல்லணை முதல் பூம்புகார் வரையிலான பிரச்சார நடைபயணக் குழுவினர் இன்… read more\nதிருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே \nகாவிரி உரிமைக்காக போராடிய மாணவர்களை மத ரீதியாக பிரிக்கும் திருச்சி போலீசைக் கண்டித்து ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருச்சி Tamil Nadu அதிமுக\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய ��மிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் \nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ் : எம்.பி.உதயசூரியன்\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி � the unknown island : பார்வையாளன்\nதமிழர்களை அவமதிக்கும் பில் கிளிண்டனுக்குக் கண்டனம்\nதாய் மனம் : என்.கணேசன்\nஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் : Deepa\nமுஸ்தஃபா தாஹிர் லகடாவாலா : Badri\nஐரோப்பிய அம்மு : வினையூக்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3455", "date_download": "2018-11-15T01:44:25Z", "digest": "sha1:LMIZKNLEDAEYAS2UDLV3H2LTWDEB4YKJ", "length": 2975, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "மாதச் சதுர்த்தி- சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை. 23/10/2017.(Foto) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nமாதச் சதுர்த்தி- சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை.(22-11-2017) »\nமாதச் சதுர்த்தி- சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை. 23/10/2017.(Foto)\nPosted in ஆலய நிகழ்வுகள்\nமாதச் சதுர்த்தி- சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், சாந்தை, பண்டத்தரிப்பு, இலங்கை.(22-11-2017) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2018-11-15T02:33:46Z", "digest": "sha1:T6MDDOIVVMFWNYJ23YYWIFFQFGN5LDIZ", "length": 9030, "nlines": 116, "source_domain": "ta.wikiquote.org", "title": "மார்லன் பிராண்டோ - விக்கிமேற்கோள்", "raw_content": "\nநான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது \nமார்லன் பிராண்டோ (பிறப்பு: ஏப்ரல்-3-1924- மறைவு: ஜூலை-1-2004) த காட்ஃபாதர், அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்த திரைப்பட நடிகர். இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார்.\nகிழக்கு நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன.\nஅமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை.\nநான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது \nமக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்.\nநம் சகோதரனுக்கு நாம் தோள் கொடுப்பவனாக இல்லாமல் போனாலும், குறைந்தபட்சம் அவன் தலை எடுப்பவனாக இல்லாமல் இருக்க வேண்டும்.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 16:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/08/butan.html", "date_download": "2018-11-15T01:43:00Z", "digest": "sha1:S6WVL375X3Q2FUWOIDAMEQKAQNZQDUO2", "length": 12731, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | AssamGovernment Accuses Bhutan Of Going Soft On Insurgents - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதீவிரவாதிகளுக்கு பூடான் ஆதரவு: அஸாம் அரசு குற்றச்சாட்டு\nஐக்கிய அஸாம் விடுதலைப் படை (உல்ஃபா) உள்பட பல தீவிரவாத அமைப்புகளுக்கு பூடான் நிாடு ஆதரவு தருவதாக அஸாம் மாநல அரசு புகார் கூறியுள்ளது.\nஅஸாம் அரசுத் தரப்பில் இதுகுறித்து கூறுகையில், அஸாம் மாநலத்திலிருந்து செயல்படும் பல தீவிரவாத அமைப்புகளுக்கு பூடான் நிாடு ஆதரவளித்து வருகிறது. பூடான் நிாட்டிலிருந்து அஸாக்குள் ஊடுறுவும் தீவிரவாதிகளைத் தடுக்க எந்த நிடவடிக்கையையும் அந்த நிாடு எடுப்பதில்லை.\nபூடான் அரசின் மெத்தனப் போக்கைப் பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் அந்த நிாட்டின் வனப் பகுதிகளில் காம்கள் அமைத்து அங்கிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nதீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு தருவது குறித்து பூடான் நிாட்டை மத்திய அரசு தட்டிக் கேட்காமல் உள்ளது கண்டிப்புக்குயது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை பார்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடுவதோடு தனது பணியை மத்திய அரசு டித்துக் கொள்கிறது என்று அந்த அதிகாகள் தெவித்தனர்.\nபூடான் காம்களில��� 2200 தீவிரவாதிகள்: இதற்கிடையே, பூடான் நிாட்டிலுள்ள தீவிரவாதிகளின் காம்களில் 2200 பேர் உள்ளதாக பாதுகாப்புப் படை பிவுகளின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஷெகேத்கர் கூறியுள்ளார். இதேபோல, மியான்மல் 500 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அவர் தெவித்துள்ளார்.\nஅவர் ஆங்கிலப் பத்திகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ள அனைவரும் தேச விரோதிகல் அல்ல. பணம் சம்பாதிப்பதற்காகவே அவர்கள் அதில் சேர்ந்துள்ளனர்.\nசமீபத்தில் பாதுகாப்புப் படையினடம் பிடிபட்ட மியான்மர் காமில் பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் கூறுகையில், எனக்குப் பணம் கொடுப்பதாகக் கூறித்தான் மியான்மர் காக்கு அழைத்துச் சென்றதாக தெவித்தார். அங்கு போனபின்புதான் அவர் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதை உணர்ந்தார். இதையடுத்து அங்கிருந்து அவர் தப்பினார். பிறகு இந்திய எல்லைக்குள் நுழையும்போது பாதுகாப்புப் படையினடம் சிக்கிக் கொண்டார் என்றார் ஷெகேத்கர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-man-arrested-murder-9-year-old-boy-near-vilupuram-315355.html", "date_download": "2018-11-15T02:02:30Z", "digest": "sha1:PLO3DY52M6NGQPXKQWV3HYRMCGCGY4A7", "length": 14270, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "விழுப்புரம் சிறுவன் கொலை: முக்கிய குற்றவாளியை பொறி வைத்து பிடித்த காவல்துறை | A man arrested for murder of 9 year old boy near Vilupuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விழுப்புரம் சிறுவன் கொலை: முக்கிய குற்றவாளியை பொறி வைத்து பிடித்த காவல்துறை\nவிழுப்புரம் சிறுவன் கொலை: முக்கிய குற்றவாளியை பொறி வைத்து பிடித்த காவல்துறை\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந��து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசகோதரி, தாயார் படுகாயங்களுடன் மீட்பு\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து, 9 வயது சிறுவனை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி ஆராயி. இவரது 14 வயது மகள், 8 வயது மகன் சமயன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது வந்த மர்ம நபர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் சிறுவன் சமயன் பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயங்களுடன் மயங்கி விழுந்த தாயும், மகளும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த தாக்குதல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருக்காவிலூர் டிஎஸ்பி அசோக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வீமராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.\nஅப்போது, இந்த சம்பவம் போலவே இதற்கு முன்னர் 2 குடும்பங்கள் இதேபோன்று தாக்கப்பட்டு காயமடைந்ததும், அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலும் இது போலவே சம்பவம் நடைபெற்றதையும் அறிந்த போலீஸார் கடும் அதிர்ச்சியுற்றனர்.\nஎனவே சிறுவன் சமயன் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nஊருக்குள் வந்த சந்தேகப்படும்படியான நபர்கள், வெளியூரில் தங்கி வேலை செய்வோர், புதிதாக ஊருக்குள் வந்து சென்றோர் என 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறை தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல், நாமக்கல், கடலூர், சென்னை, போன்ற ஊர்களுக்கும் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.\nஇந்த தாக்குதல் சம்பவம் போன்றே இதற்கு முன்பு நடைபெற்ற சம்பவ வழக்குகளில் சிக்கியவர்களின் பட்டியலையும் வைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. எனினும் சிறுவன் கொலை சம்பந்தமாக எந்த துப்பும் கிடைக்காமல் திணறி வந்தனர்.\nகடைசியாக, குற்றவாளியை பிடிக்க சைபர் கிரைம் போலீஸாரின் உதவியை நாடியது காவல்துறை. பல்வ��று கட்ட புலன்விசாரணைக்கு பிறகு, குறிப்பிடும்படியாக துப்பு கிடைத்திருப்பதாகவும், குற்றவாளியை ஓரிரு நாளில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும், போலீஸார் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், சிறுவன் சமயனை கொன்றதாக புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் என்பவரை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 1 மாதகாலமாக சிறுவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலையாளி பிடிபட்டுள்ளான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkiller thirukovilur arrest கொலை திருக்கோவிலூர் வழக்கு கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/09161309/1008074/VirudhunagarAruppukkottaiTrain-TravelersHunger-strike.vpf", "date_download": "2018-11-15T01:36:03Z", "digest": "sha1:3XAMVM7WIXJIF4C2PZLIR7WEQNKSNCS3", "length": 11122, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்...\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 04:13 PM\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு, ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு, ரயில் பயணிப்போர் நலசங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. செங்கோட்டை- சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்றும், தாம்பரத்தில் இருந்து அருப்புகோட்டை வழியாக செங்கோட்டைக்கு தினசரி ரயிலும், மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் ரயிலும் இயக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல கொல்லத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அருப்புகோட்டை வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமூலிகை குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு சொந்தமான, தனியார் முலிகை குடோனில் மின்கசிவு காரணமாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.\nசாலையோரம் கிடந்த வெண்கல சிலையின் பாகங்கள�� - போலீசார் விசாரணை\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் கிடந்த வெண்கல சிலையின் பாகங்களை போலீசார் மீட்டனர்.\nசம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 10-வது நாளை எட்டியது\nவிருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nஇன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\n20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்\nடெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-11-15T02:38:14Z", "digest": "sha1:WT3DVPHIWQ74B4JY56WDYCRTNS6Z2XTQ", "length": 9684, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அனைத்து இனங்களிலும் இனவாதம் இருக்கின்றது : மனோ கணேசன்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nஅனைத்து இனங்களிலும் இனவாதம் இருக்கின்றது : மனோ கணேசன்\nஅனைத்து இனங்களிலும் இனவாதம் இருக்கின்றது : மனோ கணேசன்\nஇலங்கையிலுள்ள மூன்று இனங்களிலும் இனவாதம் மேலோங்கிக் காணப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nசீத்தாவாக்கபுர பிரதேச செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n‘நீண்டகாலமாக நாட்டில் காணப்பட்ட இனவாதம் எனும் வெடிகுண்டை அண்மையில் வன்முறை என்னும் ஒரு சிறிய தீப்பொறி பற்றவைத்து விட்டது. இச்சம்பவத்திற்கு வெறுமனே அரசாங்கத்தினையும் பொலிஸையும் குறை கூறுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.\nநாட்டில் அனைத்து இனங்களிலும் இனவாதம் இருக்கின்றது. அனைத்து இனங்களும் தம்மைச் சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஒவ்வொரு இனமும் அடுத்த இனத்தினை சுமுகமான கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும்.\nஇதற்குத் தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் நானும், எனது அமைச்சும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். ஆனால் நாம் ஓரடி முன்னால் வைத்தால் இனவாதிகள் எம்மை இரண்டு அடிகள் பின்னோக்கிச் செல்ல வைக்கின்றனர்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தலை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை\nஎதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஈடுபட்\nஜனநாயகத்தை காக்கும் வகையில் உயர்நீதிமன்ற வியாக்கியானம் அமையும்: மனோ\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், உய\nஅரசியல் சம்பிரதாயங்களை தவிடுபொடியாக்கினார் மைத்திரி\nதேர்தலின் ஊடாக பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் நாட்டின் அரசியல் சம்பிரதாயங்களையும் ஜனாதிபதி மைத்திர\nஜனாதிபதி முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மறுத்துதோம்: மனோ (3ஆம் இணைப்பு)\nஜனாதிபதியுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது, தம்மிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தம\nமஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் என்னை வலியுறுத்தினர்: மனோ கணேசன்\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய ��ரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48521/", "date_download": "2018-11-15T02:31:04Z", "digest": "sha1:GSYNC6PBYA5MFNUYT3YOFRGLGF3R4USV", "length": 10938, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் பலி\nஅமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் வில்சன் கவுன்டி பகுதியில் ஞாயிறு ஆராதனைகளின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதேவாலயத்திற்குள் பிரவேசித்த துப்பாக்கிதாரியொருவர் தேவாலயத்தில் குழுமியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். டெக்ஸாஸில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென மாநில ஆளுனர் ஜெர்ஜ் அப்போட் தெரிவித்துள்ளார்.\n5 முதல் 72 வயது வரையிலானவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவர் 26 வயதான டேவிட் பற்றிக் கலே ( Devin Patrick Kelley ) என அடையாளம் காணப்பட்டள்ளதாகவும் குறித்த துப்பாக்கிதாரி சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nTagschurch Devin Patrick Kelley shooting tamil tamil nws texas டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅ���சியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுசால் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு மஹல ஜயவர்தன எதிர்ப்பு\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு 6-ம் கட்ட விசாரணை இன்று:-\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/16a07e4b25/new-cycle-gift-annuall", "date_download": "2018-11-15T03:08:59Z", "digest": "sha1:3WSO23KYXRRBK4XOTGTBWSKE43BMN23L", "length": 9951, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "உண்டியல் சேமிப்பை கேரளாவுக்கு வழங்கிய சிறுமிக்கு சர்ப்ரைசாக ஆண்டுதோறும் புதிய சைக்கிள் கிப்ட்!", "raw_content": "\nஉண்டியல் சேமிப்பை கேரளாவுக்கு வழங்கிய சிறுமிக்���ு சர்ப்ரைசாக ஆண்டுதோறும் புதிய சைக்கிள் கிப்ட்\nநான்கு ஆண்டுகளாக சைக்கிள் வாங்குவதற்காக சேமித்த ரூ.9000 பணத்தை கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் கொடுத்துள்ளார். இந்த சிறுமிக்கு ஆண்டுக்கு ஒரு ஹீரோ சைக்கிள் தரவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிழுப்புரம் கே.கே.ரோடு சிவராம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், லலிதா தம்பதியரின் மகள் அனுப்பிரியா. 8 வயதுடைய இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். தனக்காக ஒரு புதிய சைக்கிள் வாங்க வேண்டும் என்பதை ஆசையாகக் கொண்ட அனுப்பிரியா அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக உண்டியலில் பணம் சேர்த்து வந்துள்ளார்.\nஅக்டோபர் 16ஆம் தேதியன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சைக்கிள் வாங்க முடிவு செய்திருந்தார். ஆனால் கேரளா வெள்ளம் குறித்து அறிந்த சிறுமி, தான் சேமித்த பணத்தை கேரளாவின் வெள்ளநிவாரண நிதிக்கு கொடுக்குமாறு, தன் உண்டியலை உடைத்து அப்பணத்தை தனது தந்தையிடம் ஒப்படைத்துள்ளார். அப்பணத்தை அவரது தந்தை சண்முகநாதன் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கியில் செலுத்தியுள்ளார்.\nஇந்த செய்தி ஊடகங்களில் வெளிவந்ததை தொடர்ந்து சிறுமி அனுப்பிரியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. சமூக வலைதளங்களை வலம் வந்த இச்செய்தி ஹீரோ சைக்கிள் நிறுவனத்திற்கும் சென்று சேர்ந்துள்ளது.\n8 வயது சிறுமியின் மனிதநேயத்தை பாராட்டிய ஹீரோ சைக்கிள் நிறுவனம் அவருக்கு புது சைக்கிள் ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பன்கஜ் முன் ஜல் தனது ட்விட்டர் பதிவில்,\n“அன்புள்ள அனுப்பிரியா உங்களது செயலை பாராட்டுகிறோம். எங்களது நிறுவனத்தின் புதிய சைக்கிள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது முகவரியை அனுப்பி வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.”\nபன்கஜ் முன்ஜலின் மற்றொரு ட்விட்டர் பதிவில்,\n”உங்களது உள்ளம் உன்னதமாக உள்ளது. உங்களுடைய வாழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சைக்கிள் வழங்க ஹீரோ நிறுவனம் விரும்புகிறது. உங்களுடைய முகவரியை எனது அக்கவுண்டில் சேர் செய்யுங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். கேரளா மீண்டு வர பிரார்த்திக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசிறுமி அனுப்பிரியாவுக்கு வாழ��நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். பதிலுக்கு நன்றியை தெரிவித்த அனுப்பரியா அவரது வீட்டு முகவரியை அனுப்பியுள்ளார்.\nகோடி கோடியாய் பணம் இருப்பவர்கள் நிவாரண நிதியாக ஒருசில லட்சங்கள் கொடுப்பதைவிட தனது வாழ்நாள் கனவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை அனுப்ரியா என்ற சிறுமி கொடுத்த தொகை மிகப்பெரிய தொகை என்பதால் அவருக்கு சைக்கிள் மட்டுமின்றி புகழும் வீடுதேடி வந்திருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nநெகிழ்ச்சியான பல நிஜ தருணங்களை வெளிக்கொண்டு வந்த கேரள வெள்ளம்\nகேரள மக்களுக்கு உதவ இணையத்தில் நிதி திரட்டும் கலைஞர்கள்\nநெகிழ்ச்சியான பல நிஜ தருணங்களை வெளிக்கொண்டு வந்த கேரள வெள்ளம்\nகோவை ஐ-கிளினிக் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ள ஜியோ ஹெல்த்கேர்\n89 வயதிலும் கைப்பைகளைத் தைத்து ஆன்லைனில் விற்பனை செய்யும் பாட்டி\nஉறைய வைக்கும் கடும் பனியில் ராணுவ வீரர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள நீரில்லா தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/blog-post.html", "date_download": "2018-11-15T01:47:26Z", "digest": "sha1:27S7HL2VPLUR6CMHOUDCEGM7AXQGTZ4D", "length": 2948, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "வாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்! - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome whatsup வாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்\nவாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்\nவாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் புதிய வெர்சன் – v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும், v 2.12.14 ஆப்பிள் ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.\nஇதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.\nஅதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோ, அவரும் வாட்ஸ் அப் அப்டேட் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.\nவாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/12015423/1008322/Madhya-Pradesh-Police-Attacked.vpf", "date_download": "2018-11-15T01:36:08Z", "digest": "sha1:YCETARPUJPMVD4TI2QUHBP6CNUWQSKRC", "length": 10681, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "காவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 01:54 AM\nமத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார்.\nமத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார். அந்த இடத்திலேயே இரண்டு காவலர்கள் மயங்கி விழுந்தனர். கடந்த 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன.\nசென்னையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்\nசென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரபீக் கான் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தாக்கிய மர்மநபர்கள் அவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.\nமாணவர்களின் நிர்பந்தத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்\nமத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் மன்னிப்பு கோரினார்.\nமத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்\nமத்திய பிரதேச மாநிலம் ஷித்தி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.\nஅடகு வைத்த காரை மீட்க கள்ள நோட்டுகள்\nசென்னையில் அடமானம் வைத்த காரை, 2 லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்து காரை திருப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\nஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.\nஇளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி\nவிஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.\nசபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை\nசபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தி���் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:34:59Z", "digest": "sha1:4552VSDJNHYXJ4DHI62PJKNJVDI2DOL7", "length": 32049, "nlines": 246, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முன் ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இது!", "raw_content": "\nமுன் ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இது\nராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும் நடுவே ரணக்பூர் அமைந்துள்ளது.\nஇக்கிராமம் 15ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புகழ்பெற்ற ஜெயின் கோயிலை கொண்டிருக்கிறது. இக்கோயில் ஜெயின் சமுகத்தினர் பெரிதும் பூஜிக்கும் கோயிலாக திகழ்கிறது.\nஇந்த கோயிலின் வசீகரம் அதன் கம்பீரமான தூண்களில் பிரதிபலிக்கிறது. பின்னணியில் முடிவிலா பாலைவனப்பகுதியுடன் இக்கோயில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது.\nரணக்பூரில் சூரிய நாராயணக்கோயில் அல்லது சூரியக்கோயில் என்று அழைக்கப்படும் பிரசித்தமான கோயில் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.\nபலகோண வடிவில் அமைக்கப்பட்ட இக்கோயிலின் வெளிச்சுவரில் கிரகங்களின் புடைப்புச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது இப்பிரதேச பூர்வகுடிகளின் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன.\nசூரியக்கடவுள் ஒரு ரதத்தை செலுத்துவது போன்ற சிலை இங்கு காணப்படுகிறது. ரணக்பூருக்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள பிரபல ஜெயின் யாத்ரீகத்தலமான சத்ரி எனும் இடத்தையும் பார்க்கலாம்.\nரணக்பூரின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இங்குள்ள முச்சல் மஹாவீர் கோயிலாகும். இது சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ளது. கனேராவ் எனும் இடத்திலிருந்து 5கி.மீ தூரத்தில் கும்பல்கர் சரணாலயத்தின் உள்ளே இந்த கோயில் அமைந்துள்ளது.\nஇக்கோயிலில் சிவபெருமான் மீசையுடன் காணப்படுவது ஒரு வித்தியாசமான அம்சமாகும். மேலும் கனேராவ் கிராமத்திலேயே இன்னும் ஏராளமான கோயில்களும் தரிசிப்பதற்கு உள்ளன.\nஅவற்றில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் இரண்டும் இப்பிரதேசத்தின் முக்கியமான ஜெயின் கோயில்களாக பிரசித்தி பெற்றுள்ளன.\nரணக்பூரிலிருந்து 6கி.மீ தூரத்திலுள்ள நர்லாய் எனும் கிராமமும் அங்குள்ள ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயில்களின் கலையம்சங்கள் மற்றும் அவற்றின் உள்ளே காணப்படும் சுவர்ச்சித்திரங்கள் ரசிக்கும் விதமாய் காட்சியளிக்கின்றன.\nரணக்பூரிலிருந்து 6கி.மீ தூரத்திலுள்ள நர்லாய் எனும் கிராமமும் அங்குள்ள ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயில்களின் கலையம்சங்கள் மற்றும் அவற்றின் உள்ளே காணப்படும் சுவர்ச்சித்திரங்கள் ரசிக்கும் விதமாய் காட்சியளிக்கின்றன.\nமற்றொரு பிரதான விசேஷமாக கும்பல்கர் எனும் வரலாற்றுத்தலமும் அமைந்துள்ளது. இங்குள்ள மேவார் கோட்டை கம்பீரமாக எழுந்து காட்சியளிப்பதுடன் இதன் கோட்டைச்சுவர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன.\nகடல்மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டைப்பகுதியிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை எழிலையும் தார் பாலைவனத்தின் மணற்குன்றுகளின் கம்பீரத்தையும் பார்த்து ரசிக்கலாம். இக்கோட்டை தற்சமயம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.\nரணக்பூர் ஜெயின் கோயில், ரணக்பூர்\nரணக்பூர் ஜெயின் கோயில் ஜெயின் இனத்தாருக்கான ஐந்து முக்கியமான புண்ணிய யாத்ரீகத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஆதிநாத பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மெலிதான நிறம் கொண்ட பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்ட இக்கோயில் மிக அழகான தோற்றத்தைக்கொண்டுள்ளது.\nசூரிய கோயில் அல்லது சூரிய நாராயண கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ரணக்பூர் ஜெயின் கோயிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இக்கோயிலின் அறுகோணவடிவில் அமைந்த சுற்றுச்சுவர்களில் போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் கிரகங்களின் சிற்பவடிப்புகள் காணப்படுகின்றன.\nஎனும் இந்த ஸ்தலம் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் முக்கியமான வழிபாட்டுத்தலமாக பிரசித்தி பெற்றுள்ள��ு. முற்காலத்தில் இது ‘மேவாரின் மார்வார் வாசல்’ என்றும் அறியப்பட்டுள்ளது. ஜைன சமூகத்தினரின் முக்கியமான ஆன்மீகத் திருத்தலமாக இது புகழ்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் இந்த முச்சல் மஹாவீர் கோயில் மஹாவீரருக்காக எழுப்பப்பட்டதாகும். இது கனேராவ் கிராமத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் கும்பல்கர் சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.\nகனேராவ் என்றழைக்கப்படும் இந்த கிராமத்தில் பல அழகிய சிறு ஹிந்துக்கோயில்கள் அமைந்துள்ளன. பிரசித்தமான ரணக்பூர் சுற்றுலாத்தலத்துக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் இது சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக திகழ்கிறது.\nஇப்பிரதேசத்தில் உள்ள 11 ஜெயின் கோயில்களில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் ஆகிய இரண்டும் பிரசித்தமானவை ஆகும்.\nராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் இந்த நர்லய் ஆகும். இது சுற்றுலா நகரமான ரணக்பூரிலிருந்து 6கி.மீ தொலைவில் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் பல ஹிந்துக்கோயில்கள் மற்றும் ஜெயின் கோயில்களை சுற்றுலாப்பயணிகள் காணலாம்.\nரணக்பூர் சுற்றுலாத்தலத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கும்பல்கர் ஒரு வரலாற்றுத்தலமாகும். இது இங்குள்ள மேவார் கோட்டைக்கு புகழ் பெற்றுள்ளது.\nஇந்தக்கோட்டை ராணா கும்பா எனும் மன்னரால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டையிலிருந்து பயணிகள் 10கி.மீ தூரத்திற்கு ஆரவல்லி மலைத்தொடரையும் மற்றும் தார் பாலைவன மணற்குன்றுகளையும் பார்த்து ரசிக்கலாம்.\nராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் இந்த தேசுரி ஆகும். இது ரணக்பூரிலிருந்து 16கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவன் கோயில், நவி மாதா கோயில் மற்றும் ஹனுமான் கோயில் போன்ற பிரசித்தமான கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், தேசுரி கிராமத்துக்கு அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பிரசித்தமான பரசுராம் மஹாதேவ் கோயிலும் அமைந்துள்ளது.\nபயணம் மேற்கொள்ள சிறந்த வழிகள் சாலை மார்க்கமாக: ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்களிலிருந்து ரணக்பூர் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சுலபமாக சாலை மார்க்கத��திலும் பயணம் மேற்கொள்ளலாம்.\nபயணம் மேற்கொள்ள சிறந்த வழிகள் விமான மார்க்கமாக:\nஉதய்பூரிலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் அல்லது தபோக் விமான நிலையம் ரணக்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். இது முக்கிய இந்திய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டுள்ளது.\nவெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் வழியாக இணைப்புச்சேவைகள் மூலம் வருகை தரலாம்.\nரயில் மூலமாக: மேலும், ரணக்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் ஃபால்னா எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களிலிருந்து ஃபால்னா ரயில் நிலையத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் பேருந்து வசதிகள் ரணக்பூர் வருவதற்கு கிடைக்கின்றன.\n”500 மாடுகள், 3 விலையுயர்ந்த கார்கள் மற்றும் 1 மில்லியன் பணத்துக்கு 17 வயது மகளை ஏலத்தில் விற்ற தந்தை\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nதாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ‘சகா’ வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவு: தற்கொலை செய்ய போவதாக கண்ணீர்விட்டு அழும் இளம் தாய்\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது… 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகா��்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்ம��� உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/sports/sports-news/2018/sep/12/most-runs-most-wickets-2998935.html", "date_download": "2018-11-15T02:32:32Z", "digest": "sha1:GHDYDJR4IOQLHUZCYQE4TEY5CSELHV4B", "length": 4008, "nlines": 50, "source_domain": "www.dinamani.com", "title": "Most runs, Most wickets - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 15 நவம்பர் 2018\nடெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.\nஇந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் இடம்பெற்றுள்ளார்கள்.\nடெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்\nஎண் பெயர் ஆட்டங்கள் ரன்கள் சதங்கள் சராசரி\n2. பட்லர் (இங்கிலாந்து) 5 349 1 38.77\n3. குக் (இங்கிலாந்து) 5 327 1 36.33\n4. ரூட் (இங்கிலாந்து) 5 319 1 35.44\n5. கே.எல். ராகுல் (இந்தியா) 5 299 1 29.90\nடெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்\nஎண் பெயர் ஆட்டங்கள் விக்கெட்டுகள் 5 விக்கெட்டுகள்\n2. இஷாந்த் சர்மா (இந்தியா) 5 18 1\n3. பிராட் (இங்கிலாந்து) 5 16 0\n4. ஷமி (இந்தியா) 5 16 0\n5. பூம்ரா (இந்தியா) 3 14 1\nதில்லியில் இன்று தொடங்குகிறது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சாதனைத் தங்கம் வெல்வாரா மேரி கோம்\nஏடிபி ஃபைனல்ஸ்: ஃபெடரர், ஜோகோவிச் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 285\nஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சிந்து, சமீர்\nஐபிஎல்: குறுஞ்செய்தி வாயிலாக விடுவிக்கப்பட்ட ஸ்டார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17463-rahul-gandhi-will-be-brought-to-the-issue-of-abuse-of-power.html", "date_download": "2018-11-15T02:32:58Z", "digest": "sha1:CHOW3SNANKCT7J7XGUVTEZ2327IWE3HQ", "length": 12740, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்சனை - பாஜக முடிவு!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்சனை - பாஜக முடிவு\nபுதுடெல்லி (21 ஜூலை 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' என பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் நேற்று (20-ம் தேதி) மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். மேல���ம், உரையை முடித்த ராகுல் காந்தி, யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டிப்பிடித்தார். இந்தச் செயல் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ``பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போது அவரை (மோடி) ராகுல் காந்தி கட்டித் தழுவியது ஏற்கத்தக்கது அல்ல. இது, அவையின் மாண்பைக் குறைக்கும் செயல். அவையில் மாண்புகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.\nவெளியில் இருந்து வந்து யாரும் அவைக்கு பாதுகாப்பு தரமுடியாது. அவையில் இருக்கும் நீங்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பு'' என்றார். அதேபோல் பி.ஜே.பி-யின் பெண் எம்.பி-யான பாதல், “ `முன்னா பாய்' (இந்தி திரைப்படப் பெயர்) கட்டிப்பிடி வைத்தியம் செய்ய இது உகந்த இடமில்லை” என்றார். அதேபோல் மற்றொரு பி.ஜே.பி. எம்.பி-யான கிரண் கெர், ``ராகுல் காந்தி பாலிவுட்டில் நடிக்கப் போகலாம்'' என்றார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமாரோ, “ராகுல் வயதளவில் வளர்ந்துவிட்டாலும் அவர் குழந்தைபோல நடந்துகொள்கிறார்” என்றார்.\nஒருபுறம், பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், மறுபுறம், “அவர்மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' என மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று (20-ம் தேதி) மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி, அரசுக்கு எதிராகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய ராகுல் காந்தி, அரசுக்கெதிராக ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவை நடவடிக்கைகளை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், அவர் அளித்த ஒட்டுமொத்த தகவல்களும் தவறானவை. மேலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளையும் ஏற்க முடியாது. ஆகையால், அவர்மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்'' என்றார்.\n« உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்டிபிஐ வரவேற்பு பழைய சோறு போட்டவரை குத்திக் கொலை செய்த பிச்சைக் காரர் பழைய சோறு போட்டவரை குத்திக் கொலை செய்த பிச்சைக் காரர்\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொள���ர்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாயாக திருமணம் செய்தவர் கைது\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் பாஜக\nஇலங்கை அரசியல் நிலவரம்: கருணாவின் நிலைப்பாடு என்ன\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nவெடிக்குத் தடை குடிக்கு தடையில்லையா - விளாசும் மாணவி நந்தினி - வ…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபட…\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-11-15T02:57:06Z", "digest": "sha1:XWTPITTIDNK3RA6BKX55VWNE36M4HTTM", "length": 7256, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விநாயகர் சதுர்த்தி", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிநாயகர் சதூர்த்தி வசூல் தகராறில் ஒருவர் கொலை - பாஜக நிர்வாகி தலைமறைவு\nகோவை (02 அக் 2018): கோவையில் விநாயகர் சதுர்த்திரிக்கு வசூல் செய்த பணத்தில் நடந்த கிடா விருந்ததில் நாகராஜ் என்பர் கொல்லப் ப��்டுள்ளார். இது தொடர்பாக பாஜக நிர்வாகி கந்தசாமி தலைமறைவகியுள்ளார்.\nவிநாயகர் சிலை தொடர்பான மனு தள்ளுபடி\nசென்னை (11 செப் 2018): விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nவிநாயகர் ஊர்வலம் தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவு\nசென்னை (11 ஆக 2018): விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணி…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் …\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mullai-periyar-issue", "date_download": "2018-11-15T01:39:33Z", "digest": "sha1:ELI6HJBWX7Y2RR4IRXQU2WPEZ4WFB2RV", "length": 8981, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nHome மாவட்டம் மதுரை முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...\nமுல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.\nதேனி மாவட்டம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ள முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், கண்மாய், குளங்கள், குட்டைகளை தூர்வாரி பாசனத்தை பெருக்க வேண்டும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமுளி முதல் தேனி வரை இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.கூடலூர், கம்பம், பாளையம் வழியாக தேனி பங்களாமேடு பகுதியில் வாகனப் பிரச்சாரம் நிறைவடைந்ததும், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nPrevious articleயு.எஸ்.சேலஜ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்திய வீரா் ராம்குமார் ராமநாதன், நியூசிலாந்து வீரரை வீழ்த்தினார்.\nNext articleபோர் நினைவு சின்னத்தில் 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், மிகப்பெரிய தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசெல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார் : மாணவருக்கு புதிய செல்போன்\n20 தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும் – டிடிவி தினகரன்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா : சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மர��யாதை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_579.html", "date_download": "2018-11-15T01:54:08Z", "digest": "sha1:U3L2BRXEXY5DSWSBITO6P5HDRC3SBYBH", "length": 46849, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெஷன் ஆக மாறிவிட்ட, ஒன்றுபட வேண்டும் என்ற கோஷம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெஷன் ஆக மாறிவிட்ட, ஒன்றுபட வேண்டும் என்ற கோஷம்\nஒன்றுபட வேண்டும் என்ற கோஷம் ஒரு ஃபெஷன் ஆக மாறி விட்டது. ஒற்றுமை என்பது வரைவிலக்கணங்களற்ற ஒரு கலைச்சொல்லாக பரவலாக புழக்கத்தில் இருக்கின்றது.\nசமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பேசுகின்ற அனைவரும் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோஷத்தைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலை இருக்கின்றது.\nஅந்தக் கோஷத்தை பொதுவெளியில் பயன்படுத்தாவிட்டால் ஒருவரது சமூகப் பணியானது பெறுமானங்கள் அற்றுப் போய்விடுகின்றது, என்ற செயற்கைத் தோற்றப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.\nஎனவே ஒற்றுமை என்பது இன்றைய சூழலில் வெறுமனே ஒரு வெற்றுக் கோஷமாக மாறியிருக்கின்றது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஒற்றுமை என்பது ஓர் இலக்கா அல்லது ஓர் இலக்கை அடைவதற்கான வழிமுறையா அல்லது ஓர் இலக்கை அடைவதற்கான வழிமுறையா என்ற கேள்விக்குக் கூட தெளிவான பதிலில்லை. அனைத்துமே இடம்மாறிப் போன இந்த சமூகத்தில் இலக்குகளும் வழிமுறைகளும் இடம்மாறியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்லவே\nமுஸ்லிம் சமூகம் ஒற்றுமையில்லாத சமூகம் என்று யார் சொன்னது\nஎத்தனை விடயங்கள் இந்த சமூகத்தை ஒற்றுமைப்படுத்துகின்றன என்பதை கொஞ்சம் தனியே இருந்து சிந்தித்துப் பாருங்கள்.\nஒரு திருமணம் ஓர் ஊரை ஒன்று சேர்க்கின்றது.\nஒரு ஜனாஸா ஓர் ஊரை ஒன்று சேர்க்கின்றது.\nஒரு விருந்து ஒரு பிரதேசத்தை ஒன்று சேர்க்கின்றது.\nஒரு சுனாமி இந்த முழு சமூகத்தையும் ஒன்று சேர்க்கின்றது.\nசுருங்கச் சொன்னால் ஒரு சந்தோஷம் அல்லது ஒரு கவலை, வேறொரு வார்த்தையில் சொன்னால் ஓர் இலாபம் அல்லது ஒரு நஷ்டம் சமூகத்தை ஏதோ ஒரு வகையில் ஒன்று சேர்க்கின்றது.\nவெறுமனே ஒரு சாதாரண உணர்ச்சிக்கு சமூகத்தை ஒன்று சேர்க்கும் சக்தி இருக்கின்றதென்றால், ஓர் இலக்குக்கு, அல்லது ஒரு திட்டத்துக்கு அந்த சக்தி இல்லை என்று நினைக்கிறீர்களா\nஎமது பிரச்சினை என்னவென்றால், இலக்குகளோ அல்லது திட்டங்களோ இல்லை என்பதுதான்.\nவெறும் ஒரு சர்க்கரைத் துளி எறும்புகளையெல்லாம் ஒன்று சேர்த்து விடுகின்றது. வெறும் ஓர் அழுகிய உணவுப் பண்டம் ஏரியாவில் உள்ள காகங்களையெல்லாம் ஒன்று சேர்த்து விடுகின்றது.\nஒன்று சேர்ப்பதற்கு ஏதாவதொன்று வேண்டும் நண்பர்களே\nஒன்றுமே இல்லாமல் ஒன்று சேர்ந்து என்ன செய்ய வேண்டியிருக்கின்றது\nஇந்த சமூகத்தைக் கரை சேர்ப்பதற்கு, இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு, இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு, உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு எம்மில் யாரிடமாவது ஏதாவது உருப்படியான திட்டங்கள் இருக்கின்றனவா\n‘அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் இருக்கின்றன’ என்று மொட்டையாகச் சொல்லாதீர்கள்.\nஅந்த அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் ஒளியில் நின்று நவீன காலத்துக்கேற்ற வழிகாட்டல்களையும், பாதைகளையும் காட்டித் தரக்கூடிய எத்தனை திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன\n‘எம்மிடம் திட்டம் இருக்கின்றது’ என்று சொல்கின்றவர்கள், உங்களுடைய திட்டங்களை பொதுவெளிக்குக் கொண்டு வாருங்கள். மூடிய நான்கு சுவர்களுக்குள் இருக்கின்ற திட்டங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் தான் என்ன\nஅந்தத் திட்டங்கள் வெளியே வந்தால்தான் அவற்றில் எது காலப்பொருத்தமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், எதிர்கால விளைவுகளைத் தரக்கூடியதாகவும் இருக்கின்றது என்பதைப் பார்த்து அதனை நடைமுறைப்படுத்துவதில் அனைவரும் ஒன்று சேர முடியும்.\nஅப்படியான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தத்தான் ஒற்றுமை தேவையே அல்லாமல், வேறொன்றுக்கும் ஒற்றுமை அவசியமில்லை.\nசெய்வதற்கு ஒன்றுமில்லாமல் ஒற்றுமைப்பட்டு ஆக வேண்டியது என்னதான் இருக்கின்றது என்று யாராவது சொல்லுங்களேன்\nஒன்றுசேர்ப்பதற்கு எதுவும் இல்லாவிட்டால் பிரிந்திருப்பதைத் தவிர வேறு வழிதான் என்ன\nஇயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும், முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும், இந்த உம்மத் ஒன்று சேர வேண்டும், என்ற கோஷங்கள் யாவும் மிகவும் அழகான கோஷங்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\nஆனால் ஒன்று அழகாக இருப்பதால் அது சரியானதாக இருக்கும் என்று நினைக்கின்ற இடத���தில்தான் நாம் பிழை விடுகிறோம்.\nஒன்று சேர்வது என்பதன் அர்த்தம் ஒரு நோக்கத்தோடு செயற்படுவதே அல்லாமல், லேபல்களை மாற்றிக் கொள்வதோ அல்லது சீனி போத்தலில் உப்பு போத்தல் என்று எழுதி ஒட்டி விடுவதோ அல்ல.\nஒரு நோக்கத்தோடு செயற்படும் போதுதான் இன்னொருவன் விழுந்தால் தூக்கி நிறுத்தி விடும் மனது வரும். பல நோக்கங்களோடு செயற்படும் போது முன்னால் நடப்பவனை வீழ்த்தி விட்டு, தான் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தான் வரும்.\nஒன்றுபட வேண்டும் என்ற கோஷத்தைக் கொண்டு போய் ஓர் ஓரமாக வைத்துவிட்டு, சமூகத்தை முன்னகர்த்திச் செல்வதற்கான ஒரு திட்டத்தை யாராவது முடியுமானால் கொண்டு வாருங்கள். எல்லோரும் உங்களோடு ஒன்று சேர்வார்கள். அதை விட்டு விட்டு எல்லோரையும் ஒன்று சேர்த்து திட்டம் தீட்டும் முயற்சியில் நீங்கள் ஒற்றுமைக் கோஷம் போட்டுக் கொண்டிருந்தால், பெரும்பாலும் உங்களது ஜனாஸாவில்தான் அனைவரையும் ஒன்று சேர்க்க முடியுமாக இருக்கும். மையித்தை அடக்கம் செய்து விட்டு அனைவரும் கலைந்து சென்று விடுவார்கள். முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்தவர் என்ற நற்சான்றிதழ் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்க��்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_6.html", "date_download": "2018-11-15T01:53:58Z", "digest": "sha1:QHPTHPXESTHD22H57IPHRVENENMMC5AK", "length": 44512, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீமான் மீது, வைகோ கடும் தாக்குதல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீமான் மீது, வைகோ கடும் தாக்குதல்\nதன்னைத் தெலுங்கன் என முத்திரை குத்த சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும் முயற்சித்துவருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் வைகோவுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையில் இது தொடர்பாக மோதலும் ஏற்பட்டது.\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் வைகோ, அந்தப் பயணத்தின் நடுவில் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூருக்கு சென்றார். கைரேகைச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் துப்பாக்கி���்சூட்டுக்கு ஆளாகி உயிர்நீத்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்திய வைகோ, பிறகு பேசும்போது \"என்னைத் தெலுங்கன் என சிலர் பேசுகின்றனர். அப்பாவி இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். வெளியில் நிற்கும் கட்சிக்காரர்களை நான் எச்சரிக்கிறேன்\" என்று பேசினார்.\nஇந்த நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த நாம் தமிழர் கட்சியினர் வைகோ தங்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று உணர்ந்து, அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, \"வீர வணக்கம், வீர வணக்கம்\" என்று கோஷங்களை எழுப்பினர்.\nவைகோ பேசி முடித்துவிட்டு வெளியில்வந்தபோது, அங்கு கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவரோடு மோதலிலும் ஈடுபட்டனர். இதனால், வைகோவுடனிருந்த ம.தி.மு.கவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது.\nஇதற்குப் பிறகு இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.\nஇதற்குப் பிறகு, வேறொரு இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சீமான் மீது நேரடியாகவே குற்றம்சாட்டினார்.\n\"ஆறேழு ஆண்டுகளாக நான் பொறுமையாக இருக்கிறேன். என்னைத் தமிழன் அல்ல என்றும் தெலுங்கன் என்று சீமான் கீழ்த்தரமாக பேசுவதோடு, ஈரோடு ராமசாமிப் பயல் என்றும் பேசினார். இந்த அண்ணாத்துரைனு ஒருத்தன், இந்த நாட்டை கெடுத்துவிட்டான் என்று துவக்க காலத்தில் பேசினார். பெரியாரைத் தாக்குவது, அவரைக் காலி செய்ய அல்ல, என்னை காலி செய்ய என்று சினிமாத் துறையில் உள்ளவர்கள் சொன்னார்கள். பெரியாரை ஒழித்துவிட்டால், பிறகு தெலுங்கன் என்று என்னை ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்\" என்று கூறினார்.\nமேலும் தன்னைப் பற்றிக் கணக்குவழக்கில்லாமல் மீம்ஸ்களை நாம் தமிழர் கட்சியினர் உருவாக்கிவருவதாகவும் குறிப்பாக ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்னை மிகவும் களங்கப்படுத்தி ஒரு மீம்ஸ் போட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.\nபிரபாகரன் உயிரோடு இல்லையென்று நினைத்துக்கொண்டு, புலிகளின் சின்னத்தை தன் கொடியாக்கிக்கொண்டார் என்றும், புலிகளோடு தான் வேட்டைக்குப் போனதாகவும் ஆமைக்கறி தின்றதாகவும் சீமான் பொய் சொல்வதாகக் கூறிய வைகோ, பிரபாகரன் மொத்தம் எட்டு நிமிடங்கள்தான் அவ���ைச் சந்தித்ததாகக் கூறினார். பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய வைகோ, புலிகளின் சீருடையை அணிய சீமானை பிரபாகரன் அனுமதிக்கவில்லையென்றும் ஆனால், தான் அந்தச் சீருடையை அணிந்து பிரபாகரனோடு ஒரு மாதம் இருந்திருப்பதாகவும் கூறினார். பிரபாகரனிடம் தான் ஆயுதப் பயிற்சி பெற்றிருப்பதாகவும் கூறினார்.\nமேலும் சீமான் உலக நாடுகள் முழுவதிலும் புலிகளின் பிரதிநிதி என்றுகூறி பணம் வசூலிப்பதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.\nஇவற்றையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தாலும் சமீப காலமாக தன்னையும் ஸ்டெர்லைட்டையும் தொடர்புபடுத்தி, ஸ்டெர்லைட் டீல் முடிந்துவிட்டது. இப்போது நியூட்ரினோவுக்கு கிளம்பிவிட்டான் நாயக்கப் பய\" என மீம்ஸ்களை வெளியிடுவதைத் தன்னால் சகிக்க முடியவில்லையென்றும் வைகோ கூறினார்.\nவைகோவின் இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து நாம் தமிழர் கட்சியினரும் ம.தி.மு.கவினரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nவைகோ நீங்கள் என்னதான் கத்தி கூத்தாடினாலும் உங்களின் முகத்திரை தோலுரிக்கப்பட்டுவிட்டது. நாகரீகமாக ஒதுங்குவது நல்லது அல்லது நார் நாராக மீம்ஸ் கிரீடோர்சல் தொங்கவிடப்படுவீர்கள்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதி���தி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின��� கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-11-15T02:11:47Z", "digest": "sha1:K4T5HIEUXIBKK5RTPL2DVNAURWPBHQNB", "length": 13570, "nlines": 206, "source_domain": "gttaagri.relier.in", "title": "மேடை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎன்னிடம் அதிகம் அடினீயம்செடிகள் ஜாதிமுல்லை செம்பருத்தி இன்னும் பல செடிகள் விற்பனைக்குஇருக்கிறது. தேவைப்பட்டால் மேலும் படிக்க..\nமேடை: மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் முகவரி தேவை\nமிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் முகவரி (அ) தொடர்பு எண் தேவை . மேலும் படிக்க..\nமேடை: வெங்கயத்தில் நுனிகருகல் நோய் இயற்கை பூச்சி விரட்டி\nவெங்கயத்தில் எற்படும் நுனிகருகல் நோய்க்கு இயற்கை புச்சிவிரட்டி பற்றிய முழ்மைய���ன தகவல் தேவை மேலும் படிக்க..\nமேடை: வல்லாரை கீரை கட்டுகள் தேவை\nவல்லாரைக் கீரை 300 கட்டுகள் வேண்டும். Karthikeyan 9791440403 அறிவிப்பு: இந்த சேவை மேலும் படிக்க..\nமேடை: நாட்டு கோழி வளர்ப்பு தகவல்கள்\nநான் நாட்டு கோழி வளர்க்க ஆசைப்படுகிறேன் அதற்கு எப்படி வளர்ப்பு என்று கூறுங்கள் மேலும் படிக்க..\nமேடை: நார் பிரித்தெடுக்கும் இயந்திரம்\nஐயா வாழை நார் பிரித்தெடுக்கும் தொழில் செய்ய நான் ஆர்வமாக உள்லேன் இயந்திரம் மேலும் படிக்க..\nமேடை: நாட்டு கோழி வளர்ப்பு விவரங்கள்\nநான் நாட்டு கோழி வளர்க்க ஆசைப்படுகிறேன் அதற்கு எப்படி வளர்ப்பு என்று கூறுங்கள் மேலும் படிக்க..\nமேடை: குண்டுமல்லி செடியில் பூச்சி தாக்குதல் எதிர்கொள்ள வழி\nஐயா, குண்டுமல்லி செடிகளின் மாெக்குகளை பச்சை நிற புழு வீனடித்து விடுகிறது மற்றும் மேலும் படிக்க..\nதேவை: முள்ளங்கி விதை எங்கு கிடைக்கும்\nஈரோட்டி முள்ளங்கி விதை எங்கு கிடைக்கும்.. வீட்டு தோட்டத்திற்கு… விவரம் கேட்பவர்: திவேக் மேலும் படிக்க..\nதேவை: நெல்லி மரத்திற்கு தேவையான உரம் பற்றிய விவரங்கள்\nநெல்லி மரத்திற்கு தேவையான உரம் பற்றிய விவரங்கள் விவரம் கேட்பவர் :ரஞ்சித் குமார் மேலும் படிக்க..\nதேவை: தேன் பெட்டி விலை மற்றும் கிடைக்கும் இடம்\nதேன் பெட்டி விலை மற்றும் கிடைக்கும் இடம் தெரிவிக்கவும் விவரம் வேண்டுபவர் : மேலும் படிக்க..\nதேவை: மிளகாய் பயிரில் எறும்பு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி\nஎன்னுடைய தோட்டம் சின்னது. மிளகாய் செடி தொட்டியில் வைத்துள்ளேன். நன்றாக வளர்ந்தது. இப்பொழது மேலும் படிக்க..\nதேவை: மல்லிகை நாற்று விவரங்கள்\nமல்லிகை நாற்று தேவை. எங்கே கிடைக்கும் கேட்பவர் – ஆல்பர்ட் அந்தோணி ஈமெயில்: மேலும் படிக்க..\nதேவை: டீசல் மோட்டர் விலை விவரம்\nborewell போட்டு மின்சாரமில்லாம நீர் பாய்ச்ச டீசல் மோட்டர் விலை விவரம் தேவை மேலும் படிக்க..\nகனகாம்பரம் விதை தேவை எங்கு வாங்குவது என்று விவரங்கள் தரவும், வீரா – மேலும் படிக்க..\nஐயா, நான் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்கா அம்மூர் கிராமத்தை சேர்ந்தவர்.நான் நாட்டு மேலும் படிக்க..\nமேடை: தேவை காங்கேயம் மாடு\nதேவை காங்கேயம் மாடு- தொடரபுக்கு – பிரேம் குமார் ஈமெயில் விலாசம்: ravidravidian@gmail.com மேலும் படிக்க..\nமேடை: கத்தரிகாய் மலட்டுசெடி ஆவதை தடுக்க வழி\nகத்தரிகாய் மலட்டுசெடி ஆவதை தடுக்க வழிகளை தெரிந்து கொள்ள வேண்டுபவர்: சரவணக்குமர் ஈமெயில் மேலும் படிக்க..\nமேடை: வாழை இலை கருகல் நோய்\nவாழை இலை கருகல் நோய் தடுக்க என்ன செய்ய வேண்டும். கேட்பவர் ஆல்பர்ட் மேலும் படிக்க..\nமேடை: தேவை விவசாய நிலம்\nமா, நெல்லி, தென்னை விவசாயம் செய்ய 3-5 ஏக்கர் நிலம் 4-6 லட்ச மேலும் படிக்க..\nமேடை: வல்லாரை கீரை விதை விவரங்கள் தேவை\nI want vallaarai seeds information வல்லாரை கீரை விதை விவரங்கள் தேவை மேலும் படிக்க..\nமேடை: தேவை பவர் டில்லர் விவரம்\nஎனது தென்னந்தோப்பில் வட்ட பாத்தி மற்றும் களை எடுக்க சிறந்த self start மேலும் படிக்க..\nமேடை: கனகாம்பரம் விதை தேவை\nஎமக்கு கனகாம்பரம் விதை தேவை எங்கு வாங்குவது என்று விவரங்கள் தரவும் ,அலை மேலும் படிக்க..\nபசுமை தமிழகத்தில் புதிதாக மேடை எனும் பகுதியை ஆரம்பித்து உள்ளோம். உங்களிடம் உள்ள மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nasa-designs-marsbees-research-mars-316718.html", "date_download": "2018-11-15T01:45:07Z", "digest": "sha1:HD2UFRYKYMPO63O56DUDFUS44BEFKCZU", "length": 13049, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது மார்ஸ் லெவல் திட்டம்.. செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்பும் நாசா! | Nasa designs Marsbees to research in Mars - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இது மார்ஸ் லெவல் திட்டம்.. செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்பும் நாசா\nஇது மார்ஸ் லெவல் திட்டம்.. செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்பும் நாசா\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டம்- வீடியோ\nநியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.\nசெவ்வாய் கிரகத்திற்கு நாசா ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.\nகொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக நகர்ந்து இது ஆய்வு செய்யும். இதனால் தற்போது ரோபோ தேனீக்களை பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது.\nஇதன் வேகம்தான், இதன் பிரச்சனை, இது தகவல்களை அனுப்ப பூமிக்கு அதிக நேரம் பிடிக்கிறது. அதே சமயம் இது நகர அதிக எரிபொருள் எடுத்துக் கொள்கிறது. மேலும் சமயங்களில் ரோவர் அனுப்பும் தகவல்கள் சரியாக இருப்பதில்லை. இதனால் இதை கைவிட முடிவு செய்துள்ளனர்.\nஇதற்காகத்தான் தற்போது ரோபோட் தேனீக்களை அனுப்புகிறார்கள். இந்த தேனீக்கள் 4 லிருந்து 3 சென்டிமீட்டர் வரைதான் அளவு இருக்கும். இந்த நேனோ தேனீதான் செவ்வாய் கிரகத்தை வலம்வர உள்ளது. இதில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனியிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்கலாம்.\nஇது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதனால் இதன் பறக்கும் வேகமும், முறையும் எளிதாக இருக்கும். இதனால் இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும். அதேபோல் அங்கு மிகவும் குறைந்த அளவில் காற்று வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.\n20 க்கும் மேற்பட்ட ரோபோ தேனீக்களை இப்படி அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த தேனீக்கள் கொஞ்ச நேரத்திற்குத்தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ரோவர் ஒன்றை அனுப்புவார்கள். அந்த ரோவரை வைத்து எல்லா தேனீக்களையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ரோவருக்கு ஆகும் எரிபொருள் செலவை விட இதற்கு குறைவாகவே ஆகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnasa bee plane mars நாசா தேனீ செவ்வாய் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/abuse", "date_download": "2018-11-15T02:54:37Z", "digest": "sha1:Z4GWGRCVBYSKR6PPSZQHMDXLCPR5WH7E", "length": 18001, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "abuse Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nபொண்டாட்டி ஊருக்கு போனதும் மகளுடன் உல்லாசம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளையே கட்டயப்படுத்தி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் உள்ளாள். இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஊருக்கு சென்ற போது, தனது மகளை கட்டாயப்படுத்தி, மிரட்டி பாலியல் …\nஐசியுவில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்\nஉத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தில் பாம்புக்கடியால் சிறுமி ஒருவர் தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று ஐசியுவில் நுழைந்த சில மருத்துவமனை ஊழியர்கள் சிறுமியை பலவந்தப்படுத்தி கூட்டு பாலியல் வண்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ந்துபோன அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் …\nமகளை சீரழித்த தந்தை: மத்தியபிரதேசத்தில் கொடூரம்\nமத்தியபிரதேசத்தில் தந்தை ஒருவன் தனது 6 வயது மகளை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள அதிகரித்துக்கொண்டே போகிறது. பல இடங்களில் பிள்ளைகளுக்கு பெற்றோர்களாலேயே பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவது தான் கொடூரத்தின் உச்சமே. மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் அந்த நபரின் மனைவிக்கு …\nசிறுமியை நிர்வாணப்படுத்தி சீரழித்த கொடூரர்கள்\nதஞ்சையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீது அதே பகுதியை சேர்ந்த 5 பேர், செல்போன் திருடிவிட்டதாக திருட்டுப்பழி சுமத்தியுள்ளனர். பின்னர் அந்த சிறுமியை மரத்தில் கட்டிவைத்து சூடுபோட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். கொடூரத்தின் …\nவங்கி மேலாளரை சரமாரியாக தாக்கும் பெண்\nதனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண்ணின் தங்கை ரோட்டில் இழுத்து போட்டி அடித்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. கர்நாடகவில், தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த வங்கி மேலாளர் கடன் வேண்டுமென்றால் …\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nதற்போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது சமூகத்தில் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. பாலியல் உறவுக்கு வர மறுக்கும் பட்சத்தில் கொலை, சித்தரவதை போன்ற இன்னல்களும் நிகழ்கிறது. இந்நிலையில், இதே போன்ற நிகழ்வுதான் நொய்டாவில் நடந்துள்ளது. திருமணமான் அபெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில சமங்களில் எல்லைமீறி நடந்துக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் அந்த ஆண்டியின் மீது பயத்தில் அவரை சொன்னதை எல்லாம் …\nபாலியல் தொல்லை பற்றி தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்\nபாலியல் தொல்லைகள் பற்றி தொகுப்பாளி பாவனா அவர் பணிபுரிந்த பிரபல தனியார் தொலைக்காட்சி பற்றி அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தி பட உலகில் தொடர்ந்து தமிழ் சினிமா வரையில் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரிடம் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளார்கள். பல அடுத்தடுத்த திடுக்கிடும் தகவல்களை பெண்கள் தைரியமாக பேச தொடங்கிவிட்டனர். சமீபத்தில் தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி தான் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து …\n13 வயதில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்\n13 வயதே ஆன சிறுவன் ஒருவன் 20 பெண்களை பாலியல் பாலத்காரம் செய்து துன்புறுத்தியது தற்போது அம்பளமாகியுள்ளது. அந்த சிறுவனம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 13 வயது சிறுவன் 20 இளம் பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான். சிறுவனை கைது செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுவன் தனது 9 வயதில், அதாவது கடந்த 2014 …\nஇது என்னடா புதுசா இருக்கு.. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் – நடிகர் புகார்\nJuly 16, 2018 Cinema News, Headlines News Comments Off on இது என்னடா புதுசா இருக்கு.. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் – நடிகர் புகார்\nபட வாய்ப்புகாக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என மலையாள நடிகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நடிகைகள் பலர், திரையுலகில் படத்தில் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றால் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகர் நவஜித் நாராயணன், பட வாய்ப்பிற்காக தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார் மஞ்சு வாரியரின் ஆமி உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ள நவஜித் நாராயணன் தனக்கு …\nசீரியல் நடிகைகளுக்கு வலை விரித்த விபச்சார புரோக்கர் – சாதுரியமாக சிக்க வைத்த நடிகை\nJuly 13, 2018 Cinema News, Headlines News Comments Off on சீரியல் நடிகைகளுக்கு வலை விரித்த விபச்சார புரோக்கர் – சாதுரியமாக சிக்க வைத்த நடிகை\nவாட்ஸ் ஆப் மூலம் நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வலை வீசிய இரண்டு புரோக்கர்களை சீரியல் நடிகை ஜெயலட்சுமி சாதுரியமாக போலீஸாரிடம் சிக்க வைத்துள்ளார். சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளி உலகத்திற்கு சொல்லி வருகின்றனர். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகைகளை மூளைச்சலவை செய்து, புரோக்கர் ஒருவன் அமெரிக்காவில் பாலியல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/11003437/I-will-take-pictures-against-caste-fronts.vpf", "date_download": "2018-11-15T02:45:06Z", "digest": "sha1:AKSS2I3JNAQVETSJA46TPSKRG6NRFYA4", "length": 10758, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "I will take pictures against caste fronts || “சாதி முரண்களுக்கு எதிரான படங்களை எடுப்பேன்” - டைரக்டர் ரஞ்சித்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n“சாதி முரண்களுக்கு எதிரான படங்களை எடுப்பேன்” - டைரக்டர் ரஞ்சித் + \"||\" + I will take pictures against caste fronts\n“சாதி முரண்களுக்கு எதிரான படங்களை எடுப்பேன்” - டைரக்டர் ரஞ்சித்\n“சாதி முரண்களுக்கு எதிரான படங்களை எடுப்பேன்” - டைரக்டர் ரஞ்சித்\nபதிவு: செப்டம்பர் 11, 2018 03:30 AM\nரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன் பட நிறுவனம் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது பா.ரஞ்சித் கூறியதாவது:-\n“எனக்கு முன்னோடியாக அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. அது சுயசாதி பெருமை பேசுவதோ, ஆண்ட சாதி பெருமை பேசுவதோ கிடையாது.\nதிரைப்படங்கள் மூலமாக மனித சமூகத்தில் இருக்கிற ஏற்றத் தாழ்வை, சாதி முரணை உடைப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் நான் பயன்படுத்துவேன். அதுபோன்ற திரைப்படங்களை வடிவமைக்கிறேன். என் மீது இதனால் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவதூறுகளை புறந்தள்ளுவேன்.\nசமூக முரண்களுக்கு எதிரான திரைப்படம் தான் ‘பரியேறும் பெருமாள்.’ எனது பேச்சுகள் ஒரு சாதிவெறியனாக என்னை நினைக்க வைத்திருக்கும். சாதியை எதிர்த்து வருகிற ஒருவனை சாதிவெறியனாக மாற்றுகிற சூழல்தான் சமூகத்தில் இருக்கிறது.\nயாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்த��� பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத்தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.”\nஇவ்வாறு பா.ரஞ்சித் பேசினார். டைரக்டர் ராம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், டைரக்டர் மாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/10092209/1008120/Madhya-Pradeshroad-accessPublic-safety.vpf", "date_download": "2018-11-15T02:34:05Z", "digest": "sha1:OYGOV5TVFJMUCSCFW3KN5PUDIOMJ5P7T", "length": 10469, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி..\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 09:22 AM\nமத்திய பிரதேசத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளி பெண் ஒருவரை, ஆற்றின் குறுக்கே கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நேர்ந்துள்ளது.\nமத்திய பிரதேசத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளி பெண் ஒருவரை, ஆற்றின் குறுக்கே கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நேர்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் டாமோ பகுதியில் போதுமான சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமல் அங்குள்ள கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரை, அந்த கிராம மக்களும், உறவினர்களும் கட்டிலில் சுமந்து சென்றனர். சாலை வசதி இல்லாததால்\nஉத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு\nஉத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்\n10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.\nசாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள்\nநக்சல் அச்சுறுத்தலால், ஒப்பந்தாரர்கள் வர மறுத்துவிட்ட நிலையில், சாலை அமைக்கும் பணிகளில் சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.\nஇளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி\nவிஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.\nசபரிமலைக்கு செல்ல திருப்தி தேசாய் முடிவு : பாதுகாப்பு தர பிரதமர், கேரள முதல்வருக்கு கோரிக்கை\nசபரிமலை தரிசனம் செய்ய செல்ல உள்ளதால் தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என பெண்ணுரிமை செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், பிரதமர் மற்றும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிசாட்-29 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு\nஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் ��ெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசிகரெட்டுக்கு பணம் தர மறுத்த இளைஞர் : தட்டிக்கேட்டவர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை...\nசிகரெட்டுக்கு பணம் தர மறுத்த இளைஞரை தட்டிக்கேட்ட நபர் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை.\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/09124342/1008056/Vinayagar-Statue-using-Calotropis.vpf", "date_download": "2018-11-15T02:24:04Z", "digest": "sha1:KRB3CM3YDCSHMOENS4BQCCI5DCIXTDHU", "length": 9480, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எருக்கம் கட்டையில் உருவாக்கப்படும் விநாயகர் சிலை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎருக்கம் கட்டையில் உருவாக்கப்படும் விநாயகர் சிலை...\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 12:43 PM\nவேலூர் தொரப்பாடி சாலையில் விற்பனை செய்யப்படும் எருக்கம் கட்டையிலான விநாயகர் சிலைகளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.\nவேலூர் தொரப்பாடி சாலையில் விற்பனை செய்யப்படும் எருக்கம் கட்டையிலான விநாயகர் சிலைகளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். ஆரணியை சேர்ந்த ஏழுமலை , கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எருக்கம் கட்டையில் செய்த விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். ஒரு சிலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், விநாயகர் சதூர���த்தி நெருங்கி வருவதால் ஏராளமான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் ஏழுமலை கூறியுள்ளார்.\nபிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.\nகேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...\nசேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.\nவிநாயகருக்கு கண்... மனிதர்களுக்கு விஷம்...\nவிநாயகர் பொம்மையை வாங்கி அதுக்கு கண்ணு வைக்கிறோம்னு ஒரு அழகான மணியையும் வாங்குவோம், அந்த அழகுக்குப் பின்னாடி இருக்குற ஆபத்தை இப்ப தெரிஞ்சிக்கலாம் வாங்க...\n\"கட்சி ஆரம்பிக்காதீர்கள்\" - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை\nகட்சி ஆரம்பிக்காதீர்கள் என்று ரஜினிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\nஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் புஷ்ப யாகம் : கட்டண சேவைகளை ரத்து செய்தது தேவஸ்தானம்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 9 டன் மலர்களால் 20 முறை புஷ்பயாகம் நடைபெற்றது. இதனையொட்டி கட்டண சேவைகளை தேவ​ஸ்தானம் ரத்து செய்திருந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130014-light-earthquake-felt-in-chengalpattu.html", "date_download": "2018-11-15T02:26:10Z", "digest": "sha1:4MMEETXV2IR4DA6ULKFO3ETHEZB7D354", "length": 17112, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு’ - சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள் | Light earthquake felt in chengalpattu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:44 (06/07/2018)\n`செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு’ - சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்\nசெங்கல்பட்டில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.\nசெங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மாலை 6 மணி அளவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேபோல சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்த பொதுமக்கள் நில அதிர்வால் பீதி அடைந்தனர். சில நொடிகளே உணரப்பட்ட இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதே போல எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியது. மகேந்திரா வேர்ல்ட் சிட்டியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கடந்த 15 நாள்களாக ராணுவ பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூடு பயிற்சியின் காரணமாகத்தான் நில அதிர்வு ஏற்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி.. விஜய் புகைபிடிக்கும் `சர்கார்' போஸ்டர் நீக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/pikaril-17-08-2017/", "date_download": "2018-11-15T02:45:37Z", "digest": "sha1:4NQHJIK2NEXW4CXR5AXDDWQVQ7OYT6GR", "length": 6555, "nlines": 38, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » பீகாரில் மழை வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண் படகில் பிரசவம்!", "raw_content": "\nபீகாரில் மழை வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண் படகில் பிரசவம்\nபீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய கர்பிணியை மீட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அப்பெண்ணுக்கு படகிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.\nபீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதித்து உள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் அங்கு மதுபானி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த ஒரு கிராமத்தில் இருந்து மக்கள் படகின் மூலம் நேற்று மீட்கப்பட்டனர். அப்படி மீட்கப்பட்டவர்களில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.\nதேசிய பேரிடர் மேலாண்மை படையினரின் மீட்பு படகுகளில் எப்போதுமே அவசர தேவைக்கு மருத்துவ பணியாளர்கள், நர்சுகள் இருப்பார்கள். எனவே அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவர்கள் படகிலேயே மறைவாக பிரசவம் பார்த்தனர். அந்தப் பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. இந்த தகவலை தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 9-வது பிரிவின் பொறுப்பாளர் விஜய் சின்கா தெரிவித்தார். கடந்த ஆண்டும் இதுபோன்று பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டபோது 4 பெண்கள் பிரசவித்தது நினைவுகூரத்தக்கது.\n« ஜவ்வரிசி – உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி\n(Next News) வர்த்தக குழுக்களை கலைக்க அதிபர் டிரம்ப் உத்தரவு »\nதமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல். இன்று இரவு முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.Read More\nஅய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி\nஅய்யப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய ஒப்பு கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார்.Read More\nநாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி\nசபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nகஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nசத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு\nசபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு\nபா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்\nகஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Phoenix-Market-City,-who-owns-the-Chennai-Velachery-1633.html", "date_download": "2018-11-15T02:30:33Z", "digest": "sha1:S2MRSMIIG53KTYQABVUZ7B5445BM3BPS", "length": 8384, "nlines": 72, "source_domain": "www.news.mowval.in", "title": "சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி யாருக்கு சொந்தம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி யாருக்கு சொந்தம்\nசென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இருக்கும் 11 திரையரங்குகள் ஜாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.\nஇந்த நிலையில், கிளாசிக் மால் நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,\nசென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்ற ஷாப்பிங்மால் மும்பையில் உள்ள கிளாசிக்மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.\nஎங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் 11 திரை கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் அமைப்பதற்காக, கிளாசிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் தமிழக அரசிடம் இருந்து பார்ம் ‘‘என்’’ லைசென்ஸ் பெற்று,\nதிரையரங்குகள் நடத்துவதற்காக ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு\n1-2-2015 தேதி முதல் 14-12-2020 வரை வாடகைக்கு விட்டுள்ளது.\nஜாஸ் சினிமாஸ் மாத வாடகையை 1-2-2015 முதல் முறையாக எங்கள் நிறுவனத்திற்கு செலுத்தி வருகிறது.\nஊடகங்களில் லக்ஸ் சினிமாஸ் என்ற பெயரில் உள்ள 11 திரையரங்குகளை ஜாஸ் சினிமாஸ் ரூ. 1000கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅனைத்தும் உண்மைக்கு புறம்பான செய்திகள்.\nஎங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளை நாங்கள் யாருக்கும் விலைக்கு விற்கவில்லை. எங்களுக்கு சொந்தமான சொத்தில் ஜாஸ் சினிமாஸ் மாத வாடகை உரிமை அடிப்படையில் திரையரங்குகள் நடத்தி வருகிறது.\nசெய்திதாள்கள், ஊடகங்களில் காட்டப்படும் லக்ஸ் சினிமாஸ் கட்டுமானம் அனைத்தும் எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதை இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட��டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63260", "date_download": "2018-11-15T03:10:52Z", "digest": "sha1:3S3TV6PRAW5OPLQU5LPJKHFOLYLYVRE4", "length": 5327, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "ஓட்டோ சாரதிகள் பற்றுச்சீட்டு வழங்குவது கட்டாயம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஓட்டோ சாரதிகள் பற்றுச்சீட்டு வழங்குவது கட்டாயம்\nபயணிகளுக்கு பற்றுச்சீட்டை வழங்கக்கூடியவாறு, தமது ஓட்​டோவில் மீற்றர் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலானோர் குறித்த நடைமுறையினை பின்பற்றுவதில்லை என, தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன், இப்புதிய சட்டத்துக்கு, ஓட்டோ சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான வசதிகளுடனான மீற்றர் கருவிகள் சந்தையில் விற்பனைக்கு இல்லையெனவும், அச் சங்கம் தெரிவித்துள்ளது.\nபற்றுச்சீட்டுகளை வழங்காத ஓட்டோக்கள் தொடர்பில், பொதுமக்கள் 011 -2696890 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nஓட்டோ சாரதிகள் தமக்கு ஏற்றாற்போல் கட்டணங்களை அறவிடுவதனால், பயணிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காணும் வகையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleமகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பாலேயே வடக்குக்கு தமிழ் ஆளுநர் இல்லை\nNext articleஅன்னை பூபத��யின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸாரை வெளியேற்றிய முதல்வர்\nநண்பரின் இரவல் வாகனத்தில் பயணிக்கும் மனோ கணேசன்.இதுதான் எங்கள் வாழ்க்கை\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nசரியான தலைவர் கிடைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர தயார்.\nஜனாவின் ஜி .கே . அறக்கட்டளை மன்றத்தின் இலவச அமரர் ஊர்தியினை...\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல் சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/01/rss.html", "date_download": "2018-11-15T02:40:40Z", "digest": "sha1:A2CFMAAK3OHIOSNMS43NOEVQHGA7OQ22", "length": 11616, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.எஸ்.எஸ். தலைவர் குறித்த கருத்து: மாநலங்களவையில் காங். - பா.ஜ.க. மோதல்; சபை ஒத்திவைப்பு | BJP protest; Loksabha adjourned, ஆர்.எஸ்.எஸ். தலைவர் குறித்த கருத்து: மாநலங்களவையில் காங். - பா.ஜ.க. மோதல்; சபை ஒத்திவைப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆர்.எஸ்.எஸ். தலைவர் குறித்த கருத்து: மாநலங்களவையில் காங். - பா.ஜ.க. மோதல்; சபை ஒத்திவைப்பு\nஆர்.எஸ்.எஸ். தலைவர் குறித்த கருத்து: மாநலங்களவையில் காங். - பா.ஜ.க. மோதல்; சபை ஒத்திவைப்பு\nசென்னை ஈசிஆரில் விபத்து 5 பேர் பலி\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nடெல்லி: ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் ஹெட்கேவர் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் கூறிய கருத்துக்கு மாநலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் மாநலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.\nசுதந்திரப் போராட்டத்தின்போது பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை ஹெட்கேவர் அடக்கி வைக்க யன்றார் என்று கபில் சிபல் கூறியதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெவித்தனர். கபில் சிபல் தனது கருத்துக்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கூறினர். அதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெவித்து குரல் எழுப்பப்பட்டது. இரு தரப்பினரும் உரத்த குரலில் பேசிக் கொண்டதால் சபையில் குழப்பம் நலவியது.\nஉள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் த்த பா.ஜ.க. தலைவர்கள், கபில் சிபல் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினர். பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே மதிப்பு கொடுத்து வந்துள்ளது. ஹெட்கேவன் புகழைக் குலைக்க கபில் சிபல் இவ்வாறு கூறுகிறார் என்று அவர்கள் கூறினர்.\nஇரு தரப்பினரையும் அமைதிப்படுத்த மாநலங்கவை துணைத் தலைவர் நிஜ்மா ஹெப்துல்லா கடும் யற்சி செய்தார். ஆனால் அதற்கு எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து சபையை வியாழக்கிழமைக்கு நிஜ்மா ஒத்தி வைத்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp பாஜக காங்கிரஸ் மக்களவை எதிர்ப்பு loksabha najeema heptulla நஜீமா ஹெப்துல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/20/career.html", "date_download": "2018-11-15T01:45:12Z", "digest": "sha1:EXWRZ2LUGKW7MJXD6UYDSEKTFCXH6644", "length": 13890, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வணக்கம்...! | Introduction to careerpage - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஇந்த பக்கத்துக்கு வந்ததன் மூலம் பல புதிய தகவல்களைப் பெறப்போகும்உங்களுக்குப் பாராட்டுக்கள்.\nமாணவர்கள���டைய வாழ்க்கையில் \"வழிகாட்டியாகவும், வேலைகிடைக்காதவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் \"ஏணிப்படியாகவும்இருக்கும் வகையில் இப் புதிய பக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.\nஎல்.கே.ஜி. வகுப்பில் சேருவதில் இருக்கும், பகீரதப் பிரயத்தனம் தொடக்கக் கல்வி,இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி என தொடர்ந்து, கல்லூரிமற்றும் பல்கலைக் கழகப் படிப்புகள் வரை நீடிக்கிறது. இதைக் கடந்து வந்தால் அடுத்தபிரச்சினை வேலை.\nமேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு என்ன படிக்கலாம்.. எங்குபடிக்கலாம்.. என்ற பல நியாயமான கேள்விகள் எழுவதுஇயல்பு.\nமேல்நிலைக் கல்வியில் குறைவாக மதிப்பெண் பெறுபவர்கள் சாதாரண கலை,அறிவியல் கல்லூரிகளிலும், ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் கல்லூரிப்படிப்புடன் கூடுதலாக கம்ப்யூட்டர் படிப்பிலும், நல்ல மதிப்பெண் பெற்றவர்கள்நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற் படிப்பிலும்சேருகின்றனர்.\nதமிழகத்தில் ஏராளமான பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள்,பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்உள்ளிட்ட பல்வேறு கல்விக் கூடங்கள் உள்ளன.\nஇந்த வெப் தளத்தில் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து கல்வி நிலையங்கள்பற்றிய தகவல்கள் தரப்படும்.\nஇது தவிர, க்ககுஇ, ஐஅகு, ஐககு, ஐஊகு, கூககுஇ, கீகீஆ, குகுஇ, ஆகுகீஆ ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> போன்ற மத்திய, மாநில அரசுப்பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான(இணிட்ணீஞுணாடிணாடிதிஞு உதுச்ட்ண்) ஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\"> விண்ணப்பிக்கும் முறைகளும்,அவ்வப்போது வெளியிடப்படும் இத் தேர்வுகளுக்கான அழைப்புக்களும் இங்குஇடம் பெறும்.\nதொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் கலந்து கொள்ளத்தக்க பயிற்சிமுறைகளும், தேர்வை சிறப்பாக எழுதுவதற்கான குறிப்புகளும், அவ்வப்போதுவழங்கப்படும்.\nவேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக மத்திய, மாநில அரசுநிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் வெளியிடும் வேலைவாய்ப்புச்செய்திகளும் இங்கு தரப்படும்.\nவேலை கிடைக்காத இளைஞர்களுக்காக சுயதொழில் தொடங்குவதற்கு உள்ளவாய்ப்புகள் பற்றியும், கைத் தொழில்கள் பற்றிய தகவல்களும் முழுமையாகவழங்கப்படும்.\nதமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பற்றிய முழு விலாசமும் இங்குதரப்படும்.\nஇந்தத் தளத்தின் தகவல்களைப் படித்து பயன்பெற எங்கள் வாழ்த்துக்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/25736/vegetable-masala-vadai-in-tamil.html", "date_download": "2018-11-15T03:00:46Z", "digest": "sha1:B4Y26HDYSJ7KKVIBFPOKQZ6CYX64TTA5", "length": 4735, "nlines": 132, "source_domain": "www.awesomecuisine.com", "title": "காய்கறி மசால் வடை செய்முறை - Vegetable Masala Vadai Recipe in Tamil", "raw_content": "\nமசால் வடை ஒரு மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி.\nமுட்டை கோஸ் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nகேரட் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)\nவெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)\nபச்சை பட்டாணி – இரண்டு டீஸ்பூன்\nதுவரம் பருப்பு – அரை கப் (ஊறவைத்தது)\nபச்சை மிளகாய் – இரண்டு\nசீரகம் – அரை டீஸ்பூன்\nசோம்பு – கால் டீஸ்பூன்\nகடுகு – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nமுட்டை கோஸ், கேரட், வெங்காயம், பச்சை பட்டாணி, ஊறவைத்த துவரம் பருப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, பட்டை, உப்பு, கரிவேபில்லை, கொத்தமல்லி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.\nபிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல் தட்டி அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.\nஇந்த காய்கறி மசால் வடை செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/car/", "date_download": "2018-11-15T01:52:59Z", "digest": "sha1:6OWUT72PU2OHGV2M4DTLRLP2T74DTGA6", "length": 2944, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "car Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nவிக்ரம் மகன் துருவ் கார் விபத்து எப்படி ஏற்பட்டது: மேலாளர் விளக்கம்\nகுடி போதையில் கார் விபத்து: விஜய் டிவி புகழ் சுனிதா விளக்கம்\nதோல்வியை மறைக்க கார் பரிசா சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்\nபிரிட்டோ - மார்ச் 16, 2018\nகர்நாடக இசைக்கலைஞர் அருண் பங்கேற்க இருந்த கிறித்தவ இசை நிகழ்ச்சி ரத்து- மத அமைப்புகளால் ரத்தானதா\nவயசு பையன் கூட படுக்காதே: எச்சரித்த மும்தாஜ்\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ டீசர் இன்று வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/01225045/The-biggest-challenge-to-Samantha.vpf", "date_download": "2018-11-15T02:42:12Z", "digest": "sha1:BVTBWUCDI7NAKNLPTXHWZZDOU6KRAOC7", "length": 11725, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The biggest challenge to Samantha || ஒரே சமயத்தில் 2 மொழிகளில் நடிக்க சமந்தாவுக்கு வந்த மிகப்பெரிய சவால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஒரே சமயத்தில் 2 மொழிகளில் நடிக்க சமந்தாவுக்கு வந்த மிகப்பெரிய சவால் + \"||\" + The biggest challenge to Samantha\nஒரே சமயத்தில் 2 மொழிகளில் நடிக்க சமந்தாவுக்கு வந்த மிகப்பெரிய சவால்\nநடிகை சமந்தாவுக்கு ஒரே சமயத்தில் 2 மொழிகளில் நடிக்க வேண்டிய மிகப்பெரிய சவால் வந்தது.\nபதிவு: செப்டம்பர் 02, 2018 03:30 AM\nதமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ராம்பாபு பண்டாரு தயாரித்துள்ள படம், ‘யு–டர்ன்’. இது, கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு–டர்ன்’ படத்தின் தழுவல்.\nகன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய அதே டைரக்டர் பவன்குமார்தான் தமிழ், தெலுங்கு படங்களையும் இயக்கி இருக்கிறார். இதில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர்கள் ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், நடிகை பூமிகா சாவ்லா ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழில் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார்.\n‘யு–டர்ன்’ படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறியதாவது:–\n‘‘யு–டர்ன்’ பட டிரெய்லர் வெளியிடப்பட்டபோது, அதை 2 மில்லியன் பேர் பார்ப்பார்கள் என்றும், ரசிகர்கள் ஆதரவு இப்படி இருக்கும் என்பதையும் நான் எதிர்பார்க்கவில்லை. படத்தில் கதாநாயகன், கதாநாயகி என்று யாருமே இல்லை. படத்தின் கதை தான் உண்மையான கதாநாயகன்.\n‘லூசியா’ படத்தில் இருந்தே நான் டைரக்டர் பவன்குமாரின் பெரிய ரசிகை. அப்போதே அவருடைய டைரக்‌ஷனில் ஒரு படம் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘யு–டர்ன்’ மூலம் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. இது வெறும் திகில் படம் மட்டும் அல்ல. ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு படம். எனவே முழுமூச்சாக ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்திருக்கிறோம். தமிழில் தனஞ்செயன் வெளியிடுவதால், படம் பாதுகாப்பான கைகளில் இருப்பதாக உணர்கிறேன்.\nமிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு எப்போதுமே ஆசை உண்டு. அந்த ஆசைதான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் நிறைய இருக்கிறது. ‘கிளிசரின்’ போட்டு நடிப்பது எனக்கு பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்து முடித்தவுடனே, அதே காட்சியை இன்னொரு மொழி படத்தில் நடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. கதாநாயகர்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை ‘யு–டர்ன்’ படம் மூலம் நான் உணர்ந்தேன்.’’\n1. திசை மாறியதால் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் 7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை\n2. கஜா புயல் 5 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது: இந்திய வானிலை ஆய்வு மையம்\n3. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை\n4. பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது\n5. வருமான வரி வழக்கு: சோனியா, ராகுலின் மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி\n4. நடிகை சிரிண்டா 2-வது திருமணம் - இயக்குனரை மணந்தார்\n5. ”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/28030351/Asian-Games-Contest-Neeraj-Chopra-won-gold-Tarun-Sudha.vpf", "date_download": "2018-11-15T02:45:55Z", "digest": "sha1:W3TWDWWBXWBFXWJVSI6H324QCDFRPIQW", "length": 18137, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Games Contest Neeraj Chopra won gold Tarun, Sudha Singh, Nina is silver || ஆசிய விளையாட்டு போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் தருண், சுதா சிங், நீனாவுக்கு வெள்ளிப்பதக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய விளையாட்டு போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் தருண், சுதா சிங், நீனாவுக்கு வெள்ளிப்பதக்கம் + \"||\" + Asian Games Contest Neeraj Chopra won gold Tarun, Sudha Singh, Nina is silver\nஆசிய விளையாட்டு போட்டி: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் தருண், சுதா சிங், நீனாவுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆசிய விளையாட்டு போட்டி தடகளத்தில் நேற்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இந்திய வீர���் தருண், வீராங்கனைகள் சுதா சிங், நீனா வராகில் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.\nஆசிய விளையாட்டு போட்டி தொடரில் தடகளத்தில் நேற்று இந்தியாவுக்கு மகிழ்ச்சிக்குரிய நாளாக அமைந்தது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். சீன வீரர் கியூஷன் லியு 82.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 80.75 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீரரான ஷிவ்பால்சிங் 74.11 மீட்டர் தூரம் வீசி 8-வது இடமே பிடித்தார்.\nதொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடியேந்தி இந்திய அணிக்கு தலைமை தாங்கிய அரியானாவை சேர்ந்த 20 வயதான நீரஜ் சோப்ரா எதிர்பார்த்தது போல் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஒருவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக 1982-ம் ஆண்டில் இந்திய வீரர் குர்தேஜ்சிங் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். இந்த போட்டி தொடரில் குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் 2 நாட்களுக்கு முன்பு தங்கம் வென்று இருந்தார். ஒரு ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நீரஜ் சோப்ரா இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும், 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2016-ம் ஆண்டு நடந்த உலக ஜூனியர் தடகள போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.\nஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீரர் தருண் 48.96 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கத்தார் வீரர் ஆப்டெரக்மான் சம்பா 47.66 வினாடியில் கடந்து தங்கப்பதக்கமும், ஜப்பான் வீரர் அபே டகாடோஷி 49.12 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள். மற்றொரு இந்திய வீரர் சந்தோஷ்குமார் 5-வது இடம் பெற்றார்.\n21 வயதான தருண் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். பெரிய சர்வதேச போட்டியில் அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் தருண் த���்கம் வென்று இருந்தார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சேத்தன் 8-வது இடம் பெற்று ஏமாற்றம் கண்டார்.\nபெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் 6.51 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கபளகரம் செய்தார். வியட்நாம் வீராங்கனை தி ஹூ தாவ் புய் 6.55 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தையும், சீன வீராங்கனை ஜியாலிங் சூ 6.50 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கினர். 27 வயதான நீனா வராகில் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றொரு இந்திய வீராங்கனை நயனா 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nபெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 40.03 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை அறுவடை செய்தார். பக்ரைன் வீராங்கனை வின்பிரட் யாவி 9 நிமிடம் 36.52 வினாடியில் கடந்து தங்கப்பதக்கமும், வியட்நாம் வீராங்கனை தி ஒன் நிகுயின் 9 நிமிடம் 43.83 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை சிண்டா 11-வது இடத்துக்கு ஓரங்கட்டப்பட்டார். 32 வயதான சுதா சிங் உத்தரபிரதேச மாநிலத்துக்காரர். பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனு 4-வது இடமும், ஜானா முர்மு 5-வது இடமும் பெற்றனர்.\n1. ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்ற வீராங்கனையின் தாயார் செயின் பறிப்பு சம்பவத்தில் சுயநினைவு இழந்துள்ளார்.\n2. ஹிமா தாசுக்கு கவுரவம்\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாசுக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.\n3. ஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வரை குறைகூறி பேசிய வீராங்கனை\nஆசிய விளையாட்டு போட்டி பாராட்டு விழாவில் முதல்வர் எந்த உதவியும் செய்யவில்லை என குறைகூறி வீராங்கனை பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #NarendraModi\n5. தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரர் ; காத்திருந்த அதிர்ச்சி செய்தி\nதங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரரின் தந்தை இறந்த அதிர்ச்சி செய்தி கிடைத்து உள்ளது.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’\n2. புரோ கபடி: தமிழ்தலைவாஸ்-அரியானா ஆட்டம் ‘டை’\n3. புரோ கபடி: தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே\n4. பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் - 6வது முறையாக தங்கம் வெல்வாரா மேரிகோம்\n5. ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்து வெற்றி, சாய்னா தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/jayakumar-1272018.html", "date_download": "2018-11-15T02:49:16Z", "digest": "sha1:RJ27EO262VV7HGX7YJGYZVOV5BQQYVFP", "length": 8324, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முட்டைக் கொள்முதலில் முறைகேடு: தினகரன் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - அமைச்சர் ஜெயகுமார்", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜ��' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nமுட்டைக் கொள்முதலில் முறைகேடு: தினகரன் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - அமைச்சர் ஜெயகுமார்\nமுட்டைக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமுட்டைக் கொள்முதலில் முறைகேடு: தினகரன் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - அமைச்சர் ஜெயகுமார்\nமுட்டைக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''முட்டைக் கொள்முதலையும், வருமானவரி சோதனைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. தணிக்கைத் துறை அறிக்கைகளை வைத்து மட்டும் பேசக்கூடாது. முட்டை வினியோகம் செய்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதா இல்லையா என்பதே இப்போதைய கேள்வி. முட்டைக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.'' இவ்வாறு அவர் பேசினார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை\nசபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின்\nரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-11-15T02:33:18Z", "digest": "sha1:GVGAEXVUAFI6ZT74L5LNPXJGP3GHDLX4", "length": 19065, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்!!! | ilakkiyainfo", "raw_content": "\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்\nஸிம்பாப்வேவில் பெற்ற தாயை மகன் கர்ப்பமாக்கி அவரையே திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.\nமாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பெண்ணின் கணவர் 12 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் தனது 23 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் தாய் மகன் என்ற உறவை மீறி இருவருக்குள்ளும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து தாய் கர்ப்பமடைந்துள்ளார். ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் தாய் இந்த விடயத்தை வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.\nஇதை கேட்டு அவர் வாழும் கிராம பஞ்சாயத்து கவுன்சில் அதிர்ச்சியடைந்ததோடு இருவரையும் கிராமத்தை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.\nஆனால், “என் கணவர் இறந்த பின்னர் யாரும் எனக்கு உதவில்லை, நான் கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்தேன், தற்போது அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான். அந்த பணம் அவனை வேர்வை சிந்தி வளர்த்த எனக்கு தான் சேர வேண்டும். வேறு பெண்களுக்கு செல்லக்கூடாது.\nஇதனால் நான் அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன்” தனது தரப்பு நியாயங்களை தாய் எடுத்து கூறியுள்ளார்.\nஇருப்பினும் கிராம மக்கள் எதிர்த்துள்ளனர்.\n“இந்த திருமணத்தை எங்களால் அனுமதிக்க முடியாது. முடிவை மாற்றவில்லையெனில் ஊரை விட்டு தாயும், மகனும் வெளியேற வேண்டும்” என ஊர் தலைவர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து தாயும் மகனும் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇது கடந்தாண்டு நடந்த நிலையில் தற்போது தாய்க்கு குழந்தை பிறந்து தாயும் மகனும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nடேட்டிங் செய்ய விரும்பும் ஆண்மகனுக்கு 1 கோடி; இளம் பெண் அதிரடி…\nஉயிர்களைக் காத்த கருப்பினக் கதாநாயகனை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ் 0\nமேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள் கைது- (வீடியோ) 0\nமுதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்த கடிதங்கள் – சுவாரஸ்ய தகவல்கள் 0\nபிறந்த உடனே நிச்சயம்’ – கென்யப் பெண்களைச் சுற்றி நடக்கும் விநோதப் பாரம்பர்யம் 0\n`நடுவானில் பாலுக்காகக் கதறிய குழந்தை’ – தாய்ப்பால் கொடுத்து பசியாற்றிய பணிபெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள் 0\n7பேர் விடுதலை பற்றிக்கேட்டதற்கு ‘எந்த ஏழுபேர்” என கேள்வி கேட்ட ரஐனிகாந் -வீடியோ\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…\n“கறுப்பு ஜூலை”: நியாயங்களும் அநியாயங்களும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nசில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]\nஇந்த அ��ோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]\nதமிழ் தேசியம் என்பது ஒரு \" சாக்கடை \" என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]\nமிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]\nசுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it \nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்ட���ப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tiruttanionline.com/news--updates/4", "date_download": "2018-11-15T02:37:09Z", "digest": "sha1:7STZ5T62KOLUNBCR5LSCMO5W63BLESYI", "length": 4252, "nlines": 89, "source_domain": "www.tiruttanionline.com", "title": "ரஜினி நடிக்கும் புதுபடம் \"லிங்கா\" படப்பிடிப்பு துவங்கியது - Tiruttani Online", "raw_content": "\nரஜினி நடிக்கும் புதுபடம் \"லிங்கா\" படப்பிடிப்பு துவங்கியது\nரஜினியின் 'கோச்சடையான்' படம் வருகிற 9–ந் தேதி ரிலீசாகிறது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான ‘அவதார்’, ‘டின்டின்’ சாயலில் இப்படத்தை எடுத்துள்ளனர். ஆறு மொழிகளில் தயாராகியுள்ளது.\nஇந்த படத்துக்கு பிறகு ரஜினி தொடர்ந்து நடிப்பாரா, மாட்டாரா நடிப்பதாக இருந்தால் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பன போன்ற கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன. அதற்கு விடையாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்துக்கு ‘லிங்கா’ என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.\nலிங்கா என்பது ரஜினியின் பேரன் பெயர் ஆகும். படப்பிடிப்பு மைசூரில் துவங்கியுள்ளது. இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் நடிப்பதற்காக ரஜினி மைசூர் புறப்பட்டு செல்கிறார். ஒரு மாதம் அங்கு தங்கி இருந்து நடிக்கிறார்.\nஇந்த படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடமாம். தந்தை, மகன் கேரக்டரில் வருகிறார். கதாநாயகியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் பல நடிகைகளை பரிசீலித்தனர். இறுதியில் அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவும் தேர்வாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிகுமார் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/02/11/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2018-11-15T02:40:27Z", "digest": "sha1:WTO2Y4DIWQKAOFGZHDGIVMS7K7WQT5BK", "length": 5092, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையத்தின் புதிய நிர்வாக தெரிவின் அறிவித்தல்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nமண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையத்தின் புதிய நிர்வாக தெரிவின் அறிவித்தல்…\nமண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலையத்தின் புதிய நிர்வாக தெரிவின் அறிவித்தல் மண்டைதீவு மதி ஒளி சனசமுக நிலைய பொதுக்கூட்டம் கடந்த 05 .02 .2013 அன்று நடைபெற்றது அதன் போது புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் . அதன் விபரம் பின்வருமாறு. தலைவர் சி .சிவயோகராஜா , உபதலைவர் ,ச. உதயச்சந்திரன் ,செயலாளர் , த.தவச்சந்திரன் , உபசெயலாளர் ,க பிரதீபன் , பொருளாளர் ,இ. ஜெகதீஸ்வரி , நிர்வாக உறுப்பினர்கள் விபரம் . பொ.சபாநாயகம் ,ஜெ.லாவண்யா , உ. ரஞ்சித். ,சி. சுரேன் , ச. சத்தியசீலன் ,கு. இராசேந்திரன் , மற்றும் போசகர் சு. கெங்காதரன் ,கணக்காய்வாளர் . ஜெ. ஜெயறஞ்சன், ஆகியோர் அடங்கி உள்ள புதிய நிர்வாகம் பொறுப்பு ஏற்றுக்கொண்டதாக அறியத்தரப்பட்டுள்ளது.\n« எதிர்வரும் 15 ம் திகதி மண்டைதீவுக்கு மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் கடந்து போகும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/blog-post_39.html", "date_download": "2018-11-15T02:33:05Z", "digest": "sha1:H3B4ATLS7BH4NVGGNB6WFIDFUPVVQD75", "length": 21176, "nlines": 283, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கோலப்போட்டி+ சமையல் குறிப்புப்போட்டி", "raw_content": "\n1/நைட்டி போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு விளையாடிட்டு இருந்தா அதை நைட்டிங்கேல் னு சொல்லலாமா ( ஹிந்தி ல கேல் = கேம்)்\n2/பொண்ணுங்க போன் நெம்பர் ,வீட்டு அட்ரஸ் வாங்க நெட் தமிழன் கண்டுபிடித்த குறுக்கு வழி தான்\n3/மாப்ளை அம்பானி பேமிலியா இருந்தா மணப்பொண்ணு ஜம்பமா இப்டி சொல்லிக்கலாம் = அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்\n4/வல்லவனுக்கு பீப் சாங்கும் ஆயுதம்\n5/சிம்பு = அனிரூத் ஆறு மாசம் உள்ளே போய்ட்டா தனுஷ் படத்துக்கு இசை அமைக்க முடியாது.எப்பூடி நம்ம மாஸ்டர் ப்ளான் # கற்பனை\n எனக்கு ஏகப்பட்ட சொந்தபந்தம் இருக்கு.பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பம் சம்பாதிக்க வாக்களிப்பீர் உதய சூரியன்\n7/நயன் தாரா = டியர். எனக்கு உங்கள விட்டா வேற யார் இருக்கா\nசிம்பு பிரபுதேவா ஆர்யா விக்னேஷ் சிவன் உதயநிதின்னு க்யூ\n8/என் ஆட்சியில் என் ஆணைப்படி நிவாரணப்பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அறிவிப்பு.நமது முதல்வர் அனைவருக்கும் வாட்சப்பில் தினம் ஆறுதல் கூறுவார்.கேட்டு மகிழவும்\n10/திருவனந்தபுரத்தில் செம மழை.எத்தனை பேரு கறுப்புக்குடைஎத்தனை பேர் கலர்க்குடை \n11/கமலா ஆரஞ்சு் 1 கிலோ\nமதுரை ,நாகர்கோவில் ,நெல்லை ,திருச்செந்தூர் ,ி =35 ரூ\n12/சிம்பு பஞ்ச் டூ அனிரூத் = யாரு பர்ஸ்ட் அரெஸ்ட் ஆகறாங்கங்கறது முக்கியம் இல்லை.யார் பர்ஸ்ட் ஜாமீன்ல ரிலீஸ் ஆகறாங்க.அதான் முக்கியம்\n13/FB ல என்ன ஸ்டேட்டஸ் போடறதுனு குழப்பமா இருக்கா கவலைப்படேல்.என்ன எழுதறதுன்னே தெரியல ன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடவும்\n எதும் மனக்கஷ்டமா சொல்லு ஆறுதலா நாலு வார்த்த சொல்றேன்\"னு நெட் தமிழன் சொன்னா \"டியர் டிஎம் பக்கம் வா\" ன்னு அர்த்தம்\n15/ஐ போன் வாங்கியும் அதில் இயர் போன் இல்லைன்னா அது நமக்கு நோஸ்கட் தானே\n16/ஒரு பொண்ணு அடிக்கடி பெருமாள் போட்டோவை அப்டேட்டினா படுத்துட்டு இருக்குனும்,நடராஜர் போட்டோவை அப்டேட்டினா டான்ஸ் ஆடிட்டிருக்குனு அர்த்தம்\n17/மார்கழி மாதம் தொடங்கிடுச்சு.தினமும் காலை 7 டூ 8 பெருமாள்/சிவன் கோவில் போனா பொங்கல் ,சுண்டல் கிடைக்கும்.டிபன் செலவு மிச்சம்.போனசா பிகர் சைட்\n18/கோயில்ல அய்யர் கிட்டே விபூதி வாங்கினா காணிக்கை போடனும்.வீண் செலவு.அதைத்தவிர்க்க மீதி ஆன விபூதியை தூணில் கொட்ட வரும் பிகரிடம் டேக் ஓவர்செய்க\n ஓரப்பார்வை பார்க்கும்போத��� என் மனதில் எழும் கேள்வி.நீ ஜிம்பலக்கடி பம்பாவா,1 1/2 கண் ரம்பாவா\n கவுண்டமணி டிபி வெச்சாத்தான் போன் பண்ணுவீங்களா,செந்தில் டிபி வெச்சவங்களுக்கோ நிஜமான செந்திலுக்கோ போன் பண்ண மாட்டிங்களா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சின��மா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா வ���மர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/21154720/Internationally-Best-Actor-Award-ListActor-Vijay.vpf", "date_download": "2018-11-15T02:40:58Z", "digest": "sha1:FYYJV7VQ6S53JRHQH24BIBUPFJMNTLIF", "length": 11706, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Internationally Best Actor Award List Actor Vijay || சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் + \"||\" + Internationally Best Actor Award List Actor Vijay\nசர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய்\nஇங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிறுவனத்தால் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது வழங்கும் தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் உள்ள ஐ.ஏ.ஆர்.ஏ. என்ற நிறுவனத்தால் வழங்கப்படும், சர்வதேச சிறந்த நடிகர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.\nமெர்சல் படத்திற்காக, விஜயின் பெயர், இந்த தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு நடிகர்கள் உள்ளனர். அவற்றில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே நடிகர், விஜய் தான். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், சிறந்த நடிகர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, வரும் 22ம் தேதி இவ்விருது விழா நடைபெற இருக்கிறது, இதில் விஜய் விருது ஜெயிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n1. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\nரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\nதமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம்.\n3. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\nமேடையில் வைத்து முத்தமிட்ட பிரபல தொழில்நுட்ப கலைஞர், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால்.\n4. ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்���ல்\nசர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.\n5. சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசரக்கார் பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிடு உள்ளது\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/villupuram/1", "date_download": "2018-11-15T02:53:41Z", "digest": "sha1:TNMORI4GZAREDIAZ6AGUDK6ONFM353R3", "length": 22849, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Villupuram News| Latest Villupuram news|Villupuram Tamil News | Villupuram News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nபணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம்\nபணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் ப��ராட்டம்\nபணி நிரந்தரம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- விவசாயி மீது வழக்கு\nதிருக்கோவிலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகள்ளக்குறிச்சி ஜவுளிக்கடையில் தீ விபத்து- ரூ.2 லட்சம் சேதம்\nகள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள துணிகள் தீயில் கருகி சேதமடைந்தது.\nதிண்டிவனம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 மாத பெண் குழந்தை பலி\nதிண்டிவனம் அருகே மர்ம காய்ச்சலால் 10 நாட்களாக அவதிப்பட்டு வந்த 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nமயிலம் அருகே ஆம்னி பஸ்சில் ரூ.2½ லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளை\nமயிலம் அருகே ஆம்னி பஸ்சில் ரூ.2½ லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.\nதிருக்கோவிலூர் அருகே 300 ரூபாய்க்காக விவசாயி அடித்து கொலை\nதிருக்கோவிலூர் அருகே 300 ரூபாய்க்காக விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி - 2 வாலிபர்கள் கைது\nவிழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nமணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி- 2 வாலிபர்கள் கைது\nவிழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nகள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - பெண் பலி\nகள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nவீடு புகுந்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு\nசிறுபாக்கத்தில் ஹெல்மெட் கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். மேலும் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டிலும் நகையை அவர்கள் திருடி சென்று விட்டனர்.\nபோலீஸ் நிலையத்தில் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல்- இன்ஸ்ப��க்டர் உள்பட 4 போலீசார் சஸ்பெண்டு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டரை விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.\nபண்ருட்டி அருகே 2 குழந்தைகள் கொலை- பதுங்கியிருந்த தாய் சிக்கினார்\nபண்ருட்டி அருகே 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாயாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாகனம் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்- கலெக்டர் நடவடிக்கை\nடெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்காத வாகனம் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். #DenguFever\nவிக்கிரவாண்டி அருகே கார் மீது லாரி மோதல்- 5 பேர் படுகாயம்\nவிக்கிரவாண்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதீபாவளி மாமூல் வசூல்- போலீஸ் நிலையத்தில் அதிரடி சோதனை\nதீபாவளி பண்டிகையையொட்டி மாமூல் வசூல் செய்த போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பட்டாசுகள், புதிய துணிமணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. #Diwali #Vigilancepolice\nதீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை\nதீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்பட்டன. #GingeeWeeklyMarket\nகள்ளக்குறிச்சியில் 15 வயது சிறுமியை தாயாக்கிய வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு\nகள்ளக்குறிச்சியில் ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை தாயாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.\nஉளுந்தூர்பேட்டை பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் 19 பவுன் நகை பறிப்பு\nஉளுந்தூர்பேட்டை பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த கொள்ளையர்கள் மொத்தம் 19 பவுன் நகையை பறித்து சென்றனர்.\nமரக்காணம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி\nமரக்காணம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.\nவிழுப்புரத்தில் இன்று பட்டாசு கடையில் தீ விபத்து\nவிழுப்புரத்தில் இன்று காலை பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் தீயில் கருதி சேதமடைந்தன.\nதினகரன் அணியில் இருந்து விலகமாட்டோம் - அதிமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு\nதினகரன் அணியில் இருந்து விலகமாட்டோம், நோட்டீசை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன் கூறி உள்ளனர். #TTVDhinakaran #ADMKMLAs\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் - இன்று இரவு பலத்த மழைக்கு வாய்ப்பு\nபுதுக்கோட்டை தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அங்கீகாரம் ரத்து - அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்\n10 கட்சிகளுடன் மோதும் மோடி பலசாலியா- ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅதிமுகவின் புதிய தொலைக்காட்சி நியூஸ் ஜெ நாளை தொடக்கம்\nமோடி நல்லா வெயிட் தூக்குவாரோ\nபாரதிய ஜனதா ஆபத்தான கட்சிதான்- திருமாவளவன் பேட்டி\nஎழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அரங்கம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஅ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா புதிய சிலை திறப்பு\nசென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் குறைந்த அளவே செயல்படும் முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள்\nதிருச்செந்தூரில் அரோகரா கோஷங்கள் முழங்க சூரனை வதம் செய்தார் முருகன்\nபட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்- டிடிவி தினகரன்\nவிவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு- வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130007-karthis-kadaikutty-singam-trailer-is-out-now.html", "date_download": "2018-11-15T02:30:24Z", "digest": "sha1:WH2Y3WFXAWAQJCI7J5SVIIMFNVXGKIZZ", "length": 16162, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "`குணசிங்கம் - விவசாயி!’ - கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டிரெய்லர் | Karthi's 'Kadaikutty Singam' trailer is out now", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:50 (06/07/2018)\n’ - கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டிரெய்லர்\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா நடிக்கிறார். படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு, மௌனிகா ஆகியோர் நடிக்கின்றனர்.\nடி.இமான் இசையமைக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படம் விவசாயம், கிராமத்து வாழ்வியல் பேசும் படமாக வெளிவர இருக்கிறது. இதில் கார்த்தி, விவசாயியாக நடிக்கிறார். ரேக்ளா ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தப் படம் தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.\nசிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்���லுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pearivalan-case.html", "date_download": "2018-11-15T02:24:37Z", "digest": "sha1:XTYO5FJQULK5IRPTELYC4YMSUWKOJDNB", "length": 7987, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேரறிவாளன் விடுதலைக்கு அரசு தடையாக இருக்காது: தமிழக அமைச்சர்!", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வர��சையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nபேரறிவாளன் விடுதலைக்கு அரசு தடையாக இருக்காது: தமிழக அமைச்சர்\nபேரறிவாளன் விடுதலைக்கு மாநில அரசு தடையாக இருக்காது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபேரறிவாளன் விடுதலைக்கு அரசு தடையாக இருக்காது: தமிழக அமைச்சர்\nபேரறிவாளன் விடுதலைக்கு மாநில அரசு தடையாக இருக்காது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nகோவில்பட்டி அருகேயுள்ள கட்டலாங்குளத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும், அவரிகளின் விடுதலைக்கு மாநில அரசு ஒருபோதும் தடையாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை\nசபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின்\nரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=501", "date_download": "2018-11-15T01:43:46Z", "digest": "sha1:SPPPFDS6FNRI7D7YSR6XRYQS7EW6FJZR", "length": 8107, "nlines": 189, "source_domain": "bepositivetamil.com", "title": "அம்மா!!!! » Be Positive Tamil", "raw_content": "\nபிணி நீக்கி பேணி காத்து\nஎனை மேதையாக்க பேதையாய் நீ\nஇருந்து என் கனவுகளை நீ சுமந்து\nநெறிகெட்டு நான் போகா வண்ணம்\nமீண்டும் ஒரு முறை எனை சுமப்பாயா\nகல்லறை சென்றிடும் முன் கருவறை கண்டிட துடிக்கி���ேன்…\nகவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது... கவிதை புனைந்த கவிஞருக்கு எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/70452/%C3%A0%C2%AE%E2%80%99%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%BF", "date_download": "2018-11-15T02:11:10Z", "digest": "sha1:4LFZ6ARZL4GOGTF56ECOX4PFJLCOPA32", "length": 8049, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஒரு முறையேனும்: சசி எழில்மணி\nஉயரம் சென்ற மனிதா நீ வந்த வழி மறக்கலாமோ கடந்து வந்த பாதை மறந்து மதம் பிடித்து நடக்கலாமோ – இல்லாத நேரத்தில் நீ பட்ட துன்பங்கள் எல்லாம் வந்ததும் பழையதை மறந்தாயோ – மறந்தால் வாழ்க்கை இனிதாய் அமையுமோ நினைத்தால் வாழ்க்கை பாழாகிப் போகுமோ – வாழ்க்கையைத் திரும்பிப்பார் இருக்கின்ற நேரத்தில் நீ தந்து மகிழ்ந்திடு உலகம் உன்னை கவனிக்கும் ஒரு முறையேனும். – ————————– நன்றி கவிதை மணி Advertisements\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67\nவிளையாட்டு வீரர்கள் பெறும் ஊதியம்…\nUncategorized பொது அறிவு தகவல்\nவிஜயின் கோட்டையும் தலையின் அலப்பறையும்.\nFace Book முகநூல் முகநூல் சிந்தனைகள்\nஅடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…\nஅவருக்கு இப்போ நன்றிக் காய்ச்சல் வந்திருக்காம்…\nசபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா \nதீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம் \nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை.\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்.\nயார் அந்த ஏழு பேர் ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்.\nதீபாவளி அதுவுமா கறி சோறு கூட சாப்பிட முடியல \n1850 சாதிமோதல் – ஜி.யூ.போப் வேதநாயக சாஸ்திரி ( தஞ்சை வரலாறு ) பொ வேல்சாமி.\nநாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கி��து கஷ்டம்தான் \nவைதேகி காத்திருப்பாள் : T.V.Radhakrishnan\nநான் ஒரு முறை முடிவெடுத்துட்டா\nஎவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம் : அன்புடன் அருணா\nடான் என்பவர் : செல்வேந்திரன்\nஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்\nயாதும் ஊரே : ரவிச்சந்திரன்\nஆட்டு நாக்கு : பத்மினி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8831:2013-01-22-11-40-56&catid=369:2013&Itemid=59", "date_download": "2018-11-15T02:32:01Z", "digest": "sha1:BSDNBB7UUGUERP6CABORCTLIULXMSPO6", "length": 48435, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்\nசெல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்\nSection: புதிய கலாச்சாரம் -\nசேகர் கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவன். சுமதி நடுத்தர வயதை எட்டிய திருமணமானவர் இரண்டு பிள்ளைகளின் தாய். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரின் குடும்பத்தாரும் நட்பாகப் பழகக் கூடியவர்கள். சுமதியின் செல்பேசி எண் தற்செயலாக சேகருக்குக் கிடைக்கிறது.\nசுமதியின் செல்போனுக்கு ஆரம்பத்தில் நலம் விசாரிக்கும் குறுந்தகவல்களை அனுப்பத் துவங்கும் சேகர், கொஞ்சம் கொஞ்சமாக நகைச் வைத் துணுக்குகளை அனுப்புகிறான். ஒரு கட்டத்தில் சேகரின் செல்பேசியிலிருந்து ஆபாசமான நகைச்வைத் துணுக்குகள் அனுப்பப்படுகின்றன.\nஇந்த \"நட்பு' ஒரு சில மாதங்களிலேயே மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறுகிறது. சாதாரணமாகத் துவங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசமான உரையாடல்களாகவும், தனிப்பட்ட பாலியல் உறவாகவும் மாறுகிறது. ஒரு நாள் கணவனுக்குத் தெரியாமல் சும���ி சேகNராடு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.\nமனைவியைக் காணாத சுமதியின் கணவன் போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஒரு வாரம் கழித்து பக்கத்து நகரத்தில் இருவரும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இன்று இரண்டு குடும்பத்தாரும்மானம், மரியாதையைத் தொலைத்து விட்டு வதையுடன் வாழ்கின்றனர்.\nகுமார் பன்னிöரண்டாம் வகுப்பு மாணவன். கவிதா திருமணமான பெண் இதற்கு மேல், சம்பவம் ஒன்றில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை அப்படியே பெயர்த்தெடுத்து இங்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரே வித்தியாசம், இங்கே கதையின் முடிவில் போலீசு வரவில்லை. கவிதா வீட்டிலிருந்து களவாடிச் சென்ற காசும், இருவரின் காமமும் தீர்ந்து போன பின் \"காதல்' ஜோடிகள் தாமே திரும்பி வந்து விட்டனர். (குறிப்பு : இந்த சம்பவங்களில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சந்தித்து மாணவர்களிடையே செல்பேசிகள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் கலாச்சார தாக்கத்தின் விளைவுகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம்.\nஉரையாடலின் போது அவர்கள் தெரி வித்த சம்பவங்கள் அனைத்தும் இந்த ரகம்தான். தற்போது பெருநகரங்களின் மாணவர்களிடையே செல்பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூடசொந்தமாக செல்பேசிகள் வைத்துள்ளனர். வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல், அடித்தட்டு வர்க்கங்களைச்சேர்ந்த மாணவர்களும் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்திருக்கின்றனர். செல்பேசிகள் என்றால் சாதாரணமாக பேசுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் கருப்பு வெள்ளைக் கருவிகள் அல்ல இணையப் பயன்பாடு மற்றும் வீடியோக்களை காண்பதற்கு ஏதுவாக சந்தையில் விற்கப்படும் விலை அதிகமான தொடுதிரை செல்பேசிக் கருவிகள் (tணிதஞிட ணீடணிணஞுண்).\nவசதி படைத்த மாணவர்கள் தங்கள் பெற்றோரை நச்சரித்து, விலையுயர்ந்த செல்பேசிகளை வாங்கிக் கொள்கிறார்கள். வசதியற்ற மாணவர்களோ இது போன்ற செல்பேசிக் கருவிகளை வாங்க பள்ளி, கல்லூரி நேரம் போக சின்னச் சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்கள். காலையில் பேப்பர் போடுவது, மாலையில் கொரியர் கம்பெனிகளில் வேலை செய்வது என்று கிடைக்கும் வேலைகளைச் செய்து சே���்க்கும் காசில் செல்பேசிகளை வாங்குகிறார்கள். இந்தளவு மெனக்கெடத் தயாரில்லாத சில கல்லூரி மாணவர்களோ, இதற்காகவே சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவது, வேறு கல்லூரிகளில் படிக்கும் வசதியான மாணவர்களிடம் அடித்துப் பறிப்பது, செயின் அறுப்பது என்று எந்த எல்iலக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர். உலகம் புரியாத விடலைப் பருவம்; உணர்ச்சிகளைக் கையாளப் பழகியிராத இரண்டுங்கெட்டான் வயது; சமூகப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிராத பொறுப்புணர்வற்ற வளர்ப்பு முறை; பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க வேலையைத் துரத்தும் பெற்றோரால் கவனிக்கப்படாமல் விடப்படுவது; அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தனிநபர்வாதம் இவற்றோடு சேர்த்து கையில் அதிநவீன தகவல் தொழில்நுட்பம். இந்தக் ரசாபாசமான கூட்டுக்கலவை என்பது தவிர்க்கவியலாதபடிக்கு மாணவ சமுதாயத்தை திறந்து வைக்கப்பட்டிருக்கும் அசிங்கமான உலகம் ஒன்றின் வாசலுக்குள் தள்ளி விடுகிறது.\nஇம்மாணவர்களில் அநேகமானோர் முகநூல் (ஞூச்ஞிஞுஞணிணிடு) கணக்கு வைத்துள்ளனர். செல்பேசியில் கிடைக்கும் இணையத்தை அறிவைத் தேடித்தெரிந்து கொள்வதற்காகவோ, கல்வி சம்பந்தப்பட்ட துறை வாரியான தகவல்களைத் தேடிப் படிப்பதற்காகவோ இவர்கள் பயன்படுத்துவதில்லை. முகநூலில் பெண்களை நட்பாக்குவது, அவர்களோடு ஆபாசமாக உரையாடுவது (Chat), ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்வது போன்றவற்றுக்காகவே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். அவ்வகையில் செல்பேசி என்பது மலிவான \"போர்னோ'' (Pornography) பாலியல் இணையத்தின் மெய்நிகர் அனுபவங்களில் தோய்ந்தெழுவது அலுத்துப் போகும் போது, அதையே செயல்முறையில் பரீட்சித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப்பரவி வருகிறது.\nவெறியைத் தூண்டும் படங்கள் இலக்கியம்) கிடைக்கும் கருவியாகி விட்டது. செல்பேசியில் இணைய வசதி மிக மலிவாகக் கிடைக்கிறது. ஒருநாள் முழுவதும் செல்பேசியில் இணையம் பயன்படுத்த வகை செய்யும் ஐந்து ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களை பெரும்பாலான செல்பேசி நிறுவனங்கள் வழங்குகின்றன.\nபெற்றோர் பேருந்துக் கட்டணத்திற்காகவும், கைச் செலவுகளுக்காகவும் கொடுக்கும் காசை மிச்சப்படுத்தினால இணையச் செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளலாம். ஆபாச இணையதளங்களில் இருந்து வீடியோக்களைத் தரவிறக்கம் செய்யும் இம்மாணவர்கள், அவற்றை நண்பர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள். வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மேசைக்கடியில் வைத்து இது போன்ற வீடியோக்களைப் பார்க்கவும் தயங்குவதில்லை.\nஇணையத்தின் மெய்நிகர் அனுபவங்களில் தோய்ந்தெழுவது அலுத்துப்போகும் போது, அதையே செயல் முறையில் பரீட்சித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமது பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களின் செல்போன் எண்களை எப்படியோ அறிந்து கொள்ளும் மாணவர்கள், அதை இந்த நட்பு வட்டத்திலிருப்பவர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள்.\nமுதலில் அந்த எண்ணுக்கு ஏதாவது அநாமதேயமான தொலைபேசி இலக்கத்திலிருந்து சாதாரண குறுந்தகவல்கள் போகும். அதற்கு என்னவிதமான எதிர்வினை வருகிறது என்பதைப் பொறுத்து மேற்கொண்டு தொடர்கிறார்கள். நல விசாரிப்பு குறுந்தகவல்கள், மெல்லிய நகைச் வைக் குறுந்தகவல்கள், மெல்லிய ஆபாச நகைச்வைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் மணிக்கணக்காக பேசுவது, ஆபாச நகைச் வைகளைச் சொல்வது, ஆபாசப் பேச்சு என்று வளர்த்து விடுகிறார்கள்.\nபொறியியல் கல்லூரிகளில் படிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு \"நட்பாகும்' பெண்களைத் தமது பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப்பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களோ, பிரதானமாக மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இதில் ஈடுபடுகிறார்கள். தனது செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வது, அதிலேயே சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வாங்குவது, ஆடம்பரமான துணிமணிகள் வாங்கிக் கொள்வது, குடிப்பதற்கு காசு வாங்குவது என்று பணம் கறப்பதற்கான தேவைகள் நீள்கிறது. புதுப்புது பாணிகளில் முடிவில்லாமல் குவியும் நகரத்து வசதிகளை துய்ப்பதற்கான குறுக்கு வழியாக இத்தகைய விபரீதங்களை மாணவர்கள் செய்கிறார்கள்.\nசக வயது மாணவிகளைக் \"காதலிக்கும்' ஒரு சில மாணவர்கள், அந்தக் காதலியை திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லவும், பரிசுப் பொருட்களை வாங்கித் தரவும், இன்னும் வேறு \"காதல்' நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட தனது ஆபாசப்பேச்சுக் கூட்டாளியிடமிருந்து பெற்று சமாளித்துக் கொள்கிறார்களாம். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண்களோடு பேசுவது சலித்துப் போனால், தம்மிடம் உள்ள எண்களை நண்பர்களிடம் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு எண்களை வாங்கிக் கொள்கிறார்கள்.\nஆபாசப்சுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருக்கும் மாணவர்கள் இதன் ஆபத்தான தொடர் விளைவுகள் பற்றிய பிரக்ஞையற்று இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, பொறுப்புகளுடன் வயதுக்கேற்ற கடமைகளை ஆற்றுவது, சமூகரீதியான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது எல்லாம் பழங்கதைகளாகவும், கட்டுப்பெட்டித்தனங்களாகவுமே இவர்களால் நகைக்கப்படுகின்றன. மாணவர்களின் ஆதர்சங்களாய் வெள்ளித்திரையில் தோன்றும் நாயகர்கள் காட்டும் விட்டேத்தித்தனமும், சில்லறைத்தனமும், ஆணாதிக்க பொறுக்கித்தனமும் பொதுக் கலாச்சாரங்களாய் திரைக்கு வெளியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nபழைய பாணி செல்பேசிகளை வைத்திருப்பவர்களைப் பார்த்து சூர்யாவும், மாதவனும் விளம்பரங்களில் எள்ளி நகையாடுகிறார்கள். செல்பேசி வைத்துக்கொள்ளாத மாணவர்கள் \"நவநாகரீக' உலகத்தின் அங்கமாக மதிக்கப்படுவதேயில்லை. உடன் படிக்கும் மாணவர்களில் வசதியுள்ளவர்கள் ஆடம்பர நுகர் பொருட்களைத் துய்ப்பதன் மூலம் ஏற்படுத்தும் \"முன்னுதாரணம்' வாய்ப்பற்றவர்களிடம் ஏக்கத்தையும், வாய்ப்பை மறுக்கும் வரம்புகளை உடைத்தெறியும் வெறியையும் தோற்றுவிக்கிறது. விளைவாக, செல்பேõன் வாங்க செயின் அறுப்பும் அதை ரீசார்ஜ் செய்ய \"ஆண்டிகள்' (ச்தணtதூ அவர்களது மொழியில் நடுத்தர வயதுப் பெண்) தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் இவர்களிடம் எந்தவிதமான குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.\nமறுகாலனியாக்க நுகர்வு மோகத்தின் தக்கை மனிதர்கள்..\nசெல்பேசிகள் வழியே தொடர்ச்சி யான இணையத் தொடர்பும், முகநூலில் மூழ்கிக் கிடப்பதும், அதில் கிடைக்கும் தொடர்புகளோடு ஆபாசம��கப் பேசிக் களிப்பதும் என்று சதாசர்வகாலமும் எதார்த்த உலகிலிருந்து விலகி சஞ்சரிக்கும் இம்மாணவர்களின் பண்புக் கூறுகள் பாரிய அளவில் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. மாணவப் பருவத்துக்கே உரித்தான புதுமைகளை படைக்கும் ஊக்கத்தை வெளிப்படுத்துவது, குழு உணர்ச்சியையும் அதன் வழியே ஒரு சமூக உணர்ச்சியையும் ஏற்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, சிக்கலானவைகளைச் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் இளமைத் துடிப்புள்ள மூளைச் செயல்பாடுகள் போன்ற நேர்மறை அம்சங்களை மெல்ல மெல்ல அவர்கள் இழந்து வருகின்றார்கள்.\nசெல்பேசி இணையத் தொடர்பு மூலம் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், அதையே பேச்சிலும் செயலிலும் விரித்துச் செல்லும் செல்பேசி நட்புகளும் இம்மாணவர்களின் மிருக உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்து, ஹார்மோன்களைத் தாறுமாறாக இயக்கி சிந்தனையின் சமன்பாட்டையே குலைக்கின்றன. மலிவான பாலியல் உணர்ச்சித் தூண்டுதல்களுக்குமட்டுமே வினையாற்றிப் பழகிப் போன மூளையின் நரம்புகள் இவர்களின் கவனத்தை கல்வியிலிருந்தும், விளையாட்டிலிருந்தும், சமூகப் பொறுப்புணர்விலிருந்தும் விலக்கி நிறுத்துகின்றன.\nதனியார்மயத்தின் விளைவாய் மணவர்களிடமிருந்து அந்நியமாக்கப் பட்டிருக்கும் கல்வி, உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்கள், புறக்கணிக்கப்படும் கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வேலையின்மை என்று மாணவர் சமுதாயத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய எந்த விசயத்திலும் இது போன்ற கலாச்சார சீரழிவுக்குள்ளாகும் மாணவர்கள் கவலை கொள்வதோ, எதிர் வினையாற்றுவதோ இல்லை. இறுதியில் விட்டேத்தித்தனமும், சமூகவிNராத தனிநபர்வாதமுமே எஞ்சி நிற்கிறது. இவர்கள் கல்லூரித் தேர்வுகளில் இயல்பாகவே தோற்றுப் போகிறார்கள் என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.\nமுதலாளித்துவ நுகர்வு வெறியின் அடிப்படை விதியான, \"எப்போதும் புதியவைகளைத் தேடித் துய்ப்பது' \"எந்த வழியிலாவது நுகர்ந்து விடுவது' என்பது இவர்களை ஆவலுடன் அலைய வைக்கிறது. மூன்று அங்குல அகலத் தொடுதிரை வசதி கொண்ட செல்பேசிகள் அளிக்கும் காட்சி இன்பத்தை விட அதிகமான இன்பத்தை புதிதாக சந்தையில் இறங்கியிருக்கும் நான்கு அங்குல அகலத் தொடுதிரை செல்பேசிகள் வழங்க வல்லது என்றால், அதை அடைய எந்த எல்லைக்கும் செல்ல இம்மாணவர்கள் துணிகிறார்கள். அதற்காக சில்லறைக் குற்றங்களில் ஈடுபடுவது என்பது நினைத்ததை சாதித்து முடிக்கப் பயன்படும் சாகச நடவடிக்கையாக வியந்தோதப்படுகிறது. இவர்களுடைய நட்பு வட்டத்தில் இந்த சாகசங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் நாயக பிம்பத்துக்குக் கிறங்கிப் போகிறார்கள் தங்களது பொறுக்கித்தனத்தை சாகசம் என்ற பெயரில் தொடரவும் செய்கிறார்கள்.\nபொருள் நுகர்வின் மேல் உண்டாகும் மோகத்திற்கும் அந்த மோகத்தைத் தணித்துக் கொள்ள குற்றச் செயலில் ஈடுபவதற்கும் இடையேயான எல்iலக் கோடு என்பதே கற்பனையானது தான். சமூக நியதிகள் முந்தையதைக் குற்றமற்றதாகவும், பிந்தையதை தண்டனைக் குரியதாகவும் வரையறுக்கிறது. சம்பாதிக்காத வயதில், படிக்கும் காலத்தில் இது போன்ற ஆடம்பர நுகர் பொருட்களைப் பாவிப்பது குற்றமல்ல. ஆனால் அதை அடைவதற்கு யாருடைய கழுத்துச் செயினையாவது அறுத்தாலோ, பிக்பாக்கெட் அடித்தாலோ மட்டும் குற்றம் என்றாகிறது. மேலும் ஆபாசப் படங்கள் பார்த்தாலோ யாரிடமாவது ஆபாசமாகப் பேசினாலோ குற்றம் இல்லை. ஈவ் டீசிங்கில் வரம்பு மீறாத வரை குற்றம் இல்லை என்று சொல்வது போல மாணவர்களின் இந்த சீரழிவுக் கலாச்சாரத்திற்கும் அப்படி சில வரம்புகளை கற்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டையும் பிரிக்கும் கோடு என்பது தற்போது மங்கிவருகிறது.\nபாதை எதுவாயிருப்பினும் இலக்கு என்னவாயிருக்கிறது என்பதே முக்கியமானதாகி விட்ட இந்நிலையில், மேற்கொண்டிருக்கும் \"பாதையில்' தடுமாறி ஏதேச்சையாக மாட்டிக் கொள்பவர்கள் குற்றவாளியாகிறார்கள் மாட்டாதவர்களின் கெட்டிக்காரத்தனம் போற்றப்படுகிறது.\nசம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் இந்தச் சின்ன வயதிலேயே இணையதளங்கள், செல்பேசிகள் என்று நவீனதொழில்நுட்ப சாத்தியங்களில் புகுந்து விளையாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைகிறார்கள். தமக்கு வாய்க்காத அறிவெல்லாம் தமது பிள்ளைகளுக்கு வாய்த்திருப்பதைப் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். எதேச்சையான சந்தர்ப்பத்தில் குட்டு வெளிப்படும் போது திகைத்துப் போகிறார்கள். நடந்த காரியத்துக்காக மனம் நொந்து போகிறவர்கள் கூட அதன் பின்னே ஒளிந்திருக்கும் காரணத்தைக் காணத் தவறுகிறார் கள். ஓரளவு விபரம் தெரிந்த நடுத்தரவர்க்கத்தினNரா, இவறையெல்லாம் ஒரு வரையறையோடு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றே கருதுகிறார்கள்.\nபுழுத்து நாறும் \"நவீன' கலாச்சாரம்: உலகமயமாக்கல் வழங்கும் பரி ..\n\"அந்தக் காலத்துல சார்... ஒருபோன் பண்ணனும்னா டிரங்கால் புக்பண்ணனும். அப்பால எப்படா கூப்பிட்டு கனெக்சன் கொடுப்பான்னு தேவுடு காக்கனும். ஒரு வழியா கனெக்சன் கிடைச்சா ஒரே கொர்ர்ர்னு கேட்னு இருக்கும். இப்ப பாருங்க. எல்லார்ட்டயும் செல்போன் இருக்கு. அட கூலி வேலைக்குப் போறவன் கூட வச்சிருக்கான் சார். இந்த வசதிகளையெல்லாம் அனுபவிக்கனும் சார்'' பேருந்திலோ, தொடர் வண்டியிலோ, தெருமுனை தேநீர்க் கடையிலோ அல்லது வேறு எங்காவதுமோ பொருளாதார உலகமயமாக்கலைப் பற்றிய பேச்சை எடுத்தவுடன் பாடமெடுக்கும் நடுத்தர வர்க்கத்தினரை எங்கும் காணலாம்..\nஆம், தொழில்நுட்பம் உலகமயமாகியுள்ளது. கணினி, இணையம், கைபேசி என தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் மிகப் பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ளது. கைபேசியிலேயே இணையம் பார்க்கும் வசதியும் வளர்ந்துள்ளது. மொத்த உலகமும் தகவல் தொழில்நுட்பக் கண்ணியில் இறுக்கமாகவும், நெருக்கமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தில் மிஷேல் ஒபாமா வடித்த அற்பவாதக் கண்ணீர் அவரது கன்னங்களினூடே வழிந்து ஆண்டிபட்டியில் விழுவதை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதித்துள்ளது. உலகின் கடைக்கோடியில் நிகழும் சம்பவங்கள் கை சொடுக்கும் நேரத்தில் அதன் மறுபக்கத்தின் மக்களைச் சென்று சேர்கின்றன.\nபொருளாதார உலகமயமாக்கம் தொழில்நுட்பத்தை மட்டும் உலகமயமாக்கவில்லை அதோடு சேர்த்து நுகர்வு வெறியையும், அதற்கு ஏதுவான முதலாளித்துவ தனிநபர் கலாச்சாரத்தையும், அது உண்டாக்கும் சமூகச் சீரழிவுகளையும் சேர்த்தே உலகமயமாக்கியுள்ளது. ஆபாசப் படங்கள் தரவிறக்கம் செய்யும் இணைய தளங்கள் இந்தியாவில் சட்ட விரோதம் ஆனால் மேற்கின் பல்வேறு நாடுகளில் அது சட்டப்பூர்வமானது. கூடவே தொழில்நுட்ப சாத்தியங்கள் தேசங்களின் எல்லைக் கோடுகளைத் தகர்த்தெறிந்துள்ளது. இணைய வெளியில் பரவிக் கிடக்கும் ஆபாசக் குப்பைகளை எவர் நினைத்தாலும், எந்த நேரத்திலும், எந்த நாட்டிலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்வதை அது சாத்தியப்படுத்தியுள்ளது.\nசெல்பேசி நிறுவனங்கள் சந்தைப் பொருளாதாரம் தோற்றுவித்திருக்கும் கழுத்தறுப்புப் போட்டியைச் சமாளிக்கவும், உலகப் பொருளாதார பெருமந்தம் தோற்றுவித்திருக்கும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் எந்தளவுக்கும் இறங்கிப் போகத் தயாராய் உள்ளன. ஒரு பக்கம் லாப வெறியோடு அலையும் செல்பேசி நிறுவனங்கள்; இன்னொரு பக்கம் வெட்டி அரட்டைக் கலாச்சாரத்துக்கும், இணையத்தின் கசடுகளுக்கும் அடிமையாக்கப்பட்ட இளைஞர் கூட்டம். இவர்களிருவரும் ஒருவருக்கொருவர் பொருந்திப்போகிறார்கள்.\nஇந்தப் பண்பாட்டை மேலும் வளர்த்தெடுத்து கல்லா கட்டும் விதமாகவே விதவிதமான ரீசார்ஜ் கூப்பன்கள், மலிவான விலையில் சிம் கார்டு, மலிவான விலையில் கொரிய செல்பேசிகள், மலிவாக இணைய வசதி என்று செல்பேசி நிறுவனங்கள் தங்களிடையே போட்டி போடுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவியுள்ள ஆபாசக் கலாச்சாரத்தில் கால் நனைக்கும் அளவிற்கு \"துணிச்சல்' இல்லாதவர்களுக்காகவே இதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக சில நிழல் நிறுவனங்கள் நடத்துகின்றன.செல்பேசி நிறுவனங்களும் இதைக் கண்டும் காணாமலும் தொடர அனுமதிக்கின்றன.\nமாத ஊதியத்திற்காக அமர்த்தப் படும் பெண்கள், குறிப்பிட்ட சில எண்களில் அழைத்தால் மலிவான பாலுணர்ச்சியைத் தூண்டுவது போல் பேசுகிறார்கள். இதற்காகவே, \"நட்புக்காக அழைக்க வேண்டிய எண்கள்' \"தனிமையைத் தீர்த்துக்கொள்ள அழைக்க வேண்டிய எண்கள்' என்று சம்பந்தப்பட்ட நிழல் நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் செய்கின்றன மட்டுமின்றி, செல்பேசி நிறுவனங்களே குறுந்தகவல்கள் மூலமும் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த எண்களை அழைத்தால், சாதாரண தொலைபேசிக் கட்டணங்களை விடபல மடங்கு அதிகளவில் செலவாகும். சில நிமிடங்கள் பேசுவதற்கே பல நூறு ரூபாய்களைக் கட்டணமாக வசூலிக்கின்றன. வசூலாகும் கட்டணத்தில் செல்பேசி நிறுவனங்கள் தரகுத்தொகையைப் பெற்றுக்கொண்டு இதற்கு அனுமதியளிக்கின்றன. இவை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் சூழலில் பெண்களிடம் பேசி அவர்களைப் பயன்படுத்த நினைக்கும் மாணவர்களின் செயல் எங்ஙனம் குற்ற உணர்வை ஏற்படுத்தும்\nகலாச்சாரச் சீரழிவு என்பது சூறைக்காற்றில் பரவும் விசம் போல் ஒட்டுnமாத்த சமூகத்தின் மேலும் படர்ந்து வருகின்றது. அற்றது நீக்கி உற்றதைப்பருகும் அன்னப் பறவை போல உலகமயமாக்கலின் \"ந��்பயன்களை' மாத்திரம் பெற்றுக்கொண்டு, அதன் தீமைகளில் இருந்து எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால், தனது பிள்ளை வழி தவறிச் செல்வதை தற்செயலாகவோ அல்லது விசயம் முற்றி விவகாரமாக வெடிக்கும்போதோ அறிய நேரும் பெற்றோர் அவ்வாறு முடியும் என்று இன்னமும் நம்புகிறார்கள்.\nஒரு படையெடுப்பைப் போல் கலாச்சார அரங்கில் நிகழும் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டுமெனில், புறநிலையில் இதற்கு மாற்றான ஒரு புதிய கலாச்சாரத்தை நிறுவ சமூக, பொருளாதாரத் தளங்களில் போராடுவதும், அதை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த அக நிலையில் போராடுவதுமே உதவி செய்யும். மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதன் ஊடாகத் தான் இந்த மாற்றுக் கலாச்சாரத்தை வரித்துக் கொள்வதும் சாத்தியமாகும். எளிமையாகச் சொல்வதாக இருந்தால் சமூக உணர்வு, பொறுப்பின் மூலமே நுகர்விலும், வருமானத்திலும் தனிநபர் வாதத்தை முன்வைத்து வரும் இந்த கலாச்சாரச் சீர்கேடுகளை அகற்றமுடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16501-case-filed-against-stalin.html", "date_download": "2018-11-15T01:41:29Z", "digest": "sha1:ER526Q63JURZD27COSM3G7Y6AGVD4FEL", "length": 10501, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nமு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nசென்னை (06 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்���து.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேல்லும் நேற்று 5- ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில ஊர்களில் போராட்டக்காரர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலைகளில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடற்கரை காமராஜர் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஸ்டாலின் உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சிறிது நேரம் கழித்து போலீசார் விடுவித்தனர்.\nஇந்த நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடையை மீறி போராட்டம், போக்குவரத்து இடயூறு ஆகிய பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\n« திமுக பெண் நிர்வாகி இடுப்பில் கை வைத்த இளைஞரணி நிர்வாகி ஒத்தையில் நின்று பஸ்ஸை மறித்த பெண் ஸ்டாலினுடன் சந்திப்பு ஒத்தையில் நின்று பஸ்ஸை மறித்த பெண் ஸ்டாலினுடன் சந்திப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக…\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்…\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/16886-kumaraswamy-wins-confident-vote.html", "date_download": "2018-11-15T01:59:44Z", "digest": "sha1:T4NYCBPL4GAXNTC3F2EJ4GT3TIZCMDOQ", "length": 9531, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nகர்நாடகத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாகப் பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியா��ல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில் இன்று குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அவருக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.\n« BREAKING NEWS: ஸ்டாலின் கைது BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nபாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்கள் எத்தனை தெரியுமா\nபாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இந்து வேட்பாளர்\nஅதிமுக பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது மன்னிக்க முடியாத துரோகம்: ஸ்டாலின்\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி…\nஅதிமுக கூட்டத்தில் திடீர் பரபரப்பு - அடிதடி ரகளை\nமனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி ம…\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/4-security-personnel-were-shot-dead-by-Maoists-in-Jharkhand-2028.html", "date_download": "2018-11-15T02:24:26Z", "digest": "sha1:R7TMMZCJK632H3P3VJ34N5GSVPFV2J5K", "length": 6209, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்\nஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நேற்று இரவு டமாரா காட்டி என்ற பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.\nபாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததை அறிந்த மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகள் தாக்குதலைப் பாதுகாப்பு படையினர் எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 4 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியதில் 2 பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் அறங்கூற்றுவர்கள். மோடிஅரசு மீதான ராபேல் போர்விமான வழக்கு\nதிருப்தி தேசாய் உள்பட ஆறு பெண்கள் உறுதிப்பாடு சனிக்கிழமை சபரிமலை கோயிலுக்கு சாமி பார்வை செய்ய இருக்கிறோம்\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/vengarai", "date_download": "2018-11-15T02:16:10Z", "digest": "sha1:WTDJEOS2B4ZPGH4WRLAFSUEL4UHBFPVI", "length": 8981, "nlines": 73, "source_domain": "www.townpanchayat.in", "title": " Vengarai Town Panchayat-", "raw_content": "\nவெங்கரை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nவெங்கரை பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்ட முதல்நிலை பேரூராட்சியாகும். 15 வார்டுகள் உள்ளது. மொத்த மக்கள் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப��பின்படி 9330 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேலூர் ஜேடர்பாளையம் சாலையில் வேலூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும். நாமக்கல் நகரிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும் புகளூரிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் இயற்கை வளம் காக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்கப்படுகிறது. தெருவிளக்குகள் எரிவது தினமும் சரி பார்க்கப்படுகிறது. பொது சுகாதாரம் பேணப்படுகிறது.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்��ுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2008/06/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-barnes-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-11-15T03:02:35Z", "digest": "sha1:WUPTQRTJZU2POW3UI54UU5O3SDRTEEWD", "length": 16202, "nlines": 201, "source_domain": "kuralvalai.com", "title": "கட்டமைப்பு-கட்டுரை- Barnes-திருவிளையாடல் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nதீராநதியில் ஜமாலன் எழுதிய கட்டுரையிலிருந்து:\nகிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான்.\nகிரிக்கெட்டில் உருவாக்கப்படும் “தேசபக்தி” போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகை “தேசவெறி”யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்றைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால், ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும்..\n இந்த கட்டுரையை ஏன் இப்படி கட்டமைக்கிறார்கள்\nJulian Barnes (A History of the world in 10 1/2 chapters) எழுதிய East Wind என்கிற East German swimmers பற்றிய ஒரு கதை(Newyorker) படித்தேன். Medalகளுக்காக போட்டிபோடும் swimmers-இன் உடல் நலம் அவர்கள் சாப்பிட்ட மருந்து மாத்திரைகளால் எப்படி மாற்றம் அடைகிறது என்பதை அழகாக கூறியிருந்தார். Medals are just metals இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது (அப்பாடா காரணம் கண்டுபிடிச்சாச்சு\nஅரசு பதில்களில் ஒரு கேள்வி-பதில், இந்த வாரம் குமுதத்தில் பதிப்பிக்கப்பட்டிருந்த எல்லா ஜோக்குளையும் மிஞ்சி விட்டது:\nகே: இரண்டு முறைகளுக்கு மேல் முதல்வர் ஆக மாட்டேன் என்கிறாரே சரத்குமார்\nப: ஆமாம். அதற்குமேல் நேரம் இருக்காது. மூன்று முறை பிரதமர் ஆக வேண்டும். அதற்குப்பிறகு அமெரிக்காவுக்கு வேறு ஜனாதிபதி ஆக வேண்டும்\nசும்மா எதேச்சையாக extremetracking-ஐ புரட்டிக்கொண்டிருந்த பொழுது இந்த Link கிடைத்தது:\n(பி.கு: எனக்கு எப்பொழுதுமே தற்புகழ்ச்சி பிடிப்பதில்லை\nஎனக்குப் பிடித்த தமிழ் blogகளில் இதுவும் ஒன்று.\nஒன்றிற்கு “எரிச்சல்” என்று பெயர் வைத்திருந்ததை வெகுவாக\nரசித்தேன். சிறுகதை தொடர்கதை எல்லாம் எழுதுகிறார்.\nஜெயா Max-இல் உண்மையில நல்ல பாடல்கள் போடுகிறார்கள். அவரகளது “Minimum பேச்சு Maximum பாட்டு” என்கிற விளம்பரம் மிகச்சரியே ஆனால் நடு நடுவே : அம்மா அழைக்கிறார் என்கிற கட்சி commercial தான் கடுப்படிக்கிறது.\nகவனித்துப்பார்த்ததில் எல்லா சானலிலும் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வீட்டுக்கு வீடு லூட்டி என்கிற ஒரு தொடர். சகிக்க முடியவில்லை. இந்த பாலக்காட்டு மாதவன் ஸ்டைல் வசனத்தை விடவே மாட்டார்களா போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) என்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள் போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) என்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள் மேலும் இன்னொரு பெயர் சிபாரிசு: ரி-விஜய்.\nதிருவிளையாடல் நாடகம் இன்னொரு மொக்க. ராதாரவிக்கு நாரதர் வேடம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. நாரதர் என்றால் கண்களில் குறும்புத்தனம் வேண்டாமா சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும் சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும் திருவிளையாடலை மீண்டும் எடுப்பது என்பது மிகவும் நல்ல Idea. ஆனால் இந்த காலத்துக்கு ஏற்றார்போல யோசித்து கொஞ்சம் மாற்றியிருக்கலாம். சுவராஸ்யமாக இருந்திருக்கும். இது அறுபது வயது தாத்தா “உன்னாலே உன்னாலே” படத்துக்கு வந்து பேக்கு பேக்குன்னு முழிக்கிற மாதிரி இருக்கு\n $21 Billion, இது டீவியின் வழியாக வரும் விளம்பர வருவாயில் மூன்றில் ஒரு பங்கா���ும். 2011-இல் இந்த Internet advertising revenue மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.\nInternet advertising பற்றி Rothenberg எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்.\nப்ரவீன் என்கிற என்னுடைய நண்பர் ஒருவர் அவ்வப்போது Facts and Figures என்று சில fwd அனுப்பிக்கொண்டிருப்பார்.\nNext Next post: தமிழ்மணம் ஸ்டார் : தமிழ்மணத்துக்கு கொடுத்த CV\n4 thoughts on “கட்டமைப்பு-கட்டுரை- Barnes-திருவிளையாடல்”\nமுத்து,க‌ட்ட‌மைப்பை இன்னும் நீங்க‌ விட‌ல‌யா\nஅரசு பதில் சூப்பர். எல்லாரும் கட்சி ஆரம்பிச்ச ஓட்டு போட யார் தான் மீதம் இருப்பாங்க \nசஹ்ருதயன்: கட்டமைப்பு என்னைய விடுற வரைக்கும் நான் கட்டமைப்ப விடப்போறதில்ல :)முருகானந்தம்: அரசு எப்பாவாச்சும் தான் இப்படி சுடீருன்னு எழுதுவார்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/113-criminal-cases-murder-robbery-mafia-gang-leader-mammy-327806.html", "date_download": "2018-11-15T02:07:00Z", "digest": "sha1:IY5VD5Q5OPZHYCMPHD4YX47NYSTJ5IUY", "length": 15702, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "16 வருடமாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய மம்மி.. கைதானார் மாஃபியா தலைவி! | 113 criminal cases of murder and robbery - Mafia gang leader Mammy! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 16 வருடமாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய மம்மி.. கைதானார் மாஃபியா தலைவி\n16 வருடமாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய மம்மி.. கைதானார் மாஃபியா தலைவி\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nராஜஸ்தான்: நீண்ட நாள் போலீசாரால் தேடப்பட்டு வந்த மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nராஜஸ்தான் என்றாலே கொலை, கொள்ளைக்கு பேர்போன இடம் என்றால் அது மிகையாகாது. ஆம் ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த அளவிற்கு கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.\nராஜஸ்தானில் நடக்கும் கொள்ளைகளை அறிவுறுத்தும் வகையில் எல்லா மொழிகளிலும் பல திரைப்படங்கள் கூட எல்லா எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் கூட தீரன் என்ற படம் வந்துள்ளது. இந்த நிலையில் மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவியின் கதை மிகவும் வியப்புக்கு உரியது.\nராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மல்கான் சிங், பசிரான் என்ற பெண்ணை திருமணம் செய்த பிறகு தான் பிழைப்புக்காகக் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் டெல்லி வந்துள்ளார். அப்போது வீட்டு தேவைக்காக பசிரான் சிறு சிறு திருட்டுகளை செய்துள்ளார். அன்று ஆரம்பித்தது இவர்களின் குற்ற செயல். அவர்தான் இப்போது மாமியாக வலம் வருவது.\nதங்களின் குடும்ப கஷ்டத்தை சரி செய்வதற்காக சிறு சிறு குற்றச் சம்பவங்களை செய்யத் தொடங்கிய இவர்கள். பிறகு, மாஃபியா கூட்டத்திற்கே தலைவியாக மாறியுள்ளார் பசிரான் (வயது 62). எட்டு களுக்கு தாயான இவர், தான் பெற்ற மகன்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு செய்யாத குற்றமே இல்லை என்று போலீசார் கூறுகிறார்கள்.\nதன் மகன்களோடு இணைந்து, கொலை, ஒப்பந்தக் கொலை, கொள்ளை, சட்டவிரோத நடவடிக்கை ஆகியவற்றில் செயல்பட்டுள்ளார். இவரைக் இவருடன் இருக்கும் கூட்டாளிகள் 'மம்மி' என்று அழைப்பார்களாம். இந்த நிலையில் பல வருடங்களாக எல்லா போலீஸ் கண்களிலும் விரல் விட்டு தப்பித்து வந்த பசிரானை, டெல்லி சங்கம் விஹார் பகுதியில் போலீஸார் சில வாரங்களுக்கு முன் கைது செய்துள்ளனர்.\nபெண் குற்றவாளிகளில் முக்கிய குற்றவாளி என பல மாநில போலீசாலும் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிதான் பசிர���ன். இவர், மீது சுமார் 113 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில்தான் அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி சென்றார்.\nபோலீஸார் பிடியிலிருந்து தப்பி சென்ற பசிரான் சில நாள்களாகத் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், தன் குடும்பத்தினரை சந்திக்க சங்கம் விஹார் பகுதிக்கு நேற்று வந்திருந்தார். அந்த தகவல் முன்கூடியே கிடைத்ததால் அவரை அந்த இடத்திலேயே சுற்றிவளைத்து கைதுசெய்தோம். அவர் தன் மகன்களுடன் சேர்ந்து செய்த குற்றத்திற்கு அளவில்லை.\nபசிரான் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, ஒருவரை கடத்தி சென்று காட்டு பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல், மேலும், அந்த கொலை செய்யப்பட்ட உடலை எரித்துள்ளார். இந்த கொலையை செய்த அனைவரையும் காவல்துறையினர் கடந்த மாதம் குண்டோடு கைது செய்தனர். ஆனால், அதில் இருந்து பசிரான் மட்டும் தப்பித்து விட்டார்.\nஇதனிடையில், அகப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இந்த கொலையை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்தது தெரிய வந்தது. பசிரான் கடந்த 16 ஆண்டுகளாகச் சட்டத்துக்கு முரணான குற்றச் செயல்களைச் செய்து வந்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmafia gang மம்மி rajasthan arrest கொள்ளை கும்பல் தலைவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-tweets-about-rajini-s-comment-about-vaccum-313487.html", "date_download": "2018-11-15T01:56:25Z", "digest": "sha1:X6BSHOLDGKR3RIK6A4FI7E672VVHXXMP", "length": 11394, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் விடாமல் டுவீட் போடும் எச்.ராஜா | H.Raja tweets about Rajini's comment about vaccum - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் விடாமல் டுவீட் போடும் எச்.ராஜா\nஎத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் விடாமல் டுவீட் போடும் எச்.ராஜா\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஎச்.ராஜா கூறியதற்கு வலுக்கும் கண்டனம்- வீடியோ\nசென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்த நிலையில் எச்.ராஜா மீண்டும் தனது கவனத்தை ரஜினியின் பக்கம் திருப்பி டுவீட் போட்டுள்ளார்.\nதிரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியிழந்ததை அடுத்து அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் திராவிட கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வரும் போது பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்ற அர்த்தத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு கடும் கண்டனங்கள் நிலவின. பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் காது கொடுத்து கேட்க முடியாது அளவுக்கு பாரபட்சம் இல்லாத கண்டனங்கள் மலை போல் குவிந்தன. இதுபோதாகுறைக்கு அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு திட்டி தீர்த்தன.\nஇதையடுத்து அவர் தனது பதவியை டெலிட் செய்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு டுவீட் போட்டுள்ளார். பெரியார் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு வந்ததும் மெல்ல ரஜினிபக்கம் திசையை திருப்பியுள்ளார் ராஜா.\nஅவர் போட்ட டுவீட்டில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என திரு. ரஜினி காந்த் அவர்கள் கூறியுள்ளது உண்மை. ஏனெனில் செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பின்பு கூட திமுக மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை என்பதையே RKநகர் எடுத்துக் காட்டியுள்ளது என்றார் அவர்.\nயார் எத்தனை விமர்சனம் செய்தாலும் விடாமல் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajini h raja periyar ரஜினி எச் ராஜா பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/14032144/3rd-Test-against-India-Ben-Stokes-released-from-England.vpf", "date_download": "2018-11-15T02:41:49Z", "digest": "sha1:DCTJ3R3PFWM36SJTUYIHXEUHZRW6AYVJ", "length": 11490, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "3rd Test against India: Ben Stokes released from England team || இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச���சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு + \"||\" + 3rd Test against India: Ben Stokes released from England team\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. பிரிஸ்டல் இரவு விடுதி தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி வரும் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் வழக்கு விசாரணை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. மியான்மரில் துறைமுகம் கட்டும் சீனா உன்னிப்பாக கவனித்து வரும் இந்தியா\nஇந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் துறைமுகம் கட்டுவதற்கு சீனா ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.\n2. தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை - மத்திய அரசு\nரஷியாவில் நடைபெறும் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்கிறோமே தவிர, தலிபான்களுடன் இந்தியா நேரடியாக பேச்சு நடத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n3. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல் இந்திய அணி 195 ரன்கள் குவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 195 ரன்கள் குவித்துள்ளது.\n4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\n5. இந்தியா-பிரான்ஸ் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nரூ.1600 கோடி மதிப்பில் இந்தியா-பிரான்ஸ் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\n1. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்\n2. சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பஸ்சை வெடிக்க செய்ததில் 4 பேர் உயிரிழப்பு\n3. சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து\n4. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு\n5. வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்\n1. வித்தியாசமான பந்து வீச்சுக்கு நடுவர் தடை விதித்ததால் பரபரப்பு\n2. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: உமேஷ் யாதவ், பும்ரா, குல்தீப் யாதவுக்கு ஓய்வு\n3. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்\n5. தலையை தாக்கிய பவுன்சரால் நிலைகுலைந்த இமாம் உல் ஹக்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/07131151/1007832/School-Student-Watching-Videos-classroom.vpf", "date_download": "2018-11-15T02:49:05Z", "digest": "sha1:V4N234CZS6XATQGL53CIL4YAKSS5EQPG", "length": 10060, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "வகுப்பறையில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பள்ளி மாணவன்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவகுப்பறையில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பள்ளி மாணவன்..\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 01:11 PM\nமாற்றம் : செப்டம்பர் 07, 2018, 04:46 PM\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்து மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததை பார்த்து ரசித்து கொண்டிருந்த மாணவன் சிக்கினார்.\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்து மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததை பார்த்து ரசித்து கொண்டிருந்த மாணவன் சிக்கினார். இது குறித்து ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி, தவறிழைத்தது உறுதி படுத்தப்பட்டால், மாணவன் மீது தக்க நடவடிக்கை பாயும் எனக் கூறியுள்ளார்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசபரிமலைக்கு பெண்கள் செல்வதை அறவழியில் தடுப்போம் - ஹெச்.ராஜா\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.\n\"கட்சி ஆரம்பிக்காதீர்கள்\" - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை\nகட்சி ஆரம்பிக்காதீர்கள் என்று ரஜினிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் ந��பந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_15.html", "date_download": "2018-11-15T01:46:59Z", "digest": "sha1:OWOTKIQSLFWEWJAPBSL7MJ6KPCFIGK2Z", "length": 50972, "nlines": 606, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒரு கிரிக்கெட் மசாலா", "raw_content": "\nஎன்னை விளையாட்டுப் பதிவர் (விளையாட்டான அல்ல) என்று நிரந்தரப் பெயர் சூட்டினாலும் பரவாயில்லை.\nஇந்தப் பதிவும் விளையாட்டுப் பற்றியதே..\nசுருக்க சுருக் என்று சில,பல கிரிக்கெட் விஷயங்கள்..\n(நீளமா இல்லாததால் நிம்மதியா நின்று வாசிச்சிட்டுப் போங்கோ..)\nகிரிக்கெட் (நீண்ட நாட்களுக்குப் பிறகு) கொஞ்சம் அலுத்து இருந்தது.. கால்பந்தாட்டத்தின் மீது மீண்டும் ஒரு காதல்.\nஆனாலும் உலகக் கிண்ணப் பரபரப்புக்கள் ஓய மீண்டும் முதல் காதல் எட்டிப் பார்க்கிறது :)\nஇந்தியா இலங்கை வந்த நாளில் இருந்து,ஏதோ இழுபறிப்பட்டு சிக்கல் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nபேசாமல் சீமான் சொன்னது போல வராமலே இருந்திருக்கலாம்னு நேற்று என்னுடைய இந்திய அணியின் ரசிக நண்பர் ஒருத்தர் சொன்னார்.\nவர முதலே சகீர் கான் காயப்பட்டுக் கொண்டார்.\nவந்திறங்கியவுடன் ஸ்ரீசாந்த் காயம்பட்டு வந்த வேகத்திலேயே திரும்பினார்.\nஅவரது 'நெருங்கிய' நண்பர் ஹர்பஜன் காய்ச்சலில் படுத்துவிட்டார்.\n(முரளி வேற குருவி தலையில் பனங்காய் மாதிரி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் இவர் தான் என்று சொல்லிட்டார்.. குளிர் காய்ச்சலோ தெரியல)\nஇந்திய அணிக்கும் ஏதோ ஒரு காய்ச்சல்..\nமூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இன்று மூன்றாவது நாள்.\nபோட்டி சமநிலையில் முடிந்தாலும் இளைய இலங்கை வீரர்களிடம் இந்தியா வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.\nபந்துவீச்சு படுமோசம். துடுப்பாட��டம் பரவாயில்லை.\nஇது சும்மா ஜுஜுப்பிப் போட்டி தானே\nடெஸ்ட் போட்டியில் பிளந்து கட்டுறோம் பாருங்கள் என்று தோனி + குழுவினர் சொல்லலாம்..\nஆனால் மிதுன்,ஓஜா போன்ற இளையவர்களுக்கு மன அளவில் ஏற்படும் தாக்கம்\nஅதுவும் சும்மா அடியில்லை. முதல் இனின்ங்க்சில் மூன்று சதங்கள் + இரண்டாம் இன்னிங்க்சில் மேலும் ஒரு சதம்.\nஅந்த இன்னிங்சில் துடுப்பெடுத்தாடக் கிடைக்காத இளைய வீரர்களுக்கு இரண்டாம் இன்னிங்க்சில் வாய்ப்பு.அவர்களும் அடித்து நொறுக்குகிறார்கள்.\nஅதிலும் முக்கியமாக ஓட்டங்கள் பெறப்படும் வேகம்\nஇது தான் உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது நிலை அணியா\nகாலி டெஸ்ட் போட்டியில் பதில் தருவீங்களா சாமிகளா\nஆனால் ஒரு சின்ன டவுட்..\nஆசியக் கிண்ணப் போட்டியிலும் இப்படித்தான் இறுதிப் போட்டிக்கு முன்னதான போட்டியில் மஹ்ரூபை Hat trick ஹீரோவாக்கி இறுதி அணியில் தெரிவு செய்ய வைத்து வாங்கு வாங்கு என்று வாங்கி இந்தியா கிண்ணத்தையும் தனதாக்கியது.\nநேற்று மெண்டிசுக்கு ஆறு விக்கெட்டுக்களைக் கொடுத்திருக்கு..\nஇதுவரை அவர் டெஸ்ட் குழுவில் இல்லை.\nடெஸ்ட் போட்டிகளில் முரளி ஓய்வு பெற்ற பிறகு மெண்டிசை அணிக்குள் எடுத்து கச்சேரி நடத்தும் சூழ்ச்சித் திட்டம் ஏதாவதோ\nஇந்தியா குறிப்பாக இந்தியப் பந்துவீச்சாளர்கள் இன்னும் அதிகமாக தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் இன்னும் மூன்று நாட்களுக்குள்.\nதுடுப்பாட்ட வீரர்கள் சமாளித்துக் கொள்வார்கள்.\nஆனால் இஷாந்த்,ஹர்பஜனை மட்டுமே நம்பியுள்ள பந்துவீச்சு வரிசை(ஹர்பஜனின் காய்ச்சல் சுகமாகுமா அதற்குள்(ஹர்பஜனின் காய்ச்சல் சுகமாகுமா அதற்குள்\nசதம் அடித்த நான்கு இலங்கையின் நான்கு வீரர்களில் சமரவீர நிச்சயம் டெஸ்ட் அணியில்.. மற்றைய மூவரில் யார் யாருக்கு வாய்ப்பு\nதிரிமன்னே - கொஞ்சக் காலம் காத்திரு மகனே\nஇந்தியப் பக்கம் கம்பீரின் கம்பீரம் தொடர்கிறது.\nயுவராஜ் சிங் வழமை போல் தன் திறமையை சதத்துடன் காட்டி இருக்கிறார்.\nதேவ் வட்மோர் யுவ்ராசுக்குப் பதிலாக புஜாராவை எடுத்திருக்க வேண்டும் என்று பெட்டி கொடுத்த நேரத்திலேயே மனிதர் இங்கே பிளந்து கட்டியுள்ளார்.\nசிங்கம் மீண்டும் சிலிர்க்கப் போகிறதா\nஅதிலும் முக்கியம் யுவராஜ் மெண்டிசுக்கு ஆட்டமிழக்கவில்லை.\nஇந்தத் தொடரில் இந்தியா இரண்டு டெஸ்ட் ��ோட்டிகள் அல்லது அதற்கு மேல் தோற்காத வரை அதன் முதலாம் இடத்துக்கு ஆபத்தில்லை.\nவேகபந்து-துடுப்பாட்டம் இரண்டுக்குமிடையிலான போட்டியாகவே இந்தத் தொடர் ஆரம்பித்துள்ளது.\nநிச்சயமாக முடிவுகளைத் தருகிற லண்டன் லோர்ட்ஸ் மைதானம்.\nஇரு அணிகளிலும் ஆக்ரோஷமாகப் பந்து வீசும் தலா மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்..\nஅதிரடியான அப்ரிடி ஒரு பக்கம்.. அனுபவசாலியான பொன்டிங் மறுபக்கம்.\nவிட்டுக் கொடுக்காமல் விறு விறுப்பாக விளையாடுவார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தான் கவித்திட்டாங்க.\nஅவர்களது முதலாவது இன்னிங்க்ஸ் துடுப்பாட்ட சொதப்பலால் ஆஸ்திரேலியாவின் கை மிக வலியதாக ஓங்கிவிட்டது.\nஇப்போதே முந்நூறை நெருங்கிவிட்டது பாகிஸ்தானின் இலக்கு..\nஆஸ்திரேலியாவின் மும்முனை வேகபந்துவீச்சுக்கு முன்னால் அனுபவம் குறைந்த+அக்கறையற்ற 'டெஸ்ட்' துடுப்பாட்ட வீரர்() அப்ரிடி கொண்ட பாகிஸ்தானுக்கு இது இமாலய இலக்கு.\nதமது ஆசிய கிரிக்கெட் அண்ணன்கள் வழியில் வளர்ந்து வரும் தம்பி..\nஒரு போட்டியில் இவர்கள் விளையாடுவதைப் பார்த்தால் எதிர்கால உலக சாம்பியன்கள் இவர்கள் தான் என்று நினைக்கத் தோன்றும்.\nஅடுத்த போட்டியிலேயே நாங்கள் நினைத்ததெல்லாம் தப்போ தப்பு என்று எங்களையே எங்கள் செருப்பால் அடித்துக் கொள்ள வைப்பார்கள்.\nஇலங்கையிலே நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் படு சொதப்பலாக விளையாடி வெளியேறியவர்கள்,இங்கிலாந்திலே இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு சாதனை படைத்தார்கள்.\n(உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளுள் இந்த வெற்றி பெரிதாகப் பேசப்படவில்லை)\nஅடுத்த போட்டியிலேயே 140க்கும் மேற்பட்ட ஓட்டங்களால் தோல்வி.\nஇன்று மீண்டும் அயர்லாந்திடம் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅயர்லாந்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும்.\nமிக விரைவாகப் பலமான அத்திவாரம் கொண்ட அணியாக முன்னேறி வருகிறது.\nஅண்மையில் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆறு நாடுகளுக்கிடையிலான ICC World Cricket League Division Oneதொடரை இலகுவாக வென்றெடுத்தது.\nஅதுவும் முக்கியமான நான்கு வீரர்கள் இல்லாமல்.\nஅந்த நான்கு பேரும் இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nஅயர்லாந்து வீரர்கள் தொழில்முறையில் விளையாடி அதன்மூலம் தேசிய அணிக்க�� விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டுமானால் கென்யா போன்ற ஒன்றுக்கும் உதவாத ஊழல் இப்போதே ஆரம்பித்துள்ள அணிகளை ஊக்குவிப்பதை விட ஆர்வமும்,உத்வேகமும் கொண்ட அயர்லாந்து,ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை ஆதரவு கொடுத்து உயர்த்த வேண்டும்.\nமனைவி வந்த ராசியோ என்னமோ தோனி இந்தியாவின் மிக அதிக பணம் வாங்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் அதிக விளம்பரத்தொகை பெற்ற சர்வதேசக் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்கும் ஆளாகிவிட்டார்.வாழ்த்துக்கள்.\nசச்சின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சாதனைத் தொகையான 1.8 பில்லியன் இந்திய ரூபாய்களை (3 ஆண்டுகளுக்கு)தோனி மேவி இரண்டு ஆண்டுகளில் 2.1 பில்லியன் ரூபாய்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nபனப்பாக்கம் சரி.. மனைவி வந்த ராசி போட்டிகளின் பக்கம் எப்படியென்று பார்ப்போம்..\nஅதுசரி இந்தப் பணத்தையெல்லாம் வைத்து என்னதான் செய்வாங்களோ\nஇன்று மதராசபட்டினம் பார்ப்பதாக உள்ளேன்.\nபின்னர் நேரமிருந்தால் அது பற்றியும் பார்க்கலாம்..\nஇன்னொரு மசாலாப் பதிவும் மனசுக்குள் இருக்கு..\nat 7/15/2010 05:04:00 PM Labels: cricket, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், பாகிஸ்தான், மசாலா, விளையாட்டு\nஇலங்கை எதிர் இந்தியா - மென்டிஸை நாங்கள் திறமையாகக் கையாளுவோம் என்று ட்ராவிட் அறிக்கைவிட்டு சில நாட்களிலேயே மென்டிஸ் 6 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருப்பது மென்டிஸூக்கு மனரீதியான பலத்தை அளித்திருக்கும். :)\n6 விக்கற்றுக்களில் சச்சின் (அது ஆட்டமிழப்பில்லையாம். Ball was missing off stump, they say. ), லக்ஸ்மன், கம்பீர் இருப்பது நலம். :)\nஆனால் அணிக்குள் வந்தால் உதைவிழும்.\n// (முரளி வேற குருவி தலையில் பனங்காய் மாதிரி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் இவர் தான் என்று சொல்லிட்டார்.. குளிர் காய்ச்சலோ தெரியல) //\n இத் தொடரில் கிடைக்கலாம். //\nகண்டம்பி அணிக்குள் வந்தால் யார் செல்வது\nதரங்க வர வாய்ப்புள்ளது. பரணவிதான ஓரளவுக்கு சிறப்பாக செயற்பட்டாலும் பெரிய ஓட்டங்களைப் பெறத் தவறி வருகிறார்.\nஅடுத்து சந்திமாலை நீங்கள் தவற விட்டதற்குக் காரணம்\nஎனக்கென்னவோ பிரசன்ன ஜெயவர்தனவும் சந்திமாலிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்வது போல தெரிகிறது.\n// யுவராஜ் சிங் வழமை போல் தன் திறமையை சதத்துடன் காட்டி இருக்கிறார். //\nநாங்கள் யுவராஜை அணிக்குள் வைத்திருக்க மேற்கெ��ண்ட சதி.\nவரட்டும், பார்த்துக் கொள்கிறோம். :P\nபாகிஸ்தான்-அவுஸ்ரேலியா - உண்மையைச் சொல்லப் போனால் பாகிஸ்தானிற்கு இது வேண்டும்.\nபாகிஸ்தானிற்கு வானிலை ஒத்துழைத்தது. பாகிஸ்தான் பந்துவீசும்போது இருந்த ஸ்விங் அவுஸ்ரேலியா வீசும் போது இருக்கவில்லை.\nபாகிஸ்தான் வழமையைப் போல கடைசி விக்கற்றிற்கு ஹசியை கொஞ்சம் அதிகமாகத் துடுப்பெடுத்தாடவிட்டது, பின்பு 3,4ம் இலக்கங்களில் புதுமுகங்களை தேர்வுசெய்து சொ.செ.சூ வைத்துக்கொண்டது.\nஅப்ரிடி துடுப்பாட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nடில்ஷான், செவாக் போன்றோர் பொதுவாக ரெஸ்ற் போட்டிகளில் cross batted heaves அடிப்பதில்லை, அப்ரிடி ஏதோ இருபதுக்கு இருபது போல ஆடீனார்.\nவொற்சனை குறிப்பிட மறந்தமையை ஆகில உலக வொற்சன் இரசிகர் மன்றத்தின் சார்பில் கண்டிக்கிறேன்.\nபங்களாதேஷ் - அயர்லாந்து - சிறிது கவனிக்கிறேன்.\nஅயர்லாந்தின் முன்னேற்றம் ஆறுதல் தருகிறது.\n// அயர்லாந்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து கொடுத்தே ஆகவேண்டும். //\nமுதல்நிலை அணிகளோடு நிறைய விளையாடி பின் கொடுத்தல் சிறப்பு.\nஇப்போது அவர்கள் முதல்நிலை அணிகளோடு கொஞ்சம் தான் விளையாடுகிறார்கள்.\nஇந்தியா இலங்கை விளையாடுவதை விட அதை இரசிக்கலாம்.\nபெரிய்ய பின்னூட்டம் - ஹி ஹி...\nநிறைய நாள் கிறிக்கற் பதிவு வாசிக்காத கொலைவெறி.....\nமசாலா கிறிக்கற் பதிவிற்கு நன்றிகள். :)\nநீளமா எழுதினா என்னப் போல வாசகர்களெல்லாம் கோவிக்க மாட்டார்கள்.\nஅப்பாடா.. இப்பதான் இது உங்கட வலைப்பூதான் எண்டு நம்பிக்கை வந்தது..:P\nஇதுவரை ஏதோ கோல், ரெப்ரீ எண்டு எழுதி தலையைப்பிய்த்துக்கொள்ள வச்சிட்டீங்க..ஹிஹி\nஆங்.. நீங்க இலங்கைக்கு சப்போர்ட் இல்லைத்தானே.. பிறகு ஒக்டோபர்ஸ் சாத்திரம்மாதிரி ஆகி விடக்கூடாது..:P\nமென்டிஸ் ஆறு விக்கற் - அவ்வ்வ்வ்..\nடோனி= அதிஷ்டம் வேற என்னத்தச் சொல்ல.. இந்தியாவில் சச்சினுக்குப்பிறகு பிடித்த வீரர்..:)\n//அதுசரி இந்தப் பணத்தையெல்லாம் வைத்து என்னதான் செய்வாங்களோ\nஹோட்டல் அப்பிடி இப்பிடிக் கட்டுவாங்க.. சிலர் உதவி கூட செய்வாங்களாம்.. ஆனால் அந்தப்பணம் செலவழித்து முடிக்க முடியுமா\nநீளமா எழுதினா என்னப் போல வாசகர்களெல்லாம் கோவிக்க மாட்டார்கள்.\nஆமாம், கிறிக்கற் பதிவு 5 என்ன 1000 பக்கத்துக்கு எழுதினாலும் உக்காந்து வாசிக்கத்தயார்..:P\n//..���ுரளி தன் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புடையவர் ஹர்பஜன் தான் என்று சொல்லிட்டார்..//\nஇந்த வார்த்தைகள் \"முரளியின்\" அவையடக்கம் என்றாலும், யாராலும் தனது சாதனையை உடைக்க முடியாது என்றுதான் நம்மைபோலவே நினைத்திருப்பார்.\nஆனால் முன்பு கபில்தேவ் எடுத்த விக்கட்டுகளை யாராலும் முறியடிக்கமுடியாது என்றுதான் நிலைமை இருந்தது.பின்னர் வால்ஷ்,கும்ப்ளே,வார்னே என்று முரளி வரை வந்துவிட்டது(இதில் \"வாசிம் அக்ரம்\" தான் சாதனை புரிவேன் என பல முறை தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.)\nஉடைப்பது தானே சாதனை...யாராவது வருவார்கள்.\nநீ.........ளமா எழுதுங்க அண்ணா.... வாசிக்க நாங்க தயாரா இருக்கோம்....:) (கிரிக்கெட் பதிவுகளை மட்டும்)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nமுதல் முறை உங்க பதிவை படிக்கிறேன்..\nஎனக்கு கிரிக்கெட் அதிகம் தெரியாவிட்டாலும்..\nஉங்க எழுத்து, படிக்கிற ஆர்வத்தை தந்தது.. :-))\nமறக்காம மதராசப்பட்டினம் படம் பற்றியும் எழுதுங்க.\nலோஷன் அண்ணா கிரிக்கெட் பதிவராக மாரிவிட்டார்\nபதிவன் நீளம் அதிகரிக்க வேண்டும் என்று பவன்,கோபி ஆகியோரின் கூட்டுடன் கேட்டு கொள்ளுகிறேன்\nபாகிஸ்தான் வெற்றி பேரும் என்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை ஆனால், இப்போதைக்கு அவர்கள் போராடி தோட்றாலே பெரிய விஷயம்\nபங்களாதேஷ் நேற்றும் அயர்லாந்திடம் தோல்வி\nஅயர்லாந்துக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுப்பது அவசியமே\nபங்களாதேஸ் அணியை பற்றி நீங்கள் கூறியிருப்பது மிகச்சரியே. நியூஸ்லாந்து மட்டும்தான் மிச்சமாம் அதையும் விரைவில் வெல்ல வாழ்த்துக்கள்\nபெரிய பதிவானலும் பரவாயில்லை ஒக்ரோபஸ் மாதிரி எதுவும் ஆரூடம் கூறுகிறீர்களா என்று பார்ப்பதற்கே முழுவதையும் மிச்சம்விடாமல் படித்தேன் தகவலுக்கு நன்றி.\nபங்களாதேஸ் அணியை பற்றி நீங்கள் கூறியிருப்பது மிகச்சரியே. நியூஸ்லாந்து மட்டும்தான் மிச்சமாம் அதையும் விரைவில் வெல்ல வாழ்த்துக்கள்\nபெரிய பதிவானலும் பரவாயில்லை ஒக்ரோபஸ் மாதிரி எதுவும் ஆரூடம் கூறுகிறீர்களா என்று பார்ப்பதற்கே முழுவதையும் மிச்சம்விடாமல் படித்தேன் தகவலுக்கு நன்றி\nநாடுகடந்த தமிழீழ அரசிற்கமைய, தமிழர்கள் உலகில் பல பாகங்களில் பிரிந்து இருந்தாலும், இவர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சிகளை வழங்கி, சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து, நாடுகடந்த தமிழீழ அரசின் கிரிக்கெட் விளையாட்டு குழு ஒன்றை தோற்றுவிக்க வேண்டும். அக்குழு அனைத்துலக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான அனுமதியைப் பெற்று, ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்துடன் போட்டிகளில் பங்குக்கொள்ளும் நிலையை உருவாக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறான செயல்பாடுகளும் உலகின் தமிழரின் ஒருங்கிணைந்த விடுதலையுணர்வையும், தமிழீழ மீட்பையும் வெளியுலகுக்கு வெளிக்காட்டும் செயல்பாடுகளாக அமையும்; மறைமுகமான தமிழீழ அங்கீகாரத்தைப் பெறவும் வழி வகுக்கும்.\nஅதற்கான ஆதரவுகளை அனைத்து உலகத் தமிழினம் வழங்க வேண்டும்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nமுரளி 800 @ காலி\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_762.html", "date_download": "2018-11-15T02:32:43Z", "digest": "sha1:7KMDTVGLONNMJDLSCTBZ7KOF5G2UAIXF", "length": 39003, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் பின்னணியில் பொலிசாரும், அரசியல் வாதிகளும் இருந்தமை அம்பலம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் பின்னணியில் பொலிசாரும், அரசியல் வாதிகளும் இருந்தமை அம்பலம்\"\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் பொலிசாரும், அரசியல் வாதிகளும் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக 'ரொய்ட்டர்ஸ்' செய்தி வெளியிட் டுள்ளது.\nபொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் வன்முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள் ளதுடன் மஸ்லிம்கள் மீது தாக்குதல்களையும் நடத்தியமைக்கான சி.சி.ரி.வி. ஆதாரங்க ள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அரசியல்வாதிகள் இந்த வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் 'ரொய்ட்டர்ஸ்' நிறுவனத்தினால் நேற்று முன்தினம் வெளி யிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பொலிசாருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரும் தெரிவித்துள்ளனர்.\nமுஸ்லிம் மதத்தலை வர்களும் சிவில் பிர திநிதிகளும் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்படும் சி.சி. ரி.வி. காட்சிகளை தாம் பார்வையிட்டதாகவும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளை தாம் சந்தித்ததாகவும் ரொய்ட்டர்ஸ் ஊடகவி யலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிகன நூர் ஜும்ஆ பள்ளிவாசலைப் பாதுகாத்துக் கொண்டு நின்ற முஸ்லிம்களை கலவரம் அடக்கும் பொலிசார் துரத்தியடிக்கும் சி.சி. ரி.வி. காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை \" அவர்கள் எம்மைத் தாக்க வந்தனர். அவர்கள் சத்தமிட் டார்கள். மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்தார்கள். எங்களை தீவிரவா திகள் போல் பார்த்து \"நீங்கள்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்\" என்றும் கூறினார்கள் என விசேட அதிரடிப் படையினரின் செயற் பாடுகளை முஸ்லிம்கள் விபரித்துள்ளனர்.\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதி���திக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங���கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/indraya-dhinam/21069-indraya-dhinam-15-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T02:27:38Z", "digest": "sha1:VR4ZVIKYY3DI2LFLZ7PARGG7WHVODF3O", "length": 3706, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 15/05/2018 | Indraya Dhinam - 15/05/2018", "raw_content": "\nஇன்றைய தினம் - 15/05/2018\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nஇன்றைய தினம் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 14/11/2018\nபுதிய விடியல் - 14/11/2018\nசர்வதேச செய்திகள் - 13/11/2018\nகிச்சன் கேபினட் - 14/11/2018\nநேர்படப் பேசு - 14/11/2018\nடென்ட் கொட்டாய் - 14/11/2018\nகிச்சன் கேபினட் - 13/11/2018\nஇன்று இவர் - அமீர் உடன் சிறப்பு நேர்காணல் - 13/11/2018\nவரலெட்சுமி உடன் பிரத்யேக நேர்காணல் | 14-10-2018\nஈஸ்டர் தீவு - 02-09-2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகருணாநிதி காந்தக்குரல் | 29/07/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48042-brazil-vs-belgium-belgium-dump-brazil-out-of-world-cup-with-2-1-win.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T02:29:19Z", "digest": "sha1:ZDEMX4IVY64R63JFVAB2EIQLLDYF6X7W", "length": 11934, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரேசிலுக்கு 'குட்பை' நெய்மருக்கு 'டாடா' ! | Brazil vs Belgium: Belgium dump Brazil out of World Cup with 2-1 win", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபிரேசிலுக்கு 'குட்பை' நெய்மருக்கு 'டாடா' \nஉலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. இதனையடுத்து பெல்ஜியம் அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸை எதிர்கொள்கிறது. ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.\n32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் நாக் அவுட்டில் விளையாட 16 அணிகள் தகுதிப் பெற்றது. நாக் அவுட்டில் தேறிய 8 அணிகள் காலிறுதிக் தகுதிப் பெற்று ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. இதில் நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் உருகுவே - பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.\nஇதனையடுத்து இரண்டாவது காலிறுதிப் போட்டி இரவு 11.30 மணிக்கு பிரேசில் - பெல்ஜியம் இடையே தொடங்கியது. மிகவும் எதிர்பார்ப்புகளுடனும் பரபரப்புகளுடன் தொடங்கியது. தொடக்கம் முதலே பெல்ஜியம் - பிரேசில் என இரு அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் 13வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ சேம் சைடு கோலடிக்க பெல்ஜியம் முன்னிலை பெற்றது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார்.\nஇதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடை���்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியவில்லை. ஆனால் ஆட்டத்தின் 76 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார்.\nபின்பு, இறுதி வரை எந்த அணியும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. பெல்ஜியம் அணி 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்கு நுழைந்தது, அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், பிரேசில் அணி வெளியேறியது உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமேலும் கால்பந்தாட்டத்தை தங்கள் வாழ்வில் ஓர் அங்கமாக கருதும் தென் அமெரிக்க நாடுகளின் அணிகளில் ஒன்றுக் கூட, இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2020 வரை சூர்யா கால்ஷீட் டைரி ஃபுல்\n2ஆவது டி20 போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பும்ரா, புவனேஷ்குமார் 2019 ஐபிஎல்-ஐ தவிர்க்க வேண்டும்” - கோலி கோரிக்கை\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\nரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் \nஉலகக் கோப்பை ஹாக்கிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nஉலகக் கோப்பை வலைப்பந்தில் வேலூர் வீரர்கள் அசத்தல் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு\n'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு\nபிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு \nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2020 வரை சூர்யா கால்ஷீட் டைரி ஃபுல்\n2ஆவது டி20 போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/5236-heavy-rains-pound-south-texas-causing-flash-flood.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T02:22:35Z", "digest": "sha1:A6ZAUHCNNM5G4PTF5WNNCXM3AVJXFPMQ", "length": 7769, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவின் டெக்சாஸில் கனமழையால் வெள்ளம்; சாலைகள் துண்டிப்பு | Heavy rains pound South Texas, causing flash flood", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஅமெரிக்காவின் டெக்சாஸில் கனமழையால் வெள்ளம்; சாலைகள் துண்டிப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கார்பஸ் கிறிஸ்டி உள்ளிட்ட நகரங்கள் நீரில் மூழ்கி‌ன.\nஒரே நாளில் 2‌8 சென்டி மீட்டர் மழை பெய்ததால், முக்கியச் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஏராளமான கார்க‌ள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ‌\nகொடைக்கானலில் மழையால் அழுகி வரும் பூக்கள்\nசென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக மழை: பல்வேறு இடங்களில் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகஜா புயல் முன்னெச்சரிக்கை - ரயில் சேவைகளில் மாற்றம்\n நாகை அருகே கரையை கடக்க வாய்ப்பு\nஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர்\nபிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nதொடங்கியது ஜோதிகாவின் புதுப் பட ��ூஜை\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொடைக்கானலில் மழையால் அழுகி வரும் பூக்கள்\nசென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவலாக மழை: பல்வேறு இடங்களில் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:31:18Z", "digest": "sha1:Q5IIYLOA7GJSJCTJD3NHSIAB6HSOCN4P", "length": 8685, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திரா நூயி", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு \nதமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - வேதனைப்பட்ட இந்திரா பானர்ஜி\n18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு \n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு\nமெரினா இடஒதுக்கீடு : மயில்சா��ி, கோகுல இந்திரா காரசார விவாதம்\n“வானளாவிய அதிகாரம் கொண்டவர் சபாநாயகர்” - வாதம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியே - முதலமைச்சர் தரப்பு‌\n’பெப்சி’யில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி\nஉச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..\n68 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி\nஉயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி\nஅம்மா உணவகம் போல் ஆந்திராவில் அண்ணா உணவகம்\nவங்கி நெருக்கடியால் தாய், மகன் தற்கொலை\nசரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் கைது செய்த போலீஸ் : நீதிபதி கண்டனம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு \nதமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - வேதனைப்பட்ட இந்திரா பானர்ஜி\n18 எம்எல்ஏக்கள் வழக்கு: வாதங்கள் இன்று நிறைவு \n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு\nமெரினா இடஒதுக்கீடு : மயில்சாமி, கோகுல இந்திரா காரசார விவாதம்\n“வானளாவிய அதிகாரம் கொண்டவர் சபாநாயகர்” - வாதம்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியே - முதலமைச்சர் தரப்பு‌\n’பெப்சி’யில் இருந்து விலகுகிறார் இந்திரா நூயி\nஉச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..\n68 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள்\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி\nஉயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி\nஅம்மா உணவகம் போல் ஆந்திராவில் அண்ணா உணவகம்\nவங்கி நெருக்கடியால் தாய், மகன் தற்கொலை\nசரணடைந்தவரை நீதிமன்றத்திற்குள் கைது செய்த போலீஸ் : நீதிபதி கண்டனம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/samaaniyarin-kural/21411-samaniyarin-kural-23-06-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2018-11-15T02:00:26Z", "digest": "sha1:7RK4O7YWZYSX5RQZVR3CASU7J3N7TNVU", "length": 4932, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமானி���ரின் குரல் - 23/06/2018 | Samaniyarin Kural - 23/06/2018", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nசாமானியரின் குரல் - 23/06/2018\nசாமானியரின் குரல் - 23/06/2018\nசாமானியரின் குரல் - 06/10/2018\nசாமானியரின் குரல் - 22/09/2018\nசாமானியரின் குரல் - 15/09/2018\nசாமானியரின் குரல் - 18/08/2018\nசாமானியரின் குரல் - 11/08/2018\nசாமானியரின் குரல் - 04/08/2018\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64929", "date_download": "2018-11-15T03:10:16Z", "digest": "sha1:AI4XVKPX53LYZDT3ESFMB5ZHXCO4ZMM4", "length": 6971, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழரின் உயிர் கிள்ளுக்கீரையல்ல என்பதை தெரிவிக்கவும் நாம் ஒன்று திரள்வோம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதமிழரின் உயிர் கிள்ளுக்கீரையல்ல என்பதை தெரிவிக்கவும் நாம் ஒன்று திரள்வோம்.\nசனிக்கிழமை காலை 9 மணி -பாட்டாளிபுரம் (கிராமசேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக)\nமாவிலாற்று சண்டையில் மரணித்த போராளியின் மனைவியும், ஐந்து ��ிள்ளைகளின் தாயுமான திருமதி. தர்மன் ராணி அவர்கள் கடந்த சனி இரவு பாட்டாளிபுரத்தில் வைத்துக் கழுத்து அறுக்கப்பட்டு திருமலை ஆதார வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.\nநான்கு நாட்கள் கடந்த நிலையில் காவல்துறையால் சந்தேகத்திற்கிடமான எவரும் கைது செய்யப்படவில்லை.\nதொடர்புடைய பெண்ணென மக்களால் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇக்கொலை முயற்சியின் பின்னணி பற்றி மக்கள் தெளிவாக அறிந்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் கவலையீனமாக இருக்க விடக்கூடாது. திருகோணமலை வாழ் தமிழ் மக்களின் உயிரை அவ்வளவு இலகுவாகப் பறிக்கலாம் என்ற நிலை ஏற்பட விடுவோமாயின் அது எமது வாசல் கதவையும் தட்டும்.\nகொலைமுயற்சிக்கான எமது கண்டனத்தைப் பதிவு செய்யவும், உரிய தரப்புக்கள் கவலையீனமாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழரின் உயிர் கிள்ளுக்கீரையல்ல என்பதை தெரிவிக்கவும் நாம் ஒன்று திரள்வோம்.\nஅனைத்து மகளிர் அமைப்புக்கள், தமிழ் மக்கள், பொது அமைப்புக்கள், அரசியற் கட்சியினர் என அனைவரையும் அங்கு கூடுமாறு அழைக்கின்றோம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nPrevious articleவவுணதீவு பிரதேசத்தை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்போம்.பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்\nNext articleதிருகோணமலைகன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி.\nபிரதமர் பதவி இனி ரணிலுக்கு கிடையாது மைத்ரி அதிரடி – தொடர்கிறது நெருக்கடி \nபிரதேச அபிவிருத்தி வங்கியினால் பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசல், பாடசாலை வங்கிக்கிளை திறப்பு, நகர்வலம்.\nயாருக்கு பிரதமர் பதவி ஜனாதிபதி அறிவித்தார்\nதிருமலையில் அதிரடிப்படையினர் பயணித்த பஸ்மீது கல்வீச்சு.\nகளுவாஞ்சிகுடியில் அதிரடி வாகனபரிசோதனை நான்கு வாகனங்களுக்கு வீதியில் பாவிப்பதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/course/cdic-core-ddi-intermediate-configuration/", "date_download": "2018-11-15T01:52:38Z", "digest": "sha1:6MTTSK5STRJGPFMPNC6X7DEBFEAQNUDP", "length": 32220, "nlines": 509, "source_domain": "itstechschool.com", "title": "சிடிஐசி - கோர் டிடிஎம் இடைநிலை அமைவாக்கம் 7.3 பயிற்சி & சான்றிதழ்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோ���ேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nமுக்கிய DDI இடைநிலை அமைப்பு (CDIC) 7.3 (முன்னர் அட்வான்ஸ் நிர்வாகம்)\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nஅறிவிப்பு: ஜாவா இந்த உள்ளடக்கத்தை தேவைப்படுகிறது.\nNIOS இயங்கும் இன்ஃபோப்ளக்ஸ் பிணைய சாதனங்களை கட்டமைக்கும் மற்றும் நிர்வகிக்கும் மேம்பட்ட பணி அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். டி.எஸ்.எஸ்.எஸ்.ஈ.இ.சி மற்றும் அனஸ்டாஸ்ட் சேவைகளை செயல்படுத்துதல் தொலைதூர அங்கீகாரத்தையும், TSIG மற்றும் GSS-TSIG ஆகியவற்றையும் புரிந்து கொள்ளுங்கள். டைனமிக் டிஎன்எஸ் மற்றும் DNS / DHCP உடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிக. செயல்படுத்த டிஎச்சிபி விருப்ப விருப்பங்கள் மற்றும் தோல்வி. திட்டமிடப்பட்ட NIOS மேம்படுத்தல் மற்றும் DNS காட்சிகளை திட்டமிடுங்கள்.\nகோர் DDI அடிப்படை கட்டமைப்பு\nதொகுதி- 1: நிர்வாகம் மற்றும் தொலைநிலை அங்கீகாரம்\nModule-XNUM: TSIG மற்றும் GSS-TSIG செயல்படுத்துதல்\nதொகுதி- 3: DNSSEC செயல்படுத்தப்படுகிறது\nModule-XNUM: DNSAnycast சேவைகளை கட்டமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்\nதொகுதி -3: Dynamic DNS, இது DNS / DHCP மற்றும் DHCP விருப்பத்துடன் எவ்வாறு செயல்படுகிறது\nதொகுதி- 6: மேம்பட்ட DHCP விருப்பங்கள்\nதொகுதி- 7: DHCP தோல்வி செயல்படுத்த\nதொகுதி- 8: திட்டமிடப்பட்ட மேம்பாடுகள்\nதொகுதி- 9: DNS காட்சிகள்\nInfo@itstechschool.com இல் எங்களை எழுதுங்கள் & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இருப்பிடம் + 91-\nஎங்களை ஒரு கேள்விய�� விடு\nதயவுசெய்து மேலும் தகவலுக்கு தயவுசெய்து எங்களை தொடர்பு.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nநன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நன்கு பயிற்சி பெற்ற பயிற்சி.\nமிகவும் நல்ல பயிற்சி மற்றும் அறிவு பயிற்சி.\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nஎரிக்சன் குளோபல் இந்தியா பிரைவேட் லிமிடெட், குர்கான்\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/sri-lanka-news", "date_download": "2018-11-15T02:35:02Z", "digest": "sha1:7UOVUIV33FF54LXJFU6YLLCBPYVIWZDK", "length": 18090, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கை | Sri lanka News | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆ���ால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தவுடன் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுவது உறுதியென ரணில் – சம்பந்தனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று …\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nநாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசுக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் வைத்து அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் விசேட வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று …\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\n“நாடாளுமன்றத்தில் 122 எம்.பிக்கள் ஓரணியில் நின்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவருடைய புதிய அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசமைப்பை மதித்து – அதைப் பின்பற்றி இனியாவது செயற்படுங்கள்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று பகல் மஹிந்த அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றக் குழு …\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nமகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த பெரும் வெற்றியென அவர் தெரிவித்துள்ளார்.வாய்மொழி மூலம் வாக்கெடுப்பின் போது இது உறுதியானது என தெரிவித்துள்ள பிரதமர் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ம���ிந்த அரசாங்கத்திற்கு எதிராக தாங்கள் வாக்களித்ததை எழுத்து மூலம் உறுதி செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இன்று வாய்மொழி மூல வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட …\nமுன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு\nவடதமிழீழம் விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 11.11.18 அன்று இரவு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் போராளியின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில் குமாரபுரம் புன்னை நீராவியடியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் முன்னாள்போராளி இவர் மூன்று ஆண்டுகளாக …\nஅவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அமைதியான சூழ்நிலையை பேணுமாறும் முப்படையினருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர்….\nஅரசமைப்பில் உதைப்பந்தாட்டம் விளையாட முடியாது. கிழித்தெறியப்படவிருந்த அரசமைப்பை உயர் நீதிமன்றம் பாதுகாத்துள்ளது. மக்களின் இறைமைக்கு கிடைத்த வெற்றி. நாடாளுமன்றில் பெரும்பான்மையை காட்டுவேன் – ரணில் சுய மரியாதையை காத்துக்கொள்ள மஹிந்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மங்கள சமரவீர சட்டத்தினையும் ஜனநாயகத்தினையும் நிலைநாட்டுவதற்கான முதல் சமிக்ஞையே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு – ரவூப் ஹக்கீம் சனநாயகத்தை காலால் உதைத்த மைத்திரியையும் மஹிந்தவையையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் …\nவென்றது நீதிக்கான ஜனநாயகப் போர்..\nபல கோடி ரூபாக்களுக்கு விலை போகாமல் – காட்டாட்சியின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் இன்று மாலை வென்றது நீதிக்கான ஜனநாயகப் போராட்டம் தற்றுணிவுடன் தீர்ப்பை வழங்கிய பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரி���ந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமை நாம் தலைவணங்க வேண்டும். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் …\nநாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடை\nநாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்படும் எனவும் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தைக் …\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு பணியானது கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் நேற்று அகழ்வு பணிகள் இடம் பெறவில்லை.இந்த நிலையில் 105 ஆவது தடவை அகழ்வு பணியானது நேற்றைய தினம் இடம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tamilfood/how-to-make-mulaikkirai", "date_download": "2018-11-15T02:32:31Z", "digest": "sha1:MK3CRGVLZPYDRIQWAR77ZWGMKKC3A3MB", "length": 4732, "nlines": 64, "source_domain": "tamilnewsstar.com", "title": "முளைக்கீரை மசியல் எப்படி செய்வது..........", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்க��னர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nHome / TamilFood / முளைக்கீரை மசியல் எப்படி செய்வது\nமுளைக்கீரை மசியல் எப்படி செய்வது\nஅருள் September 11, 2018 TamilFood Comments Off on முளைக்கீரை மசியல் எப்படி செய்வது\nமுளைக்கீரை – ஒரு கட்டு,\nபாசிப்பருப்பு – அரை கப்,\nபச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று,\nசீரகம் – அரை டீஸ்பூன்,\nபூண்டு – 4 பல்,\nநெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nமுளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கடையவும். பிறகு, வேகவைத்த பருப்பு, நெய் சேர்த்து மேலும் ஒரு முறை கடைந்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.\nTags சீரகம் நெய் பச்சை மிளகாய் பூண்டு முளைக்கீரை முளைக்கீரை மசியல் எப்படி செய்வது வெங்காயம்\nNext ஹனி சப்பாத்தி எப்படி செய்வது\nகுழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65 செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன் சோள மாவு – …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/parvathi-nair-angry-about-neeya-naana/13848/", "date_download": "2018-11-15T02:28:23Z", "digest": "sha1:YFQN73ZTURR7Z7S2PS5ZJJDFFIHFD4C7", "length": 5703, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "நீயா நானா கோபிநாத் எனக்கு துரோகம் செய்துவிட்டார்: நடிகை பார்வதிநாயர் - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome சற்றுமுன் நீயா நானா கோபிநாத் எனக்கு துரோகம் செய்துவிட்டார்: நடிகை பார்வதிநாயர்\nநீயா நானா கோபிநாத் எனக்கு துரோகம் செய்துவிட்டார்: நடிகை பார்வதிநாயர்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஜாதியை பெயருக்கு பின்னால் போடுவது குறித்த விவாதம் நடந்தது.\nஇதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நடிகை பார்வதிநாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பார்வதி நாயர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை மட்டும் ஒளிபரப்பிவிட்டு, அவர் ஜாதி எதிர்ப்புக்கு கூறிய கருத்துக்களை எல்லாம் எடிட் செய்துவிட்டதாக நடிகை பார்வதி நாயர் குற்றஞ்சாட்டியுள்ளார்/\nஅதேபோல் இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை எடிட் செய்துவிட்டு பார்வதி நாயர் குறித்து விமர்சனம் செய்த கருத்துக்களை மட்டும் ஒளிபரப்பு செய்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பார்வதிநாயர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்\nPrevious articleடூபீஸ் நீச்சலுடை புகைப்படத்தை வெளியிட்ட திருமணமான நடிகை\nNext articleமுத்தக்காட்சியில் நடிக்க 55 டேக் வாங்கிய நடிகை\nவிஜய்யை தொடர்ந்து அதிமுகவை வாரிய நடிகர் விஷால்\nகைது செய்யப்படுகிறாரா நடிகர் விஜய்\nபின்னாடி கை வைத்தார்: ரஜினி பட நடிகை பகீர் புகார்\nதாத்தா கருணாநிதியின் தொகுதி பேரன் உதயநிதிக்கு: மீண்டும் குடும்ப அரசியலில் திமுக\n‘சிம்ட்ராங்காரேன்’ வைரலாகும் ‘சர்கார்’ 5வது புரொமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:33:11Z", "digest": "sha1:EVEIKRKPIOLNA25F5UJH5IEVZGOMAKGE", "length": 3070, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "பட்டியல் Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nபிக்பாஸ் முக்கியமில்லை குட்டிபாஸ் தான் முக்கியம்: கஸ்தூரி ட்வீட்\nநடிகா் கிருஷ்ணாவின் தந்தை பட்டியல்சேகா் காலமானார்\ns அமுதா - மார்ச் 7, 2018\nசேரனின் நாயகியிக்கு இப்படியொரு நிலைமை\nநெல்லை நேசன் - மார்ச் 27, 2017\nஇடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர்\nபிரிட்டோ - டிசம்பர் 11, 2017\nபாகுபலி கதையாசிரியரும் ராகவா லாரன்ஸும் இணையும் புதிய படம்..\n1 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தாத விஷால்\nசுந்தர்.சி புது முடிவு: காரணம் ஓவியாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/petrol-tax-cant-be-reduced.html", "date_download": "2018-11-15T02:16:44Z", "digest": "sha1:BPQ6MPQZL4Z6R6OTEYJC3RKS42CQSF2C", "length": 8825, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பெட்ரோல் மீதான வரியை குறைக்க முடியாது: மத்திய அரசு", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க முடியாது: மத்திய அரசு\nமத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க முடியாது: மத்திய அரசு\nமத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உ��்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி வசூலித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.\nஇந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள் என்று பட்டியலிடப்படுகிறது.பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல என்றும் அவர் கூறினார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை\nசபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின்\nரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2016/01/blog-post_17.html", "date_download": "2018-11-15T02:46:50Z", "digest": "sha1:Q7EA7WYVQD2CLBQRPSCJEYDJOZMWEIKY", "length": 12154, "nlines": 201, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: விடுமுறை,சிரிமுறை!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, ஜனவரி 17, 2016\nசமீபத்தில் வந்த பத்திரிகைச் செய்தி என்று குறிப்பிட்டு ஒர் வாட்ஸப் செய்தி வந்தது.இது உன்மையாக இருந்தால் ,,அன்றாட வாழ்க்கையில் நகைச்சுவை எவ்வாறு கலந்துள்ளது என்பது உறுதியாகிறது.\nஒரு பெண் ஒரு மருத்துவமனை மேல் வழக்குத் தொடர்ந்தாள்.அவள் சொன்னதாவது ”என் கணவர் அங்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் என்னை விரும்புவதேயில்லை”\nமருத்துவ மனையினரின் விளக்கம்”அவர் கண் பார்வையில் குறை இருந்தது;அறுவை சிகிச்சை ம���லம் அதைச் சரி செய்து அவருக்குத் தெளிவான பார்வை கிட்டச் செய்தோம்\nPosted by சென்னை பித்தன் at 9:20 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:37\nஅவர் கண் பார்வையில் குறை இருந்தபோது இவள் ஒருவேளை அவருக்கு ரம்பையாகவோ, மேனகையாகவோ தெரிந்திருக்கலாம்.\nஅறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்து அவருக்குத் தெளிவான பார்வை கிட்டச் செய்துவிட்டதால், இவளை அவர் ஒருவேளை இப்போது விரும்பாமல் போய் இருக்கலாம்.\nஎப்படியோ அவருக்கு இன்று ஓர் புதிய பார்வை கிடைத்துள்ளது மகிழ வேண்டிய விஷயம் மட்டுமே. கண்மணியான அந்தப்பெண்மணிக்கு இது ஏனோ புரியாமல் போய்விட்டதே \nதெளிவான பார்வையால் ,அழகான நர்சுங்களைப் பார்த்த கண்ணுக்கு, மனைவியைப் பிடிக்காமல் போயிருக்குமோ :)\nஸ்ரீராம். 18 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:11\nகரந்தை ஜெயக்குமார் 18 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:50\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:52\nசிரிக்க வைத்து விட்டீர்கள். நண்பரே.\n‘தளிர்’ சுரேஷ் 18 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:30\n நானும் இதை வைச்சு ஒரு ஜோக் முயற்சி செய்யப் போறேன்\nமளை ஓய்ந்தும் தூவானம் விட்டது போல் இல்லையே....\nவலிப்போக்கன் - 18 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:18\nSeeni 18 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:09\nநிஷா 19 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 3:31\nநகைச்சுவையைத் தந்த விதம் நன்று.\nதி.தமிழ் இளங்கோ 19 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:26\n தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html\n ஒரு செய்தியே நகைச்சுவை..நமது பார்வை கூர்மையாகவும், மனம் நகைச்சுவை உணர்வு உடையதாக இருந்தால் நிகழ்வுகள் எல்லாமே ரசனையாக மாறிவிடும்...வாழ்வே மாயம் காயம் என்றில்லாமல் வாழ்வே மாயாஜாலம் என்றாகிவிடாதோ..\nவே.நடனசபாபதி 20 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:24\nமருத்துவமனையின் விளக்கம் அந்த பெண்மணிக்கு வில்லங்கமாகிவிட்டதே நகைச்சுவையை இரசித்தேன்\nபி.கு நான்கு நாட்களாக ஊரில் இல்லாததால் இந்த பதிவை பார்க்க தாமதம் ஆகிவிட்டது.\nநகைச்சுவை நன்றாக இருக்கிறது ஐயா.தம.அ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்���ப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35676-2018-08-23-06-30-46", "date_download": "2018-11-15T02:13:57Z", "digest": "sha1:35N46WKPE7RDP2NEPAJTWTXSKIMTDXZ5", "length": 21742, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கூடாது", "raw_content": "\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nகாவிரி - எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nகர்நாடகத் தேர்தல் - கூடுதல் வாக்கு, குறைந்த வெற்றி\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\nதமிழ் நாட்டை சுடுகாடாக்கத் துடிக்கும் பார்ப்பன பனியாக் கும்பல்\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2018\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கூடாது\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று வருணிக்கப்படுகிறது. முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்த பாராட்டுக்குரிய மக்கள் நலச் சட்டங்களில் இது முக்கியமானது. இச்சட்டத்தின் மூலம் அரசின் திட்டங்கள், அவை நடைமுறைப்படுத்தப்படும் முறைகள், அரசு அதிகாரிகளின் பணிகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும், கேள்வி கேட்கவும் சாதாரண மக்களால்கூட முடிந்திருக்கிறது. ஊழல் முறைகேடுகள் வெளிக்கொணருவதிலும், அரசு அதிகாரிகளை வேலை வாங்குவதிலும் இது முக்கியமான பங்கை வகிக்கிறது.\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணம், அதற்கு ஆகும் செலவு, அதனால் என்ன விளைவு ஆகியவற்றை தகவல் பெற்று மக்களின் பார்வைக்கு வைக்க முடிந்திருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் இவை சாத்தியம் இல்லாததாக கருதப்பட்டது. தற்போது சில தகவல்க��் தவிர பல தகவல்கள் மக்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன.\n12.01.2005 அன்று நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் \"அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள் மக்களுக்கு தேவையான தகவல்களை தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதி செய்வதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கம்\" என்று வரையறுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது எப்படி உரிமையோ, அதுபோல் தகவல் அறிவதும் உரிமையாகும். ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் \"வாக்களிக்கும் உரிமை, தகவல் அறியும் உரிமை இரண்டையும் அடிப்படை உரிமை\" என்று குறிப்பிட்டுள்ளது.\nசில மாதத்திற்கு முன்பு மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் \"தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதா 2018\" கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். அப்போதே இச்சட்டத்தை வலுவிழக்கும் வகையில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது என்பதை உணர முடிந்தது.\nதற்போது நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் \"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம்-படிகள்\" ஆகியவற்றை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பதை திருத்தங்கள் உணர்த்துகின்றன. \"தேர்தல் ஆணைய பதவியைப் போல் தகவல் அறியும் சட்டப்படியான ஆணையர்கள் பதவி, அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டதல்ல. எனவே ஆணையர்கள் ஊதியம்-படிகள், பதவியாண்டு போன்றவற்றை தீர்மானிக்கும் உரிமை அரசுக்கு வேண்டும்\" என்று மத்திய அரசு கூறுகிறது.\nஇதற்கு ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது மத்திய தகவல் ஆணையம். \"தலைமைத் தகவல் ஆணையர் பதவியை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு கீழாகத் தாழ்த்துகிறது\" என்பது அதன் முதன்மையான குற்றச்சாட்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா 2018ன் அபாயத்தையும், அதற்கு பின்னுள்ள நோக்கத்தையும் குறிப்பிட்டு அதுகுறித்து அனைத்து தகவல் ஆணையர்களையும் விவாதிக்க அழைத்திருக்கிறது மத்திய தகவல் ஆணையம். மத்திய அரசின் இந்த திருத்தம் ஒரு பக்கம் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்க���றது என்றால் மற்றொரு பக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்கிறது.\nஏற்கனவே தகவல் கேட்டு மனு செய்தால் தகவல் கிடைக்க தாமதம் ஆகிறது அல்லது சம்மந்தம் இல்லாத பதிலாக வருகிறது என்று தகவல் அறியும் ஆர்வலர்கள் வருந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தகவல் ஆணையத்தில் இருக்கும் காலி இடங்களை நிரப்பாமலும், அதற்கு வழங்கும் நிதியைக் குறைத்தும் மத்திய அரசு அதன் செயல்பாடுகளை முடக்குவதாக பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். \"மத்தியத் தகவல் அறியும் ஆணையத்தில் 23,500 மேல்முறையீடுகள் மற்றும் புகார்கள் இன்னமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இருக்கிறது\" என்று தகவல் அறியும் மக்கள் உரிமைக்கான தேசியப் பிரச்சாரம் தெரிவிக்கிறது. மத்திய அரசின் இந்த திருத்தத்தால் இந்நிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nஅது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். எப்படி ஆங்கிலேயர் ஆட்சியில் \"அரசு ரகசிய சட்டம்-1923\" கொண்டு வந்து மக்களுக்கு தெரிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் மறைக்கப்பட்டதோ, அந்த நிலைக்கு இச்சட்டத் திருத்தம் இட்டுச் செல்லும். இம்மசோதா மறு ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் வலியுறுத்தி இருக்கின்றன. \"ஒவ்வொரு இந்தியரும் உண்மையை அறியத் தகுதியானவர்கள். ஆனால் பாஜக உண்மையை மறைக்க விரும்புகிறது. மக்களிடம் இருந்து உண்மையை மறைக்கவும், அதிகாரத்தில் உள்ளவர்களை கேள்வி கேட்கவும் கூடாது என பாஜக விரும்புகிறது\" என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nமக்கள் கையில் கிடைத்திருக்கும் ஓர் அரிய சட்ட ஆயுதமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகும். இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கு சமூக ஆர்வலர் அருணாராய் உள்ளிட்ட பலரது உழைப்பு மிகுந்துள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் குறித்து மக்களோடு உரையாடுவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்பது அதன் நடவடிக்கையின் மூலம் தெரிய வருகின்றது. முன்பு ஊழலை வெளிப்படுத்துபவர்கள் பாதுகாப்பு திருத்த மசோதா கொண்டு வந்தபோதும் அதனை வெளிப்படையாக அரசு அறிவிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விவாதம், ஆலோசனை, கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் சட்டத் திருத்த���் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்\nகருத்து உரிமை, பேச்சு உரிமை, வாழ்வு உரிமை, வழிபாட்டு உரிமை, சட்ட உரிமை, சம உரிமை போன்று தகவல் அறியும் உரிமையும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படையான உரிமையாகும். இதை பலவீனப்படுத்த முனைவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9097:2017-10-03-06-17-36&catid=390:2017-09-16-07-15-05", "date_download": "2018-11-15T01:36:14Z", "digest": "sha1:2ADOVJRVIOQRC6GY5GGPO26NWQEQWLUO", "length": 24720, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "இதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:\n என்பதை சற்று சிந்திப்போம். முதல் மூச்சு (உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜை மகாநாட்டிலேயே) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று.\nஅதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீர்மானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜாஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.\n……புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்���ள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர்களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது – வந்தாய் விட்டது என்பது உறுதி.\nஇந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேறிக் கூட்டமுமே நடத்திவைக்கத் தகுந்த மாதிரிக்கு இப்பொழுதிருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வதற்கில்லை.\nஇப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்னஎன்பதுதான் இந்த தலையங்கத்தின் கருத்து.\nஇவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால்,\n“நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.\nஅன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை.\nஅவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப் பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மை கொண்ட பத்திரிகைகள் எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலாகவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிரப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர் களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவேயிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன.\nஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா என்று பாருங்கள். ஜெயிலிலும் பணக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற கூட்டத்திற்கு சி. வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா அதுவேறு சங்கதி) ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா\nபணக்காரனும் சோம்பேறியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன.\nஇவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசியமிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும். ஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழையுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை – மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.” என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்) சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்) அப்போது ஜனங்கள்– பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமையாய் இருந்து வருகின்றது.\nஇவ்வளவோடு நிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம். மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளிகளான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளிகளாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதியாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர் அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும்.\nகாந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச் சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார்.\nஇவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின் ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேட்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.\nகுடி அரசு – தலையங்கம் ரகசியம் வெளிப்பட்டதா- 19.02.1933\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95641", "date_download": "2018-11-15T02:06:54Z", "digest": "sha1:DT2JHOTF5MJA3BIUKSBUCYFPUJDKHBG5", "length": 13620, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "விஜயகலா பதவி விலக தீர்மானம்", "raw_content": "\nவிஜயகலா பதவி விலக தீர்மானம்\nசிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த திங்கட் கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், ´இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம்´ என சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார்.\nஇதனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்புகளில் இருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஅத்துடன் அவர் தெரிவித்திருந்து சர்ச்சையான கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (04) அவரை அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.\nஅந்த கலந்துரையாடலை அடுத்தே அவர் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்காக தீர்மானித்துள்ளார்.\nஇதேவேளை “பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வெ ளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமன்னாரில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் விதவைப்பெண்கள்\nலண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழில் மோசடி\nயாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பாலியாற்றில் இருந்து வரும்\nதமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய பாராளுமன்றில் மேற்சபை\nஏழாயிரத்து நூற்று நாற்பத்து ஏழு அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றம் ஸார்ப் நிறுவன முகாமையாளர் தெரிவிப்பு.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம�� (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-11-15T02:41:11Z", "digest": "sha1:ON67EJIZZNFABMF6YDKHLVSJKHAS5S7Y", "length": 20943, "nlines": 153, "source_domain": "www.cauverynews.tv", "title": " முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogssurya's blogமுதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு..\nமுதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு..\nதமிழக அரசியலிலும், திரைத்துறையிலும் சிறந்து விளங்கிய ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளி. சந்தியா ஜெயராமன் தம்பதியின் இரண்டாவது குழந்தையான ஜெயலலிதா 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தார். பெங்களூர் பிஷப் கார்டனில் பள்ளிப் படிப்பை படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் மேல்படிப்பை பயின்றார்.\nபடிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த அவர், கல்வியோடு கலையிலும் ஆர்வமாக இருந்ததால் சிறு வயதிலேயே பரத நாட்டியம் பயின்று 12வது வயதில் நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையையும் விட்டுவிடக் கூடாது என்று கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்டு இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் ஜெயலலிதா கற்றுக் கொண்டார். தாய்மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிறமொழிகளை சரளமாகப் பேசவும் கற்றுக் கொண்ட அவரது வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டு தாயார் சந்தியா போல தானும் திரையுலகப் பிரவேசம் செய்தார்.\nதனது 15வது வயதில் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய ஜெயலலிதா தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், 1965ம் ஆண்டு ஸ்ரீதரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை தான் அவரது முதல் தமிழ்ப்படம். இந்த திரைப்பட தயாரிப்பின்போதே பி.ஆர்.பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார்.\nஎம்ஜிஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த படம் 100 நாட்கள் ஓடியதையடுத்து தொடர்ந்து பல படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர். வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ��னாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த எபிசில் என்ற ஆங்கில படத்திலும் ஜெயலலிதா நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் பேசிய ஆங்கிலம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார்.\nஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971ம் ஆண்டு காலமானதையடுத்து அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு \"வேதா நிலையம்\" என்று பெயர் சூட்டினார். ஜெயலலிதாவின் 100வது திரைப்படமான \"திருமாங்கல்யம்\" 1977ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்ட அவருக்கு, 1980ல் வெளிவந்த \"நதியைத்தேடி வந்த கடல்\" என்ற திரைப்படமே கடைசிப்படமாக அமைந்தது.\nசுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்த பின்னர் சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார்.\n1984ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான ஜெயலலிதாவுக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்த இருக்கை என்பது குறிப்பிடத்தக்கது.\n1987ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989வது ஆண்டில் அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா. அப்போது நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக 1989 முதல் 1991ஆம் ஆண்டு வரை செயலாற்றினார்.\nஇதனையடுத்து 1991ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 164 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து 1991ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக முதல்முறை பொறுப்பேற்றார். 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரையும், 2001ஆம் ஆண்டில் சில மாதங்களும், ப��ன்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் முதலமைச்சராக ஜெயலலிதா செயல்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு மே 23ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்ட ஜெயலலிதாவை, \"புரட்சித் தலைவி\" என்றும் அம்மா என்று அக்கட்சியினர் அழைத்தனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநாட்டின் மிகச்சிறந்த நிர்வாகி ஜெயலலிதா: மக்களவையில் சுமித்ரா மகாஜன் புகழாரம்\nபழ.நெடுமாறனின் தமிழ் ஈழம் சிவக்கிறது புத்தகத்தை அழிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்..\nகஜா புயல் இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு\nசேலத்தில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சூழும் தண்ணீர் களத்தில் காவேரி\nஅண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப கொடியேற்ற விழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஜவஹர்லால் நேருவின் 129-வது பிறந்த தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது\nகஜா புயலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - ஆர்.பி.உதயகுமார்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி மார்க்-3டி2\nஅரசு பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விமுறை,கலாச்சார பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த மூன்று தினங்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூலம்\nபுகைபிடிப்பது போன்ற பேனரை வைத்ததற்காக நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் மீது கேரளாவில் வழக்குப்பதிவு\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nசோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா அப்போ இது உங்களுக்கு உதவும்...\nவிசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா\nமிகவும் சக்திவாய்ந்த சர்ச்களுக்கு ஒரு விசிட் போலாம் வாங்க \n கவனமா இதை எடுத்து வெச்சிக்கோங்க...\nஇந்திய ‘ஏ’ அணியில் இருந்து ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா விடுவிப்பு\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசுக்கு ஆதரவாக லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா ஆதி வாக்குமூ���ம்\nகஜா புயலால் 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமணப்பாறை மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற வியாபாரிகளின் குற்றச்சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/jul/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2958457.html", "date_download": "2018-11-15T02:17:04Z", "digest": "sha1:NBWF4UV46ENJNVI6OY5YS52PIWT2D22A", "length": 9269, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nBy கடலூர் | Published on : 12th July 2018 08:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் அருகே உள்ள கங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நா.துரை (எ) உத்திரவேல் (42). இவர், கடலூர் நகராட்சியில் துப்புரவு ஒப்பந்தம் எடுத்த வேலூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து பணியைப் பெற்று செய்து வந்தாராம்.\nஇந்த நிலையில், கடலூர் நகராட்சியின் ஆணையராக க.சரவணன் பொறுப்பேற்றதிலிருந்து சிக்கன நடவடிக்கை, முறைகேடாகப் பெறப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.\nஅதன்படி, முறையாக ஒப்பந்தம் பெறாத 2 துப்புரவு ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் ரத்து செய்தார்.\nஇதனால், பாதிக்கப்பட்ட துரைக்கு கடந்த 6 மாதங்களாகச் செய்த பணிக்கு ரூ. 30 லட்சம் வரை நகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டுமாம். ஆனால், அந்தத் தொகையைச் செலுத்தாததால், புதன்கிழமை துரை தனது மனைவி ரேவதியுடன் கடலூர் நகராட்சி அலுவலகம் வந்தார்.\nஅங்கு, ஆணையர் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடிக்க முயன்றார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அத��த் தட்டிவிட்டும், சிறிதளவு விஷம் அவரது வாய்க்குள் சென்றது. இதையடுத்து, அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதுகுறித்து கடலூர் நகராட்சியினர் கூறியதாவது: முறையாக ஒப்பந்தம் பெறாமல் ஏன் பணிகள் வழங்கப்பட்டதெனவும், அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டது தொடர்பாகவும் தற்போது தணிக்கைத் துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, ஒப்பந்தப் பணிகளுக்குப் பணம் வழங்கவில்லை. ஒப்பந்தம் பெற்றவர் இதுதொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அவரிடமிருந்து பணியைப் பெற்றவருக்கு எவ்வாறு பணம் வழங்க முடியும் என்றனர்.\nஇதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178067/news/178067.html", "date_download": "2018-11-15T01:57:44Z", "digest": "sha1:4EFM5KXOTJ6C7J4KOZBDWI3PNW4XA5F7", "length": 11482, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில்!!( அவ்வப்போது கிளாமர் ) : நிதர்சனம்", "raw_content": "\nபோதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில்( அவ்வப்போது கிளாமர் )\nபெரும்பாலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது. இது ஆண்&பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க செய்யும் தன்மை கொண்டவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளை துண்டிவிடுவதால் போதை மருந்து உள்கொண்ட விளையாட்டு வீரர்களை கூட போட்டிக்கு அனுமதிப்பதில்லை.\nஅதேபோல் செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது. போதைப் பொருள்கள் உணர்ச்சியை தூண்டுவது போல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும் உச்சக்கட்டத்தை பெறவும் உதவாது. சில சமயங்களில் உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்து விடும் ஆற்றல் படைத்தவை.\nசிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு உறவின் போது உறுப்பில் வழுவழுப்பு தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சி தன்னை ஏற்படுகிறது. இதற்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்கும் மருந்துகளுக்கு கூட இந்த தன்மை உள்ளது. இப்படிப் பட்ட மருந்துகளை உள்கொள்ளும் போது செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.\nபோதைப்பொருள்களைப் போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதால் முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக அதிக அளவில் மது உள்கொள்ளும் போது அவர்களை மயக்கம் அடையச் செய்து உன்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடுகிறது. செக்ஸில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. உனவே மது அருந்தியவர்கள் செக்ஸில் ஆர்வமாக ஈடுபட முடியும் என்பது உண்மை. ஆனால் செக்ஸ் செயல்பாடு முடிந்தபிறகு போதிய மகிழச்சி இருக்காது.\nசெக்ஸ் செயல்பாடுகளில் ஆண்&பெண் இருவரும் தங்கள் விருப்பங்களை தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் மது அருந்திய ஆண் அவனது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பானே தவிர தன்னுடைய இணையின் ஆசைகளை தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டான். அதனால் குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான செக்ஸ் இன்பம் கிடைப்பதில்லை. குடி போதையில் மிகச்சிறப்பான முறையில் செக்ஸ் அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக் கொள்ளலாமே தவிர உண்மையில் எதுவும் இருக்காது. அதனால் செக்ஸ் நிறைவை பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் போதை பொருள்களைத் தவிர்ப்பது செக்ஸிக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு ப���ன் அளிக்கக்கூடியதாகும்.\nசெக்ஸ் இன்பத்துக்காக போதை பொருள்பயன்படுத்துவதில் இன்னொரு மாபெரும் அபாயம் இருக்கிறது. அதாவது மது அல்லது போதைப் பொருள்களை உபயோகித்து அதன்பிறகு மட்டுமே தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுபவர்களால் குறிபிட்ட நாள்களுக்கு பிறகு போதைப் பொருள்கள் இல்லாமல் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது உடல்நிலையை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல் \nஇஸ்ரேல் – ஓர் உலக நாடுகளின் முன்னோடி\nகஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை\nதமிழர்களின் உணவுமுறை அறிவியல் பூர்வமானது\nபொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vijay-070812.html", "date_download": "2018-11-15T01:42:27Z", "digest": "sha1:G7H42Z6D5CKRFZDCCAHSXEGQHGMU2CU2", "length": 10356, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய், ஷங்கருக்கு டாக்டர் பட்டம் | Vijay, Shankar to get honorary doctorate - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய், ஷங்கருக்கு டாக்டர் பட்டம்\nவிஜய், ஷங்கருக்கு டாக்டர் பட்டம்\nநடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழம் முடிவு செய்துள்ளது.\nசென்னை மதுரவாயலில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் உள்ளது. இது ஒரு நிகர் நிலைப் பல்கலைக்கழகமாகும். முன்னாள் அதிமுக எம்.பியும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் இதை நடத்தி வருகிறார்.\nஇந்த பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் அனில் கோஹ்லி ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nதிரைப்படத் துறையில் சாதனை படைத்ததற்காகவும், ஏழைகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருவதற்காகவும் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.\nதரமான படங்களை, ஹாலிவுட் தரத்திற்கு இயக்கி தமிழ் சினிமாவுக்கு புதிய கெளரவம் தேடித் தந்ததற்காக ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறதாம்.\nமதுரவாயலில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 27ம் தேதி பிற்பகல் 3.30மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பட்டங்களை வழங்கிப் பேசுகிறார்.\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா-வீடியோ\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: acshanmugam இயக்குநர் இஸ்ரோ தலைவர் எம்ஜிஆர் ஏசிசண்முகம் சென்னை டாக்டர் பட்டம் பல்கலைக்கழகம் மதுராவயல் மாதவன் நாயர் விஜய் ஷங்கர் ஹாலிவுட் director doctorate madhuravayal mgr shankar university vijay\nமுதலில் காலா இப்போ 2.0: பட ரிலீஸுக்கு முன்பு வாய்விட்டு சர்ச்சையில் சிக்கும் ரஜினி\nவிஷால், பிரசன்னாவைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வரும் நகுல்\nசூப்பர் ஹீரோக்களின் தந்தை ஸ்டான் லீ மரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/25002843/Actresses-in-cinema-are-sexually-harassed-says-Priya.vpf", "date_download": "2018-11-15T02:39:26Z", "digest": "sha1:2BHFCCWDPGNMYKT2MMG5D5VUGEREFKAK", "length": 10795, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actresses in cinema are sexually harassed says Priya Bhavani Shankar || சினிமா துறையில் ‘‘நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன’’ பிரியா பவானி சங்கர் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமா துறையில் ‘‘நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன’’ பிரியா ��வானி சங்கர் புகார் + \"||\" + Actresses in cinema are sexually harassed says Priya Bhavani Shankar\nசினிமா துறையில் ‘‘நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன’’ பிரியா பவானி சங்கர் புகார்\nதிரைத் துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையில் பயன்படுத்திய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.\nஇந்த பட்டியலில் தமிழ், நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்களும் இருந்தன. இப்போது தனது வாழ்க்கை கதையை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாக்கி அதில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.\nஇந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரும் திரைத்துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக கூறியுள்ளார்.\nஇவர் ‘மேயாத மான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் திரைக்கு வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் அழகு நிலையம் ஒன்றை திறந்து வைக்க வந்த பிரியா பவானி சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–\n‘‘சினிமா துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறுக்க முடியாது. திரைப்படத் துறை மட்டுமன்றி எல்லா துறைகளிலுமே பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. பெண்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். அதனை ஏற்பதும் மறுப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.\nநடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லைகளை சந்தித்ததாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒரு தவறை செய்து விட்டு அதை வெளிப்படையாக கூறுவது நல்லது அல்ல.’’\nஇவ்வாறு பிரியா பவானி சங்கர் கூறினார்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/21150703/Anjaneya.vpf", "date_download": "2018-11-15T02:46:54Z", "digest": "sha1:5HMNQZ3C5ZHQNQ2VQ6UYZUJMJMHJXEYS", "length": 7250, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anjaneya || வராக ஆஞ்சநேயர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவராக ஆஞ்சநேயர் + \"||\" + Anjaneya\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான ஆலயம் இருக்கிறது.\nவானர முகத்துடன் இருப்பவரே ஆஞ்சநேயர். ராமபிரானின் தூதனாக இருந்து அவர் இட்ட கட்டளைகளை நிைறவேற்றி, அவரது மனதை நிறைவடையச் செய்தவர். ராமபிரானின் முதன்மை பக்தனாக திகழும் அனுமனுக்கு ஏராளமான ஆலயங்கள் உள்ளன.\nஇங்கு 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமன் கோவில் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பதுதான் ஆச்சரியமான ஒன்றாகும். வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இந்த அனுமனை வணங்கினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. காசியின் பலனைத் தரும் கல்பாத்தி\n2. நீங்கள் ஆசீர்வாதத்திற்கு பாத்திரவான்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130392-we-are-trying-not-to-cry-before-teju-says-porur-child-victims-father.html", "date_download": "2018-11-15T02:45:51Z", "digest": "sha1:UYIW65FFHMRK43JYG7IGXADX6MZRN33K", "length": 26201, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை | \"We are trying not to cry before Teju\", says Porur child victim's father!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:55 (10/07/2018)\n``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்'' - ஹாசினியின் தந்தை\n“இன்னிக்குக் காலையிலிருந்தே என் மனைவி தேவி கொஞ்சம் பதற்றத்தோடுதான் இருந்தாங்க. அவங்களைச் சமாதானம் செய்ய நானும் எவ்வளவோ டிரை பண்ணினேன். கடவுள் முன்னாடி நின்னுட்டு என் பொண்ணோட மரணத்துக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுன்னு வேண்டிட்டிருந்தாங்க. தண்ணீர்கூட குடிக்கலை. அவங்க பிரார்த்தனை வீண் போகலை. தீர்ப்பைக் கேட்டதும் கண்ணீர்விட்டு அழுதாங்க. அவங்க மனசு பாரம் கரைய அழட்டும்னு விட்டுட்டேன்” என்கிறார் பாபு, போரூர் சிறுமியின் தந்தை.\n2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூரில் தஷ்வந்த என்ற இளைஞனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி எரிக்கப்பட்ட 6 வயதுச் சிறுமி பற்றிய செய்தி, ஒவ்வொருவரின் இதயத்தையும் கலங்கச் செய்தது. குற்றவாளி தஷ்வந்த் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டத்தை உடைத்து, சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் அப்பா சேகர். அடுத்த 10 நாள்களுக்குள், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டில் தன் அம்மாவையே கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவானார் தஷ்வந்த். காவல்துறையினர் மும்பைக்குச் சென்று, தஷ்வந்த்தைக் கைது செய்து தமிழகம் அழைத்துவந்தனர். செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை இப்போது உறுதிசெய்திருக்கிறது.\nதீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே போரூர் சிறுமியின் தந்தை பாபுவிடம் தொடர்புகொண்டபோது, ``இன்னும் கொஞ்ச நேரம்தானே சார் இருக்கு. நிச்சயமா இந்தத் தீர்ப்பு தப்பு பண்ணினவனுக்கு எதிரா வரும்னு எதிர்பா��்க்கிறோம். இது, என் பொண்ணோட மட்டும் முடிஞ்சுடும் விஷயமில்லை. அவளை மாதிரி எத்தனையோ குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்க பயப்படுறோம். குற்றவாளி தண்டிக்கப்படணும். கண்டிப்பா தண்டிக்கப்படுவான் சார்” என்று நம்பிக்கையோடு பேசியிருந்தார்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nதீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் மீண்டும் அழைத்தபோது, தழுதழு குரலில் பேசினார். ``ஆரம்பத்துல நான்கூட நீதிமன்றத்து மேலே குற்றம் சொல்லிட்டிருந்தேன். நம்ம சட்ட திட்டங்களில் எனக்குப் பெருசா உடன்பாடு இருந்ததில்லே. இங்கே பெரிய ஓட்டை இருக்கு. அது வழியா குற்றவாளிகள் தப்பிச்சிடுவாங்கன்னு நம்பிட்டிருந்தேன். நேத்துவரை மனசை அரிச்சுட்டிருந்த கவலை போயிடுச்சு. தேவியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்மல் ஆகிடுவாங்க. ஆனாலும், தஷ்வந்தை என்னைக்குத் தூக்கில் போடறாங்களோ, அன்னைக்குத்தான் எங்க கவலை முழுசா தீரும். ஆசை ஆசையா வளர்த்த பொண்ணை, கதறக் கதற எரிச்சுக் கொன்ற பாவி சார் அவன். அந்த அதிர்ச்சியிலிருந்து எங்களால் எப்பவும் மீளவே முடியாது. தேவியை எத்தனையோ சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரிடம் காண்பிச்சு ஓரளவுக்கு நார்மலுக்குத் திரும்பி இருக்காங்க. என் மகன் தேஜூ, `அக்கா எங்கேப்பா டியூஷன் போயிருக்காளா என்னை விட்டுட்டு விளையாடப் போயிட்டாளா'னு கேட்கும்போதெல்லாம் செத்துடலாம்போல இருந்துச்சு. ஒரு மூணு மாசமாதான் அவனும் அவங்க அக்கா பற்றி அதிகம் கேட்காமல் இருக்கான். அவன் முன்னாடி யாருமே என் மகளைப் பற்றி பேசறதில்லே. பாவம்... அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நாமே பறிச்சிடக் கூடாதுன்னு தேவிகிட்ட சொல்லியிருக்கேன். இன்னைக்கு அவன் முன்னாடி அழுதுடவே கூடாதுன்னு சொல்லியிருந்தேன். ஆனாலும், முடியல சார். இதோ, அவன் முன்னாடிதான் அழுதுட்டிருக்கோம். ஒரு பக்கம் எங்களை கன்ட்ரோல் பண்ண முடியாமல் தவிக்கிறோம். இன்னொரு பக்கம் தேஜுவுக்குத் திரும்பவும் அவங்க அக்கா நினைவு வந்துடக் கூடாதுன்னு பயப்படறோம். என்ன சார��� பண்றது. தினம் தினம் செத்துப் பொழைக்க வேண்டியதா இருக்கு. இப்போதைக்கு இந்தத் தீர்ப்புதான் மனசுக்கு ஒரே ஆறுதல். இனியும் நாள் கடத்தாமல் தஷ்வந்த்தைத் தூக்கில் போடணும். அதுதான் இங்குள்ள குழந்தைகளுக்குச் சுதந்திரத்தையும் எங்களை மாதிரியான பெற்றோருக்குத் தைரியத்தையும் கொடுக்கும். சட்டத்தின் மேலே நம்பிக்கையை உண்டாக்கும்” என்கிறார் பாபு.\nபாபுவுக்கும் தேவிக்கும் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் நிம்மதியைத் தந்திருக்கிறது உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. இனி குழந்தைகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு தஷ்வந்த் முகம் கண் முன்னே வந்துபோகும் என்பதில் சந்தேகமில்லை.\nஇறக்கும் தறுவாயில் புகைப்படம்... மக்கள் மனதை உருக்கிய நியூயார்க் சோயி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130719-government-free-tv-box-that-has-been-locked-for-the-last-8-years-near-by-tirupur.html", "date_download": "2018-11-15T02:51:43Z", "digest": "sha1:3JHTOG3TPNUODZUOZO2OD24IM6N3COPZ", "length": 20084, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "8 ஆண்டுகளாக அரசுப் பள்ளி அறையில் கிடக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள்! | Government free TV box that has been locked for the last 8 years near by tirupur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/07/2018)\n8 ஆண்டுகளாக அரசுப் பள்ளி அறையில் கிடக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள்\nதிருப்பூர் அரசுப் பள்ளி வகுப்பறைகளில், கடந்த 8 ஆண்டுகளாக பூட்டிவைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளால், தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.\nதிருப்பூரில் இயங்கிவருகிறது பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இங்கு, சுமார் 3000-க்கும் அதிகமான மாணவிகள் பயின்றுவருகிறார்கள். இப்பள்ளிக்கு, கடந்த 2010-ம் ஆண்டு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 30 அறைகளைக்கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட இந்தக் கட்டடத்தை பள்ளிப் பயன்பாட்டுக்காக திறப்பதற்கு முன்னர், அன்றைய தி.மு.க அரசின்மூலம் செயல்படுத்தப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சியை இப்பள்ளி வளாகத்தில் வைத்து மாவட்ட நிர்வாகம் நடத்தியது. அதற்காக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய தொலைக்காட்சிப் பெட்டிகளை இந்தக் கட்டடத்தில் உள்ள வகுப்பறைகளில் வைத்து விநியோகம் செய்துவந்தனர்.\nஇந்நிலையில், அன்றைய அரசின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதையடுத்து, விநியோகிக்கப்படாத பல தொலைக்காட்சிப் பெட்டிகளை இப்பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள ஆறு வகுப்பறைகளில் அடுக்கிவைத்து அதிகாரிகள் பூட்டி வைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்தக் கட்டடமும் பள்ளிப் பயன்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்ட நிலையில், தரைத்தள��்தில் உள்ள அந்த ஆறு வகுப்பறைகளில் இருந்து மட்டும் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இன்றளவும் எடுத்துச்செல்லாமல் உள்ளனர்.\nஇதனால், கடந்த 8 ஆண்டுகளாக அந்த வகுப்பறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை நீடித்துவருகிறது. இதனால், இப்பள்ளியில் வகுப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவிகளைக் கட்டட வராண்டா பகுதிகளில் அமர வைத்துப் பாடம் நடத்தவேண்டிய சூழலும் நிலவுகிறது. அதிலும், பூட்டிவைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்தும் தரைத்தளத்தில் உள்ளதால், இப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிகள் மேல்தளத்தில் உள்ள வகுப்பறைகளுக்குச் செல்ல மிகவும் சிரமப்படவேண்டியதாய் உள்ளது.\nபொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவேண்டிய தொலைக்காட்சிப் பெட்டிகளை, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரே காரணத்துக்காகவே அவற்றை இன்றுவரை வெறுமனே கிடப்பில் போட்டுவைத்திருப்பது மாணவிகளின் பெற்றோர்களிடத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n`இந்த அறிக்கை தேவையில்லை; புதிய அறிக்கை தாக்கல் செய்யுங்கள்'- சிலைக் கடத்தல் விவகாரத்தில் நீதிபதி காட்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில��லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/my-perspective-on-shipping-ministry/", "date_download": "2018-11-15T02:03:36Z", "digest": "sha1:KQK52VKMR543FRW65CHQO72MELKYFLOF", "length": 5262, "nlines": 74, "source_domain": "gkvasan.co.in", "title": "Achievements in Shipping Ministry – G.K. VASAN", "raw_content": "\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/class-11-computer-science-english.html", "date_download": "2018-11-15T01:54:52Z", "digest": "sha1:RGQDNREGV6P65MPOQLXH2DEFWZVFWLC3", "length": 5965, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "CLASS 11 COMPUTER SCIENCE ENGLISH MEDIUM - FULL PORTION TEST - R.PRADEEP", "raw_content": "\nCLASS 11 SM முக்கிய செய்திகள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://creativetty.blogspot.com/2009/05/creati.html", "date_download": "2018-11-15T03:11:48Z", "digest": "sha1:BNPI2JJ4HRLHL7LWAJWEJ7KQXFRU3G3Y", "length": 8864, "nlines": 176, "source_domain": "creativetty.blogspot.com", "title": "CENTER of DISTRACTION: creatiவெட்டியின் முதல் வருடம்...", "raw_content": "\nஎன்னுடைய ஞாபகமறதி முத்திடிச்சுன்னு நினைக்கறேன். நான் blog ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடிஞ்சாச்சு. இப்பதான் அந்த விஷயமே strike ஆச்சு. கொஞ்சம் கொஞ்சமா, என் blog, தத்தி தத்தி நடக்க ஆரம்பிச்சிருக்கு. என்ன ஆகுதுன்னு பார்ப்போம். இந்த வேளையிலே, ரமணா ஸ்டைல் statistics கொஞ்சம் பார்க்கலாமா\nஆரம்பிச்சது மே 3 2008.\nஇதுவரை போட்ட பதிவுகளின் எண்ணிக்கை 87\nஅதுல ஒரிஜினல், அதாவது forward mails, tags மாதிரி எதுவும் இல்லாம, நானேசொந்தமா யோசிச்சு பதிவியது 60\nகிடைத்த followers 5 (அவர்களுக்கு மிக்க ந���்றி)\n(நான் ஆரம்பிச்சது இல்லாம) தூண்டிவிட்டது 2\nஅதிகமா கமெண்ட் வந்த போஸ்ட் வெட்டுனேன் பாருங்க\nஇதுக்கு மேல எதுவும் சொல்றா மாதிரி இல்லை. எனக்கு பெரிய frustration என்னன்னா, என் friends பல பேர் ப்ளோக படிச்சிட்டு, scrap பண்ணியோ, sms பண்ணியோ, chat பண்ணியோ கமெண்ட் சொல்றாங்களே தவிர, இங்க கமெண்ட் போட மாட்டேங்கறாங்க. நானும் பல முறை, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்க, ப்ளோக்ல கமெண்ட் பண்ணுங்கனு சொல்லிட்டேன். ம்ஹூம். எதுவும் நடக்கல. But its ok. நான் ப்ளோகறது, ப்ளோகிகினே தான் இருப்பேன். யாரு படிக்கறாங்களோ இல்லையோ. மற்றபடி, என் ப்லோகை தொடர்ந்து படித்து வரும், அத்தனை நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், நன்றிகள் கோடி.\nநான் blog ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடிஞ்சாச்சு\nநான் ப்ளோகறது, ப்ளோகிகினே தான் இருப்பேன். யாரு படிக்கறாங்களோ இல்லையோ.\nரொம்ப நன்றி sir/madam. அடுத்த முறை உங்க பேரையும் சொல்லிட்டு comment போட try பண்ணுங்க...\nநான் ரொம்ப நல்லவன்னு எந்த நல்லவனும் சொல்ல மாட்டான், ஆனா நான் சொல்லுவேன்...\nநான் கெடுத்த பாட்டு நம்பர் 2\nஏழாம் அறிவு - ப.வி\nInception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா\nசனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna\nஎனக்கு வாய்த்த அடிமைகள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://creativetty.blogspot.com/2010/10/blog-post_22.html", "date_download": "2018-11-15T03:11:43Z", "digest": "sha1:W2BBVK6DPFSFDCIDTP4MMUWQIJSWEKD5", "length": 11071, "nlines": 132, "source_domain": "creativetty.blogspot.com", "title": "CENTER of DISTRACTION: இவங்க பண்ற காமெடிக்கு.....", "raw_content": "\nஎங்களுக்கு ஜர்னலிசம் சொல்லி கொடுக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் சொன்னாங்க. தமிழ்நாட்ல, ரஜினி, கருணாநிதி அண்ட் ஜெயலலிதா, இவங்க எது பண்ணாலும் அது முக்கியமான நியூஸ். இதுல முக்கியமா நம்ம சூப்பர் ஸ்டார், முக்கினா முனகினா, எது பண்ணாலும் நியூஸ். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ரஜினி எப்பவுமே விளம்பரங்கள் பின்னாடி ஓடினது இல்லை. அவர் பின்னாடிதான் எல்லா விளம்பரங்களுமே. சென்னைல, NDTV ஹிந்து அப்படின்னு ஒரு சுமாரான நியூஸ் சானல் வந்துகிட்டு இருக்கு. நடுவுல, ஹாண்ட்ஸ் அப் அப்படீங்கற ப்ரோக்ராம்ல, வெங்கட் பிரபு + தமிழ் பட டைரக்டர் + இந்த சானல், எல்லாரும் சேர்ந்து ஒரு காமெடி பரபரப்பு க்ரியேட் பண்ணாங்க.அப்போதான் நிறையே பேருக்கு இந்த சேனலைப் பத்தி தெரிய வந்துச்சு.\nஇதே சேனல்ல, சென்னை ஸ்பீக்ஸ் அவுட் அப்படின்னு தரை மொக்கையா ஒரு விவாத நிகழ்ச்சி போய்கிட்டு இர���க்கு. போன வாரத்துல ரஜினிய வெச்சி ஏதொ டாபிக். நிறைய பேர் அதைப் பத்தி சொன்னதால, யூ டியூப்ல பார்த்தேன். ஞானி + சுதாங்கன் ரஜினிக்கு எதிராகவும், சின்மயி + ஸ்ரீதர் பிள்ளை ஆதரவாகவும் பேசினாங்க. உளறினாங்கனு சொல்றதுதான் கரெக்டா இருக்கும். எந்த சைடும் ஒழுங்கா பேசாம, ஒரே மேலோட்டமான விவாதமாவே இருந்துச்சு. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த பதிவு எதுக்குன்னா, தயவு செஞ்சு இந்த மாதிரி மொக்கை ப்ரோக்ராமை என்கரேஜ் பண்ணாதீங்க.\nஇதோ அந்த ரஜினி விவாதம் எபிசொட்....\nஞானி + சுதாங்கன் ரெண்டு பேருக்கும் நல்லாவே வயசாகிடுச்சுன்னு நினைக்கறேன்... இதுல சுதாங்கன் வேற தப்பு தப்பா ஸ்டாடிஸ்டிக்ஸ் கொடுக்கறாரு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, சின்மயி அவங்க ட்விட்டர் பக்கத்துல, \"ரஜினிக்கு ஆதரவா பேச நாங்க இருந்தோம், எதிர்த்து பேசதான் ஆள் இல்லை. அதனாலதான் சுதாங்கன்னும் ஞானியும் பேசினாங்க. அவங்க ரெண்டு பேருமே ரஜினி ரசிகர்கள் தான். ஆள் இல்லாததால, அவங்க பேசினா பிரச்னை வராதுன்னு நினைச்சதால, அவங்கள பேச வெச்சாங்க\"ன்னு சொல்லிருக்காங்க.. யார் இன்னா சொன்னான் என்ன, தூற்றுவார் தூற்றட்டும். கீழ இருக்கற படங்களைப் பாருங்க. ஒரு மெகா ஹிட்டு படம் கொடுத்த மனுஷன் மாதிரியா இவர் இருக்கறாரு...\nஅந்த புரோக்ராம் என்க்கும் புடிக்கலைதான். ரஜினி பற்றி பேசின நிகழ்ச்சி மட்டுமில்ல, அந்த டிவியில் வரும் பல விவாத நிகழ்ச்சிகள் ஏதோ பேருக்கு நடக்கிற மாதிரிதான் இருக்கு\nரஜினிகிட்ட ரொம்ப பிடிச்ச விசயமே இந்த எளிமைதான்\nராஜ ராஜ ராஜன் said...\nஎந்திரன் ரஜினி பாணியில சொல்லனும்னா...\nபுல்லட் பாயின்ட் ஒன்: ஜர்னலிசம் கத்துக் கொடுக்கறது வேற... நிஜத்தில வேற...\nபாயின்ட் டூ: ஜர்னலிசத்துக்கு உண்மையிலேயே எந்த விதிமுறையோ வரைமுறையோ இல்லை...\n(அப்படின்னு தான் நான் இத்தனை வருஷமா நினைச்சிகிட்டு இருக்கேன்...\nஇதெல்லாம் விவாத நிகழ்ச்சினே சொல்லாதீங்க...\nபுல்லட் பாயிண்ட் 1 - கரெக்ட் தான்...\n2 - ditto... கண்டிப்பா இல்லை....\nசினிமால நடிக்கறது அவரோட தொழில், அது முடிஞ்ச உடனே சாதாரண மனுஷனா மாறிடறாரு அவ்ளோதான். அதுனாலத்தான் மெஜாரிட்டி அவர தலைவாங்குது\nஆனா இங்க நிறைய பேர் அப்படி நினைக்கறதில்லை...\nநான் ரொம்ப நல்லவன்னு எந்த நல்லவனும் சொல்ல மாட்டான், ஆனா நான் சொல்லுவேன்...\nஏழாம் அறிவு - ப.வி\nInception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா\nசனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna\nஎனக்கு வாய்த்த அடிமைகள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19261-2012-04-03-04-07-27", "date_download": "2018-11-15T02:12:15Z", "digest": "sha1:JHQSZYGPWN55JYEIUA2MAMMFDEREJLVI", "length": 10462, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "பாலக் பனீர்", "raw_content": "\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2012\nகீரையை நன்கு கழுவி, சுத்தம் செய்து நறுக்கி,குக்கரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைக்கவும். கீரை ஆறியதும், அதனை கடைந்து வைக்கவும். பனீரை சதுரமாக நறுக்கி, வெண்ணெய்/எண்ணெயில் வறுத்து, எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து, வெண்ணெய்/எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், சீரகம், மிளகு போட்டு வெடிக்க விட்டு அதில் இஞ்சி,பூண்டு விழுதைப் போட்டு பிரட்டவும். அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவெப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு பிரட்டவும். பின் அதில் உப்பு + தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும், அதில் கடைந்த கீரையைப் போட்டு நன்கு பிரட்டவும்.\nகீரை+மசால் கெட்டியானதும், அதில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்து, நீர் சுண்டி வரும்போது, வறுத்த பனீர் துண்டுகளைப் போட்டு, கிளறி இறக்கவும். இதனை சாதம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95643", "date_download": "2018-11-15T02:24:12Z", "digest": "sha1:3IW6OEQJAQIRTSHYWOWIBEHIWDEPWMKU", "length": 16304, "nlines": 86, "source_domain": "thesamnet.co.uk", "title": "யாழ். வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்", "raw_content": "\nயாழ். வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம் என வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறித்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கும், வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளோம்.\nஇந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு எனது தலைமையின் கீழ் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளேன்.\nவிசேட வேலைத்திட்டத்திற்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 100 பொலிஸாரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்துள்ளதுடன், அவர்களுக்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாகனங்களும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.\nபல அரசியல்வாதிகள், ஊடகங்கள் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய நீதியைப் போல துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு கூறுகிறார்கள். ஆனால் எமக்கென நீதி முறை ஒன்று உள்ளது.\nஎனவே அதனடிப்படையில் தான் நாங்கள் எமது பணிகளை முன்னெடுக்க முடியும். வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதன்மூலமே அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nஅத்துடன் வடக்கில் ஆவா குழு என்று ஒரு குழு இல்லை. அவ்வாறான குழுக்கள் இயங்குவதற்கும் நாம் அனுமதிக்க மாட்டோம். இருப்பினும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இவ்விடயத்தினை ஆவாக் குழு இயங்குவதாகக் கூறி வருகின்றனர்.\nபாடசாலைகளில் கல்வி கற்றுவிட்டு வேலையற்று இருக்கும் குறிப்பாக வெளிநாடுகளில் உறவினர்கள் வதியும் இளைஞர்கள் தமக்கிடையே வாள்வெட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த இளைஞர்களை நாம் இனங்கண்டுள்ளோம். இவ்விடயத்திற்கு நாம் விரைவாக முற்றுப்புள்ளி வைப்போம். யாழ்ப்பாணத்தில் நிலவும் வன்முறைக் கலாசாரத்தை இரண்டு வாரத்திற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம்.\nஇதேவேளை குறித்த வன்முறைக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ள பொலிஸார் தமது விசேட நடவடிக்கையின் பிரகாரம் வீதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். எனவே பொதுமக்கள் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமைத்திரியின் 100 நாள் வேலைத் திட்டத்தை ஆதரிப்பதாக ஐ.ம.சு.மு தெரிவிப்பு\nயாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிலங்களை வழங்க திட்டம்\nமீள்குடியேற்றப்பட்ட பச்சிலைப் பள்ளி மக்கள் வெடிபொருட்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபாம்பு கடிக்குள்ளாகி படைவீரர் உயிரிழப்பு\nமுன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) ���ீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-11-15T02:58:14Z", "digest": "sha1:PU4ZQLTQVMOULW4RDK6UEMAA6FJC3QIU", "length": 17627, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்மினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்மினி (சூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.\nதிருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர்.[2] மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.[2] திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்ட���யம் பயிற்றுவித்தார்.\nபத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர்.[2] கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.[2] பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.\n17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார்.[2][3] ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார்.[2] பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார்.[2] இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.[2] தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.\nகலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958)\nசிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது - மாஸ்கோ இளைஞர் விழா 1957.\nபிலிம் ஃபேர் விருது (1985).\nசோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.\nபத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.[3][1]\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 \"திருவாங்கூர் நடன சகோதரிகள்\". பேசும் படம்: 113-117. சனவரி 1948.\nநாட்டிய பேரொளி பத்மினி மறைவு - BBCகட்டுரை (தமிழில்)\nயூடியூபில் தன் திரைப்பட அநுபவங்கள் பற்றி நடிகை பத்மினி சொல்கிறார்\nசிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்\nகே. ஆர். விஜயா (1967)\nகே. ஆர். விஜயா (1970)\nமீனா & தேவயானி (1997)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2018, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pathalgarhi-new-tribes-movemnt-jharkhand-323636.html", "date_download": "2018-11-15T01:44:38Z", "digest": "sha1:LQVDB4MOKDV4APZWJCHJF7YEKGOTTZ6X", "length": 13619, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக எம்பி கரியமுண்டா பாதுகாவலர்கள் கடத்தல்... ஜார்க்கண்ட்டில் சவால்விடும் புதிய பழங்குடிகள் இயக்கம் | Pathalgarhi New Tribes movemnt in Jharkhand - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாஜக எம்பி கரியமுண்டா பாதுகாவலர்கள் கடத்தல்... ஜார்க்கண்ட்டில் சவால்விடும் புதிய பழங்குடிகள் இயக்கம்\nபாஜக எம்பி கரியமுண்டா பாதுகாவலர்கள் கடத்தல்... ஜார்க்கண்ட்டில் சவால்விடும் புதிய பழங்குடிகள் இயக்கம்\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nஜார்க்கண்ட் அரசை கலங்கடிக்கும் புதிய பழங்குடி இயக்கம்- வீடியோ\nராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு சவால்விடும் வகையில் பாதல்கர்ஹி என்கிற பழங்குடி மக்களின் இயக்கம் தலைதூக்கி வருகிறது.\nபாஜக எம்.பி.யும் லோக்சபா முன்னாள் துணை சபாநாயகருமான கரிய முண்டாவின் பாதுகாவலர்கள் 3 பேர் அண்மையில் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் இது மாவோயிஸ்டுகள் வேலையாக இருக்குமோ என போலீசார் சந்தேகித்தனர்.\nஆனால் அதன்பின்னர் 'பாதல்கர்ஹி' என்கிற புதிய பழங்குடி இயக்கத்தினர்தான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா உள்ளி���்ட மாநிலங்களில் ஏற்கனவே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்த நிலையில் பாதல்கர்ஹி என்கிற இயக்கம் தலையெடுத்திருப்பது ஜார்க்கண்ட் அரசை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தின் குன்ட்டி பகுதியில் உள்ள கிராம சபைகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கோருகிறது பாதல்கர்ஹி இயக்கம். ஜார்க்கண்ட் மாநில அரசு பழங்குடிகளின் நிலங்களை கையகப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வந்தது.\n\"இந்த புதிய சட்டங்களின்படி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க முடியாது; ஏனெனில் பழங்குடிகளின் கிராமசபைகளுக்கு சிறப்பு அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. அரசியல் சாசனத்தை மாநில அரசே மதிக்காத நிலையில்தான் நாங்கள் கிராமசபைகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கோருகிறோம் என்கிறது பாதல்கர்ஹி இயக்கம். தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிராமசபைகள் ஒப்புதல் தந்தால்தான் தங்களது பகுதியில் இந்திய அரசு செயல்பட முடியும் என்கிறது பாதல்கர்ஹி.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் அரசு அதிகாரிகள், குட்டி தனிநாடு போல தங்களது பகுதிகளை பாதல்கர்ஹி நிர்வகிக்க விரும்புகிறது. இவர்கள் மாவோயிஸ்டுகளின் அதிருப்தி குழுவுடன் தொடர்புடையவர்கள். இதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்கின்றனர்.\nஇதனிடையே கடத்தப்பட்ட போலீசாரை தேடி குன்ட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பழங்குடிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல் வெடித்தது. பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். இம்மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njharkhand tribes ஜார்க்கண்ட் பழங்குடிகள் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vadakkil-14-06-2016/", "date_download": "2018-11-15T02:42:38Z", "digest": "sha1:SOBSFRH4BINWREAEOTBHIKMXXXRIVVVJ", "length": 5828, "nlines": 39, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் – ரவூப் ஹக்கீம்", "raw_content": "\nவடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் – ரவூப் ஹக்கீம்\nவடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்���ீம் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை முற்றாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமது கட்சி இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதேவையின்றித் தமது சொத்துக்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வடக்கிலுள்ள மக்கள் கவலை கொண்டுள்ளனர் என்றும், ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nமேலும் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் விடுதி நடத்துவது மற்றும் ஏனைய வர்த்தகங்களில் ஈடுபடுவது குறித்தும் அங்குள்ள மக்கள் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபொதுமக்களுக்குத் தேவையான சொத்துக்களை சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும், தேசிய பாதுகாப்புக்கு அவசியமான முகாம்களை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.\n« கடந்த அரசாங்கம் சில முக்கிய வினாக்களுக்கு விடையளிக்கவில்லை – ஜனாதிபதி (Previous News)\n(Next News) மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கு வடக்கு முதலமைச்சர் அவசர கடிதம்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்றுRead More\nடில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 1999 ஆம்Read More\nபுதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு\nபாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு\nகட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்\nநம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே\nஇலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/12/blog-post_19.html", "date_download": "2018-11-15T02:30:17Z", "digest": "sha1:O65YVFMDD757WAQWLGBAH2X6TZIEXWQN", "length": 18427, "nlines": 195, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர்: மௌத்து அறிவிப்பு..! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / மௌத்து அறிவிப்பு / வி.களத்தூர்: மௌத்து அறிவிப்பு..\nவி.களத்தூர் கடைவீதி துரைப்பாடு அருகில் உள்ள சோலார்த்தார் வீடு முஹம்மது அலி என்பவர் இன்று 19.12.2015 சனிக்கிழமை காலை 8 மணியளவில் திருச்சியில் வபாத்தாகி விட்டார்கள்.\nஇவர் அப்துல் காதர் மற்றும் சர்புதீன் ஆகியோரின் தந்தையார் ஆவார்.\nஅவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நப���யே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவன��ு குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=204021212", "date_download": "2018-11-15T01:36:18Z", "digest": "sha1:5TRLFI33XASF4J6S4I7G5MYXQTZMJXQO", "length": 58675, "nlines": 822, "source_domain": "old.thinnai.com", "title": "தேசபக்தியின் தேவை | திண்ணை", "raw_content": "\nசிறந்த நாவலாசிரியரும், நாடகாசிரியருமான இந��திரா பார்த்தசாரதி அவர்களும், சிறந்த நாவலாசிரியரான பி ஏ கிருஷ்ணன் அவர்களும் சமாச்சார் தளத்தில் தேசபக்தி பற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஇருவருமே பாரம்பரிய பார்வைகளிலிருந்தே இதனை அணுகியிருக்கிறார்கள். இந்திரா பார்த்தசாரதி இதனை மேற்கத்திய லிபரல் பாரம்பரியத்திலிருந்தும், பி ஏ கிருஷ்ணன் இந்திய பழமைவாத அல்லது கன்சர்வேடிவ் பார்வையிலிருந்தும் இதனை அணுகியிருக்கிறார்கள். பி ஏ கிருஷ்ணன் எழுதிய அஸ்ஸாம் நிகழ்ச்சி போன்ற ஒரு விஷயம் கரிகால் சோழன் காலத்தில் கூட உண்மையாகத்தான் இருந்திருக்கும். பிறகு ஏன், கரிகால் சோழனுக்காக வீரர்கள் அருகாமையில் இருக்கும் பாண்டிய நாட்டின் மீது எடுத்த படையெடுப்பில் உயிர் துறக்க வேண்டும் ஒரே கலாச்சாரம் இருக்கிறது என்பது கூட இரு வேறு அரசுகள் என்ற நிதர்சனத்தின் போது மறக்கப்பட்டு நாட்டுப்பற்று என்ற கருத்துருவம் மூலம் (அல்லது ராஜவிசுவாசம் என்ற கருத்துருவம் மூலம்) இன்னொரு மனிதனை மனசாட்சியின் இடையூறு இல்லாமல் கொல்வதற்கு ஏதுவாகிவிடுகிறது என்பதுதானே உண்மையாக இருக்கும்.\nபாகிஸ்தானுக்குச் சென்றுவரும் ஏராளமான அறிவுஜீவிகளும் பத்திரிக்கையாளர்களும், பாகிஸ்தானில் இருக்கும் கலாச்சாரமும் மொழியும் வட இந்திய கலாச்சார மொழி இன மதத்தோடு நெருங்கிய தொடர்புடையவை என்றே சொல்லிவருகிறார்கள். பின்னர் ஏன் இரண்டுக்கும் இடையில் இப்படிப்பட்ட வெட்டுக்குத்து ஏன் இரண்டு போர்ப்படைகளும் ஒன்றை ஒன்று உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றன ஏன் இரண்டு போர்ப்படைகளும் ஒன்றை ஒன்று உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றன இவற்றுக்கு பி ஏ கிருஷ்ணன் பதில் கூறவில்லை.\nநாட்டுப்பற்று என்ற உபாயம் கொண்டு, மேற்கத்திய அரசுகள் நடத்திய முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் ஆகிய ஊழித்தாண்டவ அழிவின் அனுபவத்திலிருந்து, ‘அரசு ‘ என்பதனையே அவநம்பிக்கையோடு நோக்கும் அறிவுஜீவிப்பாரம்பரியத்திலிருந்து மேற்கத்திய லிபரல் பாரம்பரியம் வந்திருக்கிறது.\nஇதனையே ஹென்றி டேவிட் தோரோ தன்னுடைய கட்டுரைகளில் முக்கியமாக சிவில் டிஸ்ஒபீடியன்ஸ் கட்டுரையில் தீவிரமாக விமர்சிக்கிறார். மெக்ஸிகோ மீது அமெரிக்க அரசு தொடுத்த போரையும் அடிமைத்தனத்துக்கு எதிராகவும் தோரோ கொண்டிருந்த விமர்சனம், அவரை அமெரிக்க அரசு மீதும், பொதுவாக எல்லா அரசுகள் மீதும் அவநம்பிக்கையோடு பார்க்க வைத்தது. (இந்திய அரசியல்வாதிகளின் ஊழல், இந்திரா பார்த்தசாரதியையும் இந்திய அரசியல்வாதிகளை அவநம்பிக்கையோடு பார்க்க வைக்கிறது.)\nஅதே நேரத்தில் ஜான் ஸ்டூவர்ட் மில், லாக் போன்றவர்கள் அரசு என்ற கருத்துருவத்தை அவ்வளவு அவநம்பிக்கையோடு பார்க்கவில்லை என்றாலும், மார்க்ஸ் எங்கல்ஸ் போன்ற அதிதீவிர இடதுசாரி சிந்தனையாளர்களின் பார்வையில் அரசு என்பதே மேல்வர்க்கம் கீழ்வர்க்கத்தை அடக்குமுறை செய்ய உற்பத்தி செய்யப்பட்ட கருவி என்ற கருத்துருவாக்கம் மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கும் இந்திய அறிவுஜீவிகள், அரசு என்பதனை அந்த பார்வையிலேயே பார்க்கிறார்கள்.\nமார்க்ஸிய பார்வை அரசினை முதலாளித்துவ வர்க்கத்தின் கருவியாகவும், பாட்டாளி வர்க்கத்தை அடக்குமுறை செய்ய உருவான கருவி என்றும் கருதுகிறது. ஆனால், ( இந்திய அரசினை அப்படிப்பார்க்கும் இந்திய இடதுசாரிகள், பாகிஸ்தான் அரசினை அப்படிப்பார்ப்பதில்லை. ) இருப்பினும், மார்க்ஸியப் பார்வையில், இந்தியாவின் முதலாளி வர்க்கமும், பாகிஸ்தானின் முதலாளி வர்க்கமும் சேர்ந்து ஆடும் ஒரு நாடகமே இப்படிப்பட்ட வெட்டுக்குத்து, போர்முனை மிரட்டல்கள், என்றும் பலர் எழுதியிருக்கிறார்கள். இந்த நாடகத்தை காட்டி மக்களின் கவலைகளை திசை திருப்பிவிட்டு, பாட்டாளி மக்களின் மீதான அடக்குமுறையை மறக்கடிக்கிறது இந்திய அரசு (அல்லது பாகிஸ்தானிய அரசு) என்பது ஒரு வழமையான வாதம்.\nஇதன் மீட்சியே இந்திரா பார்த்தசாரதியின் நாட்டுப்பற்றை விமர்சிக்கும் கட்டுரை. அதாவது வெளிநாட்டுக் காரர் நம்மை சுரண்ட வேண்டாம் நம் நாட்டுக்காரர்களே சுரண்டலாம் என்ற இந்திய அரசியல்வாதியின் உள்ளுறை நோக்கமாகப் பார்க்கிறார் இந்திரா பார்த்தசாரதி. சோனியா ஆண்டாலும் மார்க்ஸியப்பார்வையில் அரசின் முதலாளித்துவ வர்க்க குணாம்சம் மாறிவிடாதே\nஏன் போலந்துக் கவிஞரான மிட்ச்கேவிக் அவர்களிடம் செல்லவேண்டும் சாரே ஜஹான் சே அச்சா கவிஞரான இக்பால் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பாகிஸ்தானுக்குப் (உண்மைதான்) போய்விட்டார். ரபீந்திர நாத் டாகூர் பங்களாதேஷின் இடத்தைச் சார்ந்தவர். ஆனால் இந்தியக் கவியாகவும் பார்க்கப்படுகிறார் பங்களாதேஷின் தேசிய கீதமும் அவரது கவிதையே. ஆரம்பம் முதல���கவே இந்தியாவின் இரண்டு தேசிய கீதங்களும் இந்தியாவின் அரசாங்க எல்லை நிலத்துக்குள் இருந்தவர்களின் கவிதைகள் அல்ல. (எஸ்விஆர் போல இதனையும் அகண்டபாரத கனவாகவும் பார்க்கலாம், அல்லது அரசாங்கம் நியமித்த எல்லைக்குள் குறுகிவிடாத நாட்டுப்பற்று வெறியற்ற மக்கள் உணர்வாகவும் பார்க்கலாம் சாரே ஜஹான் சே அச்சா கவிஞரான இக்பால் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பாகிஸ்தானுக்குப் (உண்மைதான்) போய்விட்டார். ரபீந்திர நாத் டாகூர் பங்களாதேஷின் இடத்தைச் சார்ந்தவர். ஆனால் இந்தியக் கவியாகவும் பார்க்கப்படுகிறார் பங்களாதேஷின் தேசிய கீதமும் அவரது கவிதையே. ஆரம்பம் முதலாகவே இந்தியாவின் இரண்டு தேசிய கீதங்களும் இந்தியாவின் அரசாங்க எல்லை நிலத்துக்குள் இருந்தவர்களின் கவிதைகள் அல்ல. (எஸ்விஆர் போல இதனையும் அகண்டபாரத கனவாகவும் பார்க்கலாம், அல்லது அரசாங்கம் நியமித்த எல்லைக்குள் குறுகிவிடாத நாட்டுப்பற்று வெறியற்ற மக்கள் உணர்வாகவும் பார்க்கலாம்\nஉலகம் இன்று கிராமமாகி விட்டது என்றும், தேச பக்தி, தேசிய உணர்வு என்பவற்றை வைத்து ‘சாதாரண மக்கள் ‘ ஏமாறிவிடக்கூடாது என்றும் இந்திரா பார்த்தசாரதி கூறுகிறார்.\nஇந்திரா பார்த்தசாரதி ஆரம்பிக்கும் இடம் சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராகலாமா கூடாதா என்ற விவாதத்தில்தான். இறுதியில் முடிப்பது சாதாரண மக்கள் ஏமாறிவிடக்கூடாது என்பதில்.\nஆனால் சாதாரண மக்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்லர் என்பதே என்னுடைய கருத்து.\nமக்கள் ரியல் பொலிடிக் என்னும் நடப்பு அரசியலை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். சோனியாவின் சொந்த நாடான இத்தாலியில் இத்தாலியப் பெற்றோருக்குப் பிறக்காத ஒரு இத்தாலியில் பிறக்காத பிரஜை நாடாளுமன்றத்துக்கு நிற்கக்கூட முடியாது. அவர் பிரதமராக ஆவது இத்தாலி மக்களால் சிந்திக்கக்கூட இயலாத காரியம். ஜான் கெர்ரி என்ற அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மாணவனாக இருந்த போது அமெரிக்கப் படைகளை ஐக்கிய நாடுகள் சபை நிர்வகிக்க வேண்டும் என்று கொடுத்த பேட்டி அவர் ஜனாதிபதியாக ஆவதற்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை எடுத்துவிடும் என்று பேசுகிறார்கள். முன்னேறிய ஜப்பானில் கொரிய வம்சாவளியினராக இருக்கும் ஜப்பானியப் பிரஜைகள் எந்த நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்பதை இ��்திரா பார்த்தசாரதி படிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nஉலகம் கிராமமாக இன்னும் ஆகவில்லை.\nஉலகத்தின் நாடுகளின் எல்லைக்கோடுகள் அப்படியே இருக்கின்றன. ஓரளவுக்கு அவை இளகியிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அவை மறைந்துவிடவில்லை. அவை மறைய வேண்டும் என்பதும் என் கருத்தே. ஆனால், இன்னும் மறையவில்லை என்பதும், மறைய வேண்டுமெனில், உலக மக்களின் பொதுக்கருத்தில் பெரும் மாற்றம் வேண்டும் என்பதுமே இன்றைய உண்மைகள்.\nஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இன்னும் தங்கள் காலனியாதிக்கத்தையும், மறைமுக நவகாலனியாதிக்கத்தையும் கைவிடவில்லை. அவை இந்த மேலாதிக்கத்தை கைவிட்டுவிடும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஐந்து நாடுகள் அணு ஆயுதம் வைத்துகொள்ளலாம், மற்றவர்கள் வைத்தால் கெளபாய் சுட்டுவிடுவான் என்ற அடாவடிதான் இன்று நடைமுறை அரசியலாக இருக்கிறது. அணு ஆயுதம் வைத்திராத ஈராக், அணு ஆயுதம் வைத்திருக்கும் என்ற ஹேஷ்யத்தின் மூலம் இன்று அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அடிமைப்பட்ட பாகிஸ்தானின் அணுஆயுதமும் அணு ஆயுதப்பரவலும் உள்நாட்டு விவகாரம் என்று மொழுகப்படுகிறது.\nஇந்திரா பார்த்தசாரதி காணும் கனவு அருமையானது. ஒரே கிராமமாகும் உலகத்தில் இந்தியாவின் வறுமை நிச்சயம் ஒழிந்துவிடும். ஒரு இந்தியன் (அல்லது தமிழன், அல்லது சோழநாட்டான், அல்லது திருச்சிக்காரன்) மங்கோலியாவில் சுதந்திரமாக அமெரிக்கப்பொருட்களை சீனர்களுக்கு விற்று ரஷ்யப் பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளுக்கு டார்டர் மொழி கற்றுத்தர இயலும்.\nஆனால், இன்றைய நிலைமை வேறு. பாகிஸ்தானுடம் இந்தியா கொள்ளும் வர்த்தக உறவுகளை ‘அகண்டபாரதம் வருகிறது ‘ என்று எழுதும் இந்திய பாகிஸ்தான் அறிவுஜீவிகள் வாழும் நேரம் இன்று. ஐரோப்பாவில் கிரிஸ்துவப் பாரம்பரியம் என்பதை அழுத்தமாக அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதவேண்டும் என்று இன்றும் வாடிகனும். இத்தாலியும், போலந்தும் வலியுறுத்தும் நேரம் இன்று. இறுக்க மூடியக் கதவுகளைக் கொண்ட அமெரிக்கா பயப்பிராந்தியுடனும், அதிதீவிர கிரிஸ்துவ மதப்பரப்பலுக்கு ஈராக்கில் அறுவடை செய்ய நிலம் தேடும் நேரம் இன்று. உலகத்தை இஸ்லாமிய மயமாக்க எந்த உபாயத்தையும் எடுக்கலாம் என்ற கருத்துடன் சவூதி அரேபியாவிலிருந்தும் இன்னும் இதர இஸ்லாமிய தே���ங்களிலிருந்தும் படை புறப்பட்டிருக்கும் நேரம் இன்று. இந்த சுற்றுச்சூறாவளிக்குள், இந்தியா இருக்கும் நிலையில், உலகம் கிராமமாகிவருகிறது; ஆகவே, உள்நாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடம் கொடுக்காமல் வெளிநாட்டு சுரண்டல்காரர்களுக்கு இடம் கொடுக்கலாம் என்று எழுதும் இந்திரா பார்த்தசாரதியை விட ‘சாதாரண மக்களில் ‘ ஒருவனான நான் தெளிவாகவே இருக்கிறேன்.\nஇதே சாதாரண மக்கள் கலாச்சாரம் மொழி இனம் மதம் வேறுபட்டிருக்கிறது என்பதற்காக சங்மா பிரதமராகக் கூடாது என்று பேசுவதில்லை. சங்மா பிரதமராக ஆனால் பிரச்னை ஏதுமில்லை என்று நானே கூறுகிறேன். ஏனெனில், சங்மா பிரதமராக இருந்து எடுக்கும் முடிவு சங்மாவின் மக்களையும் பாதிக்கும். ஆனால், இத்தாலிய சோனியா எடுக்கும் முடிவு இத்தாலி மக்களை பாதிக்காது. ஒருவேளை இத்தாலி மக்களின் நன்மைக்காக இந்தியாவின் மக்களின் நன்மை பாதிக்கப்படலாம். அது ஒன்றே போதும், அவரை நிராகரிக்க. இத்தாலியும் இந்தியாவும் ஒரே நாட்டின் அங்கங்களாக ஆகும்போது என் ஓட்டு நிச்சயம் சோனியாவுக்குப் போடுகிறேன் என்று இந்திரா பார்த்தசாரதிக்கு உறுதி கூறுகிறேன்.\nமேலும் என் குடும்பம், என் குடும்பத்துக்குப் பிறகே என் ஜாதி, என் ஜாதிக்குப் பிறகே என் ஊர், என் ஊருக்குப் பிறகே என் நாடு, என் நாட்டுக்குப் பிறகே என் உலகம் என்பதுதான் இயல்பானது. அதுதான் தனிப்பட்ட வாழ்வில் சொந்தப் பணத்தை செலவு செய்யும் போது இயல்பானதும் கூட. அதுவே நம் வரலாறு. அதுவே அனைத்து உலகத்தவரின் வரலாறும் கூட. அது உலகம் கிராமமாக உண்மையிலேயே ஆனபின்னாலும் தொடரும்.\nஆனால் அதுவே, எல்லோர் பணத்தையும் எடுத்து, தனக்கும் தன் குடும்பத்துக்கும் செலவு செய்யும் நெபோடிஸமாகவும், தன் ஜாதிக்குச் செலவு செய்யும் ஜாதியமாகவும், தன் ஊருக்குச் செலவு செய்யும் இழி அரசியலாகவும் ஆகும்போது அது கண்டிக்கப்படவேண்டியது.\nநெபோடிஸத்தின் தலைசிறந்த உதாரணமாக இருக்கும் சோனியாவின் அரசியலைக் கண்டிக்காமல் இருப்பது அல்லவா தவறு \nஎன் குடும்பம், என் ஜாதி, என் நாடு என்ற பற்றுக்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது. அது இன விருத்தி.\nபரிணாம உயிரியலின் விதிகள் தெளிவானவை. மரபணுக்களே நம் குணங்களை தீர்மானிக்கின்றன. சொல்லப்போனால், மற்றவருக்கு உதவிக்கரம் நீட்டும் குணமும் நம் மரபணுவின் ‘சு��நல ‘ குணத்தால் விளைவதுவே. நமது குழந்தைகள் நமது மரபணுவின் நீட்சியாக இருக்கின்றன. உன் குழந்தைகளைக் காப்பாற்றாதே என்று சொல்லும் மரபணு நம் உடலில் இருந்தால், அது அந்த மரபணுவின் அழிவைத்தானே கொண்டுவரும் உன் குழந்தைகளைக் காப்பாற்று என்று சொல்லும் மரபணு நம் முன்னோர் நம் உடலில் விட்டுச் சென்ற மரபணுக்கள். அதே போல நம் மரபணு யாரிடம் இருக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறதோ அவர்களை காப்பாற்றுவது, அந்த வாய்ப்பு இருக்கும் அளவுக்கேற்ப காப்பாற்றுவது என்பது நம் மரபணுவில் எழுதப்பட்ட விஷயங்கள். அதனாலேயே நாம் நம் குடும்பம், நம் ஜாதி, நம் ஊர், நம் நாடு, நம் இனம் (மனித இனம்) என்ற வழிமுறையைக் கொண்டிருக்கிறோம்.\nஆகவே, நமது வேர்ப்பற்று நமது வேரில் இணைந்த ஒரு விஷயம். இதனை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதுதான் தவறு..\nஆகவேதான் குழு உணர்வும், பின்னால் விரிந்து நாட்டுப் பற்றும் பின்னால் விரிந்து மனித இனமும் உலகமும் வாழ வேண்டும் என்ற கருத்துருவாக்கமாகவும் விரிகிறது. நாம் வரலாற்றின் அடிமைகள். நம் சுற்றுச்சூழலின் அடிமைகள். உலகளாவிய மனித இனம் ஒன்றுபடவேண்டும் என்ற கனவு சிறப்பானதுதான். அதற்காக நாம் தயாராக இருக்கலாம். ஆனால் உலகம் தயாராக இல்லை என்றால், நமது அழிவையே அது குறிக்கும்.\nமுன்பு சோழநாடும் பாண்டிநாடும் சேர நாடும் சண்டை போட வேண்டிய அவசியமில்லை என்று ஆயிரம் சங்கப்புலவர்கள் விரும்பியும், அதற்கான ஒரு காலமும் நேரமும் கூடி வரும்போதுதானே அது நடக்கிறது காலமும் நேரமும் கூடி வந்து இந்தியா இன்று இணைந்து சிக்கிம் மக்களும் கேரள மக்களும் ஒருவரால் ஒருவர் கொல்லப்படலாம் என்ற பயமின்றி இயங்கும் காலம் இப்போதுதானே வந்திருக்கிறது. இதனை முன்னெடுத்துச் செல்லவேண்டும்தான்.\nகொள்கைரீதியாகவும், மரபணு ரீதியாகவும் எந்தக் கருத்தாக்கத்துக்கான தேவை இருக்கிறதோ அந்தக் கருத்தாக்கம் தொடர்ந்து இருக்கும். இதுவே குடும்பம், ஜாதி, நாடு ஆகிய கருத்தாங்கங்கள் நம்மிடையே இருக்கக் காரணம். மேல்நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் காரணமாகவும், ஒரு தனிமனிதனுக்கு சமூகம் கொடுக்கும் பாதுகாப்பு காரணமாகவும் (தனி மனிதனைக் கொண்டாடும் சிந்தனை அமைப்பு காரணமாகவும்) குடும்ப அமைப்பு அழிகிறது. அதே நேரத்தில் அந்த நாடுகளுக்கான வளமையைத் தக்கவைத்துக்கொள்ள மூலப்பொருட்களின் தேவை அதிகமாவதால், அதன் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு தேவையாக இருப்பதால், கண்மூடித்தனமான நாட்டுப்பற்று அதிகரிக்கிறது. இந்தியாவில் சமூகப் பாதுகாப்பின்மை காரணமாக, இந்தியர்களுக்கு காலம் காலமாக ஊன்றிகொள்ள இருக்கும் தூண்களான குடும்பமும் ஜாதியும் வலிமையடைகின்றன. எதிர்காலப் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, குடும்ப ஜாதிப்பற்று அதிகரிக்கிறது. இது அதிகரிப்பதன் காரணமாக ஊழல் அதிகரிக்கிறது. ஊழல் அதிகரிப்பது இன்னும் பாதுகாப்பற்ற சூழலை சமூகத்தில் அதிகரிக்கிறது.\nஆனால், இந்திரா பார்த்தசாரதி இந்திய அரசியல்வாதிகளின் ஊழலின் காரணமாக கொண்டிருக்கும் அவநம்பிக்கை நீட்சிபெற்று, இந்திய அரசியல்வாதிகளுக்கு வெள்ளைக்காரனே தேவலை என்ற நிலைப்பாட்டுக்கு இட்டுச் சென்றுவிட்டது என்று கருதுகிறேன். ஆனால், இந்திய அரசியல்வாதிகள் என்றாலே ஊழல் என்ற பெயர் வரும் அளவுக்கு கடந்த 50 வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கலாச்சாரத்திடமே மீண்டும் ஆட்சி கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில், பாஜக நாட்டுப்பற்று என்று சொன்னால் ஏமாறாமல் சோனியாவுக்கே ஓட்டுப்போடு என்று சொல்வதன் முரணையும் அவர் அறிந்தே எழுதியிருப்பாரா என்று வியக்கிறேன்.\nபாரதிய ஜனதாவை விமர்சிக்க ஏராளமான காரணிகள் இருக்கின்றன. ஆனால், பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற கருதுகோளோடு, பாஜக எதைப் பேசினாலும் எதிர்க்க வேண்டும் எனக் கருதி அது பேசும் தேசப்பற்றையும் விமர்சிப்பதன் விளைவு, தேசப்பற்றாளர்களை பாஜகவில்தான் இணைக்கும்.\nநம் தேசம் தவறு செய்யும்போது அதனை தெளிவாக விமர்சிக்கவும், நம் நாடு தேவையில்லாமல் இன்னொரு நாட்டை அழிக்கும்போது உரத்து குரல் கொடுக்கவும் வேண்டும். அப்போது நாட்டுப்பற்று என்ற போர்வையின் மூலம் எதிர்க்குரலை அமுக்க ஆளும் அரசாங்கம் முயலும்போது அதனை தெளிவாக வேறுபடுத்தி எதிர்க்குரல் கொடுப்பதே என் நாட்டுப்பற்றின் காரணமாகத்தான் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறவேண்டும். நம் நாட்டு மக்களிலிருந்து தலைவர்கள் வரை இதனை பல முறை செய்திருக்கிறார்கள். ஆனால், நாட்டுப்பற்றெல்லாம் வேண்டாம், நேருவின் பேரனின் இத்தாலிய மனைவியிடம், அவரது தகுதி எல்லாம் பார்க்காமல், 100 கோடி நாட்டு மக்களின் தலைவிதியை கொடு என்று சொல்வது தற்கொலைக்குச் சமானம்.\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nNext: நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2017/11/racism-in-america-as-bible-preached-and.html", "date_download": "2018-11-15T02:43:36Z", "digest": "sha1:AVJPCW7HQPQGCUONCNJDDGKEDODT5N46", "length": 11653, "nlines": 248, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: Racism in America as Bible preached and Jesus Praciticed. 6000 crimes in 2016", "raw_content": "\nஇரும்புலியூர் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி ஆக்கிரமிப்பு சர்ச்சுகள் அகற்றப்படவேண்டும்\nதிருக்குறள் கிறிஸ்துவ நூலா- தொடர்பே இல்லை. பேராசிரியர் P.S.ஏசுதாசன்\nப��திய ஏற்பாடு – சுவிசேஷ ஏடுகள் – நம்பகத் தன்மை வாய்ந்ததா\nவைரமுத்து -திராவிட சினிமா காமரச பாடலாசிரியர் மதக் கலவரம் தூண்டுகிறார்\nகொடுங்கல்லூர் 9ம் நூற்றாண்டு வரை கடலுக்கு அடியில் இருந்தது.\nபெங்களூர் குணா என்னும் சாமுவேல் குணசீலன் -திருவள்ளுவரை இழிவுபடுத்த துணை\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nபட்டணம் மோசடி தொல்லியல் அகழ்வாய்வு கட்டுக் கதைகள்\nஎஸ்ரா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவும், நாத்திக கூட்டணியும் செக்யூலரிஸ அரசியலும், திகைக்க வைக்கும் தொடர்புகளும்\nபெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nபைபிள் கட்டுக் கதை- பரப்ப சர்ச் சினிமாக்கரகளை வைத...\nவைகோ குடும்பத்துடன் கிறிஸ்துவராய் மதம் மாறினாரா- இ...\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/news-in-brief/400-train-travel-scams", "date_download": "2018-11-15T01:40:10Z", "digest": "sha1:W4H6U3J5PZ5MZCHEWW4IUJJUK2NHQX3J", "length": 3792, "nlines": 83, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "ரயில் பயண மோசடி:அபராத தொகையால் 318,000ரூபாய் வருமானம்", "raw_content": "\nரயில் பயண மோசடி:அபராத தொகையால் 318,000ரூபாய் வருமானம் Featured\nரயில் பயணசீட்டு தொடர்பாக பலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்\nரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் மூன்றவாது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று,\nஇரண்டாவது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில்,\n108 பேரை, ரயல்வே பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர்.\nஇவ��்களில், 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அபராத தொகையாக 318,000 ரூபாய், ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் கூறினர்.\nMore in this category: « பணிப்பகிஷ்கரிப்பில் மருத்துவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_3646_3650.jsp", "date_download": "2018-11-15T02:10:34Z", "digest": "sha1:MVN5WZOI5Q66T5UHPVK4I53ABLAAEYMC", "length": 3391, "nlines": 46, "source_domain": "vallalar.net", "title": "துரும்பினில், வரைகடந், நனவினும், வன்செயல், இருமையும், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nதுரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த\nபெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்\nஅரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற\nகரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ\nவரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்\nதிரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்\nகரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்\nஉரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே\nநனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ\nகனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்\nநினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை\nவினவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே\nவன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்\nமுன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்\nஎன்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்\nநின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே\nஇருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்\nபெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி\nஉரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட\nஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/amp/religion/religion-festivals", "date_download": "2018-11-15T02:55:32Z", "digest": "sha1:HIJMRIYTWQWXBROMIKI2IRZ4BYGGGV7G", "length": 3177, "nlines": 43, "source_domain": "www.dinamani.com", "title": "விழாக்கள் / பண்டிகைகள்", "raw_content": "\nவியாழக்கிழமை 15 நவம்பர் 2018\nஉழவாரப் பணிக்காக காத்திருக்கிறது பழையார் சிவன் கோயில்\nசர்வ சமய சமுதாய நல்லிணக்க புனித பாதயாத்திரை\nவிழுப்புரம் ஸ்ரீபிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நாளை தங்க கருட வாகனம்\nதிருச்சி பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் நாளை கருடசேவை\nபூசைக்குக் கூட வழியின்றி கைவிடப்பட்ட சிவன் கோயிலுக்கு உதவ விருப்பமா\nஉழவாரப் பணிக்கு காத்திருக்கும் போழக்குடி சிவன்கோயில்\nசிவனடியார்களுக்கு புண்ணியம் நல்கும் ஒரு பொன்னான வாய்ப்பு\nஜூலை 6, 7-ல் நடைபெறும் சண்டி ஹோமத்தில் பங்கேற்க வேண்டுமா\nவாரியார் சுவாமிகளின் திருப்பணியில் பங்கேற்க விருப்பமா\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/others/2018/sep/11/sweet-modak-12614.html", "date_download": "2018-11-15T02:17:39Z", "digest": "sha1:GUHB3CVHPJR57FEGZV6Y6Y434U3GCYLB", "length": 4669, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - கொழுக்கட்டை- Dinamani", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - கொழுக்கட்டை\nபச்சரிசி மாவு - ஒரு கப், சோயா பீன்ஸ் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு...\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17698-stalin-request-to-edappadi.html", "date_download": "2018-11-15T02:02:12Z", "digest": "sha1:QGDRHCF76YGTD4NGECDDP5AJNBI6Q6EU", "length": 9857, "nlines": 129, "source_domain": "www.inneram.com", "title": "ஸ்டாலின் எடப்பாடியிடம் வைத்த முக்கிய கோரிக்கை!", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிரா��� சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஸ்டாலின் எடப்பாடியிடம் வைத்த முக்கிய கோரிக்கை\nசென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமாக உள்ள நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார்.\nசுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ஸ்டாலின் முதல்வரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் முதல்வரிடம் விளக்கி இருக்கிறார். அதன்பின் காவேரி மருத்துவமனைக்கு வரவிருக்கும் தலைவர்களின் பட்டியலை கொடுத்து அதர்கு ஏற்றவாறு பாதுகாப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதோடு கருணாநிதியின் உடல்நிலையில் பிரச்சனை இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நடக்க இருக்கும் அரசு நிகழ்வுகளை தள்ளி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.\nகருணாநிதியின் உடலில் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் தமிழகம் முழுக்க கூடுதல் பாதுகாப்பு கொடுக்க அவர் கோரிக்கை வைத்து இருக்கிறார்.\nஇதற்கு ஏற்றார் போல் தமிழகத்தில் ஏற்கனவே போலீஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் துறையினரையும் பாதுகாப்பை பலப்படுத்த சென்னை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த சந்திப்பின் போது கனிமொழி, மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு ஆகியோர் இருந்தனர்.\n« கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் கருணாநிதியின் ஆசை - அமைச்சர்கள் எடுத்துக் கூறியும் அடம் பிடிக்கும் எடப்பாடி கருணாநிதியின் ஆசை - அமைச்சர்கள் எடுத்துக் கூறியும் அடம் பிடிக்கும் எடப்பாடி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் இணைந்து பணியாற்ற முடிவு\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டாக பேட்டி\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பன…\nநாடாளுமன்��த்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகுஜராத் அகமதாபாத் பெயரையும் மாற்றம் செய்ய பாஜக முடிவு\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும…\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு த…\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\nதீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2422", "date_download": "2018-11-15T02:10:09Z", "digest": "sha1:3HROWVR6AS5Y5O7Z2A67NLOXJ7BBE7V2", "length": 7876, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபேரா மாநிலத்தில் சுக்கிம் போட்டி: முதற்கட்ட பணிகள் தீவிரம்.\nதஞ்சோங்மாலிம், மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் ஏற்பாட்டிலான மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகளை (சுக்கிம்) இந்த வருடம் பேரா மாநிலம் ஏற்று நடத்துகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எம்ஐஎஸ்சிஎப்பின் தலைவர் டத்தோ டி. மோகன், சுக்கிம் 2017க்கான துணை ஏற்பாட்டுக் குழுத்தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோர் தலைமையில் இந்தப் போட்டிகள் சார்ந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில், இந்த வருடம் சுக்கிம் 2017 தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் ஜூலை 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுக விழா விரைவில் நடைபெறும் எனவும் அவர் கூறினார். இந்த வருடம் 11 போட்டிகள் முறையே தேக்குவண்டோ, பூப் பந்து, டென்னிஸ், ஸ்குவாஷ், கராத்தே, ஓட்டப் போட்டிகள், கால்பந்து, சிலம்பம்,கபடி, ஹாக்கி, உடற்கட்டழகு போட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தை பிரதிநிதித்து��் ஒருங் கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து இந்திரன் தங்கராசு, நெகிரி செம்பிலான் ஷண்முகம் சுப்பிரமணியம், கோலாலம்பூர் பாலகுமாரன், கெடா தியாக ராஜன் லெட்சுமணன், ஜொகூர் டத்தோ எம்.அசோகன், பினாங்கு கமலேஸ்வரன், பெர்லிஸ் வீரன் சுப்பிரமணி யம், பேரா டத்தோ இளங்கோ வடிவேலு, திரெங்கானு டாக்டர் மங்கலேஸ்வரன் அண்ணாமலை, கிளந்தான் திருமுருகன், மலாக்கா ஷண்முகம் பச்சை, பகாங் டத்தோ குணசேகரன் ராமன் ஆகி யோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் இந்திய விளையாட்டாளர்கள் இந்தப்போட்டிகளில் பங்கெடுப்பார்கள் என்று டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.\nசுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.\nபூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்\nசீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.\nதேசிய வீரர் முகமட் பௌசி காலிட்\nமலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு 3 ஆவது தங்கம்\nஆண்களுக்கான தனிநபர் போவ்லிங் போட்டி\nஇதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய மலேசிய அணியினர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82502", "date_download": "2018-11-15T02:42:42Z", "digest": "sha1:27DIYKU4ZDXOXHGPN4DHKOJCUEU7TXGD", "length": 1512, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஜெர்மனி செல்ல அனுமதி கோரும் திலீப்!", "raw_content": "\nஜெர்மனி செல்ல அனுமதி கோரும் திலீப்\nசினிமா ஷூட்டிங் நடக்க இருப்பதால் 45 நாள்களுக்கு ஜெர்மனி செல்ல அனுமதிக்க வேண்டும் என நடிகர் திலீப், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/jony-mines.html", "date_download": "2018-11-15T02:20:06Z", "digest": "sha1:ZCREVD3QZWXGU5DALJLFOM3CVOIFF7X5", "length": 39935, "nlines": 159, "source_domain": "www.vivasaayi.com", "title": "தலைவரின் ஜொனி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதலைவரின் ஜொனி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.\nby விவசாயி செய்திகள் 14:31:00 - 0\nஇந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.\n*******************************ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல்.\nஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது.\nஇந்த மிதிவெடி உருவாக்கிய போது புலிகளமைப்பில் 400க்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களின் இருந்து \"ஜொனி\" என்ற பெயரை ஏன் தலைவர் தெரிவு செய்தார்\nஇதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும்.\nலெப். கேணல்.ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். இவரது ஆரம்பகால போராட்டவாழ்க்கை கிட்டண்ணையுடனேயே ஆரம்பித்தது.\nஇந்த நேரத்தில் தான் இந்திய அரசு புலிகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சியளிக்க முன்வந்தது. இந்த பயிற்சிக்கு முன்னரே புலிகளமைப்பு சுயமாகவே ஆயுதப் பயிற்சியை உருவாக்கி, தங்களை வளர்த்திருந்தனர்.\nஇந்த பயிற்சிக்கு முன்னரே சிங்கள இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதலை புலிகள் செய்திருந்தனர். அதில், இந்த உலகையே திருப்பிப் போட்ட திருநெல்வேலிதாக்குதலும் அடங்கும்.\nஇந்திய அரசின் முதலாவது பயிற்சிக்காக ஜொனி அண்ணையும் தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் இராணுவப் பயிற்சிக்கு செல்லாமல் இந்திய அரசு அளித்த தொலைத்தொடர்பு பற்றிய பயிற்சி ஒன்றுக்கு தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டார்.\nஉலக இராணுவப் பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது, இந்திய இராணுவம் வழங்கிய பயிற்சிகள் தரம் குறைந்ததாகவே வழங்கப்பட்டது. ஏனெனில் அவர்களுக்கு புலிகள் மீதோ எமது மக்கள் மீதோ எந்தவித கரிசனையும் இல்லை.\nஒரு கட்டுக்கோப்பான அடிப்படைப் பயிற்சியின் ஆறிமுகத் தேவை கருதியே புலிகள் அன்றைய பயிற்சியில் பங்கெடுத்தனர்.\nஇன்னொன்றையும் இதில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nஇந்திய இராணுவத்தின் ஆயுதங்களால் புலிகளமைப்பு வளர்க்கப்பட்டதான குற்றச் சாட்டையும் நான் மறுக்கவே செய்வேன்.\nஏனெனில், இந்திய இராணுவத்திடம் SLR, 303 போன்ற \"ஒரு சூட்டுத் துப்பாக்கிகள்\" (இப்போதும் தானியங்கி SLR துப்பாக்கி மற்றும் போலீஸ்303துப்பாக்கி பாவனையில் உள்ளது) பாவனையில் இருக்கும் போது, அந்த நேரத்தில் புலிகளிடம் AK-47, AK.MS, M-16, M-16.203, RPG, M-60.LMG போன்ற, அன்றைய அதி நவீன ஆயுதங்கள் புலிகளிடமிருந்தன.\nசரியாக சொல்வதானால் சிங்கள அரசிடம் கூட இந்த ஆயுதங்கள் அப்போது இருக்கவில்லை. புலிகளின் தொலைத்தொடர்பை பற்றி உலகறியும். அன்றைய நேரத்து அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் புலிகள்வசம் இருந்தது.\nஇந்திய அரசு பயிற்சி என்ற பெயரில் கோடு தான் போட்டது. அதில் தங்கள் முயற்சியால் ரோடு போட்டது புலிகளே. அதன் வெளிப்பாடே புலிகளால் உருவாக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகளும், அதன் மூலம் கிட்டிய சாதனைகளும்.\nஜொனியண்ணை பயிற்சியின் பின் கிட்டண்ணையுடனேயே பயணித்தார்.\n1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணையால் கொண்டு வரப்பட்டது.\nகிட்டண்ணையால் சிங்களப்படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட, வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனியண்ணை முன்னின்று களமாடினார்.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவான போது கிட்டண்ணையுடன் தமிழகம் சென்றார். அங்கிருக்கும் போதே தாயகத்தில் இந்திய இராணுவத்திற்கு எதிராக புலிகள் சண்டையிட ஆரம்பித்திருந்தனர். இதனால் கிட்டண்ணையுடன் ஜொனி அண்ணையையும் சேர்த்து சில போராளிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.\nஇதே நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் யுத்தம் மூண்டிருந்தது. சண்டையின் ஆரம்பத்திலேயே சந்தோசம் மாஸ்டர் உட்பட முக்கிய போராளிகளை நாம் இழந்திருந்தோம். அப்போது யாழில் இருந்து தலைவர் பத்திரமாக வன்னிக்கு நகர்ந்திருந்தார்.\nஇந்திய இராணுவத்தினர் தலைவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது குழம்பி நின்றனர். இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்���்தியங்கிய TELO, EPRALF, ENDELF போன்ற சமூக வீரோதக் கும்பல்களும் தலைவர் பற்றிய தகவல் அறிவதற்கு மக்கள் மீது பெரும் அட்டூழியத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருந்தது.\nஅப்போது சிங்கள அரசின் உதவியையும் நாடினர். அதனைத் தொடந்து சிங்கள உளவுத்துறையினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் அமைப்பும் தங்கள் பங்குக்கு மக்களையே வதம் செய்தனர். கடைசிவரை தலைவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியாமல் முழித்தனர்.\nஇதே நேரத்தில் வீட்டுக் காவலில் இருந்த கிட்டண்ணை குழுவினருக்கு வெளித்தொடர்பை நிறுத்தி, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளே இவர்களுக்கு கூறப்பட்டது. அதில் போராளிகள் அழிகின்றார்கள், இன்னும் சிறிது காலத்துக்குள் தலைவரை கொன்றுவிடுவார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டதால் கிட்டண்ணை குழுவினர் மனம் கலங்கினர்.\nஒரு பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த கிட்டண்ணை முடிவெடுத்து, இந்திய அரசுடன் பேசினார். இதைத்தான் அவர்களும் விரும்பினர். போரை நிறுத்துவதற்கு தலைவரின் அனுமதியை கேட்பதற்கு ஜொனியண்ணையை தூதுவராக அனுப்ப முடிவானது.\nசில இழுபறிகளுக்கு பின் வவுனியா வரை ஜொனியண்ணையை இவர்களது உலங்குவானூர்தியில் கொண்டுபோய் விடுவதென்றும், அதுவரை போர் நிறுத்தம் ஒன்றை செய்வதாகவும் இந்திய அரசு அறிவித்தது. அவர் தலைவரை சந்தித்தபின் மீண்டும் குறிப்பிட்ட இடமொன்றில், ஜொனியண்ணையை இவர்கள் சந்திப்பதென்பதும் முடிவாகி இருந்தது.\nஅதன்படி ஜொனியண்ணை 1988ம் ஆண்டு இரண்டாம் மாத இறுதியில் வவுனியா நெடுங்கேணியில் இறக்கி விடப்பட்டார்.\nஇவரை அங்கு விடுவதற்கு முன்னர் இந்திய உளவுத்துறையினரின் ஏற்பாட்டில், இந்திய இராணுவத்தினரும் அவர்களின் கூட்டாளிகளான மாற்றுக்குழுவினரும் அவரை பின் தொடர்ந்து கண்காணிக்க ஊரெல்லாம் இறக்கி விடப்பட்டனர்.\nஇந்திய இராணுவத்தினர் தலைவர் இருக்குமிடமென மன்னார்க்காடு, மணலாற்றுக்காடு, அல்லது திரிகோணமலைக்காடு ஆகிய மூன்றில் ஒன்றில் தான் அவர் இருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தனர். அவர்களுக்கு தேவை மூன்றில் எது என்பது உறுதியாக தெரியவேண்டும்.\nஅதற்காக ஜொனியண்ணையின் பாதத்தை பின் பற்றி தொடர ஆரம்பித்தனர். இந்திய உளவுத்துறைகளின் கபட நோக்கத்தை முன்னமே புலிகளும் ஊகித்திருந்தனர். அதனால் அவர்களின் கண்ணில் மண்ணை��்தூவ புலிகளும் ஆயத்தமாகினர்.\nஅதன்படி குறிப்பிட்ட இடமொன்றுக்கு வந்து சேர்ந்த ஜொனியண்ணையை, கின்னியண்ணை அணியினர் அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைவரைக்கும் அழைத்து வந்தனர்.\nஇந்திய இராணுவத்தினர் தமிழர் தேசமெங்கும் கரையான் புத்துகள் போன்று பரவியிருந்தனர். இதனால் புலிகள் பயணிக்கும் போது குறிப்பிட்ட ஊரைக்கடப்பதற்கு அங்கு மறைப்பில் இருந்து போராடும் போராளிகளின் உதவி நாட்டப்படும்.\nஏனெனில் அவர்களுக்கு தான் இந்திய இராணுவத்தின் நடமாட்டம் நன்கு தெரியும். அவர்கள் போய்வருவதற்காக பாதுகாப்பான பாதை ஒன்றை உருவாக்கி வைத்திருப்பார்கள். அந்த பாதைகளை உபயோகித்து பாதுகாப்பாக புலிகள் நகர்வார்கள். கிட்டத்தட்ட தடிக்குடுத்து (றிலே) போடுவதுபோல் அது இருக்கும்.\nஜொனியண்ணையை அழைத்து வருவதற்கு ஜோகியண்ணையையும் அவர்க்கு உதவியாக மேஜர்.தங்கேஸ் அண்ணையையும் தலைவர் அனுப்பினார். அவர்களை சந்தித்த ஜொனியண்ணை இரகசியமாக பயணப்பட்டு தலைவரிடம் வந்து சேர்ந்தார்.\nதலைவரிடம் வந்ததும் தலைவர் அவரிடம் தலைக்காயம் எப்படி இருக்கென்று நலம் விசாரித்தார். ஏனெனில் நெற்றியில் பட்டு காதுவழியே துப்பாக்கி ரவை ஒன்று சென்றதால் நெற்றியில் ஒரு இடத்தில் கடினமில்லாது மென்மையாக இருக்கும். இதனால் அவர் அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுவார். இது தான் தலைவர் எதுவுமே மறக்காது நினைவில் வைத்திருப்பார்.\nதலைவரிடம் வந்தபின் தான் இந்திய இராணுவத்திற்கு எதிரான புலிகளின் வெற்றிகரத் தாக்குதலை அறியமுடிந்தது. அப்போதுதான் இந்திய அரசு தங்களுக்கு பொய்களை மட்டுமே கூறியது அவருக்கு புரிந்தது.\nஅவருக்கு அங்கேயே தலைவருடன் தங்கிவிட விருப்பம். ஆனால் தலைவரோ, இந்திய அரசின் தூதுவராக வந்துள்ளீர், அவர்களுக்கு எமது பதிலைக் கூறவேண்டும். ஆகவே திரும்பவும் அங்கு சென்று பதிலைக் கூறிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் மீண்டும் திரும்பவும் இங்கு வரும்படி கட்டளை இட்டார்.\nஇதன் மூலம் இந்திய அரசின் வஞ்சகத்தையும்,தலைவரின் நேர்மையையும் நீங்கள் அறியமுடியும்.\nஅதன் படி சூட்டியண்ணையுடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர்களுக்கு உதவியாக லெப்.கேணல்.சந்திரண்ணை இடையில் வைத்து உதவினார். இவர்கள் புதுக்குடியிருப்பு கடந்து தேராவில் பகுதிக்கு வரும் போது, அங்கு பதுங்க��யிருந்த இந்திய இராணுவத்தினர் தங்கள் வாக்குறுதியை மீறி நயவஞ்சகமாக ஜொனியண்ணை மீது தாக்குதல் மேற்கொண்டனர்.\nஇதில் அவர் வீரச்சாவடைந்தார். இதன் மூலம் இந்திய இராணுவத்தினர், புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை கொன்றும், தலைவரின் இருப்பிடப்பகுதியையும் குத்துமதிப்பாக இனம் கண்டனர்.\nஜொனியண்ணை மீதான தாக்குதல் தலைவரை சினம் கொள்ள வைத்தது. இந்திய இராணுவத்தினர் தலைவரின் இருப்பிடம் தெரிந்ததும் \"செக்மேட்\" என்றனர். அடுத்து இந்திய இராணுவத்தினரின் தாக்குதல் சில வாரங்களில் தொடங்கும் என்பதை தலைவர் உணர்ந்தார்.\nஅப்போது மணலாற்றில் குறைந்தளவான போராளிகளே இருந்தனர். மேலதிக போராளிகள் அவசர அவசரமாக மணலாற்றுக்கு வரவழைத்து, சண்டைக்குரிய சாதகமான இடங்கங்கள் ஆராயப்பட்டு, அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதே நேரம் குவியல், குவியல்களாக வரவிருக்கும்,பல்லாயிரம் இந்திய இராணுவத்தை, சில நூறு போராளிகளுடன் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியே இரவு பகலாக தலைவர் யோசித்துக்கொண்டிருந்தார்.\nஒருநாள் அதிகாலை எழுந்த தலைவர் நேராக இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் முகாமுக்கு சென்று ராஜூஅண்ணை, மற்றும் மணியண்ணையை (பசிலன்) கூப்பிடு, தனது எண்ணத்தில் தோன்றிய மிதிவெடியை பற்றி கூறி, அதை உருவாக்க கட்டளை இட்டார்.\nஅதன்படி 6இஞ்சி நீளமும் 3இஞ்சி அகலமும், 2இஞ்சி உயரமும் கொண்ட பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது.\nபின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.\nஇப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தரையப்பட்டது. (புரியா விட்டால் மிதிவெடியின் படத்தை பாக்கவும்)\nஇதே போல கீழேயும் தகடு வைக்கப்பட்டது.\nஅதன் பின் ஒரு \"கெற்ரபுள்\" எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. (இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்)இது தான் அந்த பொறி முறை இது சாதாரணமாக சிலருக்கு தோன்றலாம்.\nஇது பெரும் சேதத்தை எதிரிக்கு அன்று கொடுத்தது.\nஆம், தலைவர் உள்ளூரில் கிடைத்த பொருட்களை கொண்டே அந்த மிதிவெடியை தயாரித்தார். பல கட்ட சோதனைக்கு பின் மிதிவெடி இறுதிவடிவம் பெற்றது. பகுதி பகுதியாக செய்யப்பட்டு பின் ஒன்றாக்கி முழுமையான தயாரிப்பில் எல்லோரும் பங்களித்தனர்.\nஅந்த மிதிவெடிக்கு காரணப்பெயராக ஜொனியண்ணையின் பெயரையே தலைவர் சூட்டினார்.\nஅப்போது மிதிவெடியை புதைக்க ஆயத்தமான போது பெரும் பிரச்னை ஒன்றை நாம் அப்போது எதிர்கொண்டோம்.\nஅதாவது மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும்.\nஅப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும்.\nஎல்லோருக்கும் குழப்பத்தில் இருக்கும் போது, தலைவரிடமிருந்தே அதற்கான தீர்வு வந்தது.\nமிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.\nஇதற்காகவே சில போராளிகளை தெரிவு செய்து, இதற்கான பயிச்சிகளைக் கொடுத்து, இரவோடு இரவாக இராணுவம் வரும் பாதைகள் எங்கும் புதைக்கப்பட்டது.\nதனக்கான மரணக்குழி வெட்டப்பட்டது தெரியாது, இந்திய இராணுவத்தினர் \"ஒப்ரேஷன் பவான்\"எனப் பெயரிட்டு தலைவரை அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.\nஇந்த நடவடிக்கை 1,2,3 என வருடக்கணக்கில் நீண்டபோதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.\nஆனால், ஜொனியண்ணையின் பாதத்தைப் பின்பற்றி வந்த இந்திய இராணுவத்தினர் நூற்றுக்கணக்கில் தங்கள் பாதங்களை இழந்தனர்.\nஇராணுவரீதியாக போரில் ஒருவரைக் கொல்வதை விட காயப்படுத்துவது உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்களின் மரண ஓலம்,போரிடும் இராணுவத்தின் உளவுரணைச் சிதைத்து போரிடும் வேகத்தை குறைக்கும்.\nஅன்று இந்த ஜொனி மிதிவெடியி���ால் இந்திய இராணுவம் சின்ன பின்னமாகி கதிகலங்கியது. அன்றைய தலைவரின் இராணுவ ஆளுமை எம் போராட்டத்தை காத்து நின்றது. பின்னைய நாளில் அந்த மிதிவெடி நவீனமயப்படுத்தி,எதிரிக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணியது.\nதாயகப்போராட்டத்தில் எல்லாத் துறைகளிலும் தலைவரின் ஆளுமையும், நெறியாழ்கையும் தங்கு தடையின்றி இருந்தது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இ���ையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/07/25/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%EF%BF%BD/", "date_download": "2018-11-15T02:34:38Z", "digest": "sha1:XGAVA2HQ4LWD65VRPW2MWJJHZHHNLJP3", "length": 5424, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவையும்-அல்லைப்பிட்டியையும் இணைக்கும் பரவைக்கடல் ஊடான வீதி புரனமைக்கப்பட்டுள்ளது- | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவையும்-அல்லைப்பிட்டியையும் இணைக்கும் பரவைக்கடல் ஊடான வீதி புரனமைக்கப்பட்டுள்ளது-\nமண்டைதீவு மக்களின் நலன் கருதியும் அந்த ஊர் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக திங்கள் அன்று வேலணை பிரதேச சபை தவிசாளரும், ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச அமைப்பாளருமான சிவராசா (போல்) அவர்களின் தலைமையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயரஞ்சன் மற்றும் ரவின்சன் ஆகியோருடன் இணைந்து பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் இவ்வீதி புனரமைப்புச் செய்யப்பட்டது.\nவேலணை பிரதேச சபைக்குட்பட்ட மண்டைதீவு – அல்லைப்பிட்டி இணைப்புவீதியானது தீவகம் தெற்கு பிரதேச செயலகம் , தீவக கல்விவலயம், கோட்டக்கல்விப் பணிமனை, வைத்தியசாலை மற்றும் வங்கிகளுக்கு, இலங்கை மின்சாரசபை போன்ற அரச ���ிறுவனங்களின் தேவைகளை நாடிவரும் மக்கள் குறுகிய நேரப்பயணத்தில் எதிர்காலத்தில் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ளமுடியும் என நம்பப்படுகின்றது.\n« மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகை அம்மனின் ஊர்வலமும் பொங்கல் விழாவும் பாகம் ஒன்று… 1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் அன்னம்மா சண்முகலிங்கம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/07/22/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-15T01:36:06Z", "digest": "sha1:RDNA6CX4HEJ7LL5TB5RDUWD7HUHK5VJJ", "length": 4747, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய பரிபாலனசபையினரின் அன்பான வேண்டுகோள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய பரிபாலனசபையினரின் அன்பான வேண்டுகோள்\nமண்டைதீவு கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாவிஷேகம் 4.9. 2016. அன்று நடாத்த இருப்பதால் விநாயகரின் ஆலய பணிகள் துரித கெதியில் நடைபெற்று கொண்டுஉள்ளது இன்னும் சில பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் விநாயகர் பக்தர்களிடம் திருப்பணி சேவை செய்ய வேண்டிக்கொள்கின்றோம், இதுவரை திருப்பணி உதவிகள் செய்த பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் ,தேடரும் திருப்பணிக்கு முன்வர கற்பக விநாயகரின் பக்தர்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் ,\nகற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் மண்டைதீவு.\nஇதுவரை உதவி செய்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு ..\n« மண்டைதீவு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் 7 ம் திருவிழா பாகம் ஒன்று அமரர் உயர்திரு சிவப்பிரகாசம் சிவகுமாரன் அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/09113910/1008049/Chennai-Express-Rail-Restuarant.vpf", "date_download": "2018-11-15T01:37:26Z", "digest": "sha1:A2JBKLVJ2TCZVQN7PCR4JUEV5Y6RHZEW", "length": 11740, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை வாசிகளை கவரும் ரயில் உணவகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை வாசிகளை கவரும் ரயில் உணவகம்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 11:39 AM\nசென்னைவாசிகளை கவரும் வகையில் ரயில் பெட்டி போன்ற வடிவமைப்பில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...\nசென்னை ஐ.சி.எப். ரயில் அருங்காட்சியகத்தில் மக்களை ஈர்க்கும் வகையில் செயல்படுகிறது ரயில் உணவகம்..\nபார்ப்பதற்கு ரயில் போன்ற தோற்றத்துடன், முழுவதும் ஏசி வசதியுடன் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது இந்த உணவகம். இந்திய சுற்றுலா மற்றும் உணவுக்கழகம் நடத்தி வரும் இந்த உணவகம் இந்தியாவின் 2 வது ரயில் உணவகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது...\nஒரே நேரத்தில் 64 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்... உணவகத்தின் உள்ளே நவீன வசதிகளும் இருப்பதால் சிறப்பான அனுபவம் கிடைப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்..\nவாரத்தில் திங்கட்கிழமையை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது இந்த உணவகம்... அனைத்து வகையான உணவு வகைகளும் இங்கு குறைவான விலையில் ருசியாக கிடைப்பதாகவும் கூறுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.\nரயில்வே ஊழியர்களுக்கு 15% தள்ளுபடி விலையில் உணவு வழங்கப்படுகிறதாம்.. புது வித அனுபவம் தேடுவோர் ரயில் உணவகத்துக்கு ஒரு முறை சென்று வர நிச்சயம் விரும்புவார்கள்...\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்க��� விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\n20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்\nடெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக���ள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/08082242/1007930/Besant-Nagar-Churuch-Car-Festival.vpf", "date_download": "2018-11-15T02:11:21Z", "digest": "sha1:64VE34M53LJWASNXGL326D33RU2KNAJ3", "length": 10287, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வேளாங்கன்னி தேவாலய தேர் திருவிழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேளாங்கன்னி தேவாலய தேர் திருவிழா\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 08:22 AM\nசென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.\nசென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.அன்னை வேளாங்கன்னி உருவ சிலையுடன் தேரோட்டத்தை, சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி துவக்கி வைத்தார். தேர்த் திருவிழாவை காண்பதற்காக ஆயிரக்கணக்காண கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 2000 போலீசார் பணியமர்த்ப்பட்டிருந்தனர்.\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம�� தகவல்\nதமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"ரத்த சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள வேண்டும்\" - 40 வயதானவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை\n40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநெல் ஜெயராமனுக்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு\nபாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் சிறப்பாக சேவையாற்றிய நெல் ஜெயராமனுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு\nமதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\nகஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...\nகஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-11-15T02:44:34Z", "digest": "sha1:NAIPQ3ND7GKKFGHLZ6XCI5Y3EVUBNFUO", "length": 9650, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "மரணதண்டனை ��� GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nபாகிஸ்தானில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை – மரணதண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல்…\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளோக்குவோருக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இரட்டைக்கொலை – இந்திய வாலிபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது\nஅமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில்...\nகுல்பூஷண் ஜாதவ் மரணதண்டனை விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் துணை தூதருக்கு அழைப்பாணை\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்...\nஇந்திய, பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து\nடெல்லியில் இன்று ஆரம்பமாகவிருந்த இந்திய, பாகிஸ்தான் கடல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு மரணதண்டனை\nசிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர்...\nஜோர்டானில் இன்று 15 தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nஜோர்டானில் இன்று தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 15 ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் 13 தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை\nபாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்சி மீதான மரணதண்டனை ரத்து\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்சி மீதான மரணதண்டனை...\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/229328", "date_download": "2018-11-15T02:34:49Z", "digest": "sha1:KD3M4SA25CEQUWL3QFC5QTMW57KW6SOA", "length": 18955, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "லண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் கொலை: அதிர்ச்சியில் அண்டை வீட்டார் - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nலண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் கொலை: அதிர்ச்சியில் அண்டை வீட்டார்\nபிறப்பு : - இறப்பு :\nலண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் கொலை: அதிர்ச்சியில் அண்டை வீட்டார்\nலண்டனில் வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அண்டை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Deptford பகுதியில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருபவர் Noel Brown(69). இவருக்கு Marie (41) என்ற மகள் உள்ளார். Marie அங்கிருக்கும் Southwark பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை இவர்கள் இருவரும் Deptford-இல் இருக்கும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பது பொலிசா��ுக்கு தெரியவந்துள்ளது.\nஅதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇருப்பினும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களாகவே Noel Brown சூதாட்டம் தொடர்பான கிளப்பிற்கு சென்று வந்தாகவும், அங்கு அவருக்கு புதிய நண்பர்களின் பழக்கம் கிடைத்தாகவும் கூறப்படுகிறது.\nஇதனால் புதிததாக அறிமுகமான நபர்கள் யாரேனும் அவரை கொலை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தடயவியல் நிபுணர்களும் அவரின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்சம்பவத்தை அறிந்த அண்டை வீட்டார் மிகவும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸா உலகமே ஏமாந்து கொண்டிருக்கும் உண்மைகள்\nNext: நகர பகுதிகளில் துப்பாக்கிக்கு தடை விதிக்க கோரும் கனேடிய மக்கள்\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nதன் உயிரைப் பணயம் வைத்து வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய பாலியல் தொழிளாளி (படங்கள் இணைப்பு)\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/624-in-january-the-national-integration-and-reconciliation-week", "date_download": "2018-11-15T02:58:24Z", "digest": "sha1:SJXKXV5O6F5LP6TGK45BVEZDG2IUP5DZ", "length": 3958, "nlines": 84, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "ஜனவரியில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம்", "raw_content": "\nஜனவரியில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம் Featured\nஜனவரி மாதம் 08ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரையான வாரத்தை\n‘தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரமாக’ பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்ல��ணக்க வார த்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று\nநாடளாவிய ரீதியில் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற\nபல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « அடுத்த ஆண்டு நீர்ப்பிரச்சினை ஏற்படும் -வளிமண்டலவியல் திணைக்களம் youtubeல் 10ம் இடம் பெற்றது லசந்த -மஹிந்த உரையாடல் »\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_195.html", "date_download": "2018-11-15T01:54:15Z", "digest": "sha1:FU6H7NES36LLVLWFGAFBAVDYJKUYWPIX", "length": 50503, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்லாஹ்வின் அற்புதப் படைப்பு \"காகம்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்லாஹ்வின் அற்புதப் படைப்பு \"காகம்\"\nஇவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பற்பல வியக்கத்தக்க அம்சங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவன் ஒருவன் என்பதையும் அவனின் ஆற்றல்களையுமே பிரதி பலிக்கின்றன.\nஅவ்வாறு இவ்வுலகில் நாம் கண்டு சலித்துப் போன இறைவனின் அற்புதப் படைப்பே காகம். அன்றாடம் நம் கண்களுக்கு பல தடவை தென்படும் காகங்கள் பற்றி துளியும் கூட அலட்டிக் கொள்வது இல்லை என்றிருந்தாலும் இதற்கு இறைவன் எண்ணற்ற ஆற்புதங்களை எற்படுத்தியுள்ளான்.\nமுதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு புதல்வர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவின் விளைவாக ஹாபில் என்பரை காபில் என்பவர் கொன்றுவிடுகிறார். பின்பு தன் செயலுக்காக கைஷேதப்பட்டு தன் சகோதரனின் உடம்பை என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்த வேளை இறைவன் இரு காகங்களை அனுப்பி ஒன்றோடொன்று சண்டை பிடிக்க வைத்து அவற்றில் ஒன்று மற்றதை கொல்ல வைத்து பின்பு பூமியில் அழகிய முறையில் ஒரு குழியை தோண்டி தன் சஹாவை புதைத்துக்காட்டப்பட்டு வைக்கவே அதன் படி காபில் என்ற ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனும் தன் சகோதரனை இப்புவியில் அடக்கம் செய்தார்.\nமனித குலத்துக்கு அடக்க���் செய்யும் முறையை கற்றுக் கொடுக்க இக்காகத்தையே இறைவன் தெரிவு செய்தான் என்பதனூடாக இதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். இவ்வாறானா ஒரு செயற்பாட்டின் மூலம் மரணித்து அழுக்கடையும் பிணங்களால் பரவும் எண்ணற்ற பாரிய நோய்கள் தடுக்கப்படும் மிகச் சிறந்த வழியாகவே இது காணப்படுகின்றது.\nகாகங்கள் பற்றி சில விஞ்ஞானத் தகவல்கள்\nசாதாரணமாக நமக்கு காகம் என்றால் உடனே அது ஓர் கருப்பு நிறம், அது தமக்கே உரிய பானியில் கரையும், அதே போன்று அது புத்தி கூர்மையான ஒரு பறவை என்றுதான் தெரிந்திருக்கின்றோம்.\nஆனாலும் அது மாத்திரமல்ல நாம் காகத்தை பற்றி அறிந்திருக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. அதாவது இன்று உலகில் 35 வகையான காகங்கள் உயிர் வாழ்கின்றன. காகங்கள் இறைச்சியை அதிகம் பிரியம் காட்டக்கூடியவைகள்.\nஅது மற்றுமின்றி காகங்களை பொருத்தவரையில் அதனுடைய இனத்தில் யாராவது மரணித்து விடும் போது அதை அடக்கம் செய்ய இன்னும் பல தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமக்கே உரிய சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. வீதியோரங்களில் பல பிராணிகள் இறந்து சீரலிவதை நாம் காணலாம். ஆனாலும் இந்த காகங்களைப் பொருத்தவரையில் வீதியொரங்களில் இறந்து கிடப்பது மிகவும் அறிது.\nஏன் என்று ஆராய்ந்தால் இந்தக் காகங்கள் தன் இனத்தில் எதவும் வீதியோரங்களில் சீரழிவதையும் விரும்பமாட்டாதாம்.\nஅது மட்டுமின்றி இறந்த காகத்தை வேட்டைப் பிராணிகள் கொண்டு செல்லாமல் இருக்கவும், அதிலிருந்து வெளிவரும் வாடை சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவும், அதன் துர்நாற்றம் மக்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கவும் இறந்த காகத்தை இன்னொரு காகம் தனது இரு கால்களாலும், அலகாலும் ஒரு குழியை தோண்டி அதில் வைத்து அதன் மீது மண்ணைப் போட்டு நிலத்தை சமப்படுத்தி அந்த மரணித்த காகத்தை கண்ணியப்படுத்துமாம்.\nஆம் இதனை நாம் இன்று காண்கிறோம் தானே. ஒரு காகம் இறந்து விட்டது என்றால் எத்தனையோ காகங்கள் அதனைச் சுற்றி நிற்கும். நாம் அதை நெருங்கினால் அவை எம்மை கொத்த வருமல்லவா\nநவீன ஆய்வாளர்கள் காகத்தைப் பற்றி குறிப்பிடுகையில் பறவைகளில் அதிக புத்திகூர்மையான, அதிக தந்திரமுள்ள பறவை காகம் தான் எனக் கூறகின்றார்கள். ஏனெனில் அவைகள் உண்ணக் கூடிய உணவுகளில் அதிகமான பகுதிகள் தன் அறிவு சார்ந்தவைகளுக்குத் ���ான் செலவாகுவதோடு அதில் ஒரு சிறு பகுதிதான் அதன் உடல் வளரச்சிக்கு செலவாகின்றது. அத்தோடு பெரும்பாலும் ஏனைய பறவைகளை விட உடல் ரீதியாக பெரிதாகவும் காணப்படுகின்றது.\nஇவைகள் எல்லாவற்றை விடவும் மிக மிக ஆச்சரியத்துக்குள்ள ஒரு விடயம் என்னவென்றால் மனிதர்கள் ஒரு குற்றத்தை செய்தார்கள் என்றால் அதற்கான தண்டனைகளை கொடுப்பது போல அந்தக் காகங்களுக்கிடையில் நடக்கின்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் பற்பல தண்டனைகளை வைத்துள்ளதை பார்க்கலாம். அவைகள் அவற்றுக்குள்ளே ஒரு பெரிய அரசாங்கமே நடத்துகின்றதாம்.\nஅதாவது காகங்களில் ஒரு காகம் ஏதாவது ஒரு குற்றதை செய்தால் ஆரம்பமாக அனைத்துக் காகங்களையும் விவசாய நிலயத்துக்கு அல்லது விசாலமான ஒரு நிலப்பரப்பிற்கு அழைக்கப்பட்டு குற்றம் செய்த காகங்கள் முன் நிறுத்தப்படுமாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் அவைகளுக்கு மத்தியில் எப்படி இருக்கும் என்பதை அதவும் குற்றவாளிக் காகத்தை எப்படிக் கொண்டு வரப்படும் தெரியுமா பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதை கொண்டு வரப்படுமாம்.\nஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்ன தெரியுமா அந்தக் குற்றவாளிக் காகம் எப்படி தெரியுமா இருக்கும் அந்தக் குற்றவாளிக் காகம் எப்படி தெரியுமா இருக்கும் தன் தலையை கீழே தொங்கவிட்டதாகவும் தன் இரு சிறகுகளையும் நிலத்தில் வைத்த வண்ணம் இருக்குமாம். இன்னும் விசாரனையின் போது எதையும் பேசவும் மாட்டாதாம். பின்பு அது செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்படுமாம்.\nசில குற்றங்களும் தண்டனைகளும் :\n1) ஒரு காகம் சிறு காகத்தின் உணவை பரித்தால் ஏனைய காகங்கள் அந்தக்காகத்தை பிடித்து அதன் அனைத்து சிறகுகளையும் கழட்டிவிடுமாம், பின் அந்தக் காகம் எப்படி பிறந்த நேரத்தில் இருந்ததோ அதே போன்று சிறகுகள் இல்லாத குஞ்சைப் போன்று மாறுமாம்.\n2) இன்னுமொரு பறவையுடைய கூட்டை உடைத்தால் எல்லாக் காகங்களும் சேர்ந்து அந்தக்காகத்தை பிடித்து புதியதொரு கூட்டை கட்டிக் கொடுக்க வைக்குமாம். அதற்கு இந்தக் காகம் மறுத்தால் தனது கூட்டத்திலிருந்து அதை ஒதுக்கி விடுகின்றதாம்.\n3) ஒரு பெண் காகத்தை களவாடிச் சென்றால் ஏனைய காகங்கள் தமது அலகுகளால் கொத்தி கொத்தி அதை கொண்டுவிடுமாம். பின்பு அது எமது சமூகத்தையே இழிவு படுத்திவிட்டதே என்று இதை கடலில் அல்லது குப்பை கூல���்களில் வீசுமா என்று பார்த்தால் ஒரு போதும் அவைகள் அப்படிச் செய்யவேமாட்டாதாம். அவைகள் கண்ணியமான முறையில் ஒரு குழியைத் தோண்டி அதை அடக்கம் செய்யுமாம்.\nஅதே போன்று தான் காகத்தின் சிறகினால் தனது முழு உடம்பையும் மூடிக் கொள்ள முடியுமாம். வானில் பறக்கும் போது அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அல்லாஹ் அதற்கு வழங்கியுள்ளான். வானில் மிக தூரத்தில் இருந்து கீழே நிலத்தில் உள்ளவற்றைப்பார்க்கக்கூடிய கூரிய பார்வையும் இந்தக் காகத்திற்கு உள்ளதாம். இப்படி பல அற்புதங்களை கொண்ட ஒரு பிராணியாகத்தான் இந்தக்காகம் இருந்து கொண்டிருக்கின்றது.\nஅல்லாஹ் குர்ஆனில் நல்லடியார்களின் ஒரு முக்கிய பண்பாக பறைசாட்டுகிறான். ‘இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை (என்று கூறுவார்கள்) இறைவா நீ தூய்மையானவன். எம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றுவாயாக (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் : ஆலு இம்ரான் : 111) எனவே இது போன்ற இறைவனின் படைப்புகளின் அற்புதங்களை அறிவதன் மூலம் இறைவனின் வல்லமைகளையும் ஆற்றல்களையும் அறிய முயற்சிப்போமாக.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nகாகத்துக்கு இவ்வளவு புத்தி கூர்மையா..\nகாகத்திடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் வந்தால் போதும் நிம்மதியாக வால முடியும்\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nமைத்திரிக்கு விழுகிறது இடி - சு.க.யிலிருந்து சிலர் விலகுகிறார்கள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nநீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக அமைந்தால், பாராளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூட வேண்டும்\n* உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக அமைந்தால் நாடாளுமன்றம் திட்டமிட்டபடி மீண்டும் 14 ஆம் திகதி கூட்டப்பட வேண்டும் எ...\nசஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...\nயார் 113 ஐ நிரூபிக்கிறாரோ, அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயார் - ஜனாதிபதி அதிரடி\nபாராளுமன்றத்தில் தமக்கு 113 பேருடைய ஆதரவு உள்ளதென யார் நிரூபிக்கிறார்களோ அவருக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராக இருப்பதாக மைத்திரிபால சி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...\nதோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை ��லைத்தது\nபாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...\nநாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேச...\nபாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/2_44.html", "date_download": "2018-11-15T02:19:45Z", "digest": "sha1:VCBL4Y4C7F4X65BNJZU4VM6MKYJUTX5Y", "length": 9735, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி", "raw_content": "\nநல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி\nநல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி | மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும் நற்பண்புகள் கொண்ட கல்வி (நல்லொழுக்க பாடம்) வழங்கப்பட உள்ளது. அதற்கான வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி பாடத்துடன் 40 வகையான நற்பண்புகளை இணைத்து கற்பித்தலும், கற்றலும் என்னும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக ஆசிரியர் கையேடு தயாரிக்கப்பட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நற்பண்புகள் பாடவேளையைப் பயன்படுத்தி வாரத்துக்கு ஒரு பாடம் என்ற முறையில் ஆண்டு முழுவதும் நற்பண்பு கல்வி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக மாநில அளவில் முதன்மை கருத்தாளர் பயிற்சி சென்னையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன (டயட்) விரிவுரையாளர் ஒருவரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேரும் கலந்துகொண்டனர். இப்பயிற்சி புதன்கிழமையும் (இன்றும்) நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஒன்றியங்களில் டிசம்பர் 7, 8-ம் தேதிகளில் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம் 15 ஆயிரம் ஆசிரியர்களும் 20 லட்சம் மாணவ-மாணவிகளும் பயன்பெறுவர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்��ில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/puduchery?filter_by=featured", "date_download": "2018-11-15T02:55:31Z", "digest": "sha1:GFAWPVKV4GL3VGBSDU7H4RXUTYCMGLMQ", "length": 7490, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nநாட்டை சீர்குலைக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் நாராயணசாமி\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nகடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தகவல்..\n6 நாட்களாக நடைபெற்ற போக்கு���ரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..\nஅக்டோபர் 25ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்..\nரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்..\nஅரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்..\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்\nதமது அலுவலக ஊழியர்கள் எந்த ஊழலும் செய்யவில்லை – துணை நிலை ஆளுநர் கிரண்...\nதமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு மழை – இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் 8ஆம் தேதி வரை கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு...\nகாந்தி ஜெயந்தி விழா : எம்எல்ஏ அன்பழகனை வெளியேற்ற ஊழியர்களுக்கு ஆளுனர் உத்தரவு\nஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் காரணமல்ல – முதலமைச்சர் நாராயணசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82503", "date_download": "2018-11-15T02:42:31Z", "digest": "sha1:3GJHI7OFR7RWBOCL4UUHZAJIANWFMQMJ", "length": 1584, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "7,000 தொண்டர்களுக்குத் பரிசு கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ!", "raw_content": "\n7,000 தொண்டர்களுக்குத் பரிசு கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ\nகலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 7,000 பேருக்கு, தீபாவளிப் பரிசாக ஆளுக்கொரு கறிக்கோழி, அதைச் சமைக்கத் தேவையான மசாலாப் பொருள்கள், 2 கிலோ பிரியாணி அரிசி மற்றும் கடிகாரம், ஸ்வீட், பட்டாசு பொருள்கள் போன்றவற்றைப் பரிசாக வழங்கி குஷிப்படுத்தினார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/lb-finance-prevail-after-dramatic-super-over-tamil/", "date_download": "2018-11-15T03:04:26Z", "digest": "sha1:7ZR7LQYDHY4QZPZLGLX6NBAU63OQBQ2L", "length": 17543, "nlines": 261, "source_domain": "www.thepapare.com", "title": "சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் டீஜேய் லங்கா, எல்.பி பினான்ஸ் அணிகள்", "raw_content": "\nHome Tamil சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் டீஜேய் லங்கா, எல்.பி பினான்ஸ் அணிகள்\nசிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் டீஜேய் லங்கா, எல்.பி பினான்ஸ் அணிகள்\n25 ஆவது தடவையாக நடைபெறும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ப்ரீமியர் நொக் அவுட் (விலகல் முறை) கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் இன்று (25) நிறைவடை��்தன.\nமாஸ் யுனிச்செல்லா எதிர் எல்.பி பினான்ஸ்\nMCA மைதானத்தில் நடைபெற்ற தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் மாஸ் யுனிச்செல்லா மற்றும் எல்.பி பினான்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற எல்.பி பினான்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை மாஸ் யுனிச்செல்லா அணிக்கு வழங்கியது. முதலில் துடுப்பாடியிருந்த திலகரத்ன தில்ஷான் தலைமையிலான மாஸ் யுனிச்செல்லா வீரர்கள் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.\nமாஸ் யுனிச்செல்லா வீரர்களின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சாமர சில்வா 55 ஓட்டங்களைக் குவித்திருந்தார். நிரோஷன் திக்வெல்லவும் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎல்.பி பினான்ஸ் அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ரஜீவ வீரசிங்க மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் சுருட்டியிருந்தனர்.\nதொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 202 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய எல்.பி பினான்ஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைக் குவிக்க போட்டி சமநிலை அடைந்தது.\nஎல்.பி பினான்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ப்ரியமல் பெரேரா 46 ஓட்டங்களையும் சரித் சுதாரக்க 45 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். மாஸ் யுனிச்செல்லா அணியின் பந்துவீச்சு சார்பாக துவிந்து திலகரட்ன 3 விக்கெட்டுகளையும், சஹன் நாணயக்கார, இசார அமரசிங்க மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றினர்.\nபோட்டி சமநிலை அடைந்ததால் சுபர் ஓவர் முறையில் எல்.பி பினான்ஸ் அணி வெற்றியாளராக தீர்மானிக்கப்பட்டது.\nஇலங்கை அணி பாகிஸ்தானை T-20 தொடரில் எப்படி சமாளிக்கும்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு எந்தவகையிலும் எதிர்பார்த்தவிதமாக அமையவில்லை.\nமாஸ் யுனிச்செல்லா – 201 (48.2) – சாமர சில்வா 55, நிரோஷன் திக்வெல்ல 28, குசல் ஜனித் 27, அஞ்செலோ பெரேரா 42/3, ரஜீவ வீரசிங்க 49/3, சிரான் பெர்னாந்து 38/2\nஎல்.பி பினான்ஸ் – 201/9 (50) – ப்ரியமல் பெரேரா 46, சரித் சுதாரக்க 45, துவிந்து திலகரட்ன 3/33, தில்ருவான் பெரேரா 27/2, இஷார அமரசிங்க 36/2\nபோட்டி முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (எல்.பி பினான்ஸ் அணி சுபர் ஓவர் முறையில் இறுதிப் போட்டிக்குத் தெரிவு)\nகொமர்ஷல் கிரடிட் எதிர் டீஜேய் லங்கா\nதொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியான இந்த ஆட்டத்தில் கொமர்ஷல் கிரடிட் அணியும், டீஜேய் லங்கா அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.\nNCC மைதானத்தில் தொடங்கிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டீஜேய் லங்கா அணி கொமர்ஷல் கிரடிட் வீரர்களுக்கு முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை வழங்கியது.\nஇதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கொமர்ஷல் கிரடிட் வீரர்கள் மெதுவான ஆரம்பத்தையே காட்டியிருந்தனர். டீஜேய் லங்கா வீரர்களான சலன டி சில்வா, லசித் மாலிங்க மற்றும் சசித்ர சேனநாயக்க ஆகியோரின் அபாரப்பந்து வீச்சினால் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து கொமர்ஷல் கிரடிட் அணி 156 ஓட்டங்களை மாத்திரமே குவித்துக் கொண்டது.\nகொமர்ஷல் கிரடிட் அணி சார்பாக அதிகபட்சமாக அகீல் இன்காம் 38 ஓட்டங்களையும், ஜெஹான் முபாரக் 32 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். ஏனைய கொமர்ஷல் கிரடிட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றிருந்தனர்.\nடீஜேய் லங்காவின் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சலன டி சில்வா 21 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க மற்றும் சசித்ர சேனநாயக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.\nதொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 157 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய டீஜேய் லங்கா அணி ஒரு கட்டத்தில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும் சலிக கருணநாயக்க மற்றும் சசித்ர சேனநாயக்க ஆகியோரின் போராட்டத்தினால் வெற்றி இலக்கை 33 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களுடன் அடைந்தது.\nடீஜேய் லங்கா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சாலிக கருணநாயக்க மொத்தமாக 60 ஓட்டங்களை 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்தார். இவருக்கு உதவியாக காணப்பட்ட சசித்ர சேனநாயக்க 36 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொமர்ஷல் கிரடிட் அணி சார்பாக பந்து வீச்சில் லஹிரு மதுஷங்க, சுரங்க சலிந்த மற்றும் ப்ரனீத் விஜயசேன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nஹரீன் 10 விக்கெட் வீழ்த்த புனித ஆலோசியஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி\nசிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1)\nகொமர்ஷல் கிரடிட் – 156 (45.5) – அகீல் இன்ஹாம் 38, ஜெஹான் முபாரக் 32, சலன டி சில்வா 21/3, லசித் மாலிங்க 19/2 , சசித்ர சேனநாயக்க 36/2\nடீஜேய் லங்கா – 161/6 (33) – சாலிக கருணநாயக்க 60*, சசித்ர சேனநாயக்க 36, சலன டி சில்வா 25*, சுரங்க சலிந்த 18/2, ப்ரனீத் விஜயசேன 20/2\nபோட்டி முடிவு – டீஜேய் லங்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி\nதுயரத்தின் உச்சத்தை அனுபவிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி\nஎந்தவொரு வெற்றியும் இன்றி மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பும் இலங்கை மகளிர்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்கள்\nசரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை\nஒரு நாள் தொடரில் இலங்கையை வைட் வொஷ் செய்த பாகிஸ்தான்\nஇலகு வெற்றியுடன் இலங்கையுடனான ஒரு நாள் தொடர் பாகிஸ்தான் வசம்\nசோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-11-15T02:34:16Z", "digest": "sha1:L5HWHDQJAQGROEGFOPPLHSQBXHTM3GRI", "length": 8265, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டில்லி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nடிட்லி புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் வீசிய டிட்லி புயல் மற்றும் மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தோ...\nஹோட்டலில் பெண்ணொருவரை துப்பாக்கியால் மிரட்டிய இந்திய அரசியல்வாதியொருவரின் மகன் ; வைரலாக பரவும் காணொளி\nபகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எ���்.பி.யின் மகன் ஒருவர் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெண்ணொருவரை தகாத வார்த...\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள்\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் த...\nமன்மோகன் சிங், ராகுல் காந்தியை சந்தித்தார் மஹிந்த\nஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந...\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் தொகையை அறிவித்தார் மஹிந்த\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக முன...\n\"நேரில் சென்று சந்திக்க தயாராக இருந்தேன் - பிரபாகரன் இணங்கவில்லை\"\nவிடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவி...\n''இலங்­கையின் அடுத்த ஜனா­தி­பதி வந்­துள்ளார்''\nமஹிந்த ராஜபக்ஷ “இலங்­கை யின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­து டன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாக வர­வுள்­ளவர்” என்று இந்­திய பார...\nசர்வகட்சி பாராளுமன்ற குழு நாளை இந்தியாவுக்கு விஜயம்\nசபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சர்வக் கட்சி பாராளுமன்ற குழு பிரதிநிதிகள் நாளை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.\nஅனுபமா பிரகாஷ் என்ற நடிகை படப்பிடிப்பின் பாதியிலேயே யாருக்கும் சொல்லாம் அவரின் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது - கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டில்லியிலுள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:23:34Z", "digest": "sha1:53QKSFVNPZRKQWSN42QK5H2OCBFRWGAS", "length": 8845, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பள்ளிவாசல் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nபள்ளிவாசல் நடைபாதை வியாபாரிகளை அகற்றினால் நடைபாதை வியாபாரத்தை கைவிடுவதாகத் தெரிவிப்பு\nவவுனியா நகரப்பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்ளுபவர்களை அகற்றினால் அல்லது அப்பகுதியில் வியாபாரம்...\nவலைத்தளங்கள் ஊடாக மெல்ல ஆரம்பித்து ஊரடங்கில் அடக்கப்பட்ட கலவரம் : கண்டி கலவரமும் பின்னணியும்\nஇலங்கைத் திருநாட்டின் தனி அழகே அதன் பல்­லின பரம்­பலும் அது சார்ந்த கலா­சார விழு­மி­யங்­களும் என்றால் யாரும் மறுக்க முடி...\nஇன்றைய கண்டி நிலைவரம் ; திகனயில் மைதானத்தில் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகை\nகண்டியில் இயல்பு நிலைமையேற்பட்ட போதும் அச்சமான சூழ்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றன.\nமன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம், பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு\nமுஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மன்...\nஅம்பாறையில் உணவில் இருந்தது வெறும் மாக்கட்டி ; அரச இரசாயன பகுப்பாய்வாளர் பொலிஸாருக்கு அறிவிப்பு\nஅம்பாறையில் பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லிம் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட காரணமாக இருந்த, ஹோட்டல் ஒன்றின் உணவில் கருத்தடையோ அ...\nகண்டி அசம்பாவிதம் தொடர்பில் அக்குறணை பள்ளிவாசலில் கலந்துரையாடல்\nகண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அக்குறணை 4 ஆம் கட்டை பள்ளிவாசலில்...\nஅம்பாறைத் தாக்குதல் சம்பவம் : பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டதென்ன \nஅம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட...\nபிரதமருடன் ரவூப் ஹக்கீம் நாளை அம்பாறை விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம...\nஅம்பாறையில் பள்ளிவாசல், கடைகள் மீது தாக்குதல் : பல கோணங்களில் விசாரணை\nஅம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் ம...\nமத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை தேவை - ஆசிரிய தலையங்கம்\nஇன, மதங்­க­ளுக்­கி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்தி மக்­க­ளுக்­கி­டையே பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/motorbikes-scooters", "date_download": "2018-11-15T03:04:44Z", "digest": "sha1:VZAUNRBDXPST4FB7XCEUNRBQLS3ULFT4", "length": 10103, "nlines": 219, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் மாலபே இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 2\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-25 of 69 விளம்பரங்கள்\nமாலபே உள் மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-11-15T02:26:29Z", "digest": "sha1:2VE2NXUJ7RZABZYIPSMZNK636OMX3LL4", "length": 9645, "nlines": 108, "source_domain": "ta.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:குறுக்கு வழி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇது ஓர் விக்கிமேற்கோளின் மேற்கோள் பக்கம்.(\"விக்கிமேற்கோள்:\"பக்கம் பெயர்வெளி சேர்ந்தது).\nஏற்கெனவே உள்ள விக்கிமேற்கோள் குறுக்குவழிகளின் பட்டியலை விக்கிமேற்கோள்:WQ அல்லது WQ:WQ வில் காணலாம்.\n1 விக்கிமேற்கோள் குறுக்குவழி என்பது என்ன \n2 விக்கிமேற்கோள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவத��� எப்படி\n3 விக்கிமேற்கோள் குறுக்குவழி கொள்கை\n4 குறுக்குவழி இணைப்பு பெட்டிகளை சேர்ப்பது\nவிக்கிமேற்கோள் குறுக்குவழி என்பது என்ன \nவிக்கிமேற்கோளில் \"குறுக்குவழி\" எனக் குறிப்பிடப்படுபவை விக்கிமேற்கோளின் மேற்கோள் பக்கங்களை சென்றடைய பாவிக்கும் சிறப்பு பக்க வழிமாற்றுப்பக்கம் ஆகும்.\nவிக்கிமேற்கோள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது எப்படி[தொகு]\nவிக்கிமேற்கோளின் மேற்கோள் பக்கங்களை அடைய நீண்ட பெயர்களை தட்டச்சுவதை தவிர்க்க குறுக்குவழிகள் பயனாகின்றன.விக்கிமேற்கோள் தேடல்பெட்டியில் இந்த குறுக்கங்களை நேரடியாக இட்டு வேண்டும் பக்கங்களை வேகமாக அடையலாம்.\nகாட்டாக, தேடல் பெட்டியில்\"wikiquote:Redirect\" என்று முழுமையாக இன்றி \"WQ:R\"என தட்டச்சி \"செல்\" பொத்தானை அமுக்க உடனடியாக விக்கிமேற்கோள் \"மீள்வழிப்படுத்தல்\" மேற்கோள் பக்கத்தை அடையலாம்.\nமாற்றாக,இணைய முகவரி, உரல் (URL) உள்ளிடும்போதும் இக்குறுக்கங்களை பயன்படுத்தலாம்.காட்டாக, நீங்கள் பார்வையிடும் தமிழ் விக்கிமேற்கோள்:குறுக்குவழி பக்கத்திற்கான இணைய முகவரி:\nஇப்போது நீங்கள் விக்கிமேற்கோள்:மீள் வழிப்படுத்துதல் மேற்கோள் பக்கம் செல்ல இந்த இணைய முகவரியில் \"விக்கிமேற்கோள்:குறுக்கு_வழி\" காணும் இடத்தில் \"WQ:R\" குறுக்கங்களை பயன்படுத்தலாம்.\nகுறுக்கங்கள் இலத்தீன் மொழியில் தலையெழுத்துகளில்(\"All-Caps\") எழுதப்பட வேண்டும், ஆனால் விக்கி தேடல் பெட்டியில் இவை எவ்வாறேனும் இருக்கலாம். அதாவது, தேடல் பெட்டியில்,\"wq:r\" என்றோ\"WQ:R\" என்றோ இடலாம். உரல்களில் இடும்போது குறுக்குவழியின் தலை எழுத்துக்களை சரியாக இடப்படவேண்டும்.\nஇது விக்கிமேற்கோளின் விக்கிமேற்கோள்:பெயர்வெளி மேற்கோள்பக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.\nகுறுக்குவழி இணைப்பு பெட்டிகளை சேர்ப்பது[தொகு]\nஓர் குறுக்குவழி இணைப்பு பெட்டி (\"குறுக்குவழி வார்ப்புரு\") மூலப்பக்கத்தில் தொகுக்கும்போது சேர்க்கப்படுகிறது. {{Shortcut|[[WQ:]]}}. காட்டு:\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2015, 16:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/sun-pictures/", "date_download": "2018-11-15T01:44:31Z", "digest": "sha1:M3UJPRK2ZX55KZTU5XRVK56QLXHRSGHZ", "length": 4246, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "sun pictures Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nசர்கார் படத்தின் ரன்டைம் விபரம் இதோ\ns அமுதா - அக்டோபர் 30, 2018\nகொண்டாட தாயராகுங்கள் சர்கார் தீபாவளி\nவிஜய் ரசிகர்களுக்கு டாப் டக்கர் டிரீட்\ns அமுதா - அக்டோபர் 15, 2018\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு…\ns அமுதா - அக்டோபர் 13, 2018\nசர்க்கார் பாடல்கள் இன்று மாலை வெளியீடு பாடல்கள் லிஸ்ட் வெளியீடு\nஇன்றுமுதல் சர்க்கார் படத்தின் டப்பிங்\nஇப்போ வந்த நீங்கள் அப்போது எங்கே சென்றீர்கள்- விஜயக்கு குவியும் ஆதரவு\ns அமுதா - ஜூலை 9, 2018\nவிஜய் சர்க்கார் படத்தின் கதை இது தான்: ஃபர்ஸ்ட்லுக் ஒரு அலசல்\nவிஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனா\ns அமுதா - மார்ச் 6, 2018\nபிரிட்டோ - மார்ச் 31, 2018\nதவறாக பேசிய நபருக்கு கஸ்தூரி கொடுத்த அதிரடி பதில்\n18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு: அவசர ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசர்வதேச விமான போட்டி இரண்டாம் இடம் பிடித்த தல அஜீத் விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/29022252/About-cinema-The-prophecies-of-actress-Tamanna.vpf", "date_download": "2018-11-15T02:46:58Z", "digest": "sha1:RR6SRJHWAGPVBKMWFPKM6FW7O5HJ5AV6", "length": 10289, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "About cinema The prophecies of actress Tamanna || சினிமா பற்றிய தமன்னாவின் கணிப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசினிமா பற்றிய தமன்னாவின் கணிப்புகள்\nநடிகை தமன்னா தனது சினிமா அனுபவங்கள் பற்றி பேசினார்.\n‘‘நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் புரியாமல் இருந்தாலும் இப்போது ரொம்ப தெளிவாகி விட்டேன். திரையுலகம் பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டு உள்ளது. எனது நிஜ வாழ்க்கைக்கும், சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும் உணர்கிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் கிடைத்த படத்திலெல்லாம் நடித்தேன்.\nஅதனால் சில படங்கள் எதிர்மறையாக அமைந்தன. பாகுபலிக்கு பிறகுதான் சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்தது. அதுவரை இந்தியில் நான் சில படங்களில் நடித்து இருந்தாலும் என்னை அங்கீகரிக்காமலேயே இருந்தனர். பாகுபலியை டப்பிங் செய்துதான் இந்தியில் வெளியிட்டனர். ஆனாலும் எனது நடிப்பை கொண்டாடினார்கள்.\nபடங்களில் நடிக்கும்போது அதன் பலன் எப்படி இருக்கும் வெற்றி பெறுமா என்று யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு படத்தையும் முக்கிய படமாக கருதியே நடிக்கிறோம். ஆனால் சில படங்கள் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சில படங்கள் வெற்றிபெறும் என்று நினைப்போம். அது தோற்றுவிடும். சில படங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் நடிப்போம். அது ஜெயித்து விடும்.\nசினிமாவில் எதிர்பார்ப்பது நடக்காது. எதிர்பாராதது நடக்கும். நடிகர்களுக்கு பெயர் புகழ், பணம் எல்லாவற்றையும் சினிமா கொடுக்கிறது. அபூர்வமான நல்ல படங்கள் எங்கிருந்து வரும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. திடீரென்று வரும். உயரத்துக்கு கொண்டு போய்விடும்.’’ இவ்வாறு தமன்னா கூறினார்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/04230611/Money-handling-complaint-Telugu-actors-union-breaks.vpf", "date_download": "2018-11-15T02:47:23Z", "digest": "sha1:7RHRMF4BBJPV2ZJO43DLYF2GNMIHYHLV", "length": 11113, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Money handling complaint: Telugu actors union breaks down || பணம் கையாடல் புகார் : தெலுங்கு நடிகர் சங்கம் உடைகிறது?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபணம் கையாடல் புகார் : தெலுங்கு நடிகர் சங்கம் உடைகிறது\nபணம் கையாடல் புகார் : தெலுங்கு ���டிகர் சங்கம் உடைகிறது\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலிலும், புதிய கட்டிடம் கட்டுவதிலும் தகராறு ஏற்பட்டதுபோல் தெலுங்கு நடிகர் சங்கமான மா அமைப்பிலும் மோதல் வெடித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 05, 2018 04:45 AM\nசமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியால் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டது. நடிகர்கள், இயக்குனர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று அவர் புகார் கூறினார்.\nஇதனால் ஸ்ரீரெட்டிக்கு நடிகர் சங்கம் தடைவிதித்து தேசிய மகளிர் ஆணையம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக இறங்கியதும் தடையை நீக்கினர். இப்போது நடிகர் சங்கத்தில் பணம் கையாடல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டல்லாசில் நடிகர்–நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\nஇதில் வசூலான தொகையை முறைகேடு செய்து இருப்பதாக தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது பொதுச்செயலாளர் நரேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.\nஇதுகுறித்து நரேஷ் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் வசூலான தொகை பற்றிய கணக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு ஒப்பந்தங்களை வேண்டியவர்களுக்கு கொடுத்து முறைகேடு செய்துள்ளனர். அரசு அதிகாரிகள், திரையுலகினரை கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி முறைகேடுகளை கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.\nசிவாஜிராஜா கூறும்போது, ‘‘நடிகர் சங்க நிதியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தவறு நடந்து இருப்பதாக நிரூபித்தால் எனது மொத்த சொத்துக்களையும் கொடுக்க தயார். மொட்டை அடித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் என்னை மீண்டும் போட்டியிடவிடாமல் தடுக்க மோசடி புகார் கூறியுள்ளனர்’’ என்றார்.\nஇந்த மோதலால் தெலுங்கு நடிகர் சங்கம் உடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/lists.html", "date_download": "2018-11-15T02:02:50Z", "digest": "sha1:EJWPYHU5XDZL6OCFBWDVOT2EMJ3N7UUW", "length": 16752, "nlines": 100, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் ���லைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nமோடியை விட சிறந்த நிர்வாகி\nஎங்களது அணியின் தலைவரை பின்னர் முடிவு செய்வோம். பல தகுதியான தலைவர்கள் உள்ளனர். மோடியை விட ஸ்டாலின் சிறந்த நிர்வாகி.\n20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். நான் எந்த கட்சிக்கும் குழலோ, ஊதுகுழலோ கிடையாது. நான் மக்களின் கருவி.\nமாநில தலைநகரங்களிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். லோதி ரோடு காவல் நிலையத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nவெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் ஓடலாம், ஒளியலாம். இறுதியில் உண்மை வெளிவந்தே தீரும்” என கூறினார்.\nமன்றத்துக்காக யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொன்னது கிடையாது.\nகம்பெனியை நம்பி ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. கம்பெனி என்று சொல்லக்கூடியவருடைய நிலை என்னவென்றுகேட்டால், சர்க்கஸ் கூடாரம். சர்க்கஸ் கூடாரத்தினுடைய ‘ரிங் மாஸ்டர்’ யார் என்று கேட்டீர்கள் என்றால், டெல்லியில் இருக்கக்கூடிய மோடி மஸ்தான். ந��ன் மோடியை சொல்லவில்லை, ‘ரிங் மாஸ்டரை’ மோடி மஸ்தான் என்று தான் சொல்லுவார்கள் எப்போதும், அந்த ‘ரிங் மாஸ்டர்’ இன்றைக்கு டெல்லியில் இருக்கிறார்.\nஎன் மீதான புகார் உண்மையாக இருந்தால் வழக்கு தொடரலாம். சந்திக்க தயாராக இருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போது யாரும் சொல்ல வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.\nசின்மயி வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார். சின்மயி கூறிய குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது.\nநான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. நான் கழுகு என்பதே எனக்குத் தெரியாது.\n-கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்\nவிஜய் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு வாழ்த்துகள். அஜீத் கட்சி ஆரம்பிக்கட்டும். எல்லோரும் கட்சி தொடங்கலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை.\n-தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்\nஎப்படிப்பட்ட மெகாகூட்டணி ஏற்பட்டாலும் தமிழகத்தில் அதிமுகவுக்குத்தான் மக்கள் ஆதரவு உண்டு.\n-துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பேச்சு\nமாநில சுயாட்சி கேட்டது நம் தமிழகம். அதன் மீட்சியாக நான் கிராம சுயாட்சி கேட்கிறேன்.\nஎஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்துப்பேசியிருப்பார். பாஜக தலைவர் பதவி என்ன அவ்வளவு இலகுவான விஷயமா\n- தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பாஜக தலைவர்\nஉதயநிதி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. அவர் கழகத் தலைவர் தளபதியின் மகனாக இருப்பதே தியாகம் தான்...\nஉண்மையைச் சொல்ல ஹெச். ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்\nரவுடித்தனமாகச் செயல்படுவது, பெண்களிடம் வரம்பு மீறி நடப்பது, பொது மக்களை அச்சுறுத்தும்வகையில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போல செயல்படும் கட்சியினர் யாராக இருந்தாலும் திமுக விதிகள் படி தண்டிக்கப்படுவர்.\n-முக ஸ்டாலின், திமுக தலைவர்\nநான் குட்கா ஊழல் நடக்கவே இல்லை என்று சொல்லவில்லை. ஏதோ நடந்திருக்கிறது,\n-முன்னாள் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ்\nஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்பது வைணவத்தின் படி மகான்களுக்கே கிடைக்கும். அதுவே கலைஞர் அவர்களுக்கும் கிடைத்திருக்கிறது\n-சுகி சிவம், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வழங்கிய கலைஞருக்கு புகழ் வணக்கம் நிகழ்வில்\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனி���ாமிக்கு, ஜாதகத்தில் குரு நேரடிப்பார்வையில் உள்ளார். இதனால் அவரது அரசை யாராலும் அசைக்க முடியாது.\nநான் அதிமுக யுனிவர்சிட்டியில் படித்தபோதுதான் தினகரன் எல்கேஜி படிக்க வந்தார்\n-மன்னார்குடியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேசியபோது\nபணமதிப்பு நீக்கம் என்பது பிழை அல்ல, அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்.\nநானும் முதல்வரும் ஒற்றுமையாக இருக்கிறோம்\n-துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக செயற்குழுவில் பேச்சு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம். இத்தீர்ப்பால் அடுத்தமாதம் முதல்வாரத்தில் இந்த அரசு கவிழும்.\nபிரதமரின் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் ஏலம் விடப்படும். பணம் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்\n-பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான்\nடெஸ்ட் தொடரில் இக்கட்டான நிலையில் உள்ளது இந்திய அணி. பேட்டிங் மட்டுமல்ல; மனமும் உறுதியாக இருந்தால் மீண்டு வரலாம்.\n-ரவிசாஸ்திரி, இந்திய அணி பயிற்சியாளர்\nதமிழக அரசியலில் என்ன நடந்தது என்று ரஜினிகாந்துக்குத் தெரியாது. ஷூட்டிங்கும் மீட்டிங்கும் ஒன்று அல்ல.\nநான் தங்கத்தை இழக்கவில்லை. வெள்ளி வென்றுள்ளேன். என் வெள்ளியும் மின்னும் என்பதைப்பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்\n- பிவி சிந்து, உலக சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டியில் தோல்வி தொடர்பாக\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=leaders&sid=529c861ec226a01790d04b7e641ffd10", "date_download": "2018-11-15T02:52:10Z", "digest": "sha1:Q4H5TAJEYX4GCTLEADEGV4E3OZE6IOVY", "length": 24725, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தா��ும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரட���யாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adnumerology.com/place-the-baby-name-according-/p0", "date_download": "2018-11-15T03:02:22Z", "digest": "sha1:F4A2GYS356KJUGBTBE5IIY64L7OQLRMJ", "length": 9256, "nlines": 122, "source_domain": "www.adnumerology.com", "title": "Place The Baby Name According to Numerology in Tiruchy, India from AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\n குழந்தைகளுக்கு பெயர் (Hindu baby names) வைப்பது என்பது நம்முடைய இந்து கலாச்சாரத்தில் மிக முக்கியமான வைபவமாகும். நம்முடையமுன்னோர்கள் இந்த பெயர் சூட்டும்(baby naming function) வைபவத்தை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகவே தங்கள் குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள் புடைசூழ நடத்துவார்கள். நம்முடைய கலாச்சாரத்தில் நாம் கடைபிடிக்கும் அணைத்து பழக்கவழக்கங்கலுமே நம்முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்தபழக்கங்கள் ஆகும். அனைத்துமே அறிவியல் சார்ந்த உண்மையும் அவற்றில் அடங்கி இருக்கும். ஒரு குழந்தையை(baby name) பெயர் சொல்லி அழைக்கும்போது அந்த பெயரானது காற்றில் கலந்து இருக்கும் இயற்க்கை சக்திகளுடன் ஒத்துசெல்லும் விதத்தில் நம்முடைய பண்டைய கலாச்சாரமான ஜோதிடத்தையும் (astrology),எண்கணிதத்தையும்(numerology)கலந்து பெயர் வ���ப்பார்கள். ஜோதிடமும் எண்கணிதமும் (astrology and numerology) இயற்க்கை சக்திகளான கிரகங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும்.கிரகங்கள் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. சற்று நினைத்து பாருங்கள் சூரியன் என்ற கிரகம்(planet sun) இல்லையென்றால் சூரிய ஒளி கிடையாது. சூரிய ஒளி இல்லையென்றால் மனிதஇனம் அழிந்துவிடும். புல்பூண்டுகள், செடிகள்,கொடிகள் தழைக்காது முளைக்காது. சந்திரன்(planet moon) இல்லையென்றால் எப்போதுமே பகல்தான் இரவு என்பதே இருக்காது. இந்த இரண்டு கிரகங்களுக்கே இப்படி என்றால் மீதமுள்ள 7 கிரகங்களும் இல்லையென்றால் நிலைமை என்னவாகும் வானில் சுற்றிகொண்டிருக்கும் இந்தகிரகங்கள்தான் தங்களுக்கண்டான சக்தியை பூமியில் உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. பூமியில் சுற்றிகொண்டிருக்கும் கிரக சக்திகளுக்கேற்றவாறுதான் ஒவ்வொரு மனிதனுடைய சொல்,செயல்,சிந்தனைஅமைந்திருக்கும். ஒரு மனிதன் தாயுடைய வயிற்றிலிருந்து முதல் முதலாக வெளிவந்து இந்த உலகத்தை சுவாசிக்கும்போதே 9 கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டுவிடுகிறான். அவன் பிறக்கும் போது நிலைகொண்டிருக்கும் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவனுடைய சொல், செயல், சிந்தனை அனைத்தும் அவன் இந்த உலகத்த விட்டு மறையும் வரை தொடரும். இதில் குழந்தைகளின் பெயர் (babynames)என்பது அந்த குழந்தைக்கு வைக்கப்படும் பெயரை பொறுத்து சொல், செயல்,சிந்தனைகள் சாதகமாகவோ,பாதகமாகவோ நடக்கின்றது. இந்த உலகத்தின் இயக்கமே கிரகங்களின் சக்தியால் மட்டுமே என்பதால் குழந்தைகளுக்கு(baby name) வைக்கப்படும் பெயரை அவர்கள் பிறக்கும்போது சஞ்சரித்து கொண்டிருந்த கிரக சக்திகளுக்கேற்ப வைத்தோம் என்றால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த கிரகங்களின் அணுக்கரனையால் மிகவும் சந்தோசமாகவும் வளமாகவும் மனஅமைதியுடனும் வாழ்வார்கள் என்பதே உண்மையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/31/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2641175.html", "date_download": "2018-11-15T01:41:11Z", "digest": "sha1:CRNJQ4RCGZUG5URQZAPLTMES6ZEJP2K3", "length": 6589, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஅதிமுக நிர்வாகிகள் ஆலோச���ைக் கூட்டம்\nBy DIN | Published on : 31st January 2017 06:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nமாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் யுஎஸ். சேகர், மகளிரணிச் செயலர் குருத்தாய், அண்ணா தொழிற்சங்க செயலர் ராஜா, மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், முன்னாள் துணை மேயர் பீ. சேவியர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தின்போது, மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் தொகுதி வாரியாக பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலர் கேட்டுக் கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23815", "date_download": "2018-11-15T02:27:09Z", "digest": "sha1:CVBBFKIUFGQMMYHKEHTH3IQSVADD7ZPW", "length": 10502, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகத்தை ஆட்டிப்படைத்த “ ப்ளு வேல் ” ; தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துவந்த சிறுமி கைது | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஉலகத்தை ஆட்டிப்படைத்த “ ப்ளு வேல் ” ; தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துவந்த சிறுமி கைது\nஉலகத்தை ஆட்டிப்படைத்த “ ப்ளு வேல் ” ; தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துவந்த சிறுமி கைது\nப்ளு வேல் விளையாட்டின் பின்னணியில் இருந்து தற்கொலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வந்த 17 வயது ரஷ்ய சிறுமியை பொலிஸார் கைதுசெய்துள்னர்.\nகுறித்த ரஷ்ய சிறுமி தான், உத்தரவுகளுக்கு கீழ்படியாவிட்டால் உறவினர்களையோ, அல்லது நெருக்கமானவர்களையோ கொன்று விடுவதாக ப்ளூவேல் விளையாட்டை விளையாடி வந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமொஸ்கோ நகருக்கு அருகே 21 வயது இளைஞர் ஒருவரையும் இச் சம்பவத்துடன் தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சிறுமியும் ஆர‌ம்பத்தில் ப்ளுவேல் விளையாடியவர் என்றும், ஆனால் கடைசி கட்ட சவாலை தேர்ந்தெடுக்காமல், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் அட்மினாக செயல்படும் பணியை தேர்ந்தெடுத்தவர் என்றும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.\nகுறித்த ப்ளுவேல் தற்கொலை விளையாட்டு இணையவழி ஊடாக ரஷ்யாவில் உள்ள ஒரு குழு மூலம் நெறிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதன் அட்மினாகவே குறித்த 17 வயதுடைய ரஷ்ய சிறுமி செயல்படுகின்றார்.\nகுறித்த ப்ளுவேல் விளையாட்டை விளையாடிய 10 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த ப்ளுவேல் விளையாட்டில் இலக்கை அடைவதற்கான 50 செல்முறைகள் உள்ளன அதன் இறுதிக்கட்ட இலக்கை அடைவதற்கான செல்முறையாக தற்கொலையாகும்.\nதற்கொலை ரஷ்யா சிறுமி மொஸ்கோ பொலிஸ் கைது\nட்ரம்ப் மீது சி.என்.என். வழக்குப் பதிவு\nஅமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது\n2018-11-14 16:15:40 ட்ரம்ப் சீ.என்.என். அகோஸ்டா\nதந்தையால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை\nஎல்சல்வடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\n2018-11-14 13:38:19 தந்தையால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை\nகாசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு\nஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காஸா எல்லையில் 70 இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.\n2018-11-14 11:30:44 காசா எல்லையில் 70 இடங்களில் ரொக்கெட் குண்டுவீச்சு\nதனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல தடை\nகடலூர் பாம்பன் இடையே காஜா புயல் கரையை கடக்கும் போது தனுஷ்கோடி கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.\n2018-11-14 09:33:17 தனுஷ்கோடி சுற்றுலா காஜா புயல்\nதி.மு..க இருக்கும் கூட்டணியில் அ. ம. மு. க. இடம்பெறாது - ரி. ரி. வி. தினகரன்\nதி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்\n2018-11-14 09:10:20 தி.மு.க. தினகரன் அம்மா மக்கள் முனனேற்ற கழகம்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/news-shots/tamil-news/selam-student-valarmathi-released-on-bail.html", "date_download": "2018-11-15T01:57:19Z", "digest": "sha1:U4ETSWUATZ5AMPDWCW3KJ7GOGOVZIWPH", "length": 2841, "nlines": 31, "source_domain": "m.behindwoods.com", "title": "Selam Student Valarmathi released on bail | தமிழ் News", "raw_content": "\nகல்லூரி மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை\nசேலம் கல்லூரி மாணவி வளர்மதி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்துவதற்கான துண்டு சீட்டை அனைவருக்கும் கொடுத்துவந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nஇதேபோல் மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதாக கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டார்.\nபின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட வளர்மதி அங்கிருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n’இதெல்லாம் ஒரு சேலஞ்சாப்பா’..வைரலாகி வரும் ஸ்னூட் சேலஞ்ச் \nஎக்ஸர்சைஸ் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச��மி\nஇறந்த நடிகரின் பூத உடலுடன் செல்ஃபி.. செவிலியர்கள் பணிநீக்கம்\nபுதிய இன்சூரன்ஸ் திட்டத்தால் இன்று முதல் வாகனங்களின் விலை உயருகிறதா\nவெள்ளத்தை தொடர்ந்து கேரளாவை பயமுறுத்தும் அடுத்த பயங்கரம்\nவிஜயகாந்த் நலமாக உள்ளார்.. தேமுதிக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/08/25/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-28/", "date_download": "2018-11-15T02:28:29Z", "digest": "sha1:WKFORDWXZYJV7RGXVGSOAVWF6VZ4SYYT", "length": 4273, "nlines": 67, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு.\n« மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு) மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா – 2015 (படங்கள் இணைப்பு) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/category/obituaryinfos", "date_download": "2018-11-15T02:34:45Z", "digest": "sha1:UHOGQPYHXYNZMZKRK2LQ3W3MUAWGHOAA", "length": 13015, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "மரண அறிவித்தல் | Obituaryinfos | தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nதிருமதி கண்ணகைப்பிள்ளை செல்வரட்ணம் (செல்லம்மா)\nSeptember 11, 2018 Obituaryinfos Comments Off on திருமதி கண்ணகைப்பிள்ளை செல்வரட்ணம் (செல்லம்மா)\nதிருமதி தவமணி இரத்தினலிங்கம் அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணி இரத்தினலிங்கம் நேற்று (06.07.2018) வெள்ளிக்கிழமை காலமானார். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவமணி இரத்தினலிங்கம் நேற்று (06.07.2018) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி சரஸ்வதி தம்பதியரின் அன்புமருமகளும் இரத்தினலிங்கத்தின் அன்புமனைவியும் காலஞ்சென்ற விநாய மூர்த்தி மற்றும் வைத்திய நாதன், திருநாவுக்கரசு, சண்முகராசா ஆகியோரின் அன்புச்சகோ …\nஐயாத்துரை குமாரசாமி சுதுமலை மேற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குமாரசாமி நேற்று (02.07.2018) திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சிவபாக்கியம் (முன்னாள் ஆசிரியை – யா/ பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயம்) தம்பதியரின் அன்பு மருமகனும் புவனேஸ் வரியின் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் – தமிழ் வலிகாமம் கல்வி வலயம்) அன்புக்கணவரும் மதுஷாயினி (யா/ மானிப்பாய் …\nபொன்னையா பரராசசேகரம் அராலி வீதி, சங்கானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பரராசசேகரம் (முன்னாள் திரு மகள் கட்டடப் பொருள்கள் விற்பனை நிலைய உரிமையாளர்) நேற்று (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அப்பாத் துரை – தங்கம்மா தம்பதிகளின் மருமகனும் மனோரஞ்சிதத்தின் ஆருயிர்க் கணவரும் கிருபாரூபன் (வலிகாமம் மேற்கு பிரதேச சபை, சுழிபுரம்), சிவரூபி (ஆசிரியர் …\nதிருமதி மகேஸ்வரி செல்வரட்ணம் மலேசியாவை பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வதிவிடமா வும் கொண்ட திருமதி மகேஸ்வரி செல்வ ரட்ணம் 30.06.2018 சனிக்கிழமை காலமானாா். அன்னாா் காலஞ்சென்றவர்களான முருகேசு – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – பகவதி தம்பத��யரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வரட்ணத்தின் அன்பு மனைவியும், மகேசன், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற வர்களான ரதிதேவி, நடராசா ஆகியோ ரின் அன்புச் சகோதரியும், இந்திராதேவி, காலஞ்சென்றவா்களான கோமளேஸ்வ ரன், …\nசின்னத்தம்பி துரைசிங்கம் சுழிபுரம் மேற்கு கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைசிங்கம் கடந்த 28.06.2018 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்வம் தம்பதியரின் அன்புமருமகனும் நாகம்மாவின் அன்புக்கணவரும் தனபாலசிங்கத்தின் அன்புச்சகோ தரரும் இரவீந்திரன் (இலத்திரனியல் உபகரணம் திருத்துனர்), மைதிலி (கட்டார்) ஆகியோரின் அன்புத்தந்தையும் குலேந்திரன் (கட்டார்),பானுமதி (பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் அன்புமாமனும் காலஞ்சென்ற …\nதிரு செல்லையா விசுவலிங்கம் அன்னை மடியில் : 28 சனவரி 1925 ஆண்டவன் அடியில் : 29 யூன் 2018 கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பளை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா விசுவலிங்கம் அவர்கள் 29-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அச்சுவேலியைச் சேர்ந்த …\nதிருமதி முத்தையா செல்வராணி பிறப்பு : 4 பெப்ரவரி 1953 — இறப்பு : 30 யூன் 2018 யாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வேலணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா செல்வராணி அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முத்தையா, பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வதநேஸ்வரி, தர்மரட்ணம்(கனடா) மற்றும் செல்வரட்ணம்(கனடா), ஞானரட்ணம்(வேலணை), வில்வரட்ணம்(சுவிஸ்), …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/12/2.html", "date_download": "2018-11-15T02:34:10Z", "digest": "sha1:IYTWWULYXW575P53HA4O4MSPCUFH6LYI", "length": 22500, "nlines": 241, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : மீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்!-மறக்க முடியாத 'டிசம்பர் 2'...", "raw_content": "\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்-மறக்க முடியாத 'டிசம்பர் 2'...\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 AM No comments\nசென்னையை புரட்டிப் போட்டது கனமழை. பஸ்கள் சென்ற சாலையில் படகில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீன்வளத்துறை ஏற்பாட்டில் மீனவர்கள் படகுகளோடு களமிறங்கினர்.\nஅவர்கள் சந்தித்த சவால்கள் குறித்து அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.ஏ.மகேஷ் நம்மிடம் பகிர்ந்தார்.\n\"சென்னையில் கடந்த 2ம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் முடிச்சூர், வேளச்சேரி, பழைய பெருங்களத்தூர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ராமாவரம், நெசப்பாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கி உயிருக்காகப் போராடியவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்தது. கோவளம் முதல் பழவேற்காடு வரையிலான மீனவ கிராமங்களிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஒரு படகுக்கு 4 மீனவர்கள் வீதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படகு ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வாடகையாக பேசப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தலா ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது.\nபடகுகள் செல்ல முடியாத பகுதிகளில் உயிரையும் பொருட்படுத்தாமல் நீந்தியே சென்று கயிறு மூலம் பலர் மீட்கப்பட்டனர். வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீன்வளத்துறை மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சொன்ன 'நன்றி' என்ற வார்த்தை நாங்கள் பட்ட அனைத்து சங்கடத்தையும் கடந்து எங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியது. சில இடங்களில் ஏற்பட்ட சங்கடங்களை எல்லாம் சகித்துக் கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டோம்.\nமணப்பாக்கம், சத்யா நகரில் 18 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அங்கு 2ம் தேதி ஒரு படகு மூலம் மீட்பு பணியில் ஈடுபட முயன்றோம். சத்யா நகருக்கு செல்லும் போது அங்கு கட்டப்பட்டு இருந்த நுழைவு வாயில் உள்ள ஆர்ச் தடுத்ததால் படகை நகருக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் 3ம் தேதி வெள்ளம் கொஞ்சம் வடிந்து ஆர்ச் வெளியே தெரிந்தது. அதன்பிறகு 12 படகுகள் மூலம் சத்யா நகருக்குள் சென்று வெள்ளத்தில் சிக்கி இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தோம். அப்போது ��ண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் படகுகள் கவிழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக மீனவர்கள் கீழே இறங்கி பாதுகாப்பாக கரை சேர்த்தனர். அதை இப்போது நினைத்தாலும் உள்ளுக்குள் உதறல் இருக்கிறது. இதுபோன்று பல சம்பவங்களை சொல்லலாம்.\nமீன்வளத்துறை ஏற்பாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு அதற்கான நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் ஏற்பாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட படகுகளுக்கு முறையாக பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் மீட்பு பணியில் தனியார் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்ட மூன்று படகுகளில் இரண்டு படகுகள், ஒன்றரை லட்சம் ரூபாய் அளவுக்கு சேதமடைந்துள்ளன. மேலும் மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைத்துப் படகுகளும் சாலையில் தண்ணீர் குறைவான பகுதிகளில் இயக்கியதால் அதன் அடிப்பாகம் அதிகளவில் சேதமடைந்துள்ளன. அதற்கான நிதியை மீன்வளத்துறையிடம் கேட்டுள்ளோம். அவர்களும் அதை தர நடவடிக்கை எடுத்துள்ளார்கள். சென்னையில் படகு மூலம் மீட்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளும் எங்களுக்கு மட்டுமல்ல சென்னை வாசிகளுக்கும் ஓர் பாடம்\" என்றார்.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராம���ாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/03/mozilla.html", "date_download": "2018-11-15T01:58:47Z", "digest": "sha1:FQCINKZGDJUKOHC7VTCF5Y6IIBUETCRD", "length": 2998, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "Mozilla அறிமுகம் செய்யும் அதிவேகமான இணைய உலாவி - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome browser firefox Mozilla அறிமுகம் செய்யும் அதிவேகமான இணைய உலாவி\nMozilla அறிமுகம் செய்யும் அதிவேகமான இணைய உலாவி\nமோசில்லா நிறுவனம் பயனாளர்களுக்கு உதவிடும் வகையில் அதி வேகமாக செயற்படக்கூடிய இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.உலகின் முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியினை அறிமுகம் செய்த மோசில்லா (Mozilla) நிறுவனம் தற்போது Mozilla Servo எனும் அதி வேகமாக செயற்படக்கூடிய மற்றொரு இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇந்த புதிய உலாவியினை சம்சுங் நிறுவனத்துடன் இணைந்து மோசில்லா நிறுவனம் உருவாக்கி வருகிறது.\nRust எனப்படும் புதிய கணினி மொழியினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த உலாவியானது எதிர்வரும் ஜுன் மாதம் பரிசோதனை ரீதியாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇவ் இணைய உலாவியானது 64bit Linux, 64bit OSX, Android, மற்றும் Gonk (Firefox OS) ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும், இது பயனர்களுக்கு இணைய தேடலில் புதிய அனுபவத்தினை வழங்கும் எனவும் மோசில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nMozilla அறிமுகம் செய்யும் அதிவேகமான இணைய உலாவி Reviewed by அன்பை தேடி அன்பு on 11:30 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2017-jun-25/announcement/132083-hello-vikatan-readers.html", "date_download": "2018-11-15T02:27:33Z", "digest": "sha1:I5ONRC3BNZUAF7QP3P6X45B5LCOP6SET", "length": 19381, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே..! | Hello Vikatan Readers - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\nநாணயம் விகடன் - 25 Jun, 2017\nகடன் சுமையைக் குறைத்தால்தான் வளர்ச்சி\nசி.டி.எஸ்.எல் ஐபிஓ... முதலீடு செய்யலாமா\nஃபண்ட் முதலீடு... மாற்றியமைக்க வேண்டிய 7 சூழ்நிலைகள்\nரெக்கவரி அதிகரிப்பு... \"விரைவில் லாபத்துக்குத் திரும்புவோம்’’ - ஐ.ஓ.பி - யின் எம்.டி சுப்பிரமணியகுமார் சிறப்புப் பேட்டி\nதெரிந்த நிறுவனம்... தெரியாத சிஇஓ சம்பளம்\n3D பிரின்டிங்... ஆச்சர்யம் தரும் நாளைய தொழில்நுட்பம்\nஃபண்ட் கார்னர் - கல்லூரி மாணவி பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யலாமா\nநீங்கள் பத்தோடு பதினொண்ணா... நம்பர் ஒண்ணா..\nநாகப்பன் பக்கங்கள்: வங்கி டெபாசிட்... என்ன பாதுகாப்பு\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்\nலாபத்துக்குக் கைகொடுக்கும் பஃபெட் ஃபார்முலா\nஇன்ஸ்பிரேஷன் - என் ஹீரோ பில் கேட்ஸ்\n சிக்கலில் சிக்காமல் தப்பிக்கும் வழிகள்\nகோவையில் கூட்டம்... கமாடிட்டியில் டிரேட் செய்ய ரூபாய் 300 போதுமே\nரூ 6,000 பட்ஜெட் என்ன மொபைல் வாங்கலாம்\nஹைகோர்ட் அதிரடி: பஞ்சாயத்து அப்ரூவல் மனைகள்... மறு விற்பனை செய்யலாம்\nகுறைக்கவில்லை... அதிகரித்திருக்கிறார்கள்... தமி��க அரசின் கைடுலைன் வேல்யூ மேஜிக்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கலாம்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்குமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 3 - தோல்வியிலிருந்து வெற்றி... கற்றுத்தரும் கலகல கல்லூரிப் பருவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\n - 3 - கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 3 - காலம் கடந்த கவலை\nஇன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு என்னென்ன தகுதிகள்\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/98093-cheran-reacts-against-the-poetry-which-goes-viral-with-his-name.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T01:50:35Z", "digest": "sha1:M6XOHGLJSQVS56V5L5WSDDL23PLNOBJH", "length": 21466, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "’நான் கவிஞன்தான், அது என் கவிதை அல்ல!’ - சேரன் | Cheran reacts against the poetry which goes viral with his name", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (05/08/2017)\n’நான் கவிஞன்தான், அது என் கவிதை அல்ல\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா காமராஜர் சாலையிலிருந்து நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது. சிவாஜிக்கு சென்னையில் இருந்த ஒரே சிலை அவரது மணிமண்டபத்தில் முடங்கியிருப்பது க���றித்து பலரும் தங்கள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், சிவாஜியின் தீவிர ரசிகரான இயக்குநர் சேரன் எழுதிய கவிதை என ஒன்று சமூக வலைதளங்களில் உலவியது. அதை சிவாஜி அபிமானிகள் மூலம் பலருக்கும் பகிரப்பட்டது. அந்தக் கவிதை விகடன் தளத்திலும் செய்தியாக்கப்பட்டது.\nஆனால், அந்தக் கவிதை தன்னுடையதல்ல என இயக்குநர் சேரன் இப்போது தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். “நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகன் நான். தமிழ் திரையுலகின் சகாப்தம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது நினைவைப் போற்றும் வகையில் கடந்த நினைவு நாளன்று நான் ஒரு வீடியோவையும் வெளியிட்டேன். அது பெரும் பாராட்டுகளைப் பெற்றது. நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம் எனப் புகழ்பெற்ற அவரது சிலை மெரினாவிலிருந்து அகற்றப்பட்டது, எனக்கும் ஒரு ரசிகனாக எல்லோரையும்போல் வருத்தம்தான். ஆனால், இது நீதிமன்ற உத்தரவு என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன்.\nஆனால், சில விஷமிகள் திட்டமிட்டு சிலை விவகாரத்தில் நான் எழுதியது போன்று ஓர் கவிதையை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். நான் கவிஞன்தான். ஆனால், இப்படிக் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நான் கவிதை எழுதியதில்லை... எழுதவும் மாட்டேன். எனக்கு ஆதங்கமாக இருந்தால் பொறுப்பான ஒரு படைப்பாளியாக அதை என் படைப்புகளில் வெளிப்படுத்துவேன். இப்படிக் குறுக்குவழியில் இறங்கமாட்டேன். நீதிமன்ற உத்தரவை விமர்சனம் செய்யும் அளவுக்கு சட்டம் தெரியாதவனுமல்ல நான். ஒருவேளை பிரபலமானவர் ஒருவர் பெயரில் கவிதை வெளியானால் அது பேசப்பட்டு அதன்மூலம் சிலை விவகாரத்தில் ஏதேனும் நல்லது நடக்காதா என நினைத்து யாரோ சிலர் ஆர்வக்கோளாறினால் இப்படி செய்திருக்கலாம் அல்லது என் வளர்ச்சியை விரும்பாத யாரோ திட்டமிட்டு செய்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். எப்படியானாலும் அதுபற்றி விசாரித்துவருகிறேன்.\nஅதனால் அந்தக் கவிதைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. மக்கள் என் மீதும் என் படைப்புகள் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்கள். அதைக் கெடுத்துக்கொள்ளும்படி எப்போதும் நான் நடந்துகொள்ள மாட்டேன்” என்றவரிடம், அவரது அடுத்த படம் குறித்து கேட்டோம். “பேசிக்கொண்டிருக்கிறேன். சேரன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு நல்ல பெயரை எடுத்து வைத்திருக்கிறேன். அதனால் கவனமாகக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அப்படி ஒரு கதை குறித்த விவாதம் சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் நல்ல ஸ்கிரிப்டுடன் தமிழக மக்களைச் சந்திப்பேன்” என்றவரிடம், அவரது அடுத்த படம் குறித்து கேட்டோம். “பேசிக்கொண்டிருக்கிறேன். சேரன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு நல்ல பெயரை எடுத்து வைத்திருக்கிறேன். அதனால் கவனமாகக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அப்படி ஒரு கதை குறித்த விவாதம் சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் நல்ல ஸ்கிரிப்டுடன் தமிழக மக்களைச் சந்திப்பேன்\nசேரன் சேரன் கவிதைdirector cheranMGR statue எம்.ஜி.ஆர் சிலை\nடி.டி.வி.தினகரனுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி திடீர் சந்திப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவழக்கறிஞர் பட்டதாரி. 2004 -05 விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சிறப்பு தகுதி தேர்ச்சியுடன் விகடனில் பணியில் சேர்ந்தவன்.20 ஆண்டுகளுக்கு மேலாக (distinction certificate) திராவிட இயக்க இதழ்கள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறேன். அந்த வரிசையில் இதுவரை 2 நுால்கள் விகடன் பதிப்பகம் (1) மற்றும் ஆழி பதிப்பகம் (1)மூலம் வெளியிட்டுள்ளேன்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?page_id=696", "date_download": "2018-11-15T01:56:51Z", "digest": "sha1:TNK3ZE4GC6WBJQ53HYV2S3IDPMX3XV25", "length": 12210, "nlines": 212, "source_domain": "bepositivetamil.com", "title": "உங்கள் வாய்ப்பு » Be Positive Tamil", "raw_content": "\nஉங்களையும் வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு\nநண்பர்களே, நமது B+ இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. நம் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் உங்களுள் நல்ல சிந்தனையை கண்டிப்பாக தூண்டும் என்ற நம்பிக்கையுடன் நமது தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nநமது B+ இதழின் மூலம், உங்களின் படைப்புத் திறனையும், நல்ல கருத்துக்களையும் அனைவரிடமும் எடுத்துச் சென்று பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம். அதனால், உங்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான, பாசிடிவான சம்பவங்களை எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.\nஅதுமட்டுமின்றி, நீங்கள் சந்தித்த சமூக நலனில் அக்கறை உள்ள மனிதர்கள், சாதனைகள், ரசித்த நல்ல நிகழ்ச்சிகள், நீங்கள் எழுதியக் கவிதைகள், கதைகள், என எது இருந்தாலும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். நமது இதழின் வாயிலாக உங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் பாசிடிவான மனிதர்களைச் சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் ஃபோட்டோவுடனும், பெயருடனும் அவை அடுத்து வரும் B+ இதழில் வெளியிடப்படும்.\nநீங்கள் அனுப்பும்போது, உங்கள் பெயர், ஈமெயில் முகவரி மற்றும் வசிக்கும்நாடு/ஊர் போன்ற விவரங்களை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு சேர்த்து அனுப்பவும்.\nஇது வரை நல்ல எண்ணங்களை, தங்கள் எழுத்து படைப்பின் வாயிலாக பங்களித்துள்ள B+ குழுவினரும், படைப்பாளிகளும்..\nமுனைவர். பிச்சைமுத்து சுதாகர் (JAPAN)\nஇவர்களோடு சேர்ந்து, நம் முயற்சிகளுக்கு ஆதரவும் ஊக்கமும், தங்கள் கருத்துக்கள் மூலம் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் B+ குழுவின் நன்றிகள்.\nஉங்கள் ஆலோசனைகளயும், கருத்துக்கள��யும் பதிவு செய்ய bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.\nவிமல் தியாகராஜன் & B+ Team\n4 Responses to “உங்கள் வாய்ப்பு”\nஅன்புடையீர், வணக்கம். தங்களது பி.பாசிட்டிவ் இதழைப் பார்த்து மகிழ்ந்தேன். இணையதள இதழைத் தமிழில் (பெயர்) இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.\nபூ. சுப்ரமணியன், பள்ளிகரணை, சென்னை\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/category/technologynewstamil/", "date_download": "2018-11-15T01:39:23Z", "digest": "sha1:76KSONP6DVAHAZL5IWOBURZE7MQ5IG4I", "length": 36310, "nlines": 260, "source_domain": "gossip.tamilnews.com", "title": "TECH Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும். (instagram user experience) கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையாளருக்கு இது அளித்திருந்தது. ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\n(suzuki launches new access 125 special edition variant features) சுசுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் 125cc அக்சஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (Combined Braking System -CBS) ...\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\n(facebook memories day month launch) Facebook தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும். Facebook ல் ...\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n(samsung galaxy s9 plus becomes bestselling model surpassing iphone x) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X அறிமுகம் செய்யப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஐபோன் X ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போன் வ���ற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ...\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\n(xiaomi redmi 6 redmi launched full specs features) சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும். சியோமி ரெட்மி ...\nAndroid இயங்குதளத்தில் மாறப்போகும் Gmail\n(gmail android 8 5 20 customisable swipe actions) Gmail Android செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது. Android தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த ...\nபுதிய கிரகத்தை அடையாளம் கண்டு சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள்\n(indian scientists discover planet 600 light years away) பூமியில் இருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் புதிய ஒரு கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் Physical Research Laboratory (PRL) எனும் வானியல் ஆராய்ச்சி ...\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய X5 மாடல்\n(bmw x5 specs features launch details images changes) BMW நிறுவனத்தின் 2019 X5 அறிமுகம் செய்யப்பட்டது. நான்காம் தலைமுறை X5 SUV மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய BMW மாடல் PREMIER SUV மாடலின் 20-வது ...\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\n(blackberry key 2 specs release date features details) பிளாக்பெரி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி அத்னா என குறியீட்டு பெயர் கொண்டிருந்த Key 2 ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது. பிளாக்பெரி கீ2 சிறப்பம்சங்கள்: – 4.5 இன்ச் 1620×1080 ...\nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ நெக்ஸ் ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\n(htc desire 12 desire 12 plus launch india tomorrow) HTC நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுக��் செய்யப்பட்டுள்ளன. HTC Desire 12 சிறப்பம்சங்கள்: – 5.5 இன்ச் 1440×720 பிக்சல் HTC Plus 18:9 2.5D வளைந்த ...\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\n(chennai based app developer reimagines calculator wins apple award) அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் ஆப்பிள் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆப்பிள் டிசைன் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராஜா விஜயராம் என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் பெற்றிருக்கிறார். சிறந்த ஐபோன் அப்ளிகேஷன் வடிமைப்புக்காக ...\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\n(facebook defends giving device makers access users data years) Facebook நிறுவனம் Samsung, Apple உள்ளிட்ட 60 நிறுவனங்களுடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் முறைகேடான வகையில் தகவல்கள் பகிரப்பட்டு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டதாக Facebook நிறுவனம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது ...\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\n(apple ios 12 iphone update best features wwdc 2018) ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான IOS-12 -ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் சான் ஜோசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் IOS 12 ஐ அறிமுகப்படுத்திய அந்நிறுவனத்தின் CEO டிம்குக் தெரிவிக்கையில் “2013ம் ஆண்டுக்கு ...\nமோட்டோ கொடுக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இவைதான்..\n(moto g6 moto g6 play india launch) மோட்டோரோலா நிறுவனமானது தாம் முன்பு குறிப்பிட்டது போன்றே மோட்டோ G6 மற்றும் G6 Play ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மோட்டோ G6 சிறப்பம்சங்கள்: – 5.7 Inch 2160×1080 பிக்சல் Full HD Plus 18:9 IPS ...\nஆப்பிள் நிறுவனத்தின் Watch OS 5, TV OS 12 அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் தொடங்கியது. ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் OS மற்றும் ஆப்பிள் TV 4K சாதனத்துக்கான TV OS இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் OS ...\nFacebook குடும்பத்திலிருந்து வெளியேறும் Trending Section\n(facebook trending topics removed) Facebook தளத்தில் இருக்கும் Trending Section அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Facebook இல் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook இல் அதிக Trending ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் ...\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\n(sitting increases risk death study) ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு ...\nவெளிவரவிருக்கும் விவோ நிறுவனத்தின் நெக்ஸ் ஸ்மார்ட்போன்\n(vivo nex apex launch june 12) விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அபெக்ஸ் கான்செப்ட் என அழைக்கப்பட்டு இருந்தது. கடந்த வாரம் விவோ நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீடு ...\nKTM RC 250 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\n(ktm rc 250 special edition launched indonesia) KTM இந்தோனேஷியா தனது புதிய RC 250 Special Edition மோட்டார்சைக்கிளை இந்தோனேஷியாவில் 2018 ஜகர்டா விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. KTM RC 250 SE, Special Edition மோட்டார்சைக்கிள் பெரும்பாலான அம்சங்களில் ஸ்டான்டர்டு மாடலில் இருப்பதை ...\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\n(xiaomi mi tv 4 75 inch announced price specifications) சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் ...\nசீன மக்களுக்கு உணவு கொடுக்கும் ஆளில்லா விமானம்\n(chinese companies testing civilian drones carry tonne cargo) பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்ய “ட்ரோன்” எனப்படும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. Ele.me என்ற நிறுவனம் இதனை சோதனை முறையில் தொடங்கியுள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் ...\nAudi வீட்டிலிருந்து அடுத்து வரும் மாடல் இதுதான்..\n(audi q8 suv teased new sketches shanghai reveal) Audi நிறுவனத்தின் புதிய SUV மாடல் ஷாங்காய் நகரில் ஜூன் 5-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் Audi நிறுவனம் தனது புதிய மாடலின் டீசரை வெளியிட்டிருக்கிறது. ...\nசிறப்பாக வெளிவரு��ிறது சியோமி Mi8 ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 8 explorer edition se price specs release date) சியோமி நிறுவனத்தின் Mi8 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.Mi8 ஸ்மார்ட்போனுடன் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D முக அங்கீகார வசதிகள் ...\nபிளே ஸ்டோருக்குள் நுழைந்த ”கிம்போ“ செயலி மாயம்: காரணம் இதுதான்..\n(ramdevs messaging app kimbho disappears google play store) உலகின் முன்னணியில் திகழ்ந்துவரும் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக “கிம்போ” என்ற பெயரில் இன்று புதிய ஆப் ஒன்றை ...\nஅதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ள சிங்கப்பூர்\n(singapore airlines launch worlds longest flight new york) உலகின் அதிக தூர பயணிகள் விமானத்தை இயக்கவுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகின் அதிக தூர விமானமாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தோஹா முதல் ஆக்லாந்து வரையான மார்க்கத்தில் செல்லும் விமானம் உள்ளது. ...\nசிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசியா அரசு திட்டம்\n(malaysia build island waters near singapore) மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ...\nவெளிவந்தது சுசுகியின் Gixxer ABS மாடல் பைக்..\n(new suzuki gixxer abs launched india) சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் Gixxer ABS மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய Gixxer மாடலில் பாதுகாப்பு வழங்க சிங்கிள்-சேனல் ABS பிரேக்கிங் சிஸ்டம் முன்பக்க சக்கரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை ABS வேரியன்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே ...\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\n(lava flow intensifies hawaii eruptions spews 200 feet) கிளேயா எரிமலை 200 அடி உயரத்திற்கு ஹவாய் தீவுகளில் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை விசிறியடித்துள்ளது. கடந்த 3ம் திகதி லாவா குழம்பை உமிழத் தொடங்கிய கிளேயா எரிமலை ஹவாய் தீவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ...\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கி�� கூகுள்\n(google doodle celebrates ph scale inventor sorensen) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர். இவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17879/", "date_download": "2018-11-15T01:34:37Z", "digest": "sha1:HYADMGKE2K66SFOXKWRTFPBWAMQQUMA2", "length": 10262, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய விரும்புகின்றது – மேல் மாகாண முதலமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய விரும்புகின்றது – மேல் மாகாண முதலமைச்சர்\nஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய விரும்புகின்றது என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித���துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்கனவே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் பொருளாதாரத்தை ஜனாதிபதி முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி அரச சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும் சட்டம் ஒரு நபரின் தனிப்பட்ட சொத்தாக மாறியுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அப்பாவி சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsஐக்கிய தேசியக் கட்சி குழப்பங்கள் நிறைவேற்று அதிகாரம் மேல் மாகாண முதலமைச்சர் ரத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்யும் திட்டத்தை சீனா ஒத்தி வைத்துள்ளது\nநல்லிணக்க முனைப்புக்கள் வடக்கு கிழக்கு மக்களை சென்றடையவில்லை – ஜீ.எஸ்.பி. பிளஸ் ஒத்திவைப்பு விக்னேஸ்வரன்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள�� – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/56687/", "date_download": "2018-11-15T01:47:58Z", "digest": "sha1:XQGKBXBY5C53452WHD5GHD4GVPTNIGN3", "length": 10765, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சாதாரண தர கணிதபாட வினாத்தாள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – கல்வி அமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசாதாரண தர கணிதபாட வினாத்தாள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – கல்வி அமைச்சர்\nகல்விப் பொதுத்தராதர சாதாரண தர கணிதபாட வினாத்தாள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இம்முறை கணித பாட வினாத்தாள் மிகவும் கடினமாக காணப்பட்டது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கணிதபாட வினாத்தாள் கடினமானது என குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇந்தநிலையில் மாணவர்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர் பரீட்சை வினாத்தாள்கள் இலகுவானதாக அமையாது என குறிப்பிட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள் கடினமாக இருந்தது எனவும் போதியளவு நேரம் ஒதுக்கப்படவில்லை மாணவர்கள் முறைப்பாடு செய்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagsnews Srilanka tamil அகில விராஜ் காரியவசம் கடினமாக கணிதபாட வினாத்தாள் கல்வி அமைச்சர் கவனம் செலுத்தப்படும் சாதாரண தர பந்துல குணவர்த���\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழில் தகனம் செய்ய ஏற்பாடுகள் மும்முரம் – ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்பு.\nஉத்தரபிரதேசத்தில் பிச்சை எடுத்தவர் – நெல்லையில் கோடீஸ்வரர்…\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய ���ிருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-11-15T01:56:10Z", "digest": "sha1:J4WIZRWL26CY4XPWATFOOWSUDI2HMUOR", "length": 27967, "nlines": 238, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": ”முடியல...... ” கதைகள்", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nPosted by ☀நான் ஆதவன்☀ Monday, October 15, 2012 Labels: கொடுமைகள், முடியல கதைகள், மொக்கை ஆவணங்கள், மொக்கைகள்\nமுடியல கதைகள் - 1\n”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” முத்துப்பேச்சி அக்கறையாக விசாரித்தாள்.\n”நோ ப்ராப்ஸ் முத்து. கேப் வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். ஏதாவது ஆட்டோ பிடிச்சு போய்கிறேன். திருவான்மையூர் பக்கம் தானே. டைம் ஆகறது.” என்றபடி குதித்தபடி லிப்டை நோக்கியபடி சென்றாள் ராக்காயி.\nஜீன்ஸ் மற்றும் டீசர்ட், கையில் தங்க ப்ரேஸ்லெட், சந்தைக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்த செல்போன், வாயில் சுவிங்கத்துடன் “திருவான்மையூர் வருமாப்பா” என்ற ராக்காயியை ஏற இறங்கப்பார்த்தான் ஆட்டோக்காரன் ராகுல். “ஏறுங்கம்மா” என்றவனை கண்டு கொள்ளாமல் செல்போனை நோண்டியபடி ஆட்டோவில் அமர்ந்தாள் ராக்காயி.\nசெல் போனிலே கவனத்தை செலுத்தியவள் ஆட்டோ வழி மாறி செல்வதை அறியவில்லை. திடீரென்று ஆட்டோ செல்லும் பாதையை கவனித்தவள், செல்போனில் வேலையை முடித்துவிட்டு ஹேண்ட்பேக்கில் போட்டுவிட்டு “ஆட்டோ ஏன் இந்த பக்கம் போகுது\n“இது ஷார்ட் கட்மா. சீக்கிரம் போயிடலாம்” என்றான் ராகுல்.\n“அதெல்லாம் வேணாம்ப்பா நீ வண்டியை திருப்பி மெயின் ரோடு வழியாவே போ” ராக்காயி\nவண்டியை மற்றுமொரு குறுக்கு சந்தில் நுழைத்து ஒரு ஓட்டு வீடின் முன் நிறுத்திய ராகுல் “பேசாம இருடி இல்ல கழுத்தை அறுத்திடுவேன்” என கத்தியை அவள் கழுத்தில் வைத்தான் ராகுல். அதிர்ச்சியில் உறைந்தாள் ராக்காயி.\nதலைவரே ஒரு சிட்டு மாட்டியிருக்கு. சாப்ட்வேர்ல வேலை பாக்குற பொண்ணுதான். ஆமா ஆமா.. யாரும் பார்க்கல. உங்களுக்குன்னே ப்ரஷா வச்சிருக்கேன். இப்ப வந்தீங்கன்னா அப்படியே அலேக்கா தூக்கிடலாம். ஹி ஹி எனக்கும் செட்டில் பண்ணிடுங்க” என தன் தலைவன் கொருக்குப்பேட்டை சஞ்செய்யிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே போலீஸ் வண்டி அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது.\nபத்திரிக்கை நிருபர்கள் சூழ இன்ஸ்பெக்டர் ராமராஜன் பேட்டி கொடுத்துகொண்டிருந்தார் “சாஃப்ட்வேர் கம்பெனியில நைட் ஷிப்ட் வேலை பார்த்துட்டு வந்த ராக்காயியை ஆட்டோகாரன் ராகுல் கடத்தியிருக்கான். ஆட்டோல ஏறும் போதே வண்டியை நோட் பண்ணி டிவிட்டர்ல இந்த நம்பர் ஆட்டோல போறதா போட்டிருக்காங்க. அப்புறம் கொஞ்ச நேரத்துல அதே டிவிட்டர்ல ஆட்டோ வழி மாறி வேற ரூட்ல போறதாவும் டிவிட்டியிருக்காங்க. எப்பவும் ஆன்லைன்லயே இருக்க ராக்காயியோட ப்ரண்ட் முத்துப்பேச்சி ஆட்டோ நம்பரை நோட் பண்ணி எங்களுக்கு போன் பண்ணினாங்க. ஆட்டோ நம்பரை வச்சு நாங்க ஆட்டோ காரன் வீட்டை கண்டுபிடிச்சுட்டோம். இன்னும் கொஞ்சம் லேட்டாகியிருந்தாலும் ராக்காயி நிலைமை மோசமாகியிருக்கும்”\nநிருபர்கள் ஆட்டோ காரன் ராகுலை நோக்கி “நீங்க இதை பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க”ன்னு கேட்க ராகுல் கேமராவை நோக்கி “ முடியல “ என்று கண்ணை கசக்கிக்கொண்டு சென்றான்.\n(தாங்க) முடியல கதைகள் - 2\nபிரசவ வார்டின் வெளியே ராஜேஷ் டென்சனோடு உட்கார்ந்திருந்தான். உள்ளே அக்கா. பிரசவம். அதுவும் நார்மல் டெலிவரி ஆவதில் சிக்கல் இருந்தால் கடைசி நேரத்தில் சிசேரியனாக கூட இருக்கலாம் என்று வேறு சொல்கிறார்கள். மாமா அலுவலக வேலையாக வெளிநாடு சென்றிருந்த சமயம் இந்த சூழ்நிலை அமைந்துவிட்டது.\nராஜேஷின் நண்பன் தீபக் கையில் டீயோடு வந்தான். \"டேய் டென்சனாக வேண்டிய உங்க அக்காவே சிரிச்சுட்டே உள்ள போனாங்க. மாமா கூட போன்ல பதட்டபடாம தான் பேசினாரு. நீ ஏன் காலையில இருந்து டென்சனா இருக்க ஒன்னுமே சாப்பிடல வேற. இந்த டீயாவது குடி\" என்றான்.\nடீயை வாங்கிய ராஜேஷ் \"உனக்கு தான் தெரியுமேடா அக்கா காலேஜ்ல படிச்சுட்டு இருக்கும் போதே லவ் பண்ணி வீட்டு எதிர்ப்பை மீறி கல்யாணம் பண்ணிகிட்டான்னு. அக்கா புருசன் தான் மேற்கொண்டு அக்காவை படிக்க வச்சு இப்ப இந்த நல்ல வேலையில இருக்குறது காரணம்.\"\n\"முதல் பிரசவம்டா தீபக். இது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கூட தெரியும். நேத்து சொன்னேன். ஆனா இனி அவ முகத்துலயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.\" என்றான் வருத்தத்துடன். டீயை குடிக்க வாயருகே எடுத்துச்சென்றவன் \"அய்யோ அம்மா தாங்க முடியல \" என்று உள்ளே வந்த சத்தத்தில் அதிர்ந்து டீயை குடிக்காமல் ம���சை மீது வைத்தான்.\n\"கவலைபடாதேடா குழந்தை நல்லபடியா பிறக்கும்\" தீபக்\nஅரைமணி நேர போராட்டத்துக்கு பிறகு \"குவா குவா குவா குவா\" என குழந்தை அழும் சத்தம் கேட்டது.\nராஜேஷூம், தீபக்கும் சந்தோஷமாகினர். ராஜேஷின் அக்காவே வெளியே வந்தாள். \"டேய் ராஜேஷ் பெண் குழந்தை டா. சிசேரியன் தான். மாமாவுக்கு போன் போட்டு சொல்லுடா. நான் செஞ்ச முதல் பிரசவ கேஸ் நல்லபடியா முடிஞ்சுதுன்னு. என்னால சந்தோசம் (தாங்க) முடியல டா\" என்றாள் டாக்டர் பூரணி.\n\" (திரும்ப) முடியல \" கதைகள் - 3\n\"எல்லாரும் வரிசையா வாங்க. ஏம்ப்பா யாருப்பா அது கண்டுபிடிப்பையே இங்க கொண்டு வந்திருக்கிறது கண்டுபிடிப்பையே இங்க கொண்டு வந்திருக்கிறது அவங்கவங்க கண்டுபிடிப்போட ரிப்போர்ட் கொடுத்தா போதும். வரலாறு பேராசியர்கள் தேவைக்கு அதிகமா இருக்காங்க. அதுனால வரலாறு ஆசிரியர்கள் இருந்தா லைன்ல வேஸ்டா நிக்காதீங்க. இன்னைக்கு தான் கடைசி நாள். அடுத்த வாரம் கடைசி விண்கலமும் கிளம்புது. அதனால எல்லாரும் அடிதடியில ஈடுபடாம லைன்ல வாங்க. சின்ன சச்சரவு வந்தாலும் சுடச்சொல்லி உத்தரவு வந்திருக்கு.\" மூக்கில் மாஸ்க் ஒன்றை மாட்டிக்கொண்டு அரசாங்க அதிகாரி கத்திக்கொண்டிருந்தார்.\nகட்டத்திற்கு வெளியே சில அரசியல் கட்சிகள் \"புதிய கிரகத்திற்கு அனைத்து மக்களையும் அழைத்துச்செல்.\" \"முதலாளித்துவ முதலைகளை இங்கேயே விட்டு செல். உழைப்பாளிகளை அழைத்துச்செல்\" என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒலியின் அளவுக்கு உட்பட்டு கத்திக்கொண்டிருந்தனர்.\nகர்னல் மேனன் தொலைபேசியில் புதிய உலக ஜனாதிபதியிடம் பவ்யமாக பேசிக்கொண்டிருந்தார் \"ஆமா சார். இன்னும் ரெண்டு நாள்ல விண்கலம் கிளம்புது. ஒரு லட்சம் பேர் பயணிக்கலாம். நீங்க கொடுத்த லிஸ்ட்ல இருந்த 50 ஆயிரம் பேரை செலக்ட் பண்ணியாச்சு. இப்ப இந்த ஊர்ல இருக்குற அவசியப்படுற இன்ஜினியர்ஸ், பேராசியர்கள், அறிவியல் கண்டுபிடிப்பார்கள், மொழி வல்லுனர்கள்னு செலக்ட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க கவலைப்படாதீங்க சார் முன்ன சென்ற 3000 விண்கலத்தை போல இந்த கடைசி விண்கலமும் நல்லபடியா கிளம்பிடும்.\"\nபேசி முடித்ததும் வெறுப்பாக போனை வைத்தார் மேனன். இன்டர்காமில் செலக்சன் இன்சார்ஜ் பட்டேலை அழைத்து \"பட்டேல் இனி ரிப்போர்ட் எதுவும் வாங்காத. இதுவரைக்கும் வந்த ரிப்போர்டை என் ரூமுக்கு கொ��்டு வா. நான் ஏற்கனவே செலக்ட் பண்ணின அந்த ஒரு லட்சம் பேரையும் லிஸ்ட்ல சேர்த்திடு.\" போனை வைத்தார்.\nவிண்கலம் கிளம்பியது. எஞ்சியிருந்தோர் கடைசி விண்கலம் கிளம்புவதை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.\nவிண்கலம் கிளம்பி சில மணி நேரங்களுக்கு பிறகு விண்கலத்தில் இருந்த மேனன் ஒவ்வொரு ரிப்போர்டாக படித்துக்கொண்டிருந்தார். கடைசி ரிப்போர்டில் \"இந்த விதை கடும் வெயிலிலும் பசுமையாக மரத்தை வளர்க்கும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது.. ஆக்ஸிஜன்...\" என பட்டியல் நீண்டுப்போவதை பார்த்த அவருக்கு சந்தோஷத்தில். \"ஸ்டாப். ஹோல்டன்.. விண்கலத்தை பூமிக்கு திருப்புங்க\"ன்னு கத்த ஆரம்பித்தார்.\n\" திரும்ப முடியல சார் \" என்று பதில் வந்தது.\n\"இது முழுக்க ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கு சார். இதுவா புது கிரகத்திற்கு சேர்ர வரைக்கும் இதை திருப்ப முடியாது. அங்க போகவே இன்னும் ஓராண்டுக்கு மேல ஆகும்.அங்கிருந்தும் நம்மால உடனே திரும்ப முடியாது.\" பட்டேல்\nமேனன் கண்ணாடியின் வழியே பூமியை பார்த்தார். கண் கலங்கியிருந்தது.\n\" முடியல \" என தேம்பி தேம்பி அழுதார் மேனன்\n25 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nயப்பா சாமீ..முடியலடா டேய் ;))\nஹப்பாட ஒரு வழியா ரெண்டு கமெண்டாச்சும் வந்துச்சே :)\nஇந்திரா ரொம்ப நன்றிங்க. எப்படி இருக்கீங்க\nகி. பாரதிதாசன் கவிஞா் said...\nமறைக்க இயலுமோ ஆதவனே உன்னை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nsuper மிகவும் அருமையாக உள்ளது.\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமா���்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudesamithiran.wordpress.com/2017/06/21/49-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-11-15T01:45:19Z", "digest": "sha1:3XVMUCWANTSXRNTCFG4KRJE7EID4SVF6", "length": 4384, "nlines": 78, "source_domain": "sudesamithiran.wordpress.com", "title": "49. அப்பாவின் சுயசரிதை – சுதேசமித்திரன்", "raw_content": "\nநான்தான் அப்பாவை எழுதச் சொன்னேன்.\nஅப்பா தன் சுயசரிதையை எழுதவாரம்பித்தார்.\nசாதனையாளர்கள்தான் சுயசரிதை எழுதவேண்டும் என்று\nஎங்கும் நான் எதிர்கொள்ள நேர்ந்தது.\nஎல்லா சாதனையாளர்களும் ஏன் எழுதவில்லை\nஅவர்கள் பேயாய் விழித்தார்கள் – அல்லது\nஆனால் அவர்கள் எனக்கொரு பொருட்டாய் இருக்கவில்லை.\nஅப்பாவின் தியானமாய் அது அமையும் என்றும்\nஅவர்களின் அற்புதங்களைத் திருப்பும் என்றும்\nஎன்னையும் தன்னையும் ஒருசேர ஏமாற்றிக்கொண்டு\nஎன்னை அவர்குறித்து எழுதத் தூண்டினார்.\nPrevious Post 48. அப்பாவின் கவிதைகள்\nNext Post 50. அப்பாவின் யதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/04/25150635/1158970/spicy-mutton-chops.vpf", "date_download": "2018-11-15T02:56:10Z", "digest": "sha1:5X6NE2V7HGKNIGJDWAOMH5CEJVHS7WHW", "length": 3451, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: spicy mutton chops", "raw_content": "\nசூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ்\nதோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமட்டன் - அரை கிலோ\nபச்சை மிளகாய் - இரண்டு\nகரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nமிளகு தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - இரண்டு தேக்கரண்டி\nமட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nகழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.\nகுக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.\nஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.\nசுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=95648", "date_download": "2018-11-15T01:53:28Z", "digest": "sha1:CZAVSNMUQ5RZMF2AKYAVG4LJMZVJVDUW", "length": 19013, "nlines": 91, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிரபாகரன் காலத்தில் எம்மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்; விக்னேஸ்வரனின்", "raw_content": "\nபிரபாகரன் காலத்தில் எம்மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்; விக்னேஸ்வரனின்\nபிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடையது முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.\nஅது, மத்தியில் உள்ள அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவரது கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ​நேற்று (04) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன்.\nவடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“நான் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன்.\nஇன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை.\n வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன.\nஅதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள், பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன்” என அந்த அறிக்கையில் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\n“நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் கௌரவ விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது” என்று விமர்சித்துள்ளார்.\n“எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல்வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்”\n“அத்துடன் அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை.\nஆகவே கௌரவ விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. கௌரவ விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.\nதனது கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை அந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமன்னாரில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் விதவைப்பெண்கள்\nலண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழில் மோசடி\nஅனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம் – மனோ\nசுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதானவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல்\nமாவையையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nPuthumaivilampi: கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வட...\nகட்டப்பொம்மன்: மண்டியிட்டு புனர்வாழ்வுபெற்ற தம...\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3597) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (167) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33546) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (93) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/11/blog-post_5.html", "date_download": "2018-11-15T02:59:54Z", "digest": "sha1:WS26UFQPGIURSTUYQWGPOCNINYDRQJ6T", "length": 25370, "nlines": 342, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ‘மங்கள்யான் ஒரு வேஸ்ட்டா?’", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 67\nதமிழகத்திற்கு மழையை அள்ளித் தரவிருக்கும் கஜா புயல் \nசர்க்கார் பற்றி இன்னும் கொஞ்சம்…\nருத்ரப்பட்டண ஷாமஸாஸ்த்ரி (1868–1944), அ���்த்த ஷாஸ்த்ரம், கணக்குப்பதிவியல் – சில குறிப்புகள்\n96 - தமிழ்க் காதல் மொழி\nஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது \nஎமர்ஜென்சி தீபாவளி – நாவல் 1975 அத்தியாயம்\nயதி வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று ஹலோ எஃப்.எம் வானொலியில் ஒலிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சிக்காக மங்கள்யான் குறித்த என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அப்போது ‘மங்கள்யானுக்காக இத்தனை ரூபாய் செலவு செய்யவேண்டுமா அதனால் என்ன பயன் இந்தியாவில் இத்தனை ஏழை மக்கள் இருக்கும்போது இந்த ஆடம்பரம் தேவையா’ என்பதுபோன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இன்று Firstpost தளத்தில் இந்தக் கட்டுரை கண்ணில் பட்டது.\nஅறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஓர் அரசு செய்யும் முதலீடுகள் அனைத்துமே பயனுள்ளவைதாம். அவற்றால் மட்டுமே ஒரு நாடு முன்னேற முடியும். நாட்டில் உள்ள ஏழைகளுக்காக ஓர் அரசு எவ்வளவோ செய்துகொண்டிருக்கிறது. ஏழைகளுக்கு உணவு, இருப்பிடம், பள்ளிகள் என்பவற்றை மட்டுமே கட்டிக்கொண்டிருப்பதுதான் ஓர் அரசின் கடமைகள் என்று நினைப்பது சரியல்ல. கடந்த இத்தனை வருடங்களாக அரசு அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்தது சொற்பமே.\nஇஸ்ரோவின் செயற்கைக்கோள்களால்தான் நாம் துல்லியமான பருவநிலைத் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் இன்று கடும் புயல் அடிக்கும்போதும் எண்ணற்ற உயிர்களைக் காக்கமுடிகிறது. இஸ்ரோ செயற்கைக்கோள்களால்தான் வீட்டில் விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. தொலைத்தொடர்பு சாத்தியமாகிறது. இன்று உலகிலேயே செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திலும் ராக்கெட் ஏவுவதிலும் திறன் கொண்ட ஆறேழு நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். அனைவரையும்விடக் குறைந்த செலவில் இதனைச் செய்யக்கூடியவர்களாக உள்ளோம்.\nஅரசுகள் செய்யும் வீண் செலவுக்குக் கணக்கு வழக்கே இல்லை. தலைவர்களுடைய அல்லது அரசுகளுடைய சாதனைகள் என்று சொல்லி முழுப்பக்கக் குப்பை விளம்பரங்கள். பிறந்த நாள், இறந்த நாள் என்று ஒரு சில மறைந்த தலைவர்களுக்காகப் பல கோடி ரூபாய் வரிப்பணம் நாசமாகிறது. அமெரிக்கப் பத்திரிகைகளில் இவ்வாறு வாஷிங்டன், ஜெஃபர்சன், லிங்கன், ரூஸ்வெல்ட் பிறந்த/இறந்த தினங்களுக்காகக் கோடிக்கணக்கில் அந்நாட்டு அரசுகள் விளம்பரம் செய்வ���ில்லை.\nசெவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்தச் செலவை மட்டும் நீக்கிவிட்டால் ஏழைகளுக்கு வயிறார உணவளித்துவிடலாம் என்பதுபோலப் பேசுவது அபத்தம். ஏழைகளுக்கு இப்போது சில லட்சம் கோடிகளில் உணவுப் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை யார் கொடுக்கப்போகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த மசோதா வந்தவுடனே அனைவருக்கும் வயிறார உணவு கிடைத்துவிடப்போகிறதா என்றால் இல்லை. அவ்வளவு ஓட்டைகள். திருட்டு, லஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம். பணம் இல்லாததால் ஒன்றும் ஏழைகள் திண்டாடுவதில்லை. பணத்தைச் சரியாக சென்றுசேர்க்கவேண்டிய இடத்துக்குச் சென்று சேர்க்க வக்கில்லாத சிஸ்டத்தினாலும் அதிலிருந்து கொள்ளையடிக்கக் காத்திருக்கும் கயவர்களாலும்தான் ஏழைகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. யூனிக் ஐடெண்டிடி எண் என்ற பெயரில் சில ஆயிரம் கோடிகள் செலவாகியுள்ளன. ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் சில லட்சம் கோடிகள் செலவாகியுள்ளன. மங்கள்யான் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 450 கோடி ரூபாய்.\nமாறாக விண்கலம் அனுப்பும் முயற்சி வெற்றியில் முடிந்தால் அது எண்ணற்ற மாணவர்களுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும். ஏழை மாணவர்களுக்கும் சேர்த்துதான். நம் நாட்டினர் அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்துள்ளனர்; நானும் நாளை நாடுபோற்றும் விஞ்ஞானியாக, பொறியாளராக ஆவேன் என்று எண்ணம் பெறும் மாணவர்கள் பலர், அதனைச் சாதிக்கவும் செய்வார்கள்.\nஇந்தத் திட்டத்துக்கு எதிராகப் பேசும் ஆசாமிகளைக் கணக்கில் எடுங்கள் - rogues gallary-தான்.\nஇன்னும் தமிழக அறிவுஜீவிகள்தான் திருவாய் மலரவில்லைபோல. பொறுப்பற்ற புல்லர்கள்\nஅதுவும் தனக்குத்தானே அறிவுஜீவி என்று பெயர் சூட்டிக்கொண்டவர்கள் இன்னும் வாய் திறக்காதது ஆச்சர்யந்தான்.\nகெட்ட வார்த்த சொல்லி திட்டணும் போல இருக்கு. இவ்வளவு தற்குறியாவா இருப்பானுங்க \nஏன், இவ்வளவு ஏழைங்க இருக்கற நாட்டுல இவனுங்கல்லாம் கோமணத்த கட்டிட்டா உலாத்துறானுங்க இந்த வெறும்பேச்சு வீணர்கள்-லாம் நல்ல்ல்ல்ல்லா ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகிட்டு அரசாங்கத்த கொறை சொல்ல மட்டும் நல்ல்ல்லா நாக்க (நீ)தீட்டிகிட்டு வந்துடுவானுங்க.\nஇவனுங்க வாங்குற சம்பளத்துல பாதிய ஏழைங்க முன்னேற்றத்துக்கு செலவு பண்ண சொல்லணும் அப்போ தெரியும்.\nசும்மாவா சொன்னாரு நம்மாளு 'வாய்ச்சொல்லில் வீரரடி'-ன்னு \nமங்கள்யான் திட்டத்துக்கு ஆகும் செலவானது நான்கு மெகா ஹிந்தி சினிமா படங்களுக்கு ஆகும் செலவுக்கு ஈடானது என்று ஓரிடத்தில் ப்டித்தேன்.ஆகவே இதை வீண் செலவு என்று சொல்ல முடியாது. இந்தியாவில் எண்ணற்ற ஏழைகள் பட்டினியால் வாடும் போது மங்கள்யான் எதற்கு என்ற கேள்வி புளித்துப் போன ஒன்று.\nகுறைந்த செலவில் செவ்வாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் முய்ற்சியே மங்கள்யான்.அதிக திறன் கொண்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை உருவாக்கிய பிறகு பெரிய சைஸில் மங்கள்யானைஅனுப்பியிருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.ஏனெனில் இப்போது மங்கள்யானில் எடுத்துச் செல்லப்படும் ஆராய்ச்சிக் கருவிகளின் எடை வெறும் 15 கிலோ.\nஇப்போது விட்டால் இன்னும் 2 வருடம் காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தால் சிறிய சைஸ் விண்கலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அனுப்புவதாகச் சொல்லலாம்.\nஎனினும் மங்கள்யான் போன்ற திட்டங்கள் நிச்சய்ம் வீண் செலவு அல்ல\nஒரு புதிய இடத்தை தேடி செல்லும்போது நாம் அந்த இடத்தின் உரிமையை கொண்டாட வாய்ப்பாகிறது. நமது நாளைய சந்ததியற்கு செவ்வாய் கிரகம் துhரம் என்பது மிக சொற்ப தூரமாக மாறலாம். அங்கு சென்று குடியிருப்புகளை ஏற்படுத்தலாம். இன்று நாம் செய்த முயற்சியை காரணம் காண்பித்து செவ்வாயில் நாளை நமது வாரிசுகள் செவ்வாயில் உரிமை கொண்டாடுவார்கள்.\nஅமெரிக்கர்கள் ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டார்கள் என்று கூறுவதைவிட நமது பார்வையில் செவ்வாய் கிரகம் என்ன என்பதை அறியத்தான் இந்த வழித்தேடல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசூரிய ஒளி மின்சாரம் - அப்டேட்\nNHM Reader - தற்போதைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-11-15T02:02:35Z", "digest": "sha1:M3KRXW4AXQ7X2D2AEIIKNNCUBKYJYQ64", "length": 3853, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "தேவயாணி", "raw_content": "\nசர்கார் & பில்லாபாண்டி-யுடன் தீபாவளி கொண்டாடும் களவாணி மாப்பிள்ளை\nநவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று விஜய் நடித்துள்ள சர்கார் மற்றும் ஆர்.கே.சுரேஷ்…\nதற்காப்பு கலை தரும் தன்னம்பிக்கை… எழுமின் விமர்சனம்\nநடிகர்கள்: விவேக், தேவயாணி, அழகம்பெருமாள், ரிஷி, செல் முருகன், பிரேம்குமார், போலீஸ் ஜெயச்சந்திரன்…\n*எழுமின்* படம் பார்க்க பள்ளிகளில் டோக்கன்; டிக்கெட்டில் டிஸ்கவுண்ட்\nஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு…\nமீண்டும் மாமியார்-மருமகன் பற்றிய படம் *களவாணி மாப்பிள்ளை*\nநம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி…\nசாதிக்க துடிக்கும் சிறுவர்களுக்கு உதவும் விவேக்-தேவயானி\nசமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக…\nஅன்புச்செழியன் இல்லன்னா அஜித்-விஜய் படங்கள் கிடையாது : ராஜகுமாரன்\nபிரபல தயாரிப்பாளர் அன்புசெழியன் கொடுத்த கந்துவட்டி பணத்தை கேட்ட விவகாரத்தால் சசிகுமாரின் உறவினர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sssivasangar-on-kalaigner.html", "date_download": "2018-11-15T02:11:04Z", "digest": "sha1:GBBD7J3X5XZ2RNZ2CS27EQDVDATAIYW5", "length": 17380, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அளவுகளுக்குள் அடங்காத ஆளுமை! - எஸ். எஸ். சிவசங்கர்", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக ��ாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\n - எஸ். எஸ். சிவசங்கர்\n1939 ஆம் ஆண்டு. கலைஞருக்கு 15 வயது. 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தி வந்தார். ஏற்கனவே…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\n - எஸ். எஸ். சிவசங்கர்\n1939 ஆம் ஆண்டு. கலைஞருக்கு 15 வயது. 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தி வந்தார். ஏற்கனவே முந்தைய ஆண்டிலேயே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியதால் பிரபலம் அவர்.\nகலைஞரை தேடி ஒரு கதர் சட்டைக்காரர் வந்தார். மெலிந்த தேகத்தோடு இருந்த கலைஞரை பாரத்தவருக்கு ஆச்சரியம். \"நீங்கள் தான் மாணவ நேசன் நடத்துகிற கருணாநிதியா\" என்று கேட்கிறார். ஆம் என்கிறார் கலைஞர்.\n\"மாணவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தி சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்து குரல் எழுப்ப வேண்டும். அதற்குப் பாசறையாக மாணவர் சம்மேளனம் என ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர்ப் பள்ளியில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.\" என்று அந்த கதர் சட்டைக்காரர் கலைஞரிடம் கேட்டுக் கொண்டார்.\nஏற்கனவே இந்தி எதிர்ப்பு அரசியலில் சூடாய் இருந்த கலைஞருக்கு, சுதந்திரம் சமாதானம் சமத்துவம் என்ற வார்த்தைகள் வேகத்தைக் கூட்டின, உணர்ச்சியை ஏற்றின.\nசம்மேளனத்தின் அமைப்பாளர் ஆக ஒப்புக் கொண்டார். இருநூறு உறுப்பினர்களை இணைத்தார். காங்கிரஸ் சார்பானதென என எண்ணி காங்கிரஸ் மாணவர்களும் இணைந்தனர். பொது மாணவர்களும் இணைந்தனர். ஆனால் சம்மேளனத்தின் போக்கு பிடிபடவில்லை கலைஞருக்கு.\nகதர் சட்டைக்காரர் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி கலைஞரை செயலாளர் ஆக்கினார். இதுவே நீடித்தால் எங்கு போய் நிற்போம் காங்கிரஸிலா, கம்யூனிஸ்ட்டிலா என்ற சந்தேகம் கலைஞருக்கு தோன்றியது. அந்த நேரத்தில் தான் \"தமிழ் வாழ்க, இந்தி வளர்க\" என்பதை சம்மேளனத்தின் கோஷமாக வைக்கலாம் என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாகி.\nஅவ்வளவு தான். கலைஞர் முடிவெடுத்தார். சம்மேளனம் கலைக்கப்பட்டது. \"தமிழ் மாணவர் மன்றம்\" தோற்றுவித்தார். 15 வயதிலேயே பயணிக்க வேண்டிய பாதையை தெளிவாக முடிவு செய்தார். கொள்கை தெளிவு.\n1959 ஆம் ஆண்டு தி.மு.க சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது. அதுவரை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க போட்டியிட்டிருக்கவில்லை.\nகலைஞர் தான் வேட்பாளர்கள் தேர்வு குழுவின் தலைவர். மொத்தமுள்ள 100 இடங்களில் 90 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கலைஞர் திட்டமிட்டார்.\nகாங்கிரஸ் 100 இடங்களிலும் போட்டியிட்டது. கம்யூனிஸ்ட் 17 வேட்பாளர்களை நிறுத்தியது. ஜனசங்கம் 15 வேட்பாளர்களையும், சோஷலிஸ்ட் கட்சி 18 வேட்பாளர்களையும் நிறுத்தியது.\nமுதல் தேர்தலிலேயே 90 வேட்பாளர்களை நிறுத்தவது உகந்ததல்ல என்று பேரறிஞர் அண்ணா நினைத்தார். ஆனால் கலைஞர் அதில் உறுதியாக இருந்தார்.\nபேசிப் பார்த்த அண்ணா ஒரு கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வீசி எறிந்து விட்டார் கோபத்தில். ஆனால் அது நடிப்பு. அப்படியாவது கலைஞர் இறங்கி வருவார் என்று எதிர்பார்த்தார் அண்ணா. ஆனால் இரவெல்லாம் பேசி கலைஞர் அனுமதி பெற்றார், 90 வேட்பாளர்களுக்கு.\n\"இதில் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்\", அண்ணா கேட்டார். \"40 பேர் வெற்றி பெறுவார்கள்\", என்றார் கலைஞர். \" அப்படி வெற்றி பெற்றால், கணையாழி அணிவிக்கிறேன்\", என்றார் அண்ணா. காரண���், அண்ணாவுக்கு நம்பிக்கை இல்லை.\nதேர்தல் முடிவுகள் வந்தன. தி.மு.க வேட்பாளர்கள் 45 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அண்ணாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. கலைஞருக்கு கணையாழி அணிவித்து பெருமைப்படுத்தினார் அண்ணா.\nதன் முடிவில் நம்பிக்கைக் கொண்டு, தலைவரிடமே வாதாடி அனுமதி பெற்று, வெற்றியும் கண்ட தலைமைப் பண்பு.\nஅந்தத் தலைமைப் பண்பு தான் கலைஞரது அய்ம்பது ஆண்டு கால தலைமையின் வெற்றி ரகசியம்.\nஒரு இயக்கத்தின், அதிலும் ஜனநாயக இயக்கத்தின் தலைவராக அய்ம்பது ஆண்டுகள் பணியாற்றுவது என்பது மாபெரும் பணி. அதிலும் சமூகநீதிக்காக, மொழிக்காக, மாநில சுயாட்சிக்காக என்று கொள்கை வழி போராடுகிற இயக்கத்தின் தலைவராக அய்ம்பது ஆண்டுகள் பணியாற்றியது நெருப்பாற்றில் நீந்தியதற்கு ஒப்பாகும்.\nஅண்ணாவின் மறைவிற்கு பிறகு தலைமை பொறுப்பை ஏற்றது, எம்.ஜி.ஆர் பிரிவால் கட்சியில் ஏற்பட்ட சரிவு, நெருக்கடி நிலையை எதிர்த்து குரல் கொடுத்தது, அதனால் ஆட்சியை பறி கொடுத்தது, பொய்யான ஊழல் புகார்கள் - கூட்டணிக் குழப்பம் - இந்திரா மறைவு - எம்.ஜி.ஆர் உடல் நலிவு ஆகியவற்றால் மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது, பதிமூன்று ஆண்டுகள் எதிர்கட்சியாக சமாளித்தது, அதற்கு பிறகு அமைத்த ஆட்சியையும் ஒன்றரை ஆண்டுகளில் கலைப்புக்கு ஆளானது, ராஜீவ்காந்தி கொலைப்பழியை சுமந்தது, வைகோவால் கட்சியில் ஏற்பட்ட பிரிவு, ஜெயலலிதாவின் அடக்குமுறைகளை சந்தித்தது, அடுத்த நாடான இலங்கையில் நடந்த தமிழின படுகொலைக்கான பொய் பழியை சுமந்தது என அவர் இந்த அய்ம்பது ஆண்டு காலத்தில் சந்தித்த சோதனைகள் ஏராளம்.\nஇத்தனை சோதனைகளை எதிர்கொண்ட வேறொருவராக இருந்தால் அரசியலை விட்டே ஓடிப் போயிருப்பார்கள் அல்லது பலமுறை மாரடைப்புக்கு ஆளாகி இருப்பார்கள்.\nஆனால், எதையும் தாங்கும் இதயத்தோடு அய்ம்பது ஆண்டுகள் தி.மு க என்ற இயக்கத்தை வழி நடத்தும் கலைஞருக்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை. கலைஞர், அளவுக்களுக்குள் அடக்க முடியாத ஆளுமை\nஸ்டான் லீ- சூப்பர் ஹீரோக்களின் தந்தை\nஹரிக்கேன் வெட்ஸ் அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா\nசிறுகதை: எடிசன் 1891 - எழுதியவர்: சைமன் ரிச்- தமிழில் அ.முத்துலிங்கம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://creativetty.blogspot.com/2009/12/blog-post_13.html", "date_download": "2018-11-15T03:11:56Z", "digest": "sha1:OGCI7VS2S737ZUQI7HKBL2DI4RPZ5NAW", "length": 7327, "nlines": 112, "source_domain": "creativetty.blogspot.com", "title": "CENTER of DISTRACTION: டெலிவெட்டியும் கிரியேடிவெட்டியும்", "raw_content": "\nசக பதிவர்கள் பல பேர், பல விதமான போட்டிகள, தொடர்ந்து நடத்திட்டு வராங்க. அப்படி ஒரு போட்டிதான் இந்த டெலிவெட்டி. நான் நடத்தலைங்க. கலந்துகிட்டேன். இத நடத்துறது BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம். அவங்க ப்ளோக்ல சில பல வருஷங்களாகவே இத நடத்திட்டு வராங்க. ரொம்ப சிம்பிள் விளையாட்டுங்க. படம் பார்த்து கதை சொல்றா மாதிரி பெயர்கள் சொல்லணும். அவ்வளவே. இது வரை எனக்கு கலந்துக்க ஆர்வம் எதுவும் வந்ததில்லை. ஆனா கடந்த போட்டி, நம்ம தலைவர் ரஜினியப் பற்றி. விடுவனா. எல்லா படமுமே சல்பியா இருந்ததால டக்கு டக்குனு பதில மைல் பண்ணிட்டேன். First come first serve மாதிரி, முந்துபவர்களுக்கே பரிசுன்னு நினைக்கறேன். இன்னிக்கு முடிவுகள பார்த்தா, என் பேரும் முதலிடப் பட்டியல்ல இருக்கு. 15/15... எப்பூடி இதனால நான் சகல மாணவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.... ஒண்ணும் இல்லை. எல்லாரும் நல்லா இருங்க. BLOGESWARI அக்கா/அம்மணி/மேடம்-க்கு நன்றி.\nசொல்ல மறந்துட்டனே, www.blogeswari.blogspot.com படிக்க மறக்காதீங்க. அவா இவா பாஷைல இவங்க அடிக்கிற நக்கல் இருக்கே, நான் படிச்ச தம்லீஷ் ப்ளோக்லையே இதுலதான் உச்சக்கட்டம். அப்படி ஒரு நையாண்டி. முக்கியமா இவங்க கந்தசாமி படத்துக்கும், குர்பான் படத்துக்கும் எழுதியிருக்குற விமர்சனம், ஒரு பானை சோறு.\nவோட்டு போட மறக்காதீங்க. (சேய், நானும் இப்படி கேட்க ஆரம்பிச்சுட்டனே)\nஎனக்கு சிலை வெப்பாங்க. பசங்க நோட்ஸ் எடுப்பாங்க.....\nநான் ரொம்ப நல்லவன்னு எந்த நல்லவனும் சொல்ல மாட்டான், ஆனா நான் சொல்லுவேன்...\nஎண்ணிப் பார்த்தேன் - 2009\nஏழாம் அறிவு - ப.வி\nInception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா\nசனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna\nஎனக்கு வாய்த்த அடிமைகள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/gk-vasan_29.html", "date_download": "2018-11-15T02:51:52Z", "digest": "sha1:AARO2OKGOGWKPQ3URZKEE52ZWMTDRDLH", "length": 9113, "nlines": 69, "source_domain": "tamil.malar.tv", "title": "மேட்டூர் அணையை முழுமையாக தூர்வார வாசன் கோரிக்கை - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome செய்திகள் மேட்டூர் அணையை முழுமையாக தூர்வார வாசன் கோரிக்கை\nமேட்டூர் அணையை முழுமையாக தூர்வார வாசன் கோரிக்கை\nமேட்டூர் அணையை முழுமை யாக தூர்வார வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகாவிரி டெல்டா மாவட்டங் களில் உள்ள சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மேட்டூர் அணை நீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கட்டப்பட்டு ஏறத்தாழ 83 ஆண்டுகள் கடந்துவிட்டன. முறையாக தூர்வாரப்படாததால் அணை யின் ஆழம் 3-ல் 1 பங்கு குறைந்துவிட்டது. ...\nஇந்நிலையில், தற்போது தமிழக அரசு மேட்டூர் அணை தூர்வாரப் படும் என அறிவித்திருக்கிறது. நவீன தொழில் நுட்பத்துடன், தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து மேட்டூர் அணையை தூர்வார வேண்டும். அவசர அவசரமாக பணியை ஆரம்பித்து குறுகிய காலத்துக்குள் முடித்துவிட வேண்டாம்.\nஅணையை முழுமையாக தூர்வார வேண்டும். தூர் வாரும் பணியின் போது அப்பகுதியில் சேதம் ஏற் படாமலும் தொழில்கள் பாதிக்கப்படாமலும் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.\nமேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறு, ஏரி, குளம் குட்டை போன்ற நீர் நிலைகளை கோடைகாலம் முடிவதற்குள் தூர்வாரி முடிக்க வேண்டும்\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nமனிதன் வாழ்கிறான் சாவதற்காக மனிதன் சாகிறான் வாழ்வதற்காக மற்றவன் வாழ இறப்பவன் தியாகி ஆகிறான் மற்றவன் இறக்க வாழ்பவன் துரோகி ஆகிறான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147646.html", "date_download": "2018-11-15T02:25:19Z", "digest": "sha1:JKQSJCZKO2HHKL4KBJQUGER2OMSUFQKX", "length": 14883, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் மீட்பு – மாயமான வெளிநாட்டு பெண் கொலையா?..!! – Athirady News ;", "raw_content": "\nவனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் மீட்பு – மாயமான வெளிநாட்டு பெண் கொலையா\nவனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணம் மீட்பு – மாயமான வெளிநாட்டு பெண் கொலையா\nதிருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்காடு பகுதியில் உள்ள ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த மிகா (வயது 33) என்ற பெண் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் அவரது சகோதலி லீஜி என்பவரும் தங்கியிருந்தார்.\nகடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மிகா திடீரென மாயமானார். இதனால் லீஜி, தனது சகோதரியை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி திருவனந்தபுரம் கோவளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மிகாவை தேடி வந்தனர்.\nமிகா காணாமல் போனது பற்றி அறிந்த அவரது கணவர் ஆண்ட்ரூசும் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்தார். லீஜியும், ஆண்ட்ரூசும் சேர்ந்து மிகாவை கேரளா முழுவதும் தேடினர். மிகாவை தேடி ஊர், ஊராக அலைந்தனர். மிகா காணாமல் போன விவரத்தை துண்டுபிரசுரங்களாக அச்சடித்து முக்கிய இடங்களிலும் ஒட்டினர். நேற்று அவர்கள் காசர்கோடு பகுதியில் மிகாவை தேடினர்.\nஇந்தநிலையில் கோவளம் காட்டுப்பகுதியில் நேற்று ஒரு பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை வேறு, உடல் வேறாக தனியாக கிடந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகள், பெண் பிணத்தை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nபோலீசார் விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். பிணமாக கிடந்த பெண் இறந்து ஒரு மாதம் ஆகியிருக்கும் என தெரிகிறது. இதனால் உடல் அழுகி அடையாளம் காண முடியாத நிலையில் காணப்பட்டது.\nஅந்த பெண் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் உருவத்தை கொண்டு அவர் மாயமான வெளிநாட்டு பெண் மிகாவாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் அவரது பிணத்தை அடையாளம் காட்டுவதற்காக காசர்கோடு பகுதியில் இருந்த மிகாவின் கணவர் மற்றும் சகோதரியை திருவனந்தபுரத்துக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர்.\nஅவர்கள் அடையாளம் காட்டிய பிறகே பிணமாக கிடந்தது மிகாவா அல்லது யார் என்பது தெரியவரும். அடையாளம் காண முடியாவிட்டால் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nபிணமாக கிடந்த பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா அல்லது எப்படி இறந்தார் என்ற விவரம் பிரேத பரிசோதனையில் தான் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராகிறார், நோர்வுஸ் மாமேடோவ்..\nவவுனியா நகரபிதாவை கௌரவிக்கும் நிகழ்வு..\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178534.html", "date_download": "2018-11-15T02:47:32Z", "digest": "sha1:GZDRFDCJSHFE2FFEIA4L6ZSP6BDH3XRG", "length": 11084, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது..\nயாழில் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது..\nஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.\nஇதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவரைத�� தடுத்து வைத்து பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமூன்று வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு..\nவாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நான்கு பேர் மானிப்பாய் பொலிஸாரால்கைது..\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் ப���ருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaminnal.com/2017/11/blog-post_26.html", "date_download": "2018-11-15T03:00:56Z", "digest": "sha1:BDIGB53ZIGG4ECZ3C47LI3QI4GPV7NB5", "length": 3721, "nlines": 33, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று நடந்தது என்ன ? | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று நடந்தது என்ன \nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று நடந்தது என்ன \nயாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nதேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ள நிலையில் இன்று காலை குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஏற்பாட்டுக்குழுவினர் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில், மாவீரர் துயிலுமில்லத்தில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்தினர் தாமும் குறித்த பகுதியில் சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதோடு தமது கொடிகளை அங்கே கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் குறித்த பகுதியில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏற்பாட்டுக்குழுவினரை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.இவ்வாறிருக்கையில், குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பவள் கவச வாகனம் வருவிக்கப்பட்டு மேலதிக இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7610", "date_download": "2018-11-15T02:27:25Z", "digest": "sha1:CAJVBS7WADS32KJKLI7BCLW5TJKMICOJ", "length": 15845, "nlines": 114, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?", "raw_content": "\nஇலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்\n1. august 2017 1. august 2017 எல்லாளன்\tKommentarer lukket til இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்\nபோர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட��டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன்\nசர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம்.\nமேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக் கொண்டதே. எதிர்காலத்தில் தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களும், அனைத்துலக விசாரணைகளுக்கான கோரிக்கைகளும் வலுவிழந்து போவதற்குரிய காரணியாக போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை எனும் மிகக் கொடுமையான தீர்ப்பே அமையப்போகிறது என்பதே உண்மை.\nஇந்த விடையங்கள் சம்மந்தமாக புலம்பெயர் அமைப்புகள் அனைத்தும் குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய அமைப்புக்களான மக்களவை,பேரவைகள், ஒன்றியங்கள்,இளையோர் அமைப்புக்கள் போன்ற அனைத்து அமைப்புக்களும் இச் சம்பவத்தை கண்டித்து கவனத்திலெடுக்காது உரியமுறையில் தாம் செயற்படத் தவறிவிட்டார்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விடையமே.\n2009ம் ஆண்டு போர்முடிவின் பின்னர் கைதுசெய்யப்பபட்ட விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டுமே சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு என்கிற பெயரில் தண்டனைகள் வழங்கப்பட்டு நீண்டகாலங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.\nஆனால் போரில் ஈடுபட்ட மறுதரப்பான இலங்கைப் படைகளுக்கெதிராக எந்தவித விசாரணைகளுமின்றி அவர்களை போர் வெற்றிபடைத்தவர்களாக கருதி தொடர்ந்தும் அவர்கள் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள்.\nசர்வதேச மட்டங்களில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் அரசபடையினரும்\nஇறுதிப்போரில் மேற்கொண்ட பாரிய தமிழினப் படுகொலையை நேரடி சாட்சிகள் மூலமும்,ஆதாரங்கள் மூலமும் முன்வைத்தபோதும் அவற்றை வல்லரசு நாடுகள் தமது நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்கின்றனர்.\nஅத்துடன் சிறிலங்கா அரசாங்கமானது இந்தியாவினதும்,மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரல்களுக்குள் இருந்து எப்போதெல்லாம் தான் விலகிக்கொள்ள முற்படுகிறதோ அப்போதெல்லாம் தமிழர்களின் எழுச்சியான போராட்டங்களும் இறுதிப்போரின் நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்களும் சிறிலங்கா அரசை மிரட்டுவதற்காக கையாளப்படுமே தவிர,தமிழர்களுக்கான நீதியையோ அன்றி நிரந்த அரசியற் தீர்வையோ பெற்றுத்தருவதற்கு ஒருபோதும் அவை பயன்படுத்தப்படுவதில்லை.\nகுறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது மனித உரிமை அமைப்புக்கள் எவையுமே இதுவரை இதயசுத்தியுடன் தாம் செயற்பட்டதாக சுட்டிக்காட்டவும் முடியவில்லை.\nஅப்படிச் செயற்பட்டிருந்தால் போர் முடிந்து எட்டு ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் வீதிகளில் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் அவலமான சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்காது என்பதே மறுக்கப்படமுடியாத உண்மை.\nஇதனை சர்வதேச அரசியற்பரப்பிலுள்ள தமிழினத்தின் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் தாமாக உணர்ந்து செயற்படத் தவறினால் எதிர்காலத்தில் அவர்களால் முன்னெடுக்கும் அனைத்துவகையான போராட்டங்களும் அர்த்தமற்ற போராட்டங்களாக பலராலும் கணிக்கப்பட்டு அவை நகைப்பிற்கிடமானதாகவே நோக்கப்படும் என்பதுமட்டும் உண்மை.\nTagged ஜனநாயகப் போராளிகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், புலம்பெயர் அமைப்புகள்\nமுன்னாள் போராளிகளை தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் அவசர வேண்டுகோள்\nமுன்னாள் போராளிகளை இனியும் தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் திரு.சு.கர்த்தகன் அவசர வேண்டுகோள் எமது போராளிகளின் முழுமையான அரசியல் பிரவேசம் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உலகநாடுகளின் தடைகளை நாம் உடைத்தெறிய முடியும் எமது போராளிகளின் முழுமையான அரசியல் பிரவேசம் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உலகநாடுகளின் தடைகளை நாம் உடைத்தெறிய முடியும் எம் அன்பார்ந்த போராளி நண்பர்களே…. நாம் எமது தேசியத்தை பெறுவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக போராடியபோது,எம் அருகே நின்று களம்பலகண்டு எம் மண்ணில் வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் சாதனை வீரர்களும், தாம் நேசித்த மண்ணையும் […]\nபுலம் பெயர் தேசங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் (2011) நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபரங்கள்.\nபுலம் பெயர் தேசங்களில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் (2011) நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபர���்கள். (இணைக்கப்பட்டிருக்கும் விபரங்களில் மாற்றங்கள் இருப்பின் புதிய தகவல்களை எமக்கு அனுப்பிவைக்குமாறு ஏற்பாட்டளர்களைக்கேட்டுக்கொள்கின்றோம்)\nஇலங்கை சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nநினைவு கூரப்பட்ட நாசிப்படுகொலைகளும்- மறக்கப்பட்ட கிழக்கு படுகொலைகளும்- இரா.துரைரத்தினம்\nஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François […]\nஎமது முன்னாள் போராளிகளை மீண்டும் கைதுசெய்ய முற்படும் இலங்கை அரசை கண்டிக்க ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் மக்களே தயாராகுங்கள்\nஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/25541/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2018-11-15T01:37:38Z", "digest": "sha1:TT6SX7O4TSTQESE4R6GIUCAHEULEIMMH", "length": 22098, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு\nசுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது அரசின் பொறுப்பு\nவடமாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்\nநாட்ட்டின் வருமானத்தின் முக்கிய அச்சாணியாக விளங்குகின்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் வடக்கு மக்களும் நன்மை அடையும் வகையிலே அரசு விசேஷட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகைத்தொழில் மற்றும் வணிக அமைச்ச���ன் கீழான தேசிய கைத்தொழில் அதிகாரசபையினால் வடமாகாண தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (21) மாலை யாழ் செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கூறியதாவது\nவட மாகாணத்தை பொறுத்த வரையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் தொழில் கூடங்களாக கைத்தொழிலாளர்களே. திகழ்கின்றனர் எனவே இவர்களுக்கு கைகொடுக்கும் பொறுப்பும், ஆக்கபூர்வமான உதவிகளை வழங்கும் கடப்பாடும் அரசுக்கு இருக்கிறது. அதனாலேயே நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எண்டபிரைஸ் ஸ்ரீ லங்கா ‘ எனும் புதிய திட்டம் மூலம் நூற்று கணக்கில் கடன் வசதிகளை வழங்கி வருகின்றது அது மட்டுமின்றி பயனாளிகளுக்கு வழங்கபடும் வட்டியின் பளுவை குறைத்து அதனை சுமக்கவும் அரசு தயாராகி உள்ளது.\nமன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறான கடன் உதவிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன இந்த மாவட்டத்தில் உள்ள தேவையுடையோரை இனம் காணும் பொறுப்பு இந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக சம்மேனத்துக்கு இருக்கின்றது.\nநமது பிரதேச மக்கள் சிற் சில தேவைகளுக்கு கடந்த காலங்களில் பெற்ற கடன் உதவிகள் மூலம் விரக்தியின் விளிம்புக்கே சென்று கொண்டிருப்பதை நாம் அறிவோம். இதற்கான விடிவை பெற்றுக்கொள்வதற்கு எண்ட பிரைஸ் ஸ்ரீ லங்கா பெரிதும் உதவும்.\nசில கடன் திட்டடங்களுக்கு 8௦ % வட்டியையும் சில திட்டங்களுக்கு 50% வட்டியையும் நிதி அமைச்சு பொறுப்பு ஏற்கின்றது. எனவே இதனை சரியாக பயன்படுத்தி எமது கைத்தொழில் துறையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.\nகைத்தொழில் துறையிலும் வாணிப துறையிலும் திறன் உள்ளவர்களை கெளரவித்து விருது வழங்கும் இந் நாளில் பிரதமரும் நிதி அமைச்சரும் கலந்து கொள்வது மகிழ்ச்சியானது.\nமூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்த அழிவினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் வர்த்தக சமுகமும் கைத்தொழிலாளர்களும் பெரிதும் பாதிகப்பட்டதை நாம் அறிவோம் .இந்த அழிவினால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சாராருக்கு பல பிரச்சினைகள் உள்ளதை நாம் உணர்ந்து உதவி வருகின்றோம்.\nயுத்தத்தினால் அழிவடைத்து போன, சிதைவடைந்து போன கைத்தொழில் துறையை மீளக் கட்டி எழுப்புவதற்காக நாம் உருவாக்கிய இந்த அரசிடம் இருந்து நிறையவே பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த அரசு மேற்கொண்டு இருக்கும் அறிய திட்டங்களை எடுத்துரைத்தனர்.\nவெலிசறை சதொச களஞ்சிய சாலைக்கு ரிஷாட் திடீர் விஜயம்\nஅமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க அங்கவீனமுற்ற போராளிகள் அமைப்பு முடிவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nதற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சரவைக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.இன்றைய...\nவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்\nஇன்று (14) காலை சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது, இன்றைய பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான ஒழுங்குப்பத்திரத்தை...\nதேசிய பாதுகாப்பு சபை அவசரமாக கூடி ஆராய்வு\nதேசிய பாதுகாப்பு சபை நேற்று இரவு 08.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஒன்றுகூடியது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக இதன்போது...\nவட மாகாணத்தில் 82 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு\nவடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தெரிவில் தெரிவாகியவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர்...\nமுப்படைத் தளபதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் சந்திப்பு\nபாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி உட்பட முப்படைத் தளபதிகள் புதிய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தனர்....\n'பிஸ்னஸ் டுடே' வர்த்தக விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nவர்த்தகத்துறையில் விசேட அடைவுகளை வெளிப்படுத்தியுள்ள நிறுவனங்களை பாராட்டும் “பிஸ்னஸ் டுடே 2018” வர்த்தக விருது விழா கொழும்பு சங்ரில்லா...\nபாராளுமன்றக் கலைப்பு பொதுத் தேர்தலுக்கு இடைக்கால தடை\n*டிசம்பர் 7ம் திகதிவரை ஒத்திவைப்பு*4,5,6 ம் திகதிகளில் மனுக்கள் மீது விசாரணைபாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக கடந்த நவம்பர் 9ம் திகதி ஜனாதிபதியினால்...\nஇலங்கையில் நீதித்துறை சுதந்திர செயல்பாடு\nஉச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பானது நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக செயற்படுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச மற்றும் உள்நாட்டு...\nஉள்நாட்டு விவகாரங்களில் தலையிட அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது\nஉள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கோ ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளுக்கோ உரிமை கிடையாது என ஐக்கிய நாடுகளின்...\nவடமராட்சியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை\nயாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற,...\nபாராளுமன்ற கலைப்பு; டிசம்பர் 07 வரை இடைக்கால தடை\nபாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.இது...\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\n- சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்பு- எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கைஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள...\nஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய டில்ஹார லொகுஹெட்டிகே ஐ.சி.சி தடை விதிப்பு\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்...\n39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nசெலான் வங்கி இரண்டாமிடத்திற்கு தெரிவு39ஆவது மேர்கன்டைல் அணிக்கு 7 பேர்...\nமகளிர் ரி 20 உலகக் கிண்ணம் : தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை-பங்களாதேஷ் மகளிர் அணிகள் இன்று மோதல்இலங்கை மகளிர் அணி, தங்களுடைய...\nநிறைவேற்றப்பட்ட பிரேரணை ரணிலை பிரதமராக்குவதற்கல்ல\nதேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் ஜே.வி.பி முழுமையான...\nமரண பயம்: கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆஸி. வீரர்\nஅவுஸ்திரேலிய அணியின் சகல துறைவீரரான ஜோன் ஹேஸ்டிங்ஸ் அனைத்து வகையான...\nஉக்கிர மோதலுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம்\nஇஸ்ரேல் மற்றும் காசா போராளிகளுக்கு இடையில் கடந்த சில ஆண்டுகளில் இடம்பெற்ற...\nஇலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இங்கிலாந்து அணி 285 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில்...\nவர���த்தக நிறுவன கரப்பந்தாட்டத் தொடர்: மாஸ் நிறுவனத்துக்கு 3 சம்பியன் பட்டங்கள்\nவர்த்தக நிறுவன கரப்பந்தாட்ட சங்கத்தினால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/06/blog-post_68.html", "date_download": "2018-11-15T02:26:35Z", "digest": "sha1:OFGGJX6PVZAMOHS54OCBLFJY3GJYKD3Z", "length": 9061, "nlines": 224, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்கள் சேர்க்கப்படும் : அமைச்சர் தகவல்", "raw_content": "\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்கள் சேர்க்கப்படும் : அமைச்சர் தகவல்\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nசட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் இன்பதுரை, தமிழக பள்ளி பாடத்திட்டங்களில் அரசியல் அமைப்பு குறித்து பாடம் சேர்க்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கப்படுமா என வினவினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து அரசாணைகள்,நிதித்துறை ஆணைகள் மற்றும் இயக்குனர் செயல்முறைகள் - ஒரே கோப்பில் - *CLICK HERE TO DOWNLOAD *\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/358279.html", "date_download": "2018-11-15T01:58:48Z", "digest": "sha1:2EEGG4ZCJCLVDWCBFVMPZEJWFFIGD6H3", "length": 6215, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "காதலி குழந்தை - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Jul-18, 7:44 am)\nசேர்த்தது : கவிமலர் யோகேஸ்வரி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2018/09/08012445/The-siege-of-the-prayer-hallHindu-Frontiers-arrested.vpf", "date_download": "2018-11-15T02:48:54Z", "digest": "sha1:FJMT7AQPIRBEVJWGQ54LAEM27HXB2YAQ", "length": 13190, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The siege of the prayer hall Hindu Frontiers arrested || திருச்சிற்றம்பலம் அருகே ஜெபக்கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் முற்றுகை, இந்து முன்னணியினர் 22 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருச்���ிற்றம்பலம் அருகே ஜெபக்கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் முற்றுகை, இந்து முன்னணியினர் 22 பேர் கைது + \"||\" + The siege of the prayer hall Hindu Frontiers arrested\nதிருச்சிற்றம்பலம் அருகே ஜெபக்கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் முற்றுகை, இந்து முன்னணியினர் 22 பேர் கைது\nதிருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:45 AM\nவிழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கிறிஸ்தவ அமைப்பு சார்பில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்துக்களை மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் முருகையன் தலைமையில் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, தாசில்தார் ஜோதிவேல், ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் விநாயகம், ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் மூர்த்தி, செல்வகணேசன், ரவிச்சந்திரன், குமார் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\n1. தாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்பு: அண்ணியை கொன்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது\nதாராபுரத்தில் சாக்குமூடையில் பிணம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அண்ணியை கொன்று உடலை சாக்குமூடையில் கட்டி வீசியதாக வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. கரூரில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது\nகரூரில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டில் ஈடுபட்ட கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n3. நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பயங்கரம்: இரும்பு கரண்டியால் குத்தி வாலிபர் கொடூரக்கொலை நண்பர் கைது\nநெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இரும்பு கரண்டியால் குத்தி வாலிபரை கொடூரமாக கொலை செய��ததாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.\n4. ஓடும் ரெயிலில் செல்போன் பறித்ததால் தவறி விழுந்த பயணி சாவு; 2 சிறுவர்கள் கைது\nஓடும் ரெயிலில் செல்போன் பறித்தபோது தவறி விழுந்து காயம் அடைந்த பயணி இறந்தார். இந்த வழக்கில் தேடப்பட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.\n5. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\nகாரியாபட்டி அருகே கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. “அவன் இவன்” பட விவகாரம்: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. ‘மீ டூ’வில் பாலியல் துன்புறுத்தல் புகார் : இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சஞ்சனா கல்ராணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134787-media-and-social-groups-are-reason-for-the-change-in-egg-tender.html", "date_download": "2018-11-15T02:33:21Z", "digest": "sha1:KHORTBMD42535RLXOOX3ANW44UEJ2VFX", "length": 29991, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "``சத்துணவு முட்டை டெண்டர் விதிமுறைகள் வரவேற்கத்தக்கது!'' - நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் | Media and social groups are reason for the change in egg tender", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:47 (22/08/2018)\n``சத்துணவு முட்டை டெண்டர் விதிமுறைகள் வரவேற்கத்தக்கது'' - நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள்\nசத்துணவு முட்டை டெண்டர் விதிமுறைகள் குறித்த கட்டுரை...\nசத��துணவு முட்டை கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் முட்டை கொள்முதலுக்கான டெண்டர் கோரப்பட்டு, பின் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு தற்போது அதன் விதிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதற்குப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாள்தோறும் மதிய உணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் 55 லட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணிகளை, கடந்த சில ஆண்டுகளாகவே நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் செய்துவந்தது. இந்த நிறுவனம் முட்டை கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. மேலும், கோழிப் பண்ணையே இல்லாமல் முட்டை விநியோகம் செய்யும் நிறுவனமாக அது இருந்து வருவதாக, நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த மாதம் கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது 10 கிலோ தங்கம், பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் குறித்த ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஆனாலும், ``சத்துணவு முட்டை டெண்டரில், எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. சட்டப்படிதான் டெண்டர் விடப்பட்டுள்ளது'' எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த மாதம் 31-ம் தேதியோடு முட்டைக்கான டெண்டர் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அன்று இந்தக் கல்வி ஆண்டில் முட்டை சப்ளை செய்வதற்கான டெண்டர் அறிவிப்பைச் சமூக நலத்துறை வெளியிட்டது. அந்த டெண்டர் ஆவணத்தில், ``நாள் ஒன்றுக்கு 50 லட்சம் அக்மார்க் முத்திரை கொண்ட முட்டைகள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும��, இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான சில விதிமுறைகளையும் சமூக நலத் துறையினர் அறிவித்திருந்தனர். அந்த விதிமுறைகள் கிறிஸ்டி நிறுவனத்துக்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nஇந்த நிலையில், டெண்டர் முடிவு செய்யும் நாளான ஜூலை 11-ம் தேதிக்கு முன்பாக, கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதால் அந்த நிறுவனம் இந்த ஆண்டு முட்டை டெண்டர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், முட்டை டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் அளித்த நிறுவனங்களில் கிறிஸ்டி நிறுவனத்துக்கு நெருக்கமான மூன்று நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. அவை தவிர, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு சொசைட்டி உள்ளிட்டவையும் டெண்டருக்கு விண்ணப்பித்திருந்தன. கிறிஸ்டி நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியதால் அதிகாரிகள் ஒவ்வொரு நிறுவனத்திடமும் ஒவ்வொரு காரணம் சொல்லி டெண்டரை நிறுத்திவிட்டனர். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி தமிழக அரசு தற்போது மீண்டும் முட்டை டெண்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n`சென்னையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி சத்துணவு முட்டை கொள்முதலுக்கு மண்டல அளவில் டெண்டர் விடப்படும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நடைமுறையில் இருந்த மாநில அளவிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டு மண்டல அளவிலான டெண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்படவுள்ளது. இதுதவிர, ஏற்கெனவே டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், உணவுப்பொருள் தயாரிப்பு அல்லது முட்டை கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ம��டியும். நிறுவனத்தின் ஆண்டு வணிகம் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் ஆறு மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் டெண்டர் குறித்து ஒருசில விதிமுறைகளை மாற்றம் செய்திருக்கும் தமிழக அரசுக்குப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.\nஇதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல எஸ்.எம்.என். கோழிப்பண்ணையாளரான சத்தியமூர்த்தியிடம் பேசினோம். ``முட்டை கொள்முதல் குறித்த டெண்டரில் தமிழக அரசு விதிமுறைகளை மாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. முதலில், இந்த டெண்டரில் அக்மார்க் உள்ளவர்களே பங்கேற்க முடியும். அதிலும், குறிப்பாகச் சிறு கோழிப் பண்ணையாளர்கள் யாரும் பங்கேற்க முடியாது. காரணம், அவர்கள் யாரும் இன்னும் அக்மார்க் பெறவில்லை. அரசின் இந்தத் தளர்த்தப்பட்ட விதிமுறைகளால் வருங்காலத்தில் அறிவிக்கப்படும் டெண்டரில், சிறு கோழிப் பண்ணையாளர்களும் அக்மார்க் முத்திரை பெற்று பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'' என்றார், மிகத் தெளிவாக.\nஇதுதொடர்பாகச் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், ``ஊடகங்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் கொடுத்த நெருக்கடி காரணமாகத் தமிழக அரசு முட்டைக் கொள்முதல் டெண்டரில் விதிமுறைகளை மாற்றம் செய்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது'' என்றார்.\nமாற்றம், ஊழலுக்கு வழிவகுக்காமல் இருந்தால் சரிதான்....\n``காவிரியில் வெள்ளம்: கடைமடைக்குத் தண்ணீர் செல்லாதது ஏன்\" - விவசாயிகள் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் ��ுது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=81969", "date_download": "2018-11-15T01:45:26Z", "digest": "sha1:4IRECPOTSFQIHA3IFB6WEAEXMS4AZB3I", "length": 1740, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "வழிபாட்டிற்கு வருமா பழைய சோமாஸ்கந்தர் சிலை?", "raw_content": "\nவழிபாட்டிற்கு வருமா பழைய சோமாஸ்கந்தர் சிலை\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள உற்சவர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 25ம்தேதி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஏகாம்பரநாதர் கோயிலில் தற்போது புதிய உற்சவர் சோமாஸ்கந்தர், ஏலவார் குழலி சிலைகள் இல்லாத நிலையில், மீண்டும் தொன்மையான சிலைகளை வாழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என காஞ்சிபுரம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் ச��ய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/lalgudi", "date_download": "2018-11-15T02:07:24Z", "digest": "sha1:HKJMI4RDH2X4XIRLYGG37KEFGGWZIUDQ", "length": 12750, "nlines": 62, "source_domain": "www.townpanchayat.in", "title": " Lalgudi Town Panchayat-", "raw_content": "\nலால்குடி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇலால்குடி தேர்வுநிலை பேருராட்சி திருச்சிராப்பள்ளியின் மையப்பகுதியில் இருந்து அரியலுர் செல்லும நெடுஞ்சாலையில் 15 கி.மீட்டரில் அமைந்துள்ள நகரம் ஆகும். இலால்குடி மிகவும் புகழ் பெற்ற அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், கீழவீதியில் அருள்மிகு மாரியம்மன் கோவிலும் மற்றும் இரயில்வே ஸ்டேசன் உள்ளது. இலால்குடியிலிந்து கிழக்கே 5 கி.மீ தொலைவில் அருள்மிகு அன்பில் மாரியம்மன் கோவிலும் அதனருகில் சுந்தரராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. இலால்குடி தேர்வுநிலை பேருராட்சி 18 வார்டுகள் அமையப்பெற்றது. மக்கட் தொகை 2011ன்படி 23740 ஆகும். சுமார் 7500 வீடுகள் (வணிக நிறுவனங்கள், வீடுகள்) உள்ளது. இலால்குடி வருவாய் கிராமங்களாக இலால்குடி சிறுதையூர், எல்.அபிஷேகபுரம் மற்றும் மும்முடிசோழமங்கலம் உள்ளடக்கிய நகரம் ஆகும், மேலும் திருவள்ளுவர் நகர், வடக்குவீதி, நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் தேவாலயங்களும், தேர்முட்டி தெரு, சிறுதையூர் ரோடு பகுதியில் மசுதிகளும் அமைந்துள்ளன.\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/02/01/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-11-15T03:01:50Z", "digest": "sha1:RPCX5B7LL5I4XFJ5C4L3VGNMUKJ44SAR", "length": 23243, "nlines": 207, "source_domain": "kuralvalai.com", "title": "கதம்பம் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஏனோ சில நாட்களாக பேப்பரில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன. இந்தியாவில் AIDS நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல் என்கிறது சர்வே. இன்னும் அதிகம் இருக்கக்கூடும் என்பது என் எண்ணம். UNAIDS/WHO செய்த சர்வே, இந்தியாவில் 2005 இல் 2,70,000 – 680,000 மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்கிறது.\nமேலும், தமிழ்நாட்டில் 52,036 aids case இருக்கின்றன. மாநிலங்களை வகைப்படுத்தியதில் தமிழகமே AIDS இல் முன்னனியிலிருக்கிறது. பார்க்க பக்கம். கர்நாடகாவில் மொத்தம் 2,896 கேஸ்கள். இந்த சர்வேக்கள் துள்ளியமாக இல்லை எனினும், ஒரு whole idea கிடைக்க வழி செய்கிறது. நல்லது.\nAIDS விசயத்தில் முன்னனியிலிருக்கும் தமிழ்நாட்டில் AIDS பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த நிலையில் இருக்கிறது புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா இருக்கு ஆனா இல்லை போன்ற innovative விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தவிர ஒரு விதமான தேக்க நிலையே இருக்கிறது. மக்களிடம் எளிதாக சென்றடையக்கூடிய சக்தி வாய்ந்த, நடிகர்களும் நடிகைகளும் AIDS பற்றிய விழிப்புணர்வு படங்களில் நடிக்கலாம். ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை “காவ்யாஞ்சலி” தொடரின் விளம்பரத்தை ஒளிபரப்பும் விஜய் டீவி, AIDS பற்றிய செய்தி குறும் படங்களை ஒளிபரப்பல��ம். சன் டீவி தனது எண்ணற்ற விளம்பரங்களுக்கு மத்தியில் கொஞ்சம் சமூக சேவையாக இதைச் செய்யலாம். ஏன் நாமே கூட, ப்ளாகர்ஸ் மீடிங்குடன் AIDS தடுப்புக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். புதிய கவர்ச்சிகரமான எண்ணங்கள் கிடைத்தால் அதை மக்களுக்கு எடுத்துச்செல்லலாம். நான் அனைவரும் இணைந்து குறும்படங்கள் கூட தயாரிக்கலாம். விளம்பர போர்ட்கள் நிறுவலாம்.\nகர்நாடக முதல்வரின் இந்த செயல் கொஞ்சம் awareness கொடுக்கும் என்றே நம்புகிறேன்.\nஇந்தியாவிலே AIDS இல் முன்னனியில் இருக்கும் நமக்கு இது போலவெல்லாம் செய்ய நேரம் இருக்கிறதா என்ன\nமேலும் இந்த இளைஞரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் மற்றும் Hats Off.\nமேலும் கவலையளிக்கக் கூடிய ஒரு மிக முக்கியமான ஒரு செய்தி:\nயாராக இருந்தாலும், BSc (எந்த துறையானாலும்) MSc (எந்த துறையானாலும்) BE (எந்த துறையானாலும்) இல்லை வேறு என்ன படித்திருந்தாலும் அனைவரும் software engineer ஆகவே விரும்புகின்றனர். தவறில்லை. Agriculture revolution மற்றும் Industrial Revolution இல் சாதிக்காத ஒன்றை இந்தியா சத்தமில்லாமல் இப்பொழுது சாதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சாதனைகளில் தொலைநோக்கு பார்வையும் இருக்கவேண்டும். இந்திய கம்பெனிகள் புதிது புதிதான ஆராய்ச்சிகளுக்கு நிறைய செலவழிக்கவேண்டும். ஹார்டுவேராகட்டும் சாப்ட்வேராகட்டும் ஒரிஜனல் இந்திய தொழில்நுட்பமே நம்மை தன்னிரைவுக்கு இட்டுச்செல்லும். அமெரிக்காவுக்கு எப்படி windows இருந்ததோ இருக்கிறதோ, அதே போல நமக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட – அட்லீஸ்ட் அடுத்த பத்து வருடங்களுக்கு – products வேணும்.\nமற்றொரு விசயம் : இந்த செய்தியைப் படித்துவிட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.\n என்னால ஜீரணிக்க முடியாத டயலாக்: “காக்கா பிடிக்க சால்வையா” 🙂 ஒன்றைப் பத்தாகத் திரித்தல் என்ற பத்திரிக்கை தர்மம் தினமலருக்கும் பொருந்துமா என்றும் தெரியவில்லை.\nவிஜய் டீவியில் சில நகைச்சுவைகள்:\nஸ்கூல் inspection க்கு வந்திருக்கும் ஒருவர், ஒரு class ல ஒரு மாணவனை எழுப்பி ஒரு கேள்வி கேட்கிறார்.\nஆபிஸர் : தம்பி, இராமயணத்தில வில்ல ஒடச்சது யாருப்பா\nஆபிஸர் அருகிலிருக்கும் ஆசிரியரை அழைத்து, “என்னங்க சார் உங்க class பையனுக்கு இது கூட தெரியல” என்கிறார்.\nஅதற்கு ஆசிரியர், “இப்படித்தான் சார் போன வகுப்புல ஒருத்தன் இன்னொருத்தனோட pencil ல எடுத்து வெச்சுக்க��ட்டான். கேட்டாக்க இல்லன்னு அழ ஆரம்பிச்சுட்டான். அப்புறம் ரெண்டு அடி போட்டப்பறம் நான் தான் திருடினேன்னு ஒத்துகிட்டான். அது போல இவனையும் ரெண்டு அடி போடுங்க சார் வில்ல நான் தான் உடச்சேன்னு ஒத்துக்கிடுவான்” என்றார்.\nஆபிஸர் என்னடா ஆசிரியரும் சரியில்லயேன்னு ஸ்கூல் தலைமை ஆசிரியர கூப்பிட்டிருக்கார். தலைமை ஆசிரியர் வந்தார்.\nதலைமை ஆசிரியர்: “இந்த பையனுக்கு தெரியல சார். class ல ஒண்ணுரெண்டு பேர் அப்படித்தான் இருப்பாய்ங்க. அதுக்காக இந்த வாத்தியாரும் இப்படி சொல்லியிருக்கக்கூடாதுதான். நீங்க அந்த வில்லு என்ன வெலைன்னு சொல்லுங்க நாங்க காசு கலெக்ட் பண்ணி வாங்கிகொடுத்துடறோம்” என்றாராம்.\nஒருத்தர் காதல் படம் பார்த்திட்டு CD ய fridge க்குள்ள வெச்சுட்டாராம்\nஅடுத்து ஜில்லுன்னு ஒரு காதல் பார்க்கத்தான்\nசன் டீவியில கணிகா நடத்தும் புரோகிராம்ல, personality guessing நடந்து கொண்டிருந்தது. personality : manoj night shyamalan.\nஒருவர் நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் ரிஸ்க் தான் எடுக்கறேன்னுட்டு சொன்னார் : samuel jackson.\nsamuel jackson கேராளாவைச் சேந்தவரா சொல்லவேயில்ல. (வடிவேலு போல சொல்லவும். சமீபத்தில் தான் snakes on the plane படம் பார்த்திருப்பார் போல சொல்லவேயில்ல. (வடிவேலு போல சொல்லவும். சமீபத்தில் தான் snakes on the plane படம் பார்த்திருப்பார் போல\nஅவர் samuel jackson ன்னு சொன்ன உடனே எனக்கு சிரிப்பு தாங்கல..தெரியாம வாய்தவறி தவறா சொல்லியிருக்கலாம்..ஆனா சொன்னா சொன்னதுதானே ;-)அதான் கேராளாவில பிறந்தவர்ன்னு சொல்றாங்கல்ல பின்ன என்ன கொஞ்சம் கூட யோசிக்காம சொல்றது. இன்னொருத்தர் பயங்கர ரிஸ்க் எடுத்துக்கொண்டேயிருந்தார், தப்பு மேல தப்பு, அதுவும் அந்த round ல தப்பா சொன்னா points போயிடும். சகட்டுமேனிக்கு buzzer அழுத்தி தப்பா சொல்லிக்கிட்டேயிருந்தார், கடுப்பான அவரோட சின்ன பையன் “போய்யா..” என்பது போல கையைக் காட்டினானே பார்க்கலாம்.. மேலும் ஒரு சிரிப்பு round இருக்கிறது. குழந்தைகளுக்கு சிரிப்பு துணுக்குகளைப் போட்டு காண்பித்து சிரிக்க வைப்பது. Defaulta எல்லாருக்கும் 500 பாயிண்ட்ஸ் கொடுத்துடறாங்கன்னாலும், கொஞ்சம் சிரிக்கும் படியா காமெடி க்ளிப்ஸ் போடலாம். குழந்தைகள் கண்டிப்பா சிரிச்சேயாகனுமேன்னு சிரிக்கறதப்பாக்கும் போது பாவமா இருக்கு\nஹா…கவிதை எழுதுவது எவ்வளவு எளிது\nகவிதை ஆய்வாளர் மறைமலை அவர்கள் சொன்ன ஒரு ஹைக்கூ:\nசுஜா���ா சார் சொன்ன ஹைக்கூ:\nஇதெல்லாம் கவிதையா என்று முறைக்கும் நபர்களுக்கு, மனுஷ்யபுத்திரன் ‘கடவுளுடன் பிரார்தித்தல்’ என்ற தொகுப்பில் எழுதிய ஒரு சீரியஸ் கவிதை, முடிஞ்சா புரிஞ்சுக்கோங்கப்பா.\nஅது ஒரு பிரச்சனையே இல்லை\nசச்சினின் செஞ்சுரி பத்திரிக்கைகளை படபடப்புகொள்ள வைத்திருக்கிறது. கங்கூலியின் perfect shots, டிராவிட்டின் பொறுப்பான ஆட்டம், டோனியின் அதிரடி, படான், அகார்கரின் பவுலிங் ஒரே ஒரு செஞ்சுரியால் மறைக்கப்பட்டன. தினமலர் செய்தி வெளியிடுகிறது. சச்சின் சதத்தால் இந்தியா வெற்றி. என்னங்கய்யா\ncricinfo வில் வெளியான ஒரு செய்தி:\nNext Next post: எனக்கு பிடித்த கவிதை\nமதி கந்தசாமி (Mathy) says:\nமதி: 😉 அவர் samuel jackson ன்னு சொன்ன உடனே எனக்கு சிரிப்பு தாங்கல..அதான் கேராளாவில பிறந்தவர்ன்னு சொல்றாங்கல்ல பின்ன என்ன கொஞ்சம் கூட யோசிக்காம சொல்றது. இன்னொருத்தர் பயங்கர ரிஸ்க் எடுத்துக்கொண்டேயிருந்தார், தப்பு மேல தப்பு, அதுவும் அந்த round ல தப்பா சொன்னா points போயிடும். சகட்டுமேனிக்கு buzzer அழுத்தி தப்பா சொல்லிக்கிட்டேயிருந்தார், கடுப்பான அவரோட சின்ன பையன் “போய்யா..” என்பது போல கையைக் காட்டினானே பார்க்கலாம்.. மேலும் ஒரு சிரிப்பு round இருக்கிறது. குழந்தைகளுக்கு சிரிப்பு துணுக்குகளைப் போட்டு காண்பித்து சிரிக்க வைப்பது. Defaulta எல்லாருக்கும் 500 பாயிண்ட்ஸ் கொடுத்துடறாங்கன்னாலும், கொஞ்சம் சிரிக்கும் படியா காமெடி க்ளிப்ஸ் போடலாம். குழந்தைகள் கண்டிப்பா சிரிச்சேயாகனுமேன்னு சிரிக்கறதப்பாக்கும் போது பாவமா இருக்கு\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nIPL விசில் போடு – 5: பைசா வசூல்\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/actor-vijay-direstor-vijay-observe-fast-release-thalaiva-181313.html", "date_download": "2018-11-15T02:35:54Z", "digest": "sha1:TWZIKXLA2CYGXXSBQC4CVN2S7AFJEWW6", "length": 11495, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு | Vijay & Vijay to observe fast to release Thalaiva - Tamil Filmibeat", "raw_content": "\n» தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு\nதலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு\nசென்னை: தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி நடக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.\nஎவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர்.\nஅரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது.\nவெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது.\nஇந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.\nசத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் விஜய். அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய். எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா-வீடியோ\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக�� கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால், பிரசன்னாவைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வரும் நகுல்\nசூப்பர் ஹீரோக்களின் தந்தை ஸ்டான் லீ மரணம்\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shilpa-shetty-s-husband-has-an-extra-marital-affair-186219.html", "date_download": "2018-11-15T02:03:19Z", "digest": "sha1:QSY6CTD3NXQA5X534J77GHK52HFIUUQZ", "length": 12690, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஜ் குந்த்ராவின் கள்ளக்காதலி யார்?... ஷில்பாவே சொல்கிறார் கேளுங்க! | Shilpa Shetty’s husband has an extra-marital affair? - Tamil Filmibeat", "raw_content": "\n» ராஜ் குந்த்ராவின் கள்ளக்காதலி யார்... ஷில்பாவே சொல்கிறார் கேளுங்க\nராஜ் குந்த்ராவின் கள்ளக்காதலி யார்... ஷில்பாவே சொல்கிறார் கேளுங்க\nமும்பை என் கணவர் புத்தகம் எழுதியபோது எப்போது பார்த்தாலும் போனிலேயே இருப்பார். இதனால் அவருக்கு கள்ளக்காதல் இருப்பதாக நான் சந்தேகப்பட்டேன்... ஆனால் அதுகுறித்து ரகசியமாக நான் விசாரித்தபோதுதான் உண்மயான மேட்டர் தெரிந்தது என்று கூறியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.\nலண்டனைச் சேர்ந்தவரான ராஜ் குந்த்ராவின் 2வது மனைவிதான் ஷில்பா ஷெட்டி. காதலித்து மணந்து கொண்டு ஒரு குழந்தைக்கும் பெற்றோராகியுள்ளனர்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில் ஷில்பாவின் கணவர் 'How Not To Make Money' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.\nஇந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது தனது கணவரின் 'கள்ளக்காதல்' குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார் ஷில்பா.\nஎப்போது பார்த்தாலும் போன் பேச்சு...\nஎனது கணவர் இந்தப் புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோது எப்போது பார்த்தாலும் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பார்.\nஇதனால் எனக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. யாருடனோ அவருக்குத் தவறான தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டேன். யாராக இருந்தாலும் எப்போது பார்த்தாலும் போனில் பேசிக் கொண்டிருந்தால் சந்தேகம் வரத்தானே செய்யும்.. எனக்கும் அப்படித்தான் வந்தது.\nஇதையடுத்து யாருடன் அவர் பேசுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ரகசியமாக விசாரணையில் இறங்கினேன்.. அப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது.\nஅவர் அடிக்கடியும், நீண்ட நேரமும் போனில் பேசிய நபர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்... அது ஆர்யா, எனது கணவருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியவர். அவருடன்தான் அப்படி நெடுநேரமாக பேசி வந்துள்ளார் எனது கணவர்.\nஆரம்பத்தில் எனது கணவர் எழுதி வந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைப் படித்து வந்தேன். பிறகு அதை விட்டு விட்டேன்.. அதற்குப் பதில், 'What To Expect When Expecting' டைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து விட்டேன் என்றார் ஷில்பா...\nஅடடா... சுருக்கமா முடிஞ்சு போச்சே\nவிஜய் 63 புதிய அறிவிப்பு | டீச்சராக நடிக்கும் ஜோதிகா-வீடியோ\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎம்.ஐ.டி.யில் ட்ரோனை இயக்கிய அஜித்: வைரல் வீடியோ\nவிஜய்க்கு கிடைத்த அதே பாக்கியம் 'ரீல் தோனி'யின் படத்திற்கும்: அப்போ ஹிட் தான்\nபரத்துடன் கைகோர்த்த நடிகை பிரி��ா பவானி சங்கர்: இது அடுத்த கட்ட நகர்வு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/06/12/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:35:15Z", "digest": "sha1:UHB4QZ52L47QMNISSUWQQNNVMIAC5MHY", "length": 17344, "nlines": 148, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "பணமும் …. பயமும் …. ஏன்…??? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ரங்கராஜ் பாண்டே – தமிழருவி மணியன் …. இன்னொரு சுவாரஸ்யமான பேட்டி….\nகண்களை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால்…..\nபணமும் …. பயமும் …. ஏன்…\nபொதுத்துறை வங்கிகளில் போடப்படும் பணத்தின் கதி …\n( நன்றி -கேஷவ் கார்ட்டூன்…)\nசிங்கப்பூரிலிருந்து ஒளிபரப்பாகும் WION ஆங்கில தொலைக்காட்சி\nஇந்திய தொலைக்காட்சிகள் சொல்லத்தவறிய ஒரு செய்தியைச்\nஇந்த தகவலை இந்திய ஊடகங்கள் ஏன் சொல்லவில்லை…\n(Demonetization) – 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு அறிவிக்கும்\nசமயத்தில் புழக்கத்தில் இருந்த மொத்த கரன்சி நோட்டுகளின் மதிப்பு\n17 லட்சம் கோடி என்றும்,\nஇன்றைய தினம் இந்தியாவில் புழங்கும் கரன்சி நோட்டுகளின் மதிப்பு\n18 1/2 (பதினெட்டரை லட்சம்) கோடி ரூபாய் என்றும் WION செய்தி\nதொலைக்காட்சி நேற்றைய தினம் அறிவித்தது.\n… ) நிறைவேற்றப்பட்ட பிறகு –\nபண மதிப்பிழப்பீட்டுக்கு முன்பு இருந்ததை விட\nஇப்போது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள்\nஅதிகம் புழக்கத்தில் இருக்க காரணமென்ன…\nஇத்தனைக்கும் டிஜிடல் முறையிலான பணபரிவர்த்தனைகள் முன்பை\nவிட இப்போது பல மடங்கு அதிகரித்து விட்டது என்று வேறு மத்திய அரசு கூறுகிறது….( ஓரளவு இந்த செய்தி உண்மையும் கூடத்தான்…\nபயம்… அச்சம்…மிரட்சி.. இதற்கீடான எந்த வார்த்தையையும் இங்கே சொல்லலாம்….\nசேர்த்துவைக்க – மக்கள் பயப்படுகிறார்கள்.\nமிரளுகிறார்கள்…. தங்கள் பணம் வங்கிகளில்\nபத்திரமாக இருக்கும் என்கிற நம��பிக்கை\nஅவர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து\nஎனவே, வங்கிகளிலிருந்து பொதுமக்களால் எடுக்கப்படும் பணம் மீண்டும் வங்கிகளுக்கு போவது குறைந்து விட்டது.\nமக்களுக்கு இந்த சந்தேகம், இந்த பயம் ஏன் ஏற்படுகிறது…\n2017-18-ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும்\nமொத்த நஷ்டம் 87,000 கோடி ரூபாய் என்று தனியே வேறொரு செய்தி\nஇந்த நஷ்டத்தை, கொள்ளையை –\nநம்முடைய வரிப்பணத்தை வைத்து தானே…\nகடந்த ஒரு நிதியாண்டில் (2017-18 ) சில முக்கியமான பொதுத்துறை வங்கிகள் தங்களது மோசமான செயல்பாட்டால் அறிவித்திருக்கும் நஷ்டக்கணக்கு கீழே –\nபாரத ஸ்டேட் வங்கி – 6547 கோடி ரூபாய்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி – 12,282 கோடி ரூபாய்.\nஐ.டி.பி.ஐ. வங்கி – 8237 கோடி ரூபாய்\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி, கோலாப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கூறியது –\nஆகிய நடைமுறைகள் குறித்து மத்திய அரசு\nவரி செலுத்துவோர், அரசை நம்பித்தான்,\nதங்கள் பணத்தை அரசுக்கு சொந்தமான\n” வங்கி மோசடி நடப்பதை தடுக்க தவறியது ஏன்…\nமுதலீட்டாளர்களாகிய மக்கள், அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.\nமத்திய அரசு தப்பிக்க முடியாது.\nஅதையே தான் நாமும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது.\nபொதுத்துறை வங்கிகளில் போடப்படும் பணம் – பத்திரமாக இருக்கும்;\nவங்கிகள் லாபகரமாக செயல்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த\nவேண்டியது மத்திய அரசின் உடனடி கடமை / பொறுப்பு.\nஇல்லையேல், வருங்காலம் இதைவிட மோசமான ஒரு சூழ்நிலையை\nசந்திக்க வேண்டியிருக்கும். மக்கள் வங்கிகளில் பணம் போடும் வழக்கத்தை அடியோடு விட்டு விடுவார்கள்….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ரங்கராஜ் பாண்டே – தமிழருவி மணியன் …. இன்னொரு சுவாரஸ்யமான பேட்டி….\nகண்களை மூடிக்கொண்டு கிணற்றில் குதித்தால்…..\nPingback: பணமும் …. பயமும் …. ஏன்…\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nபெண்களை மிக மோசமாக பாதிக்கக்கூடிய ஒரு டெக்னாலஜி ...\nகுவைத் இந்திய தூதரக விழாவில் - முபாரக் அல்-ரஷீத் ....\nராகுல் காந்தி - நம்பவே முடியவில்லை...\nஎங்கே எப்படி துவங்கும்...அது எங்கே எவ்விதம் முடியும்...\nமுடியவில்லையா அல்லது அக்கறை இல்லையா......\nகல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆயிற்று என்று கண்டு பிடிக்க வேண்டுமா...\n2-ஆம் வாஜ்பாய் - யோகிஜியின் ஆசை.....\n2-ஆம் வாஜ்பாய் – யோகிஜிய… இல் Mani\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Mani\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Mani\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Srikanth\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Srikanth\n2-ஆம் வாஜ்பாய் – யோகிஜிய… இல் Srikanth\nமுடியவில்லையா அல்லது அக்கறை இல… இல் மெய்ப்பொருள்\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் மெய்ப்பொருள்\nகுவைத் இந்திய தூதரக விழாவில்… இல் அரவிந்தன்\nகுவைத் இந்திய தூதரக விழாவில்… இல் அரவிந்தன்\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் vimarisanam - kaviri…\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Mani\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Lala\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் Selvarajan\nராகுல் காந்தி – நம்பவே ம… இல் vimarisanam - kaviri…\nஎங்கே எப்படி துவங்கும்…அது எங்கே எவ்விதம் முடியும்…\nகுவைத் இந்திய தூதரக விழாவில் – முபாரக் அல்-ரஷீத் ….\nபெண்களை மிக மோசமாக பாதிக்கக்கூடிய ஒரு டெக்னாலஜி …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/contravarsial-spech/", "date_download": "2018-11-15T01:46:04Z", "digest": "sha1:623NRHWYS2GVSLAI7LF2UNN22IJDNUYW", "length": 2597, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "contravarsial spech Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nபிரபல தெலுங்கு நடிகர் ஹைதராபாத் நகருக்குள் நுழைய 6மாத தடை\nகலாய்த்த நெட்டிசனுக்கு அதிரடி கொடுத்த பிரேமம் இயக்குநா்\ns அமுதா - ஜூன் 7, 2017\nஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்\n66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் 30 வயது ஹூமா குரேஷி\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nசிவகார்த்திகேயன் – சந்தானம் இடையே 16 நிமிடம் தான் வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/221403", "date_download": "2018-11-15T02:03:16Z", "digest": "sha1:H3PMV3GVOTWFJPR3WT4VVTA4DDWKO4IS", "length": 16860, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "டில்ஷான் சாதனையை முந்தினார் விராட் கோஹ்லி!! - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nடில்ஷான் சாதனையை முந்தினார் விராட் கோஹ்லி\nபிறப்பு : - இறப்பு :\nடில்ஷான் சாதனையை முந்தினார் விராட் கோஹ்லி\nசர்வதேச டி20 கிரிக்கெட்களில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்களில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானை வீராட் கோஹ்லி முந்தியுள்ளார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிராக இரு தினங்களுக்கு முன்னர் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி 65 ஓட்டங்கள் எடுத்தார்.\n12-வது ஓட்டத்தை கோஹ்லி தொட்ட போது சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.\nஇதன் மூலம் இரண்டாவது இடத்திலிருந்த இலங்கை அணியின் ஜாம்பவான் டில்ஷான் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nநியூசிலாந்து அணியின் மெக்கலம் 2140 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், கோஹ்லி 1943 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், டில்ஷான் 1889 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nமேலும், அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் விராட் கோஹ்லி 7 ஆயிரம் ஓட்டங்களை தொட்டுள்ளார்.\nPrevious: ஏமனில் தற்கொலைப் படை தாக்குதல்: போலீஸார் உட்பட 35 பேர் பலி\nNext: டோனிக்கும் எனக்கும் பிரச்சனையா எங்களை யாரும் பிரிக்க முடியாது என கோஹ்லி பேச்சு\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்ப���்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அற��வுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2018/04/blog-post_70.html", "date_download": "2018-11-15T02:11:34Z", "digest": "sha1:FJD35U6E3RE6NB5IRVQAL4SVSJWSJGLC", "length": 13963, "nlines": 246, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: விடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nவிடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க\nமனைவி: ஏங்க இன்னும் போனையே நோண்டிக் கிட்டு இருக்கிங்க...\nகணவன் : தூக்கம் வரலம்மா, வந்ததும் தூங்கிடுவேன்.\nமனைவி: விடிஞ்சி ஒரு மணி நேரம் ஆவுது எருமை ....\nமனைவி மூன்று வயது பையனுக்கு ராஜா கதை சொன்னாள்...\nபையன் : நான் பெரியவன் ஆனதும் எனக்கும் மூணு பொண்டாட்டி வேணும்...\nஅம்மா : எதுக்குடா மூணு \nபையன் : ஒருத்தி சமைப்பா, ஒருத்தி துணி துவைப்பா, ஒருத்தி பாட்டு பாடுவா...\nஅம்மா : நாலாவதா ஒண்ணு கட்டிக்கோயேன் ராத்திரி தூங்கறதுக்கு...\nபையன் : வேண்டாம்..ம்மா.. நான் உன்கூடதான் தூங்குவேன்...\nஅம்மாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...\nஅம்மா : அப்போ அந்த மூணு பொண்டாட்டியும் யார்கூட தூங்குவாங்க...\nபையன் : அப்பாகூட தூங்கட்டும்...\nஇதை கேட்டுக்கொண்டிருந்த அப்பா கண்ணில் இப்போது ஆனந்த கண்ணீர் வருகிறது \nடாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பிபி இருக்கா\nடாக்டர் : பல்ஸ் இருக்கா\nடாக்டர் : சுகர் இருக்கா\nநர்ஸ் : உயிரே இல்ல, அப்புறம் எப்படி இது எல்லாம் இருக்கும்\nLabels: Tamil Jokes, அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, பார்க்க சிரிக்க, ரசித்தது, ஜோக்ஸ்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nமரியாதை இழக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு\n“காசே தான் கடவுளடா... அந்த கடவுளுக்கு இது தெரியுமடா.... கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே\" என்று கண்ணதாசன் காசை...\nஇந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...\nஇ தயதுடிப்பில் தொடங்கி பேரண்டத்தின் பெரும்பகுதி வரை நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது சப்தங்கள்... சி ல சப்தங்களை தின்று இசை...\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nகற்றாழை ஜூஸ் உடலுக்கு நல்லதா..\nவாரியார் நகைச்சுவையும்... உலக பாரம்பரியமும்...\nவிடிஞ்சது கூட தெரியாம இப்படியா பண்ணுவாங்க\n கண்டிப்பா நீங்க இதை தெரிஞ்சிக்க...\nஅம்பலமான ஸ்ரீரெட்டியின் பலான வாட்சப் சாட்டிங்...\nஉங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க...\nவீதியோர சிறார்களும்... விண்வெளி மனிதனும்...\nமாணவர்கள் இப்படித்தான்.... பெற்றோரே கோடையில் உஷார...\nரஜினியும் கமலும் கடைசியில் இப்படித்தான் ஆவார்களா.....\nரயிலில்.... இப்படியாய் நடந்த நிகழ்வு....\nதணிக்கையில் 14 இடத்தில் வெட்டு... தள்ளிப்போகும் கா...\nஇனவெறியை எதிரித்து நின்ற புரட்சித்தலைவன்\nதலைவர் பார்த்து படிச்சதை குற்றம் சொல்றாங்களா...\nஎப்போ வந்த ரஜினி படத்துக்கு.... இப்படி ஒரு விமர்ச...\nஆட்டோவும்... பின்னே ஆட்டோ ஓட்டுனர்களும்...\nஇது மட்டும் வெயில் காலத்தில கூடாதா\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/india-aust-t20over-hydrabad", "date_download": "2018-11-15T01:59:18Z", "digest": "sha1:PYTM4D3OI5LIKETCE2DBDT7XVMAGNICX", "length": 8564, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது! | Malaimurasu Tv", "raw_content": "\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர்…\nமர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர்…\nகடைக்கோடி மக்களும் வாழ்வில் ஏற்றம் காண இலவச திட்டங்கள் தேவை – அமைச்சர் ஓ.எஸ்….\n35 கிலோ எடையுடைய குட்கா பொருட்கள் பறிமுதல் : மளிகை கடை உரிமையாளர்கள் இரண்டு…\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nகஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்\nராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் : பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக…\nலண்டனில் ஏடிபி டென்னிஸ் தொடர் : தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்பு\nவன உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டி யானைகள் : சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது\nஇலங்கைக்கு டீசல் மின் தொடர் ரயில் சென்னை ஐசிஎப்பில் தயாரிப்பு..\nHome இந்தியா இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது\nஇந்தி��-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது\nஇந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று ஐதராபாத் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 1க்கு 4 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் அந்த அணி விளையாடிவருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் வெற்றி பெற்ற நிலையில், தொடர் யாருக்கான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்ற இரு அணிகள் வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால், போட்டி சுவாரஷ்யமாக இருக்கும். இந்திய மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nPrevious articleசிபிஎஸ்இ பொதுத்தேர்வை எதிர்கொள்ள விரைவில் தேர்வு மையங்கள்-அமைச்சர் செங்கோட்டையன் \nNext articleமெர்சல் படத் தலைப்புக்கு தடை விதிக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிறந்த மருத்துவமனையாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை திகழ வேண்டும் – முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி\nபைசாபாத், அலகாபாத் நகரங்களின் பெயர் மாற்றம் : உத்தரபிரதேச அமைச்சரவை ஒப்புதல்\nசூரிய நமஸ்காரம் செய்தால் எண்ணியவை நிறைவேறும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/Ronaldo-scored-the-500-th-goal-1278.html", "date_download": "2018-11-15T02:39:06Z", "digest": "sha1:RMXAJF2CMST5WOH3MEN53XOFUOCDQLGC", "length": 7078, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "500-ஆவது கோலை அடித்தார் ரொனால்டோ - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\n500-ஆவது கோலை அடித்தார் ரொனால்டோ\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின்போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 500-ஆவது கோலை அடித்தார்.\nஐரோப்பிய (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஸ்வீடனில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் மால்மோ எஃப்எஃப் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.\nஇந்தப் போட்டியின் 29-ஆவது நிமிடத்தில் ரியல் ம���ட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். அவரது கோல் எண்ணிக்கையில் இது 500-ஆவது மைல்கல் ஆகும். இந்த சிறப்பை ரொனால்டோ தனது 753-ஆவது போட்டியில் பெற்றுள்ளார்.\nஇதன் பின்னர் 90-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோலை அடித்தார். இந்த முறை, ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த ரால் கன்ஜாலெஸ் (323 கோல்) சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.\nதொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மால்மோ அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது.\nபோட்டிக்குப் பின்னர் ரொனால்டோ கூறுகையில், \"நான் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன். முதலில் அணியின் வெற்றியே முக்கியம். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ரால் கன்ஜாலெஸ் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்' என்றார். தனது சாதனையை சமன் செய்த ரொனால்டோவுக்கு கன்ஜாலெஸ் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10373", "date_download": "2018-11-15T02:26:53Z", "digest": "sha1:L6LQMH4V6OAYVOOUV6OU7W5PFHZZHTOW", "length": 10146, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்\nசுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றம் உறுப்பினர் மாநாடு ஜோன் செனவிரட்ன மஹிந்த ராஜபக்ஷ எஸ்.எம்.சந்திரசேன\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-6", "date_download": "2018-11-15T02:18:55Z", "digest": "sha1:MXO5MZHLXN5ZO2FP5EARL7GDUAS6ZGJY", "length": 5321, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்ற வார டாப் 6 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசா��ம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்ற வார டாப் 6\nமண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்\nஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்\nBT சச்சரவுகள் – 5\nசிப்பி காளான் தயாரிப்பு பற்றிய வீடியோ\nசந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி...\nவிகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள்...\nஇந்திய தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கீர...\nPosted in வேளாண்மை செய்திகள்\nதரிசு நிலத்தில் வருவாய் அளிக்கும் லெமன் கிராஸ் →\n← வவ்வால் கூட்டத்துக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/iphone", "date_download": "2018-11-15T02:28:05Z", "digest": "sha1:D4HL7IAHZGVH5QUCQ423JOPN43TNHTK3", "length": 10950, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Iphone News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஐபோன் வேணும், amazon கிட்ட திருடுனோம்,கண்டே புடிக்கள நிறைய திருடுனோம், எப்படி திருடுனோம் தெரியுமா\nஆமா, நீ என்ன லூசா... amazon என்ன கடையா நடத்துறான், அவன் இ-காமர்ஸ் கம்பெனிங்க. அவன் கிட்ட ஆர்டர் கொடுத்தா பொருள கொண்டு வந்து கொடுப்பான். அவ்ளோ தான். அவன் கிட்ட எப்படி திருட முடி...\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஆம், கன்னாபின்னா கடன். apple நிறுவனத்தின் தினப்படி செலவுகளுக்குக் கூட காசு இல்லை. இன்னும் சில் ம...\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஉலகப் பணக்காரர் bill gates-க்கே 55 பில்லியன் நஷ்டமா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். ஆனால் அதையும் தாண்டி...\nலாபத்தில் 30 சதவீத உயர்வு.. செம குஷியில் ஆப்பிள்..\nஉலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்...\nஇந்தியாவில் சூப்பரான வியாபாரம்.. செம குஷியில் ஆப்பிள்..\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தற்போது அமெரிக்கா,...\n74% அதிக போனஸ்.. 650 கோடி ரூபாய் சம்பளம்.. யாருக்குத் தெரியுமா..\nவருடத்தில் இறுதியில் புத்தாண்டு கொண்டாடுவது, சாதாரண மக்கள். இதுவே டபுள் டமாக்காவுடன் கோலாக...\nபெற்றோர்களே உஷார்.. ஐபோன் மோகத்தால் சிறைக்குச் சென்ற 17 வயது சிறுவன்\nமும்பையில் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா 2,000 ரூபாய் நோட்டு கொடுத்து ஐபோன் 7 மாடல் வாங்க முயன்...\nஐபோன் விலை 7.5 சதவீதம் வரை திடீர் சரிவு.. என்ன காரணம்..\nஆப்பிள் நிறுவனம் ஜிஎஸ்டி வரிக் கொள்கை இந்தியாவில் அறிமுகம் ஆனதை அடுத்து 4 சதவீதம் முதல் 7.5 சத...\nதோல்வியில் முடிந்த மோடியின் மேக் இன் இந்தியா... ஆப்பிள் நிறுவனத்தால் வந்த சோதனை..\nபெங்களூரு: பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் மூலமாகப் பல நிறுவனங்கள் இந்தியாவை நோக்...\nஒரு ‘ஐ போன்’ வாங்கும் விலையில், மின்சாரம் வழங்கக்கூடிய ‘காற்றாலை’-ஐ உங்கள் வீட்டிற்கு வாங்கலாம்..\nஒரு ஐ போன் வாங்கும் விலையில், உங்கள் வீடு முழுவதற்கும் வாழ்நாளெல்லாம் மின்சாரம் வழங்கக்கூட...\nபெங்களுரில் ஐபோன் தயாரிக்க ஆப்பிள் முடிவு.. கர்நாடக அரசும் வரவேற்பு..\nபெங்களூரு: உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் வர்த்தக...\n ஆப்பிள் நிறுவனத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்..\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் 'ஆப்பிள்' நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் நிறுவினார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kavan-review-tamilfont-movie-20621", "date_download": "2018-11-15T02:20:08Z", "digest": "sha1:7AUCFGFSA4QWXUY6MYP52QVY2KVKGJGC", "length": 15842, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kavan review. Kavan தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nஇயக்குனர் கே வி ஆனந்தும் எழுத்தாளர்கள் சுபாவும் இணைந்து இதுவரை சமுதாய பிரச்சினைகளை எடுத்து அதற்கு தேவையான விறுவிறுப்பு கலந்த கமர்ஷியல் முலாம் பூசி வெற்றி கண்டுள்ளனர். இம்முறை இள ரத்தம் கபிலன் வைரமுத்துவை திரைக்கதைக்கு சேர்த்து நிகழ்காலத்தின் அசாத்திய நடிகன் விஜய் சேதுபதி மற்றும் அஷ்டாவதானி டி ராஜேந்தர் துணை கொண்டு திரை மறைவில் தொலைக்காட்சிகளின் அதிர்ச்சியூட்டும் செயல்பாடுகளை தோலுரித்து காட்டியதில் சபாஷ் பெறுகின்றனr.\nதிலக் (விஜய் சேதுபதி ) ஒரு ஊடக மாணவர். தன்னுடைய காதலி மலரை (மடோனா செபாஸ்டியன்) பிரிந்து மூன்று வருடங்கள் முடங்கி கிடந்தது பின் வேலை நேர்காணலுக்காக ஒரு தொலைக்காட்சி அலுவலகத்துக்கு செல்ல அங்கே கரடு முரடான அரசியல்வாதி தீரன் (போஸ் வெங்கட்) போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொது ��ேனல் அதிபர் (ஆகாஷ் தீப்) சூழ்ச்சியால் நடக்கும் கலவரத்தை செல்போனில் பதிவு செய்ய, அதுவே அவருக்கு வேலை கிடைக்க உதவுகிறது. உள்ளே இன்ப அதிர்ச்சியாக காதலி மலரும் இருக்க குஷியாகிறார். இந்நிலையில் அப்துல் (விக்ராந்த்) மற்றும் அவரது காதலி அரசியல்வாதியின் ஆலையிலிருந்து வரும் கழிவால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்களுக்காக போராட காதலி அரசியல்வாதியின் ஆட்களால் பலாத்காரம் செய்யப்படுகிறாள். விஜய் சேதுபதி மற்றும் மடோனா அப்பெண்ணின் முகத்தை மறைத்துப் பேட்டி எடுத்து ஒளிபரப்புகின்றனர். பின்னர் அதே பேட்டியின் காட்சிகளை மாற்றியமைத்து சேனல் கோல்மால் செய்ய கொதித்தெழும் விஜய் சேதுபதிக்கு போஸ் வெண்கட்டை நேர்காணல் செய்யும் வாய்ப்பு அமைகிறது. பேட்டியில் சேனல் எழுதி கொடுக்கும் கேள்விகளை தவிர்த்து போஸ் வெங்கட்டின் முகத்திரையை விஜய் சேதுபதி கிழிக்க அவர் தாக்கபட்டு வேலையையும் தன் சகாக்களுடன் இழக்கிறார். உப்புமா சேனல் நடத்தும் டி ராஜேந்தர் அடைக்கலம் கொடுக்க பின் எப்படி இந்த சாதாரண மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு கவணாக மாறி சர்வ வல்லமை பொருந்திய எதிரிகளை வீழ்த்தினார்கள் என்பதே மீதிக் கதை.\nதமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் விஜய் சேதுபதி என்றே சொல்லவேண்டும். ஆரம்பத்தில் (சற்று உறுத்தும்) விக்குடன் மாணவனாக வந்து மடோனாவிடம் கொஞ்சி, சாந்தினியிடம் சல்லாபித்து ஜாலி பையனாகவே இருந்து திடீரென கோட்டுடன் ஒரு நேர்காணல் ஒருங்கிணைப்பாளராக மாறி நக்கலும் நய்யாண்டியும் கொப்பளிக்க அரசியல்வாதியை வறுத்தெடுப்பதும், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வில்லன் ஆகாஷிடம் அரங்கம் அதிரும் மாஸ் காட்டியும் தன் திறமையை நிரூபிக்கிறார். மற்றவர்கள் ஸ்கோர் செய்ய வேண்டிய காட்சிகளில் (எந்த ஹீரோவும் லேசில் ஒத்துக்கொள்ளாத அளவுக்கு) அடக்கி வாசித்து அதிலும் ஜெயிக்கிறார். டி ராஜேந்தர் தன் ஒரிஜினல் பாணியிலேயே வந்து ஆடுகிறார், பாடுகிறார், அடுக்கு வசனம் பேசுகிறார், அழவும் வைக்கிறார். ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். மடோனா செபாஸ்டியன் அழகாக வந்து செல்கிறார், சில இடங்களில் டப்பிங் சத்தம் அதிகம். போராட்டக்கார அப்துலாக விக்ராந்த் ஜொலிக்கிறார். நீண்ட வசனத்தை பேசும் காட்சியில் தன் ’கத்தி’ அண்ணனுக்கு சற்றும் சள��த்தவர் அல்ல என்பதை நிரூபிக்கிறார். பாண்டியராஜன் கச்சிதம், போஸ் வெங்கட் அசத்தல், வில்லன் ஆகாஷ் தீப்பும் குறையில்லாத நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஜெகன் அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார், ஒரு காட்சியில் தலை காட்டும் பவர் ஸ்டாரும் முதல் முறையாக நெகிழ வைக்கிறார். மற்ற எல்லா நடிகர்களும் கச்சிதம்.\nமுதல் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை, தொலைக்காட்சிகள் எப்படி இயங்குகின்றன என்பதை பாமரனுக்கும் புரிய கூடிய வகையில் பதியவைத்து பின் எப்படி ஒரு நடன நிகழ்ச்சியிலிருந்து நேர்காணல் வரை நாம் சின்ன திரையில் பார்க்கும் அத்தனையுமே உண்மைத்தன்மையின்றி ஒளிபரப்ப படுகின்றன என்பது அதிர்ச்சியூட்டும்படி இருக்கின்றன. ஒரு சேனல் அதிபர் நினைத்தால் ஒரு அரசியல் வாதியின் பிம்பத்தையே மாற்ற முடியும் என்ற காட்சிகள் நம் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஏன் தனி தனி சேனல்கள் வைக்க போட்டா போட்டி போடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது படம். படத்தின் கதாநாயகர்கள் வழக்கம் போல் வில்லனை எதிர்த்து பறந்து பறந்து சண்டை போடாமல் அவர்கள் பாணியிலேயே சதி செய்து வீழ்த்துவது புதுமை. ஆழமான வசனங்கள் அதை கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப அவரவர் பாணியில் பேசப்படும் போது வீரியம் கூடுகிறது.\nமுதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் பாதியாக குறைவது சறுக்கல். அதே போல இரண்டாம் பாதி முழுக்கவே ஒரே விஷயத்தின் அடிப்படையில் நகரும் காட்சிக்கோர்வை என்பதால் சற்று அலுப்பு ஏற்படுவது நிஜம். சேனல் முதலாளியையும் அரசியல் தலைவரையும் மிக பலசாலிகளாக காட்டிவிட்டு கடைசியில் அவர்கள் சாதாரண நம் கதாநாயகர்களிடம் வெறும் உறுமலுடன் அடங்கி போவது காதில் பூ.\nஹிப் ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசை படத்துக்கு பலம் அவரின் எந்த பாடலுக்கும் தியேட்டரில் யாரும் தம்மடிக்க செலவில்லை. குறிப்பாக பாரதியார் பாடலுக்கு நல்ல வரவேற்பு. அபிநந்தன் ராமானுஜத்தின் காமிராவும் அந்தோணியின் எடிட்டிங்கும் சிறப்பான பங்களிப்பை தர கதை திரைக்கதை எழுதி இருக்கும் சுபா, கபிலன் மற்றும் கே வி ஆனந்த் நன்கு ஆராய்ச்சி செய்து வடிவமைத்ததில் நம்பத்தன்மை அதிகம். வசனங்கள் அபாரம். கே வி ஆனந்த் தன்னுடைய பாணியிலேயே படத்தை தந்து இருந்தாலும் இதில் சொல்ல வந்��� கதையை மிக அழுத்தமாக பதியவைத்ததில் சபாஷ் சொல்ல வைக்கிறார்.\nசிறந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பம் துணையோடு எடுத்து கொண்ட கருத்தை ஆழமாக பதியவைத்து பெருமளவு பொழுது போக்குக்கும் குறை வைக்காத இந்த கவணை தாராளமாக கண்டு மகிழலாம்\nநான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினி\nநயன்தாரா-சமந்தா: 'விஜய் 63' படத்தின் நாயகி யார\nமல்யுத்த வீராங்கனையுடன் மோதி உடம்பை புண்\n'எந்த 7 பேர்' என்பது குறித்த சர்ச்சைக்கு ரஜி&#\nநடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து: அதிகாரபூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35694-2018-08-25-11-09-05", "date_download": "2018-11-15T02:10:22Z", "digest": "sha1:PQNXHMLWCBSUFVPW26KZBOU4EMIP5P6Y", "length": 29547, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "வாஜ்பாய் - காட்டிக் கொடுத்தது முதல் கூட்டிக் கொடுத்தது வரை", "raw_content": "\nபுலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலைபோகத் தயார்\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\nமோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\nதேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி\nஆளுநர் ஆய்வு - அத்துமீறும் செயல்\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது\nநேரு கண்ட இந்தியாவும் மோடியின் 'ஹிந்தி'யாவும்\nமோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள்\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nவெளியிடப்பட்டது: 25 ஆகஸ்ட் 2018\nவாஜ்பாய் - காட்டிக் கொடுத்தது முதல் கூட்டிக் கொடுத்தது வரை\nகடந்த 17 ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது. பல பேருக்கு எதற்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றே தெரியவில்லை. லைபாயை மட்டுமே அறிந்திருந்த கோடிக்கண���்கான தமிழர்களுக்கு வாஜ்பாய் யார் என்பது கூட தெரியவில்லை. பல சிறுசுகளிடம், கிழடு கட்டைகளிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இந்த உண்மை தெரிய வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கார்கில் நாயகனே, தங்கநாற்கரச் சாலை தந்த தலைவனே என பலவாறாக வாஜ்பாய் புகழ்பாடும் கட் அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட்டர்களை ஊர் மக்கள் திடீர் பிள்ளையாரைப் பார்ப்பது போல அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர். 16 ஆம் தேதி இரவு தமிழக மக்கள் தூங்கி விழிப்பதற்குள் அசுர வேகத்தில் தமிழகம் முழுக்க இந்தக் கட்அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏதாவது ஒரு ஐந்துபைசா விஷயம் கிடைத்தால் கூட அதை வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்க முடியுமா எனப் பார்க்கும் பிஜேபியின் அவல ஆசை இதிலும் தெரிந்தது.\nஆனால் என்னதான் வாஜ்பாயைப் பற்றி காவி வானரங்கள் புகழ்பாடினாலும் வரலாற்றைப் புரட்ட நினைத்தாலும், அதை நம்பும் மனநிலையில் இந்திய மக்கள் இல்லை. ஏழைத்தாயின் மகன், ரயில் நிலையத்தில் டீ விற்றவன் என்றெல்லாம் சொல்லி, மோடியைப் பிரதமாராக்கினால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று இந்திய மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த கும்பலின் வாயில் இருந்து வரும் அனைத்துமே பச்சைப் பொய்கள்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உண்மையில் வாஜ்பாய் ஒரு மிதவாதியாக இருந்தாரா, சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தாரா, தேசபக்தியோடு இருந்தாரா என்பதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ரயிலேறி நாக்பூருக்குப் போயோ, இல்லை குறைந்தபட்சம் கமலாயத்துக்கு போயாவது காறித் துப்பிவிட்டு வந்து விடுவார்கள்.\n1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றவுடன் பல சீர்திருத்தங்களை அறிவித்தார். அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்பம் செய்த அறுபது நாட்களில் முடிவு, தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் சேமிப்பை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது, 18 எண்ணெய் வயல்களும் 3 மின் நிலையங்களும் 48000 சதுர கி.மீ பரப்பிலான கனிம வயல்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. ரேசன் உணவுப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைத்த வாஜ்பா���் அரசு, இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் இருந்து கிலோ 11 ரூபாய் மதிப்புள்ள 1.4 கோடி டன் அரிசியை ரூ 6 ரூபாய்க்கு தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்தது. லாபத்தில் இயங்கி வந்த டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை , பெங்களுர் விமான நிலையங்களைத் தனியாருக்கு விற்பது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன.\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே நாட்களில் காப்பீட்டுத் துறையை அந்நிய மூலதனத்துக்குத் திறந்து விடுவோம்\" என்று தேர்தலுக்கு முன்பே அமெரிக்க முதலாளிக்கு வாக்குறுதி அளித்த யஷ்வந்த் சின்கா, அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே காப்பீட்டுத் துறையைத் திறந்துவிடுவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 100 சதவீத அந்நிய மூலதனமும், ரியல் எஸ்டேட் தொழிலில் 74 சதவீதமும் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி அந்தத் துறைக்கு அருண் ஷோரியை அமைச்சராக்கினார் வாஜ்பாய். மொத்தம் 31 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் புட்ஸ் 104 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல 5000 கோடி சொத்து மதிப்புள்ள பால்கோ நிறுவனம் வெறும் 551 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தொலைபேசித் துறைக்கு சொந்தமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் டாடாவுக்கு விற்கப்பட்டது.\nவந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என தேசபக்தியைக் கக்கியவர்கள் போலி ராணுவ பேர ஊழலிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்து தமது பூர்வாங்க தேசபக்தியை நிரூபித்தார்கள். மேலும் சாமானிய மக்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளில் ஊழல், டெல்லியின் மையப்பகுதியில் சங்பரிவார நபர்களுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு மனை ஊழல் என தொட்டதெல்லாவற்றிலும் ஊழல் செய்து, மீண்டும் மீண்டும் தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூட லஞ்சம் வாங்க முடியும் என்ற உண்மையை இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்தது வாஜ்பாயி அரசுதான். இவ்வளவு ஊழல்களும், அத்துமீறல்களும் நடந்தபோதும் ‘மிதவாதி’ வாஜ்பாய் மெளனமாகவே இருந்தா���். அந்த மெளனம்தான் மோடிக்கு குஜராத் இனப்படுகொலையை நடத்தும் உத்வேகத்தை அளித்தது.\nவாஜ்பாயின் ஆட்சிகாலத்தில்தான் நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திரா பள்ளிகளில் இந்துத்துவா பிரச்சாரம், பாடத்திட்டங்களில் இந்துத்துவாவை புகுத்துவது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல், அரசு நிதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பயன்படுத்துதல் போன்றவை நடைபெற்றன. மேலும் மும்பை படுகொலையை விசாரித்து வந்த சிறீ கிருஷ்ணா கமிஷனையும், பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்திவந்த லிபரான் கமிஷனையும் முடக்கும் சதிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக வாஜ்பாயின் ஆட்சியில்தான் 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கந்தகாருக்குக் கடத்தினர். தீவிரவாதத்தை தனது இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வாஜ்பாயி அரசு, காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ- முகமது தீவிரவாத இயக்கத் தலைவரான மெளலானா மசூர் அசார் உட்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சாரக இருந்த ஜஸ்வந்த் சிங் மூலம் கந்தகாரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தது. வாஜ்பாய் அரசின் வீரத்தை உலகமே பார்த்துக் குதூகலித்த தருணம் அது.\nஇந்த அவமானத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தீவிரவாதிகளுக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் கிடையாது என்பதைக் காட்டவும் வேண்டிய நெருக்கடி வாஜ்பாய் அரசுக்கு ஏற்பட்டது. இதற்காக இந்திய உளவுத்துறையும், பாஜக அரசும் திட்டமிட்டு இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை டிசம்பர் 13, 2001 அன்று நடத்தினர். மொத்தம் 14 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தக் குற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவியான அப்சல் குரு வேண்டுமென்றே தூக்கிலிடப்பட்டார். இப்படியாக ஒட்டுமொத்தமாக வாஜ்பாயின் அரசு ஊழலிலும், லஞ்சத்திலும், முறைகேட்டிலும்,அதிகார துஷ்பிரயோகத்திலும், போலி தேசபக்தியிலும் முழ்கிக் கிடந்தது.\nஏன் வாஜ்பாயி இவ்வளவு கீழ்த்தரமாக ஆட்சி செய்தார் என்றால், அடிப்படையில் அவர் தன்னளவிலேயே ஒரு கீழ்த்தரமான மனிதராக இருந்ததுதான். ஏனென்றால் அடிப்படையில் கீழ்த்தரமான சிந்தனை உள்ள நபர்கள்தான் கீழ்த்தரமான சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய லீலாதரை காட்டிக் கொடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த பார்ப்பன வாஜ்பாய் தனது கொள்கையாய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டது இயல்பானதுதான். வாஜ்பாய் ஆட்சியில் நாட்டின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு விற்றதும், நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்ததும், இராணுவ பேர ஊழலில் ஈடுபட்டதும், பாபர் மசூதியை இடித்துத் தள்ள வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், முஸ்லிம்களை இன அழிப்பு செய்ய உடந்தையாக இருந்ததும், பார்ப்பன வாஜ்பாயின் இயல்பான நடத்தையாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சாகாவில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவனும் நாட்டை கூட்டிக் கொடுப்பவனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் இருக்கின்றான் என்றால், இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று.\nநாம் வாஜ்பாயையோ, இல்லை மோடியையோ புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் நாட்டை தேசவிரோதிகளின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். நாம் வாஜ்பாயின் வரலாற்றை கீழ் இருந்து மேலாகப் படித்தாலும், மேல் இருந்து கீழாகப் படித்தாலும் அதில் துரோகம் மட்டுமே எஞ்சி நிற்கும். வாஜ்பாயிக்கு மட்டுமல்ல, மோடியின் வரலாறும் அப்படித்தான்.\nகட்டுரை மிக அருமை கார்க்கி, ஆனால் என்ன ஒன்று இதே மாதத்தில் இறந்த இன்னொரு தமிழின தலைவருக்கு எழுத வேண்டியதை தவறுதலாக வாஜ்பாய் அவர்களுக்கு எழுதி விட்டிர்கள், பெயர் குழப்பத்தை தவிர்த்திருக்கல ாம்....\nஎண்ண தோழர் bharath பார்பன தினமலரால் உசுபேத்த பட்டவரின் பேச்சு போன்று இருக்கிறது அடுத்து எண்ண எழுதனுமுன்னு தினமலரை படித்து விட்டு வந்து உங்க கொலை வெறியை தீர்துகாங்க கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2016/01/blog-post_16.html", "date_download": "2018-11-15T02:34:07Z", "digest": "sha1:LNTA7ISZMIGZPOAA4P77WGW6TTP3YHUA", "length": 32901, "nlines": 316, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: தடம்மாற்றி��� பண்டிகை! - சிறுகதை.", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nசனி, 16 ஜனவரி, 2016\nஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால் மக்களனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.\nமுத்தப்பனைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. ‘மாடுபிடி வீரன்’ எனப்பெயரெடுத்தவன். இவனின் வீரத்தில் மயங்கித்தான் மகாலட்சுமி இவனைப் பதினெட்டு வயதில் கரம் பிடித்தாள்.\nகல்யாணமான மூன்று வருடத்தில் மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இன்று கொத்தனாராகிக் குடும்பத்தைப் பொறுப்பாகப் கவனித்துக் கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம் மகாலட்சுமிதான்.\nஉழவர்திருநாளாம் இன்று தன்வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்குப் பொங்கல் வைத்துப் படைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். மகாலட்சுமிக்கு முப்பது வயது; மாநிறத்தில் ஒல்லியாக அழகான உடம்பு முத்தப்பனுக்கோ அவளைவிட மூன்று வயதுகூட முத்தப்பனுக்கோ அவளைவிட மூன்று வயதுகூட கருப்பு என்றாலும் ஆணழகனென்றே சொல்லலாம்.\nபெரியவள்‘ஐஸ்வர்யா’ ஆறாம்வகுப்பும்; நடுப்பெண்‘பிரியங்கா’ அய்ந்தாம்வகுப்பும்; சின்னவள்‘அஞ்சலி’ நான்காம்வகுப்பும் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கிறார்கள்.\n“மாடு கன்னுபோடுற நெலமையில் இருக்கு...அத நா பாத்துக்கிறேன்...புள்ளகளக் கூட்டிட்டுப்போயி... காலரியில் நின்னு ஜல்லிக்கட்டப் பாருங்க...” தயங்கித் தயங்கித்தான் சொன்னாள்.\n“அடிப்போடி பொசகெட்ட கழுத... நல்லா இருக்கே கத...இந்தா பாரு மாடுபிடிக்கிறதுக்கு டோக்கனெல்லாம் வாங்கி வச்சிருக்கேன். நீ வரலன்னா டி.வி.யில நேராக் காட்டுவாங்க... பாத்துக்கிட்டு இரு... புள்ளகளக் கூட்டிட்டுப்போயி பத்தரமா ஒக்காரவைக்கிறேன்... கிளம்புங்கம்மா...”பிள்ளைகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.\nமக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாகத்தான் இருந்தது. பிள்ளைகளைக் காலரியில் அமரவைத்துவிட்டு, “நா வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு நகரக்கூடாது...“ கண்டிசன் போட்டுவிட்டுச் சென்றான்.\nவந்திருந்த ஆயிரம் காளைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இருந்தனர்.\nமுத்தப்பனும் பரிசோதனை முடித்து... சீருடையைப் போட்டுக்கொண்டு வாடிவாசலுக்குமுன் வந்து நின்றான்.\n“நம்ம ஊரு ஜல்லிக்கட்டு ஆரம்பமாவுது... மொதல்ல நம்ம கோயில்மாடு வருது... அத யாரும் பிடிக்கக்கூடாது...” அறிவிப்புச் செய்யப்பட்டு மாடு அவிழ்க்கப்பட்டது.\nமாடுகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. யாருக்கும் பிடிகொடுக்காமல் நிறையமாடுகள் ஓடிக்கொண்டே இருந்தன. பிடிபட்ட மாடுகள் மிகச்சிலவே மாட்டுக்காரர்களே பரிசுகளை அள்ளிக்கொண்டு சென்றனர்.\n“வர்ற மாட்டைப் பிடிக்கிறவனுக்கு பீரோ...கட்டில் பரிசு”\nதாவி வந்த செவலைமாட்டை, முத்தப்பன் வலதுகையால் லாவகமாகத் திமிலில் கைபோட்டு இடது கையால் கொம்பைப்பிடித்து மாட்டைக்கட்டி... எல்லைக்கோடுவரை சென்றான்.\nபரிசை வாங்கிப் பத்திரப்படுத்துவதற்குள் பலமாடுகள் அவிழ்த்துவிடப் பட்டுக்கொண்டே இருந்தன.\n“ஏய்... அடுத்த மாடு பெரிய மாடுப்பா...பத்துபேரக் கொல பண்ணுனமாடு... ஜாக்கிரத...... ஒரு பவுன் மோதிரம்... மாட்டுக்கரார் ஆயிரம் ரூவா...பிடிங்கப்பா... ஆம்பள சிங்கம்ன்னா பிடிங்கப்பா...“\nபிடிகாரரெல்லாம் பயந்து விலக வாடிவாசலருகே முத்தப்பனோடு மூன்று பேர்மட்டுமே அந்த மாட்டைப் பிடிக்க நின்றிருந்தனர்.\n“மாடு வாடிவாசலவிட்டு வெளியே வர மாட்டேங்கிதுப்பா... தரையக்குத்துது... ரொம்பக் கோபமாக இருக்கு... ஜாக்கிரத......” அறிவிப்பு செய்துகொண்டிருக்கும் பொழுதே தாவிக்குதித்து வெளியில் வந்த கருப்புக்காளையின் திமிலைப்பிடிக்க முத்தப்பன் தாவினான்...பிடி சரியாகக் கிடைக்காமல் அவன் கைநழுவ... மாட்டின் இரண்டுகொம்புகளை வேகமாகப் பற்றினான்... தலையை வேகமாக அந்தமாடு ஆட்ட ஆறடிக்குமேல சென்று கீழே வந்தவனைத் தன்கொம்பிலேயே நடுவயிற்றில் தாங்கி; முத்தப்பனின் குடல்சரிய... அவனைச் சுமந்துகொண்டே அந்தமாடு எல்லைக்கோட்டையும் தாண்டிச்சென்று... அவனைத்தரையில் வீசியது; தரையில்விழுந்தவனின் மார்பில் மீண்டும் குத்தியது. ‘முடிந்தால் என்னைத் தொட்டுப்பாருங்கள்’ என்பதைப்போல அந்தமாடு ஓடாமல் நடந்தே சென்றது.\nதொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த மகாலட்சுமி ‘அய்யய்யோ...‘வெனக் கத்தியபடி மயங்கி விழுந்தாள்.\nபெரியவள்‘ஐஸ்வர்யா’ செய்வதறியாது அழுதுகொண்டே தன்தங்கைகளை அழைத்தாள். நடுப்பெண்‘பிரியங்கா’ அக்காவைக் இறுகக்கட்டிப்பிடித்துச் சத்தம்போட்டு அழஆரம்பித்தாள்.\n“நா வந்து கூட்டிட்டு போற வரைக்கும் நீங்க இந்த எடத்தவிட்டு\nநகரக்கூடாதுன்னு சொன்னாருல்ல... அப்பா... ���ந்து கூட்டிட்டுப்போவார்“ சின்னவள்‘அஞ்சலி’அசையாமல் நின்றாள்.\nமருத்துவர்கள் முத்தப்பனின் உடலைப் பரிசோதித்துப் பார்த்து...\n(திருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி(2015)யில் சிறப்புப் பரிசு பெற்றவர் வரிசையில் இடம் பெற்ற எனது சிறுகதை... மீள்பதிவு)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாங்கள் முதலாவதாக வந்து தமிழ்மனம் மாறாது தமிழ்மணத்தில் வாக்களித்ததற்கு மிக்க நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 16 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:43\nஅன்பு நண்பர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.\nஉங்களது இந்த மீள்பதிவை எனது _ ‘ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்’ http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html என்ற எனது பதிவினில் , இப்போது சுட்டியாக இணைத்துள்ளேன். நன்றி\nஎனது சிறுகதையைத் தங்களின் பதிவில் சுட்டியாக இணைத்துள்ளதற்கு மிக்க நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 3:31\n ஜல்லிக்கட்டின் மற்றொரு கோணத்தை சித்தரித்தவிதம் சிறப்பு\nதங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:42\nஎந்த ஒரு நிகழ்விற்கும் மறுபக்கம் என்று உண்டல்லவா\nஒரு நாணயத்தின் இருபக்கங்களையும் பார்க்க வேண்டும் தானே தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா.\nஊமைக் கனவுகள் 16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:55\nமுன்பே படித்த பதிவுதான் என்றாலும் இச்சூழலில் மீள்பதிவாய் வரும் இக்கட்டுரை உரிய கவனம் பெறும்.\nவணக்கம். தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஊமைக் கனவுகள் 16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:34\nகட்டுரை என்பதைக் கதை எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.\nதங்களின் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 17 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:15\nதங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nமுன் எப்போதையும் விட இன்றைக்கு தேவையான கதை \nதங்களின் கருத்துக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nMathu S 17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:18\nஇலக்கியம் என்ன செய்ய வேண்டுமோ அதை கச்சிதமாக செய்திருக்கிறீர்\nநிகில் குறித்து சில செய்திகள்\nதங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\nமறுபக்கத்தை அழகாக விவரித்தீர்கள் இந்த சோகம் காலம் காலமாய் நடக்கும் நிகழ்வுகள்தான் என்றாலும் தக்க தருணத்தில் இந்த மீள் பதிவை வெளியிட்டது சிறப்பு வாழ்த்துகள்\nஜல்லிக்கட்டில் ஒட்டகம் பிடிப்பதற்காக 2 தினங்களாக துபாய், சார்ஜா என அலைச்சல் எனக்கும் அரேபியர்கள் தலையில் இடும் வட்டு இரண்டு கிடைத்தது (பாக்கிஸ்தானி கடையில் வாங்கினேன் என்று நினைத்து விடாதீர்கள்) ஆகவே கருத்துரை இட முடியவில்லை\nவணக்கம். தங்களின் வாழ்த்திற்கும் வாக்களித்த பிறகும் மீண்டும் வந்து கருத்திட்டதற்கும் மிக்க நன்றி.\nஇப்போது போலவே முன்பு ஒருமுறை ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்ற வாதங்கள் உச்சத்தில் இருந்தன. அப்போது ஒரு பெரும் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதில் பலரை பேட்டிக்கண்டேன். இதுபோன்ற ஏராளமான கதைகள். கேட்க நேர்ந்தது. தங்களின் கதையைப் படிக்கும்போது அந்த நினைவு வந்தது.\nதங்களின் மேலான கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 17 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:15\n அந்த கட்டுரையை மீண்டும் உங்கள் வலைத்தளத்தில் இப்போது சொன்னால் இக்காலச் சூழலுக்கு நன்றாகவே பொருந்தும்.\nதிருவளார்.தமிழ் இளங்கோ அவர்கள் சொல்லியதே என் எண்ணத்திலும் தோன்றியது.\nதங்களின் பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nபெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : சென்னையில் இருசக்கர வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தன...\nமரங்களைப் பாடுவேன் -கவிப்பேரரசு வைரமுத்து வா ரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் \nபுகையும் மதுவும் விலக்கு... விலக்கு... சுற்றுச்சூழல் : சுற்றுச்சூ���ல் என்றால் நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , நெருப்பு...\nஅண்ணாவின் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து எழுதியவன்...\n அண்ணா- காஞ்சியில் காவியத் தலைமகனாய்ப் பிறந்தாய்... அரசியல்... அரிச்சுவடியைக் கற்றுத் தந்த...\nசந்திப் பிழையின்றி எழுதுவோம்-5 விதி விலக்கு விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்.....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\n - 4 பிழையான சொல் ‘ சிவப்பு ’ வண்ணத்திலும்... பிழை திருத்தம் ‘ பச்சை ’ வண்ணத்திலும் ச...\nவாலியின் வசியம் செய்யும் வாலிபப் பாடல்கள்\n40 பைசா வைப்பு நிதி\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/bmw/i8", "date_download": "2018-11-15T03:01:32Z", "digest": "sha1:W6UDV2SPGKXY74ZF3XJW3COSYZG6DBFT", "length": 62844, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎம்டபிள்யூ ஐ8 விலை இந்தியா - விமர்சனம், படங்கள், குறிப்புகள் மைலேஜ் அறிய| கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » பிஎம்டபிள்யூ கார்கள் » பிஎம்டபிள்யூ ஐ8\nபிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை\nபிராண்ட் : மாதிரி வீடியோக்கள்\nநாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க\nமே 04, 2016: தனது i8 மாடலின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வரும் 2017 ஆம் ஆண்டின் முடிவில் BMW நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஹைபிரிடு ஸ்போர்ட்ஸ் காரின் ஆற்றலகம், சேஸிஸ் மற���றும் ஒட்டு மொத்த வடிவமைப்பு ஆகியவற்றில் மேம்பாடுகளை பெற்று உள்ளதை காண முடிகிறது. தற்போது விற்பனையில் உள்ள 1.5 –லிட்டர் டர்போ பெட்ரோல் ஆற்றலகம், ஒரு எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைந்து செயல்பட்டு, அதன் மூலம் 362 hp –யை வெளியிட்டு, அதனோடு மேம்பட்ட ஒருங்கிணைந்ததாக ஏறக்குறைய 425 குதிரைச் சக்தியை வெளியிடுகிறது. இந்த வகையில் ஏறக்குறைய 18 சதவீதம் ஆற்றல் அதிகரிப்பை பெற முடிகிறது. அதேபோல இந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பாளர் மூலம் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பில் இன்டேக்ஷன் சார்ஜ்ஜிங் தேர்வையும் அறிமுகப்படலாம் என்று தெரிகிறது. இவை எல்லாவற்றையும் தவிர, இந்த காரில் உள்ள அலுமினியம் மூலம் செய்யப்பட்ட டயர்களுக்கு பதிலாக, கார்பன் –ஃபைபர் டயர்களை பயன்படுத்தி, இந்த காரில் எடைக் குறைப்பில் அதிக கவனத்தை செலுத்தலாம் என்று தெரிகிறது.\nஇந்த உயர் தர ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு வழியாக, தனது மிகவும் புதுமையான 'I' சீரிஸ் ஹைபிரிடு காரை இந்திய வாகன சந்தையில் அதிகாரபூர்வமாக களமிறக்கி உள்ளது. இங்கே குறிப்பிடப்படும் வாகனம் ஒரு பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் அமைந்ததாக உள்ள BMW i8 காரை தவிர வேறு எதுவும் அல்ல. மேற்கண்ட இந்த இரு மோட்டார்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த வாகனத்திற்கு லிட்டருக்கு 47.45 கி.மீ. என்ற அளவிலான ஒரு மைலேஜ் அளிப்பது, உண்மையிலேயே நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.\nஇந்த ஸ்போர்ட்ஸ் காரின் முன்பக்க ஆக்ஸில், ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படும் நிலையில், இதன் பின்பக்க ஆக்ஸிலை ஒரு 1.5 –லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படும் வகையில், ஒரு குறிப்பிடத் தகுந்த முறையில் இந்த கார் தயாரிப்பு நிறுவனம், இதை வடிவமைத்து உள்ளது. மேற்கண்ட இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் மணிக்கு 100 கி.மீ. என்ற வேக அளவை, ஒரு மின்னல் வேகத்தில் பயணித்து வெறும் 4.4 வினாடிகளில் எட்டி சேர்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட வாகனத்தில் பல்வேறு புதுமையான அம்சங்களை காண கிடைப்பதால், ஒரு சிறப்பான டிரைவிங் அனுபவத்தை பெற முடிகிறது.\nஇந்த காரின் கட்டமைப்பில் எலக்ட்ரிக் மோட்டார், லித்தியம் –அயன் உயர் –வோல்டேஜ் பேட்டரி மற்றும் ஒரு ஆற்றல் மே��்பாட்டு அமைப்பு (எனர்ஜி மேனேஜ்மெண்டு சிஸ்டம்) ஆகியவை உட்படுத்தப்பட்டு உள்ளது. இதை தவிர, இந்த காரில் காணப்படும் ஒரு புதுமையான கூலிங் சிஸ்டம் மூலம் பேட்டரியின் தகுந்த தட்பவெப்பநிலை பாதுகாக்கப்படுகிறது. இதனால் பேட்டரியின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகியவை மேம்பாட்டை அடைகிறது. அதே நேரத்தில் இந்த காரில் உள்ள அறிவுப் பூர்வமான ஆற்றல் கட்டுப்பாட்டு அமைப்பு (எனர்ஜி மேனேஜ்மெண்டு சிஸ்டம்) உடன் கூட உயர் வோல்டேஜ் பேட்டரி மற்றும் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆற்றலகம் ஆகியவை இணைந்து கொள்ள அதிகபட்ச செயல்திறன் உடன் கூடிய குறைந்தபட்ச எரிப்பொருள் பயன்பாட்டையும் காண முடிகிறது.\nமற்றொருபுறம் நாம் பார்க்கும் போது, இந்த ஸ்போர்ட்ஸ் காரில் ஒரு புதுமையான ECO ப்ரோ மோடு மூலம் ஆற்றல் முதலீடு (எனர்ஜி) அறிவுப் பூர்வமான முறையில் பயன்படுத்தப்படுவதோடு, வாகனத்தின் மைலேஜ் நிலையை 20 சதவீதம் வரை அதிகரிக்க செய்கிறது. இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிலத்தை அதிர வைக்கும் வகையிலான அமைப்பாக உள்ள ஒரு தெர்மோ –எலக்ட்ரிக்கல் ஜெனரேட்டர் மூலம் வாகனத்தில் ஏற்படும் வெப்பத்தை, மின்சாரமாக மாற்றி, இதில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது.\nமேலும் இந்த வாகனத்தில் உள்ள பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் சிஸ்டம் மற்றும் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆற்றலகம் ஆகியவற்றில் இருந்து பல்வேறு வாகன ஓட்டும் சந்தர்ப்பங்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேற்கூறிய இந்த அட்டகாசமான படைப்பு ஆற்றலை பெற்று உள்ள இந்த வாகனத்தில் உள்ளது போன்ற ஒரு உன்னதமான –நவீன வெளிப்புற தோற்றத்தை (அல்ட்ரா –மார்டன் எக்ஸ்டெர்னல் அப்பியரன்ஸ்) இது உட்பட்டு உள்ள வாகன பிரிவில் உள்ள வேறு எந்த வாகனத்திலும் நாம் காண முடிவது இல்லை. இந்த வாகனத்தில் கவர்ச்சிகரமாக அமைந்த U வடிவ LED ஹெட்லெம்ப்களின் மூலம் மோட்டார்வே டிரைவிங்கில், ஒரு சிறப்பான ஒளி பகிர்ந்து அளிப்பு அமைப்பு (ஸ்பெஷல் லைட் டிஸ்டிபியூஷன் சிஸ்டம்) என்ற அட்டகாசமான அம்சம் காணப்படுகிறது.\nஇதை தவிர, பின்பக்க பம்பர் உடன் கூடிய அதன் ரேடியேட்டர் கிரில் மற்றும் நீல நிறத்தில் சுற்று வரிகளை (அவுட்லைன்) பெற்ற பக்கவாட்டு பேனல்கள் ஆகியவை சேர்ந்து, இந்த காரின் ஸ்போர்ட்ஸ் தன்மைக் கொண்ட தோற்றத்தை மேலும் மெருகேற்றுவதாக உள்ளது. இதன் வெளிப்புறத்தை போலவே, இந்த வாகனத்தின் உட்புற அமைப்பியலிலும் ஒரு மூச்சு முட்ட வைக்கும் வடிவமைப்பை பெற்று உள்ளதால், இதில் ஒரு நேர்த்தி மிகுந்த அறிவுப் பூர்வமான பணி செய்யப்பட்டு இருக்கிறது என்ற உணர்வை நமக்கு அளிக்கிறது. இந்த காரில் ஒரு பிரகாசம் மிகுந்த ‘கார்ம் க்ரே’ மற்றும் ‘கருப்பு’ ஆகியவற்றை உட்கொண்ட நிறத் திட்டத்தை கொண்ட நிஸோ உட்புற அமைப்பியலை பொதுவான அம்சமாக அளிக்கப்பட்டு உள்ளது.\nஅதே நேரத்தில், இந்த வாகனத்தை வாங்குபவர்கள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வகையில், கார்போ அமிடோ அல்லது ஒரு கார்போ ஐவரி –வைட் அல்லது ஹாலோ உள்ளிட்ட மூன்று உட்புற அமைப்பியல் தேர்வுகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இவை வித்தியாசமான நிறத் திட்டங்கள் மற்றும் உலோக கோடுகள் (மெட்டாலிக் அசென்ட்ஸ்) ஆகியவை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்திய வாகன தயாரிப்பு சந்தையில் மேற்கண்ட இந்த மாடல், தனக்குத் தானே போட்டியிட்டு கொள்ளலாமே தவிர, வேறு எந்த வாகனமும் இதன் பிரிவில் போட்டியிடும் தன்மைக் கொண்டதாக இடம் பெறவில்லை.\nதற்போது உள்ள வாகன தயாரிப்பின் எந்த ஒரு பிரிவிலும் காணக் கிடைக்காத வகையிலான ஒரு மூச்சு முட்ட வைக்கும் வெளிப்புற தோற்றத்தை இந்த காரில் காண முடிகிறது. இந்த காரில் மிகவும் கச்சிதமான முறையில் பொருந்த கூடிய ஏரோடைனாமிக்ஸ் பாடி கட்டமைப்பு உடன் கூடிய சிஸர்ஸ் டோர்களை பெற்று இருப்பதால், இதற்கு ஒரு மிரள வைக்கும் தோற்றம் கிடைத்து உள்ளது. இந்த உன்னதமான நவீன கால (அல்ட்ரா –மார்டன்) ஸ்போர்ட்ஸ் காரின் ஒட்டு மொத்த பாடியிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற அழகியல் அம்சங்கள் பொருத்தப்பட்டு உள்ளதால், இதற்கு அடுத்த –தலைமுறையைச் சேர்ந்த தோற்றம் கிடைத்து உள்ளது.\nஇந்த காரின் முன்பக்க முகப்புப் பகுதியில், ஒரு அடையாளத் தன்மைக் கொண்ட சிறுநீரக விதை (கிட்னி பீன்) வடிவிலான கிரில் உடன் உலோக கோடுகள் (மெட்டாலிக் அசென்ட்ஸ்) மற்றும் அதில் நீல நிறத்திலான வெளியோட்டங்களை பெற்று உள்ளது. மேலும் இதில் உள்ள ஒரு ஸ்போர்ட்டியான இரட்டை –நிறத் திட்டத்திலான போனட் சிறப்பாக அமைந்து, இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ-வை பெற்று உள்ளது. இந்த காரில் உள்ள ஹெட்லைட் கிளெஸ்டர் கருப்பு வரிகளை கொண்டு, வாகனத்தின் முகப் பகுதியின் தோற்றத்திற்கு ஒரு அட்டகாசமான காட்சியளிப்பை அளித்து உள்ளது.\nஇது மேலும் டேடைம் ரன்னிங் லைட்கள் உடன் கூடிய 'U' வடிவத்தில் அமைந்த LED ஹெட்லைட்களை பெற்று உள்ளது. இந்த வாகனத்தின் போனட்டை போலவே, இதன் முன்பக்க பம்பரிலும் ஒரு இரட்டை நிறத் திட்டத்தில் அமையப் பெற்று உள்ளதோடு, ஒரு ஜோடி ஏர் இன்டேக் பிரிவுகளையும் கொண்டதாக உள்ளது. பளபளப்பு தன்மைக் கொண்ட வரிகளை பெற்ற இந்த பம்பர் மூலம், இந்த காரின் முகப்பகுதிக்கு ஒரு கவர்ச்சி மிகுந்த தோற்றம் கிடைத்து உள்ளது. இதன் பக்கவாட்டு சுயவிபரம் மிகவும் நேர்த்தியாக அமைந்து உள்ளது. ஆனால் இதில் உள்ள வீல் ஆர்ச்சுகள் மிகப் பெரிய அளவில் அமைந்து, இந்த காருக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் தன்மைக் கொண்ட தோற்றத்தை பெற்று தருகிறது.\nஇதில் உள்ள ஃபென்டர்களில் ஸ்டைலான, எடைக் குறைந்த ஒரு ஜோடி 20 இன்ச் அலாய் வீல்கள் காணப்படுகின்றன. இதில் இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் பேட்ஜ் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் பக்கவாட்டு முகப் பகுதிக்கு நாம் வரும் போது, இதில் விங் மிரர்களை கொண்ட சீஸர் டோர்கள் காணப்படுகிறது. இது உயர் தர பளபளப்பை கொண்ட கருப்பு நிற வரிகளால் சூழ்ந்ததாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டகாசமான சீஸர் டோர்களில் கூடுதல் சேர்ப்பாக ஹேண்டில்கள் அளிக்கப்பட்டு, அந்த காருக்கு ஒரு வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறுப்பட்ட உருவை அளிக்கிறது.\nஇந்த காரின் முன்பக்கம் அல்லது பக்கவாட்டு பகுதி ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, இதன் பின்பக்க பகுதி தான் கூடுதல் ஸ்போர்ட்டியான தன்மைக் கொண்டதாக காட்சி அளிக்கும் வகையில் முழுமையாக அற்புதமான அமைப்பை பெற்று உள்ளது. மற்ற எந்த சுமூகமான ஸ்போர்ட்ஸ் காரையும் போல இல்லாமல், இந்த காரில் எதிர்காலத்தை மனதில் கொண்ட வடிவமைப்பில் அமைந்த LED டெயில்லைட்கள், அற்புதமாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் மற்ற பல சிறப்பு அம்சங்கள் இருப்பதை காண முடிகிறது. இதன் பின்பக்க விண்டுஸ்கிரீன் மிகவும் பெரிய அளவில் அமைந்ததாக உள்ளது. இதன் உடனான சேர்ப்பாக LED மூன்றாவது பிரேக் லைட்கள் உடன் கூட அமைந்த ஒரு ஷார்க் –ஃபின் ஆன்டினா காணப்படுகிறது.\nஇந்த வாகனத்தின் பின்பக்க பம்பரில் கூட நீல நிறத்திலான வரிகளை காண முடிகிறது. இதன் உடன் எதிரொளிப்பான்கள் (ரிஃப்ளேக்டர்ஸ்) உடன் கூடிய கோர்ட்ஸி லெம்ப்கள் காணப்படுகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் காரை ஒட்டு மொத்தமான முறையில் பார்க்கும் போது, விண்டுஸ்கிரீனுக்கு கீழே இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்டைலான லோகோ பதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.\nஇந்த ஆடம்பர காரின் மொத்த நீளமாக 4689 mm காணப்படும் நிலையில், அதன் ஒரு கவர்ச்சி மிகுந்த அளவிலான 1942 mm (வெளிப்புற மிரர்களை தவிர்த்து) அகலத்தை பெற்று உள்ளது. இந்த காரின் ஒட்டு மொத்த உயரமாக வெறும் 1298 mm மட்டுமே காணப்படும் நிலையில், ஒரு நீண்ட வீல்பேஸாக 2800 mm இருப்பது, ஒரு சிறப்பான தன்மை ஆகும். மேலும் இதில் ஒரு முன்பக்க ட்ராக் அளவாக 1644 mm –மும், ஒரு நேர்த்தியான பின்பக்க ட்ரேக் அளவாக 1576 mm –மும் காணப்படுகிறது.\nஇந்த மாடல் சீரிஸின் உட்புற அமைப்பியலை பொறுத்த வரை, இந்த நிறுவனம் ஒரு எதிர்கால தன்மை உடன் கூடிய அதே நேரத்தில் ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பை கொண்ட ஒரு தனித்தன்மை மிகுந்த தோற்றத்தை அளித்து இருப்பதை அறியலாம். இந்த காரின் டேஸ்போர்டு ஒரு அடுக்கு தொடரில் அமைந்த அமைப்பை பெற்று உள்ளது. இதை அதன் உட்புற அமைப்பியலின் வடிவமைப்பு தத்துவத்திற்கு ஏற்றதாக அமைந்து உள்ளது. இதன் உள்ளே உள்ள சென்ட்ரல் கன்சோலின் மேலே ஏறிச் செல்லும் வகையில் இன்ஃபோடெயின்மெண்டு ஸ்கிரீன் காணப்பட்டு, அதில் இந்த காரில் உள்ள பல செயல்பாடுகளுக்கான தொடுதலில் செயல்படும் கன்ட்ரோல்கள் அளிக்கப்பட்டு உள்ளன.\nஇந்த காரில் ஒரு மூன்று ஸ்போக்களை கொண்ட ஸ்டீரிங் வீல் அளிக்கப்பட்டு, இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறனை தன்னகத்தே கொண்டதாக உள்ளது. இதை தவிர, இது பிரிமியம் லெதர் அப்ஹோல்டரியால் மூடப்பட்டதாக அமைந்து, அதில் நீல நிறத்திலான மேலோட்டங்களை கொண்டு உள்ளது. இதற்கு சற்று கீழான பகுதியில், முழுமையாக டிஜிட்டல் தன்மை உடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமையப் பெற்று, காரின் ஸ்பீடு, பேட்டரி நிலைகள், எச்சரிக்கை விளக்குகள் (வார்னிங் லைட்கள்) மற்றும் மற்ற சில அம்சங்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை காட்சியக���்படுத்துகிறது.\nஇந்த காரின் காக்பிட்டில் செயல்திறன் கொண்ட சீட்களை பெற்று, அவை பிரிமியம் தரத்திலான அப்ஹோல்டர் மூலம் மூடப்பட்டதாக உள்ளன. இதன் பின்பக்கத்திலும் இரண்டு சீட்களை பெற்று, அவை பிள்ளைகளுக்கு ஏற்றவையாக அமைந்து உள்ளன. காக்பிட்டில் உள்ள இரண்டு முன்பக்க சீட்களும், ஒரு மிகப்பெரிய தரையைக் கொண்ட கன்சோல் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதன் மீது கப் ஹோல்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பது மட்டுமின்றி, அதனுடன் கூடிய எண்ணற்ற ஒளிரும் தன்மைக் கொண்ட கன்ட்ரோல் சுவிட்ச்சுகளும் அமைந்து உள்ளன.\nஇதை தவிர, இந்த காரின் கியர் ஷிஃப்ட் லிவர் அதிக சக்தி வாய்ந்ததாகவும், சிர்கோநியம் –ஆக்ஸைடு ஸீராமிக் என்ற பொருளால் உருவாக்கப்பட்டு, எளிதில் கீறல்கள் ஏற்படாத வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளதோடு, இது கேபினின் தனித்தன்மை வாய்ந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றுவதாக உள்ளது. இதன் வெளிப்புற அமைப்பியலை போலவே, உட்புற அமைப்பியலிலும் ஒரு சில இடங்களில் நீல நிறத்திலான வரிகளை காண முடிகிறது. அதிலும் குறிப்பாக டேஸ்போர்டு, டோர் பேனல்கள், தரை கன்சோல் மற்றும் மற்ற சில இடங்களில் இதை காண முடிகிறது.\nஅதே நேரத்தில், இந்த காரை வாங்கும் நபர்களுக்கு தேர்விற்குரிய ஒன்றாக கிடைக்கும் நீல நிறத்திலான சீட் பெல்ட்கள், இதன் ஓவியம் போன்ற தோற்றத்திற்கு, மேலும் ஒரு படி அழகை கூட்டுவதாக அமைகிறது. மற்ற எந்த ஒரு சுமூகமான காரை போல, இந்த காரில் கூட ஒரு சில பயன்பாட்டு விஷயங்கள் உடன் தொடர்புடைய வசதிகளை காண முடிகிறது. இதில் கப் ஹோல்டர்கள், ஒரு பெரிய அளவிலான கிளோவ் பாக்ஸ், தரை விரிவுகள் மற்றும் முன்பக்க சென்டர் ஆம் ரெஸ்ட் உடன் கூடிய ஸ்டோவேஜ் அறை ஆகியவை உட்படுகின்றன.\nஉட்புற அமைப்பியலின் இதமான தன்மை:\nஇந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த காரில் ஒரு கூட்டம் புதுமையான இதம் அளிக்கும் அம்சங்கள் அளிக்கப்பட்டு உள்ளதால், இதில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் மகிழ்ச்சி அளிப்பவையாக அமைகின்றன. இதில் ஒரு இரண்டு சோன் ஆட்டோமேட்டிக் ஏர் கன்டீஷனிங் அமைப்பு உடன் கூடிய ஹீட்டர், டில்ட் வசதி உடன் கூடிய பவர் ஸ்டீரிங், மின்னூட்ட முறையில் இயக்கும் வசதி கொண்ட விண்டோக்கள் (எலக்ட்ரிக்கலி ஆப்ரேட்டேடு விண்டோஸ்), கார்பன் ஸ்டைலிங் மூலம் மூட���்பட்ட டோர் சில் ட்ரிம், ஆட்டோமேட்டிக் ஆன்டி டாஸ்லிங் வசதி உடன் கூடிய உட்புற அமைப்பியல் மிரர்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் உடன் கூடிய லெதர் ட்ரிம் ஆகியவை இதில் உட்படும் தரமான ஒரு சில அம்சங்கள் ஆகும்.\nஇது தவிர, இந்த காரில் LED –களை பயன்படுத்தும் சிறப்பான மூன்று லைட்டிங் வடிவமைப்பு உடன் கூடிய லைட்ஸ் பேக்கேஜ், ஒரு பன்முக –செயல்பாட்டை கொண்ட ஸ்டீரிங் வீல் மற்றும் மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்கும் வசதியை கொண்ட சீட்கள் உடன் கூடிய லூம்பர் ஆதரவு உடன் கூடிய மெம்மரி அமைப்புகள் போன்ற அம்சங்களையும் கொண்டு உள்ளது. மேலும், இந்த மாடல் சீரிஸில் பொருட்களை வைப்பதற்கான அறை பேக்கேஜ் (ஸ்டோரேஜ் காம்பார்ட்மெண்ட் பேக்கேஜ்), முன்பக்க சீட்களுக்கான சீட் ஹீட்டிங் வசதி, மழை கண்டு உணரும் வைப்பர்கள் (ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ்) மற்றும் ஓட்டும் லைட்களின் தானியங்கி தன்மை (ஆட்டோமேட்டிக் ஆக்டிவேஷன் ஆப் டிரைவிங் லைட்ஸ்) போன்ற அம்சங்களையும் பெற்று காணப்படுகிறது. இந்த காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ஒரு கேமரா உடன் கூடிய ஒரு மேம்பட்ட பார்க்கிங் தூரத்தை கண்டறியும் அமைப்பு (பார்க் டிஸ்டென்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம்) காணப்படுவதால், குறிப்பாக சில நெரிசலான முனைகளை கொண்ட பகுதியில் பார்க்கிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில், டிரைவருக்கு அருமையான முறையில் உதவும் அம்சமாக இது விளங்குகிறது.\nஇந்த உயர் தர ஸ்போர்ட்ஸ் காரில் ஒரு நேர்த்தியான கேபின் இடவசதி காணப்படுவதோடு, காக்பிட்டில் 983 mm அளவில் அமைந்த ஒரு ஹெட்ரூம் மற்றும் 1522 mm அளவிலான ஒரு ஷோல்டர் ஸ்பேஸ் காணப்படுகிறது. இதன் பின்பக்க கேபினின் மொத்த ஹெட்ரூம்மின் அளவாக 824 mm காணப்படுவதோடு, 1308 mm அளவில் அமைந்த ஒரு சிறந்த ஷோல்டர் ஸ்பேஸ் காணப்படுகிறது.\nஇந்த ஆடம்பர சேடன் மூலம் ஒரு நம்ப முடியாத அளவிலான ஆக்ஸிலரேஷன் மற்றும் பிக்அப்பை பெற முடிகிறது. ஏனெனில் இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகம் என்ற அளவை எட்டி சேர, வெறும் 4.4 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் எலக்ட்ரிக் மோடின் கீழ் இருக்கும் போது, மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டிச் சேர இந்த சேடனுக்கு வெறும் 4.5 வினாடிகள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் மணிக்கு 120 கி.மீ. வேகம் என்ற ஒரு அதிகபட்ச வேகத்��ையும் கொண்டு உள்ளது. மேற்கண்ட இந்த இரண்டும் மோட்டார்களும் பயன்பாட்டில் இருக்கும் பட்சத்தில், இந்த காருக்கு மணிக்கு 250 கி.மீ. என்ற அளவிலான ஒரு அதிகபட்ச வேகத்தை எட்டி சேர முடிகிறது. இது ஒரு கவர்ச்சிகரமான விஷயம் ஆகும்.\nஇந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், இந்த காருக்கு ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஒரு உயர் தர சக்தி வாய்ந்த 1.5 –லிட்டர் பெட்ரோல் டிரைவ் –ஆற்றலகம் ஆகியவை நன்கொடையாக அளிக்கப்பட்டு உள்ளன. இதில் இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஒரு ஏறக்குறைய திறனாக 7.1 kWh –யை குறிப்பிடலாம். இதன் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 128 bhp உடன் கூட ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 250 Nm –யை அளிக்க முடியும். மேற்கூறிய இந்த மோட்டார் ஒரு 2 –ஸ்பீடு சைன்கிரோ சுவிட்ச்சிங் ஸ்டேப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டதாக அமைந்து, இந்த காரின் முன்பக்க வீல்களுக்கு தனது ஆற்றலை அளிக்கிறது.\nஇந்த காரின் பின்பக்க பகுதியில் ஒரு 1.5 –லிட்டர் பெட்ரோல் ஆற்றலகம் அமையப் பெற்று, அது ஒரு ட்வின் பவர் டர்போ சார்ஜிங் யூனிட் உடன் இணைந்து செயலாற்றுகிறது. இதன் உள்ளே 3 –சிலிண்டர்கள் மற்றும் 12 வால்வுகள் ஆகியவை அமையப் பெற்று, 1500 cc வெளியீட்டை கொண்டதாக உள்ளது. இந்த ஆற்றலகம் கூட ஒரு பன்முக –முனை எரிப்பொருள் உள்ளீடு அமைப்பு (மல்டி –பாயிண்டு பியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்) உடன் ஒருங்கிணைந்ததாக அமைந்து, ஒரு சிறப்பான செயல்திறன் மற்றும் குறைந்த அளவிலான எரிப்பொருள் பயன்பாடு ஆகியவற்றை பெற்றதாக விளங்குகிறது.\nஇந்த ஆற்றலகத்திற்கு 5800 rpm –ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 231 bhp –யையும், 3700 rpm –ல் தூள் கிளப்பும் முடுக்குவிசை அளவான 320 Nm –யையும் வெளியிடுகிறது. இவற்றை இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தினர் மிகவும் அறிவுப் பூர்வமாக 6 –ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தி, இதன் முடுக்குவிசை வெளியீட்டை இந்த காரின் பின்பக்க வீல்களுக்கு அளித்து உள்ளனர். மற்றொருபுறம், மேற்கண்ட இந்த இரண்டு ஆற்றலகங்களும் கூட்டு சேர்ந்த நிலையில், 362 bhp என்ற அளவிலான ஒரு அதிகபட்ச ஆற்றலையும், 570 Nm என்ற அளவிலான ஒரு உன்னத முடுக்குவிசையை வெளியீட்டையும் ஒருங்கே வெளியிடும் தன்மை, உண்மையிலேயே ஒரு கவர்ச்சிகரமான காரியம் ஆகும்.\nஇந்த ஆடம்பர காரில், ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஒரு ட்வின் –பவர் டர்போ பெட்ரோல் ட்ரெயின் ஆகியவற்றின் ஒரு ஒருங்கிணைப்பு காணப்படுகிறது. இதில் உள்ள லித்தியம் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு மேலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அப்படி ஒரு முறை இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிட்டால், 37 கி.மீ. மைலேஜ்ஜை அளிக்க வல்லது. மற்றொருபுறம், இந்த காரின் பின்பக்க ஆக்ஸிலை பற்றிக் கொண்டு உள்ள 1499 cc பெட்ரோல் மோட்டார், பன்முக –முனை எரிப்பொருள் உள்ளீடு தொழிற்நுட்பம் (மல்டி –பாயிண்டு பியூயல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி) உடன் ஒருங்கிணைந்த நிலையில் அமைந்து உள்ளது. இது எலக்ட்ரிக் மோட்டார் உடன் ஒத்து இசைந்து செயல்படும் போது, ஒரு கவர்ச்சிகரமமான மைலேஜ் அளவாக லிட்டருக்கு 47.45 கி.மீ. –யை அளிப்பது, ஒரு சிறப்பான தன்மை ஆகும். இந்த காரில் ஒரு அதிகபட்ச மைலேஜ் நிலையாக 600 கி.மீட்டர் (ஒருங்கிணைந்த நிலை) வரை கிடைக்கிறது.\nBMW i8 –ன் ஆற்றல்\nஇந்த காரில் உள்ள எலக்ட்ரிக் மோட்டாருக்கான ஒரு ஏறக்குறைய திறனாக 7.1 kWh –யை குறிப்பிடலாம். இதன் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 128 bhp –யையும், ஒரு உன்னத முடுக்குவிசையான 250 Nm –யையும் அளிக்கிறது. இதில் உள்ள ஒரு ட்வின் –பவர் டர்போ –சார்ஜிங் யூனிட் மூலம் ஒரு வல்லமை மிக்க அளவான 231 bhp ஆற்றலும், 320 Nm முடுக்குவிசையும் அளிப்பது, ஒரு ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ஆகும்.\nஸ்டீரியோ மற்றும் உதிரிப் பாகங்கள்\nஇந்த கார் மாடலில் BMW கனெக்ட் டிரைவ்வில் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் காணப்படுகிறது. இதில் உட்படும் மேம்பட்ட ஐடிரைவ் டச் கன்ட்ரோலரில், கையெழுத்து கண்டறியும் அமைப்பு (ஹெண்டுரைட்டிங் ரெகனேஷன் சிஸ்டம்) காணப்படுகிறது. இந்த அமைப்பில் வரைப்படங்கள் (மேப்ஸ்) மற்றும் ஆடியோ பைல்கள் ஒரு 26 cm முழு நிறத்திலான (ஃபுல் கலர்), உயர் ரெசலூஸன் கலர் டிஸ்ப்ளே கொண்ட ஒரு ஒருங்கிணைந்த ஹெண்டு டிரைவ்-வை பெற்று உள்ளது. மேலும் இதில் BMW ஆப்ஸ், 22 cm கலர் டிஸ்ப்ளே உடன் கூடிய ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், டிரைவிங் அசிஸ்டென்ஸ் பேக்கேஜ் மற்றும் ஆடியோ ஸ்டீரிமிங்கிற்கான விரிவுப்படுத்தப்பட்ட ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களை காண முடிகிறது.\nமேலும் இது ஒரு சில அலுவலக நடவடிக்கைகள் (ஆஃபீஸ் ���ங்க்ஷன்ஸ்) மற்றும் வாயிஸ் ரெகாக்னேஷன் சிஸ்டம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதை தவிர, இதன் சமீபகால வகையில் ஹார்மன் கார்டன் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு 360W HiFi லவ்டு ஸ்பீக்கர் சிஸ்டத்தை கொண்டு, அதில் 11 ஒலி பெருக்கிகளை பெற்று உள்ளது. இது உயர் தர ஒலி வெளியீட்டை அளிக்கிறது.\nBMW I8 –ன் உதிரிப் பாகங்களை நீங்கள் இப்போது ஆன்லைனிலேயே வாங்க முடிகிறது. இதற்கு சிறப்பான தள்ளுபடிகளும் கிடைக்கிறது.\nஇதில் உட்புறமாக மேம்பாட்டை பெற்ற வென்ட்டேடு டிஸ்க் பிரேக்குகளை கொண்டு, இது மேலும் சுப்பிரியர் பிரேக் காலிப்பர்களை பெற்று, BMW i –ன் நீல நிறத்திலான வரிகளை பெற்று உள்ளது. மேற்கண்ட இந்த டிஸ்க் பிரேக் மெக்கானிஷத்தை இன்னும் மெருகூட்டும் வகையில், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பிரேக் அசிஸ்ட் பங்க்ஷன் ஆகியவற்றை பெற்று, வாகனம் சாலையின் முனைக்கு செல்லும் போது, ஒரு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு இவை பெரும் உதவியாக உள்ளன.\nமற்றொருபுறம், இந்த ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் காரில் ஒரு அற்புதமான சேசிஸ் தொழிற்நுட்பம் உடன் கூடிய டைனாமிக் டம்பர் கன்ட்ரோல் சிஸ்டத்தை பெற்று உள்ளது. இந்த வகையில் முன்பக்க ஆக்ஸிலில் இரட்டை –விஸ்போன் சஸ்பென்ஸனும், பின்பக்க ஆக்ஸிலில் ஒரு ஐந்து லிங் சிஸ்டமும் காணப்படுகிறது. இதன் மூலம் சாலைகளில் இந்த வாகனம் சந்திக்கும் எல்லா விதமான பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடிவதோடு, ஒரு இதமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை நிலை நிறுத்த முடிகிறது. இந்த காரில் உள்ள ஒரு எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் மூலம் நகர பகுதியோ அல்லது நெடுஞ்சாலையோ என எங்கே இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட முறையிலான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.\nஇந்த ஆடம்பர ஸ்போர்ட்ஸ் காரில் உள்ள எல்லா புதுமையான பாதுகாப்பு அம்சங்களின் மூலம் காருக்குள் இருக்கும் பணிகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த காரின் உருவாக்க பணியில் ஈடுபட்டு உள்ள வாகன தயாரிப்பு நிறுவனம், கார்பன் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உள்ளது. இது எடைக் குறைந்தது என்பதோடு, நிலைத் தன்மை கொண்டதாக அமைந்து, காருக்கு உள்ளே இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாக உள்ளது. மேலும் இதில் ஒரு மேம்பட்ட டிராக்ஷன் கன்ட்ரோல் அம்சமும் காணப்படுகிறது. இது வாகனத்தின் ஒவ்வொரு வீல்லின் பிடிப்பை கண்காணித்து, நிலைப்பு தன்மையை அதிகரிக்கும் வகையில் வீல்லின் பிடிப்பு இழப்பது தவிர்க்கப்படுகிறது.\nஇவற்றை தவிர, பாதசாரிகளுக்கான ஒலி பாதுகாப்பு (அக்கவுஸ்டிக் பிரோட்டேக்ஷன் ஃபார் பிடிஸ்ட்ரெயின்ஸ்), எச்சரிப்பு ஒலியெழுப்பும் வசதி (அலாரம்) உடன் கூடிய ஆன்டி தெஃப்ட் பேக்கேஜ், அறிவுப் பூர்வமான LED லைட் சிஸ்டம், எட்டு ஏர்பேக்குகள், ABS உடன் கூடிய பிரேக் அசிஸ்ட் செயல்பாடு, சிறப்பான நிலைத் தன்மை கட்டுப்பாடு (டைனாமிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல்), எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ISOFIX சைல்டு சீட் மவுண்டிங், டையர் பஞ்சர் ரிப்பேர் கிட் மற்றும் முதலுதவி பெட்டி உடன் கூடிய எச்சரிப்பு முக்கோணம் (வார்னிங் ட்ரையாங்குள்) ஆகியவற்றை இந்த காரில் காண முடிகிறது.\nஇந்த சூப்பர் ஹைபிரிடு ஸ்போர்ட்ஸ் காரில், 'W' ஸ்போக் ஸ்டைலில் அமைந்த எடைக் குறைந்த ரிம்கள் அல்லது 20 –இன்ச் அளவிலான டர்பைன் ஸ்டைலிங்கில் அமைந்த அலாய் வீல்கள் ஆகிய ஏதாவது ஒன்றை பெற்றதாக காணப்படுகிறது. இந்த காரின் முன்பக்க ரிம்களை மூடியதாக 215/45 R20 அளவில் அமைந்த ஒரு ஜோடி ட்யூப்லெஸ் ரேடியல் டயர்களும், பின்பக்க ரிம்களை 245/40 R20 அளவிலான டயர்களும் மூடப்பட்டு உள்ளது.\n1. விலையேறப்பட்ட தயாரிப்பு என்றாலும், எதிர்காலத்தை மையப்படுத்திய பாடி கட்டமைப்பை இந்த கார் பெற்று இருப்பதே, இதன் மிகப்பெரிய சாதகமாக அமைந்து உள்ளது.\n2. இதன் எரிப்பொருள் சேமிப்பு அளவு மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது.\n3. ஒரு ஹைபிரிடு மாடல் என்ற நிலையில், இது சிறப்பு வாய்ந்ததாக செயலாற்றுகிறது.\n4. ஆக்ஸிலரேஷன் மற்றும் பிக்அப் ஆகியவை மிக சிறந்ததாக உள்ளது.\n5. இதமான தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை மற்ற மாடல்களுக்கு நிகராக உள்ளது.\n1. பின்பக்க கேபின் இடவசதி, ஒப்பீட்டிற்கு நிகராக அமையவில்லை.\n2. பராமரிப்பு செலவு மற்றும் உதிரிப் பாகங்கள் ஆகியவை மிகவும் செலவீனம் கொண்டதாக தெரிகிறது.\n3. அதிகார பூர்வமான சர்வீஸ் நிலையங்களின் அளவை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டி உள்ளது.\n4. எலக்ட்ரிக் மோட்டாரின் மைலேஜ் நிலை இன்னும் கூட அதிகமாக இருந்து இருக்கலாம்.\n5. காரின் உரிமையாளராக மாறுவதற்கான துவக்க நிலை செலவீனம் மிகவும் அதிகம் ஆகும்.\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_12.html", "date_download": "2018-11-15T01:35:17Z", "digest": "sha1:QG3ZTHBOWXBHDD6ZHZRZLOWEEUFJWAJH", "length": 20307, "nlines": 61, "source_domain": "www.kalvisolai.in", "title": "மூலிகை மந்திரம்: சீந்தில் கொடி", "raw_content": "\nமூலிகை மந்திரம்: சீந்தில் கொடி\nமூலிகை மந்திரம்: சீந்தில் கொடி\nஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.\nசீந்தில், கொடி வகையைச் சார்ந்தது. சம்பங்கிக் கொடியின் இலையின் வடிவத்தைப் போன்ற இலைகளைக் கொண்டது. மிகுந்த கசப்புச் சுவைஉடையது. அக்கம்பக்கம் படர்ந்து தன்னை அபிவிருத்தி செய்துகொள்ளக்கூடியது. எங்கும் விளையக்கூடியது. சிறிய மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்டது. சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பவள நிறமுடைய பழங்களையும் கொண்டதாய் இருக்கும். தென்மாநிலங்கள், வங்காளம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் சாதாரணமாக சீந்தில் அதிகம் வளர்கிறது.\nபெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலின் மருத்துவப் பயன்பாடுகள் Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.\nஇலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் க���டியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது.\nவயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி.சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்கக் கூடியது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்தக்கூடியது.\nஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.\n'மேகமெனு மாதபத்தால் வெந்த வுயிர்ப்பயிரைத்\nதாக மடங்கத் தணித்தலால் - ஆகம்\nஅமர ரெனலிருக்க வாதரித்த லாலே\nஅமுதவல்லி சஞ்சீவி யாம்.' - என்கிறது\nசித்தர் பாடலான தேரன் வெண்பா.\nநீரிழிவு என்றும் மதுமேகம் என்றும் சொல்லப்படுகிற சர்க்கரை நோயால் ஏற்பட்ட வாட்டத்தை வெயிலால் வெந்து வாடிய பயிரை உயிர் கொடுத்துக் காத்த மழைபோல போக்கக் கூடியது சீந்தில். நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது, ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை சீந்தில் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.\n'அமுதவல் லிக்கொடி யக்கார முண்டிடத்\nதிமிருறு மேகநோய்த் தீபெலா மாறுமே.'\n- என்றும் குறிப்பிட்டிருக்கிறார் தேரையர்.\nஅமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும். இன்னொரு பாடலில் சீந்தில் கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்.\nசீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்\nசீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.\nசீந்தில் தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.\nசீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். (இந்த சீந்தில் சர்க்கரை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.)\nஇந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.\nசீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும். சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர் ரோஜாப்பூ ஆகியன தலா 10 கிராம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றைப் பாதித்துத் துன்பம் செய்கிற பல்வேறு நோய்களும் விலகும்.\nசீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி, 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினமும் இருவேளை 50 மி.லி. அளவு குடித்துவர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=35959", "date_download": "2018-11-15T02:38:41Z", "digest": "sha1:WAH7O2VYYSS7NYMMQWOSHX74XA7SANVM", "length": 5206, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nமோடயா என்று தனது உதவியாளரைத் திட்டிய மகிந்த\nமோடயா என்று தனது உதவியாளரைத் திட்டிய மகிந்த\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என பொதுஇடத்தில் திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஊடகவியவாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, மகிந்த ராஜபக்சவிடம் நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொண்டனர்.\nகொழும்பு - விஜயராமவில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் மகிந்த கருத்து தெரிவித்திருந்தார்.\nஇதன்போது, தனது தனிப்பட்ட செயலாளர் ஒருவரை நோக்கி “மோடயா” என கூறி திட்டியுள்ளார். இது குறித்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு...\nபகிரப்படாத பக்கங்கள் நூல் வெளியீட்டு விழா அழைப்பு.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4995", "date_download": "2018-11-15T02:59:00Z", "digest": "sha1:3OJY42FSPW5XVLF4EOTTLE247U5PXCDF", "length": 11308, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்யவுள்ளனர்.", "raw_content": "\nஅமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்யவுள்ளனர்.\n13. januar 2012 admin\tKommentarer lukket til அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை விஜயம் செய்யவுள்ளனர்.\nஅமெரிக்காவின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளனர்.\nஅமெரிக்க பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுபாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் தந்திரோபாய கற்கை நிலையத்தின் அண்மைய கிழக்கு தெற்காசிய நிலையத்தைச் சேர்ந்த தூதுவர் ஜேம்ஸ் ஏ லரோக்கோ ஜனவரி 15 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nவர்த்தக திணைக்களத்தின் ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் ஹொலி வினியார்ட் ஜனவரி 17 முதல் 19 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nரா���ாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் அலிஸா அய்ரெஸ் ஜனவரி 18 முதல் 24 ஆம் திகதி முதல் இலங்கை மற்றும் மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைககள், தொழிலாளர் பிரிவுக்கான பிரதி உதவிச் செயலாளர் தோமஸ் ஓ மேலியா ஜனவரி 20 முதல் 26 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nநேட்டோவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.\nநேட்டோ படையினருக்கு எதிராக கொழும்பு தெவட்டகஹா முஸ்லிம் பள்ளிவாயில் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கும் நேட்டோ படைகளுக்கும் எதிராக பல்வேறு வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஒபாமா ஒழிக”, […]\nசர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்; சம்பந்தனின் கருத்துக்கு பீரிஸ் பதிலடி.\n15. december 2011 திருமலை செய்தியாளர்\nஎத்தனை அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நமது உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டோம். எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நமது பிரச்சினையை சர்வதேசப் பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எனது அமைச்சு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளைத் தேடித்தரும் கடப்பாட்டுடன் செயல்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தச் சபையில் பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் […]\nகொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தாக்குதல்\nகொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற கலவரத்தின் போது மூன்று தமிழ்க் ��ைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கையில் கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதி ஒருவரை வேறு பிரிவுக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர். குறிப்பிட்ட சிங்களக் கைதியின் மாற்றத்துக்குத் தமிழ்க் கைதிகளே காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த ஏனைய சிங்களக் கைதிகள் அங்கிருந்த தமிழ்க் கைதிகள் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். […]\nகனடாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள தமிழர்\nதலிபான்களின் சடலங்கள் மீது அமெரிக்கப் படையினர் சிறுநீர் கழிக்கும் வீடியோவினால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/sri-reddy/page/3/", "date_download": "2018-11-15T02:30:06Z", "digest": "sha1:EZJHBCS7SJCLDYBIHP3VCKB32UWK5KSL", "length": 4391, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "sri reddy Archives - Page 3 of 5 - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nநான் சென்னையில் செட்டில் ஆக போறேன் -ஸ்ரீரெட்டி\nஉண்மை என்ன என்று முருகதாஸின் மனசாட்சிக்கு தெரியும் ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி பட்டியலில் இந்த நடிகரும் உள்ளாரா\nஎன் அந்தரங்க உறுப்பில் கேமரா வைக்க வேண்டுமா\nகடும் பயத்திலும் குழப்பத்திலும் நடிகர்கள்,இயக்குனர்கள், வெயிட்டான ஆதாரத்துடன் ஸ்ரீ ரெட்டி\nநான் தைரியமாக சொல்கிறேன் முன்னணி நடிகைகள் வெட்கபடுகிறார்கள் ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி பாராட்டிய ஒரே நடிகர்\nஆணுறை இல்லாமல் அனுமதி இல்லை ஸ்ரீரெட்டி அதிரடி\nஸ்ரீரெட்டி வலையில் விழுந்த சுந்தர்.சி : அதிர்ச்சியில் கோலிவுட்\nஸ்ரீரெட்டியின் புகார்: என்ன சொல்கிறார் லாரன்ஸ்\nபாலாஜி அழுகைக்கு இப்படி கூறிவிட்டாரே நித்யா- அதிர்ச்சியில் ரசிகர்கள்\ns அமுதா - ஆகஸ்ட் 29, 2018\nஎச்சைகளோட எனக்கென்ன சாவகாசம். பிக்பாஸ் காயத்ரி ஆவேசம்\nபிக்பாஸில் இருந்து வந்த மஹத்தை ஓங்கி அறைந்தாரா சிம்பு\nஇங்கு இருக்கவே பிடிக்கவில்லை: கண்ணீர் வடிக்கும் காயத்ரி\nசெவ்வாய் செண்டிமெண்ட்டை உடைத்த சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/modi-says-about-election-20012018/", "date_download": "2018-11-15T02:44:05Z", "digest": "sha1:UL3TARFU2P3TTQXB4KWUDFQ3IOQCYNCE", "length": 5544, "nlines": 37, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் – பிரதமர் மோடி", "raw_content": "\nபண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள�� – பிரதமர் மோடி\nலோக்சபாவுக்கும், அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் தேதிகள் பண்டிகைகளை போல நிர்ணயிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பண்டிகைகளை போல் தேர்தல் தேதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் அரசியல்வாதிகள் பிரசார பணிகளிலும், அதிகாரிகள் தேர்தல் பணியிலும் ஆண்டு முழுவதும் ஈடுடத் தேவையில்லை. மேலும், பணமும், நேரமும் மிச்சமாகும்.\nஇதே போல் லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும். இத்திட்டம் என்னுடையதோ அல்லது பா.ஜ.,வுடையதோ அல்ல. இது தொடர்பாக அனைவரும் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n« ஏழுமலையான் பற்றி அவதூறு பேசிய கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளில் வழக்கு (Previous News)\n(Next News) விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை »\nதமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல். இன்று இரவு முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.Read More\nஅய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி\nஅய்யப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய ஒப்பு கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார்.Read More\nநாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி\nசபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nகஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nசத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு\nசபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு\nபா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்\nகஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34264-2017-12-05-15-19-29", "date_download": "2018-11-15T02:21:49Z", "digest": "sha1:MJCRBKXVM5LDF6ILPBY2AVW3ZYDB7Y23", "length": 7796, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "1227", "raw_content": "\nஅப்படிப் போடு - அரசியல்\nமாணவி செளமியாவைக் கொலை செய்த தமிழக காவல்துறை\nகாங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்\nபார்ப்பனர்களை வெல்ல, ஆங்கிலத்தை வெல்வோம்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nபெரியார் எனும் ஆயுதத்தைக் கையிலெடுங்கள்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\n#MeToo - ஆண்மை அழி\nகாட்டாறு அக்டோபர் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க...\nபிரிவு: அப்படிப் போடு - அரசியல்\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2017\n\"அண்ணன் திருமாவளவனுக்கு எதிராக மதவெறிக் கருத்துகளைப் பரப்பி வடஇந்தியாவில் நிகழ்த்தி வரும் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் செயல்படுத்த முயன்றால் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என மதத்துவேச அமைப்புகளை எச்சரிக்கிறேன்\" (நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akshra.org/era-murukan/", "date_download": "2018-11-15T02:28:12Z", "digest": "sha1:IG6PKETYEPHTMT4RQALMH3BKBXEI7UIO", "length": 16466, "nlines": 369, "source_domain": "www.akshra.org", "title": "Era Murukan | AKSHRA", "raw_content": "\nஅக்ஷர குறித்து இரா. முருகன்\n2005-ம் ஆண்டு தொடங்கி நான் பிரிட்டனில் ஸ்காட்லாந்துத் தலைநகரான எடின்பரோவில் பணி நிமித்தமாக வசித்துக்கொண்டிருந்த நாட்கள். வார இறுதி மாலை நேரங்களில் அவ்வப்போது ஒரு கோப்பை பியரோடு அமர்ந்து, ஆங்கிலேய மற்றும் சக இந்திய நண்பர்களுடன் கலை, இலக்கியம், வரலாறு குறித்து உரையாடுவது வழக்கம்.\nஇப்படியான ஓர் அமர்வின் போது ஒரு ஸ்காட்டிஷ் நண்பர், ‘ஸ்காட்டிஷ் இலக்கியம்’ என்ற சொற்றொடரை எடுத்தாண்டார். “ஸ்காட்லாந்திலே எழுதப்படறதெல்லாம் இங்கிலீஷ் படைப்பு ஆச்சே.. ராபர்ட் ப்ரவுன், ஆர்.எல்.ஸ்டீவன்ஸன், ம்யூரியல் ஸ்பார்க் இப்படி எல்லோரும் எழுதினதெல்லாம் ஆங்கில் இலக்கியம் தானே” என்று நான் கேட்க, அவர் உடனே “ஸ்காட்லாந்தில் இருந்து, ஸ்காட்லாந்தைப் பற்றி எந்த மொழியிலே எழுதினாலும் அது ஸ்காட்டிஷ் இலக்கியம் .. நீங்களே இங்கே இருந்து இந்த எடின்பரோ பற்றி உங்க மொழியிலே ஒரு நாவல் எழுதினா, அது ஸ்காட்டிஷ் இலக்கியம்” என்று ஒரு புதுக் கோட்பாட்டை முன்வைத்தார்.\nயோசித்துப் பார்க்கும்போது, அவர் சொல்வதிலும் அர்த்தம் உண்டு என்று எனக்குத் தோன்றியது, இந்தியாவில் செப்பு மொழி இருபத்து நான்கு – ஆங்கிலமும் வடமொழியும் உட்பட. எழுதி, வாசிக்கப்படும் மொழிகளான இவற்றில் எந்த மொழியில் எழுதினால் என்ன இந்தியாவில் அல்லது வெளியே இருந்து, இந்தியா பற்றி எழுதுவது எல்லாம் இந்திய இலக்கியம் தான்.\nஇந்திய இலக்கியத்தை ஒரே இடத்தில் படிக்க, எழுதிப் பாதுகாக்க, கூடிக் கொண்டாட ஒரு தலம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nசிவப்பு ஒயின் அதிகமாக வார்க்கப்பட்டு நாங்கள் கிட்டத்தட்ட அநுபூதி நிலையில் இருந்த அந்த வார இறுதி சாயங்கால அமர்வு நீண்டுபோக, ஹைதராபத்திலிருந்து வந்திருந்த ஒரு தெலுங்கு பேசும் நண்பர் (ஹைதராபாத் என்பதால் உருதுவும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்), சதத் ஹுசைன் மாண்டோவின் ‘கோல்தோ’ (’திற’) என்ற உருதுச் சிறுகதை பற்றி ’இந்தியாவில் எழுதப்பட்ட உன்னதமான ஒரே கதை அது’ என்று கருத்துச் சொன்னார். நான் அப்போது கூறினேன், ‘கோல் தோ உன்னதமான ஒரு கதையாக இருக்கலாம்.. ஆனால் உன்னதமான ஒரே கதை இல்லை’. சொல்லிவிட்டு, அந்தச் சிறுகதையின் கருவைத் தன் அமைதியும் நேர்த்தியுமான கதைப்போக்கில் ஒரு நிகழ்வாக ஆக்கி நடைபோடும் தமிழ் நாவலான அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’ பற்றிக் கூறினேன். ‘அது இந்திய நாவல். 1947-ஆம் ஆண்டு, தேசப் பிரிவினை காலத்தில் முழுக்க முழுக்க தெலுங்கும் உருதுவும் புழங்கும் ஹைதராபாத்தில் நிகழும் புதினம்’ என்று முடிக்க, சுந்தரத் தெலுங்கரின் வியப்பு ஓயவே இல்லை.\nநாம் எல்லோரும் நம் அண்டை வீடுகளில் இருக்கும் சகோதர்களோடும் நண்பர்களோடும் கலந்துரையாடிக் கலையையும், கலாசாரத்தையும், கவிதை, கதையையும் பகிர்ந்து அனுபவிக்க ஏன் நம் ஜன்னல்கள் திறக்கப்படவில்லை கணினி யுகமான இந்நாளில் ஏன் இதுவரை யாரும் பெரிய அளவில் இந்திய மொழிகளுக்கு இடையே இணைய இலக்கியத் தொடர்புக்கு முயலவில்லை என்ற விசாரம் என்னை அலைக்கழிக்க, நாட்கள் நீங்கின.\nஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஒரு லிபி. கம்ப்யூட்டரில் அத்தனையும் எப்படி ஏற்றி வைத்து இயக்கிப் பலமொழி இலக்கிய இணையத் தளம் அமையும் என்ற கவலைக்கு இடமின்றி, ஒருங்குகுறி என்ற யூனிகோட் எழுத்துருவம் கொண்டு எம்மொழியிலும் கணினியில் எழுதிப் படிக்கலாம் என்ற நிலமை உருவானது அப்புறம்.\nஇந்தத் தொழில்நுட்ப வசதியோடு, இந்திய மொழிகள் 24 – லும் ஒரு பத்திரிகை இருந்தால் ஒரே இடத்தில் அனைத்து மொழிகளிலும் எல்லாவற்றையும் படிக்கலாமே… ஒரு மொழியில் உள்ளதை அப்படியே மொழிமாற்றம் செய்து எல்லா மொழிக்காரர்களும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாமே.\nஎன்னுடைய இந்த ஆசை நண்பர் மாலன் மூலம் நிறைவேறியது\nஅண்மையில் அவர் எனக்குத் தொலைபேசி, ‘www. Akshra.org’ என்று ஒரு புது இணையத்தளம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. சென்று பார்த்தீர்களா” என்று அன்போடு விசாரித்தார். போனேன்.\nAkshra.org என்ற பெயரே மிகவும் ஈர்ப்புள்ளதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக .org என்பது சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தளம் என்பதால் என்னை வெகுவாக கவர்ந்தது.\n1980-களில் எழுத்தின் அடையாளமாக ‘திசைகள்’ இருந்து வந்தது. மாலன் தலைமையிலான அந்த இதழில் பங்களித்த இளம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கட்டற்ற சுதந்திரம் கொடுத்து ஊக்கமளித்தார். கூடவே மூன்று அன்புக் கட்டளைகளுடன் ஒரு நிபந்தனையும் கொடுத்திருந்தார்… ‘எழுத்து, சாதி மதம் இனம் பார்க்காமல் பொதுவானதாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தக் கூடாது… கண்ணியமாக எழுத வேண்டும்…’ .\nமற்ற படைப்பாளிகளிடம் எதிர்பார்க்கும் இந்த சுய அத்துக்களையும், பொறுப்புத் தரித்தலையும் தன் எழுத்திலும் வாழ்விலும் கடைப்பிடிக்கும் நல்ல நண்பர் அவர். தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்துக்கான ஒரு கருவியாக நேசிப்பவர்.\n2018 –ல் இணையப் பத்திரிகையின் தீர்க்கமான அடையாளமாக, எல்லோருக்கும் தெரிய வேண்டிய எடுத்துக்காட்டாக மாலன் ஆரம்பித்துள்ள அக்ஷர, வெகு விரைவில், உருவ, உள்ளடக்கச் செறிவோடு இந்தியா முழுவதும் சென்றடைந்து, வெகுவான வாசகர்களை, முக்கியமாக இளைய தலைமுறையினரைக் கவர்ந்து, அனைவருக்கும் இலக்கிய, கலாச்சார பகிர்வு – நுகர்வு அனுபவம் என்னும் பெரும்பயன் தருவதாக அமையப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅக்ஷர இணையத் தளத்தில் வெவ்வேறு மொழிகளுக்கான பக்கங்களுக்கு மாறி நூல்பிடித்துப் போக இணைப்புகள், ஒலிப் புத்தகங்கள், மொழி மாற்றப் படைப்புகளை அந்தந்த பக்கங்களிலேயே சொடுக்கித் தேர்ந்தெடுத்துப் போய்ப் படிக்கின்ற வசதி…. அற்புதமான அக்ஷர\nமாலனுக்கும், அக்ஷரவுக்குக்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்\nநவம்பர் (2018) மாத சிறப்பிதழ்\nஆகஸ்ட் பதினைந்து : புதினமன்று, இதிகாசம்\nதாய்மொழி போற்றுதும் – பாரதியும் பாரதேந்துவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1957885", "date_download": "2018-11-15T02:45:17Z", "digest": "sha1:3DEFXKGFVYJWY54M3UER7HTIR3CRTEOU", "length": 23099, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "போலச்சேரி கிராமத்தில் கொள்ளையர்கள் தினந்தினம்... அட்டகாசம்! பயத்தில் உறைந்து போயுள்ள அப்பார்ட்மென்ட்வாசிகள்| Dinamalar", "raw_content": "\nகஜா புயல் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ; பல்கலை ...\nதமிழகத்தை நெருங்குது'கஜா':3 துறைமுகங்களில் 3ம் எண் ... 1\n'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் ... 7\n'கஜா' புயல் வேகம் குறைந்து வருகிறது 1\nஇன்றைய (நவ.,15) விலை: பெட்ரோல் ரூ.80.26; டீசல் ரூ.76.19\nசந்திரசேகர ராவ் சொத்து மதிப்பு உயர்வு 1\nசென்னையில் இடியுடன் கனமழை 3\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் ... 3\nபோலச்சேரி கிராமத்தில் கொள்ளையர்கள் தினந்தினம்... அட்டகாசம் பயத்தில் உறைந்து போயுள்ள அப்பார்ட்மென்ட்வாசிகள்\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபிரதமருக்காக நிறுத்தப்படாத டில்லி போக்குவரத்து 35\nசர்க்கார் படத்திற்கெதிராக. போராட்டம்: நடிகர் ரஜினி ... 70\nஉ.பி., அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி மது, விற்பனைக்கு ... 96\nமோடி அரசில் ஊழலே இல்லை: 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி 228\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 168\nபோலச்சேரி : பொன்மார் ஊராட்சி, போலச்சேரி கிராமத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். கொள்ளையர்களின் படங்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, அவை போலீசார் வசம் இருந்தும், கொள்ளையர்களை இன்னமும் பிடிக்கவில்லை என, ஆதங்கப்படுகின்றன.\nதிருப்போரூர் ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில், போலச்சேரி கிராமம் உள்ளது. இங்கு, குறுகிய காலகட்டத்தில், 5க்கும் மேற்பட்ட அப்பார்ட்மென்ட் டுகள் ஏற்பட்டுள்ளன.இவற்றில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பிரபல தனியார் கல்லுாரிகள், பள்ளிகள் மற்றும் சிறுசேரி, 'சிப்காட்' தகவல் தொழில்நுட்ப பூங்கா என, அனைத்திற்கும் இந்த பகுதி அருகில் இருப்பதால், மேற்கூறியவற்றில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள அப்பார்ட��மென்ட்டுகளில் தங்கியுள்ளனர்.இங்குள்ள, அமைதி, பணிபுரியும் இடம் அருகாமை போன்றவை, இங்குள்ளோருக்கு இதமான சூழலை ஏற்படுத்தியது.\nஇவ்வாறு, வேலை, குடும்பம் என, நிம்மதியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு, சில மாதங்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள், திகிலை ஏற்படுத்திஉள்ளது. ஓர் அப்பார்ட்மென்ட்டில், மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களால், குடியிருப்புவாசிகள் ஆடிப்போயுள்ளனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள அப்பார்ட்மென்ட்டுகளில், ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர்; அதில் எத்தனை பேர் வேலைக்கு செல்கின்றனர்; வீட்டில் நாள் முழுக்க யார் இருக்கின்றனர் போன்றவற்றை அறியும் கொள்ளையர்கள், கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.\n'சிசிடிவி' பதிவுகள்:அப்பார்ட்மென்ட்டுகளில், பாதுகாப்பு கருதி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள், திகிலை ஏற்படுத்துகின்றன. உள்ளாடைகள் மட்டும் அணிந்தபடி உடல் முழுக்க எண்ணெய் தடவிக்கொண்டு, நள்ளிரவில், கையில் ஆயுதங்களுடன் சிலர் அப்பார்ட்மென்ட் உட்பகுதியில், கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன.இதைக் கண்ட குடியிருப்புவாசிகள் இரவு நேரம் வந்தாலே, பயத்துடன் காணப்படுகின்றனர்.\nபோலீஸ் ரோந்து:கொள்ளை முயற்சி மற்றும் கொள்ளை குறித்து, சிசிடிவி பதிவுகளுடன், தாழம்பூர் போலீசாருக்கு அப்பார்ட்மென்ட்வாசிகள் புகார் அளித்து உள்ளனர். இதையடுத்து, தாழம்பூர் போலீசார் அப்பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து வருகின்றனர். மேலும், இப்பகுதி இளைஞர்களும் குழு அமைத்து இரவு நேரங்களில் காவலில் ஈடுபடுகின்றனர். இது எல்லாவற்றையும் மீறி, மூன்று நாட்களுக்கு முன், வெளியூர் சென்ற ஒருவரின் வீட்டில், கொள்ளை நடந்துள்ளது.\nகொள்ளை சம்பவம், வசிப்போரின் உயிருக்கும், உடைமைகளுக்கும், பாதுகாப்பு இல்லாத உணர்வை, குடியிருப்புவாசிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால், குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என கூறும் போலீசாரின் உறுதி, வெற்று பேச்சாக போயுள்ளது.\nஇப்பகுதிக்கு கட்டுமான பணிகள் நடக்கின்றன. அங்கு, 2,000க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள், இரவு நேரங்களில் அதிகளவில் இங்குள்ள பகுதிகளில் சுற்றி திரிகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நபர்கள், கைகளிலும், கால்களிலும், தாயத்து போல ஏதோ ஒன்றை கட்டியுள்ளனர். முகமும், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் போலத் தான் உள்ளது. இவற்றை பார்க்கும் போது, கொள்ளையில் ஈடுபடுபவர்கள், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் என்ற சந்தேகம் எழுவதாக, அப்பார்ட்மென்ட்வாசிகள் கூறுகின்றனர்.\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாட�� ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178726/news/178726.html", "date_download": "2018-11-15T02:44:44Z", "digest": "sha1:WWLQFHZKAVMLWFAOG3QMBIW265ZPLD37", "length": 31945, "nlines": 128, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் (கட்டுரை)..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் (கட்டுரை)..\nஇதற்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் இடம்பெற்ற நேரங்களைப் போலவே, கடந்த மாதம் அம்பாறையிலும் இம்மாத ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்களில், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக, அரசாங்கம் கூறிவருகிறது.\nஇம்முறை அரசாங்கம், ஒருபடி முன் சென்று, ‘பேஸ்புக்’, ‘வட்ஸ்அப்’, ‘வைபர்’ ஆகிய சமூக வலைத்தளங்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது.\nஅத்தோடு, அதன் காரணமாக, இலங்கைக்கு விஜயம் செய்த ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் அதிகாரிகளோடு, ‘பேஸ்புக்’இல் வெறுப்பூட்டும் கருத்துகளைப் பரப்புவதைத் தடுப்பது தொடர்பாக, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇவ்வாறு செயற்பட்டமையானது, பாராட்டுக்குரியதாயினும் ஏற்கெனவே, இத்தகைய ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டுள்ள வெறுப்பு மற்றும் குரோதங்களின் தாக்கத்தை, அதனால் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது.\nபிரதான பிரவாகத்தில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்பப்பட்டுள்ள குரோதங்களின் காரணமாக, எவரது உடலிலும் கீறலாவது ஏற்படாத வாகன நெரிசலொன்று கூட, மாபெரும் இனக்கலவரமாக மாறும் நிலை, நாட்டில் இருந்து வருகிறது.\n2014 ���ம் ஆண்டு அளுத்கமவிலும் கடந்த நவம்பர் மாதம் காலி, கிந்தொட்டவிலும் இம்மாதம் கண்டி, தெல்தெனியவிலும் இடம்பெற்ற வன்செயல்கள், வாகனச் சாரதிகளிடையே எற்பட்ட வாக்குவாதங்களின் தொடர்ச்சியாகவே ஆரம்பிக்கப்பட்டன.\nஆனால், இம்முறை ஏற்பட்ட கலவரங்களின்போது, சிங்கள – பௌத்த மக்களிடையேயும் பௌத்த பிக்குகளிடையேயும் ஊடகங்களிடையேயும் பாரிய மாற்றமொன்றையும் காணக்கூடியதாக இருந்தது.\nஇதற்கு முன்னர், அவர்கள் எவரும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டங்களை, மறுக்க முன்வரவில்லை. ஆனால், இம்முறை முன்வந்தார்கள்.\n2012 ஆம் ஆண்டு, முஸ்லிம் ஆடை விற்பனை நிலையங்களில், சிங்களவர்களின் இனப்பெருக்கச் சக்தியை இல்லாமல் செய்யும், இரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக, வதந்திகள் பரப்பப்பட்ட போது, சிங்கள புத்திஜீவிகளோ, பௌத்த துறவிகளோ அதை மறுக்கவில்லை.\nஅவர்கள், அதை ஏற்காவிட்டாலும், அந்த வதந்தியைப் பரவவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். ஆனால், இம்முறை அம்பாறையில் ஒரு முஸ்லிம் ஹோட்டலில், உணவில் கருத்தடை வில்லைகள் கலக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அப்பகுதியில் முஸ்லிம் கடைகளும் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டபோது, அவர்கள் அந்த வதந்தியை, எடுத்த எடுப்பிலேயே மறுக்க முன்வந்தனர்.\nகுறிப்பாக, சிங்கள ஊடகங்கள், உடனடியாக அது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களிடம் வினவி, அந்தப் பிரசாரத்தின் பொய்மையை அம்பலப்படுத்த முன்வந்தன.\nமுன்னர், ஞானசார தேரர் குழப்பங்களை விளைவிக்கும் போது, பௌத்த பிக்குகள் அவற்றை நியாயப்படுத்தினர். ஆனால், இம்முறை அவர்களில் சிலர், பள்ளிவாசல்களுக்குச் சென்று, அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்.\nசில பகுதிகளில், பீதியால் வீடுகளில் இருந்து வெளியேறிய முஸ்லிம் குடும்பங்களுக்கு, சில விகாரைகளில் தஞ்சம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் கூறின.\nஎந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றாமல், பொலிஸார் சில இடங்களில், குண்டர்களோடு கைகோர்த்துச் செயற்பட்ட நிலையில், சட்ட ரீதியாக அவதூறான பொறுப்பை ஏற்காத, சிங்களச் சாதாரண மக்களில் சிலர், இம்முறை பொறுப்போடு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறானதொரு ���ிலைமை, மூன்று வருடங்களுக்கு முன்னர் எதிர்ப்பார்க்க முடியாமல் இருந்தது.\nவியாபாரப் போட்டி, பொறாமை மற்றும் அரசியல் போன்ற பல காரணங்கள், குழுக்களாலும் தனி நபர்களாலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அண்மைக் கால வன்செயல்களுக்குக் காரணமெனப் பலர் கூறுகின்றனர்.\nஎவ்வாறாயினும், அப்பட்டமான பொய்களையும் அவதூறுகளையுமே இனவன்செயல்களைத் தூண்டுவதற்காக, இனவாதிகள் பாவித்து வருகின்றனர். படித்தவர்கள் உட்படப் பலர், அந்தப் பொய்களை நம்புவதாகவும் தெரிகிறது.\n2012ஆம் ஆண்டு பொதுபல சேனா, முஸ்லிம்களுக்கு எதிராகக் குரோத பிரசாரத்தை ஆரம்பித்தபோது, சந்தையில் சில பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹலால் சான்றிதழைத்தான், அவர்கள் அதற்காக முதன் முதலாகப் பாவித்தார்கள்.\nஅப்போது, உண்மையை அறிந்திருந்த அரசாங்கமோ, சுயவிருப்பத்தில் ஹலால் சான்றிதழைப் பெற்றிருந்த சிங்கள வியாபாரிகளோ, அந்தச் சான்றிதழ் தொடர்பாகப் பரப்பப்பட்டு வந்த தப்பபிப்பிராயத்தை முறியடிக்க முன்வரவில்லை.\nஹலால் சான்றிதழுக்காகச் செலுத்தப்படும் கட்டணத்தால் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது என்பதே, அக்காலத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டாகும்.\nஅப்போது, அந்தச் சான்றிதழுக்காக தாம், ஒரு நாளுக்கு 27 ரூபாய் மட்டுமே செலவிடுவதாகவும் ஆனால், அந்தச் சான்றிதழினால் தமது சந்தை விரிவடைந்துள்ளதாகவும் வாய்திறந்து கூற, ஒரே ஒரு சிங்கள வியாபாரிக்கு மட்டுமே, தைரியம் இருந்தது.\nமுஸ்லிம்களைப் பயங்கரமான சமூகமாகச் சித்திரிப்பதற்காக, இனவாதிகள் புனித குர்ஆனையும் பாவித்தனர். குர்ஆனில் பெரும்பாலான வசனங்கள், குறிப்பிட்ட நிலைமையின் கீழ் இறக்கப்பட்டவையாகும்.\nஅதைக் கூறாது, சில பௌத்த பிக்குகள், குர்ஆன் வசனங்கள் சிலவற்றை, அந்தச் சூழலில் இருந்து பிரித்து எடுத்து, தவறான கருத்துப்பட பிரசாரம் செய்தனர். அதற்கு ஏற்றாப் போல், மத்திய கிழக்கு நாடுகளில் சில பயங்கரவாத அமைப்புகளும் செயற்பட்டன. அது அவர்களுக்கு வசதியாகிவிட்டது.\n1871இல் நடைபெற்ற, இலங்கையின் முதலாவது சனத்தொகை மதிப்பீட்டில் இருந்து, 1981 ஆம் ஆண்டு, சனத்தொகை மதிப்பீடு வரை, இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை, மொத்த சனத்தொகையில் ஏழு சதவீதத்துக்கும் எட்டு சதவீதத்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்துள்ளது.\nஆனால், போரின் காரணமாகத் தமிழ் மக்களின் சனத்தொகை, 21 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைந்ததால், முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் ஒன்பது சதவீதத்தைத் தாண்டியுள்ளது.\nஇதைச் சுட்டிக்காட்டி, இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக, இனவாதிகள் எடுத்துக் கூறினர். ஆனால், தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்ததால், சிங்களவர்களின் இன விகிதாசாரமும் கடந்த நூற்றாண்டுகளில் 65 சதவீதத்திலிருந்து 74 ஆக உயர்ந்துள்ளதை அவர்கள் குறிப்பிடவில்லை.\nஅவதூறுகள் எந்தளவு கீழ் மட்டத்துக்கு தாழ்ந்தது என்றால், சில முஸ்லிம் ஆடை விற்பனை நிலையங்களில், வாடிக்கையாளர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் டொபிகளிலும் அந்த நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் உள்ளாடைகளிலும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும், இரசாயனப் பொருட்களைத் தடவி, சிங்கள மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பிரசாரம் செய்தார்கள். அவர்கள், இப்பிரசாரத்தின் மூலம், தான் சார்ந்த மக்களின் அறிவையே ஏளனம் செய்தார்கள்.\nஅப்போது பதவியில் இருந்த, மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், இந்தப் பிரசாரங்களைத் தடுக்க எதையும் செய்யவில்லை. மாறாக, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற அந்த அரசாங்கத்தின் சில தலைவர்கள், பொதுபல சேனா போன்ற அமைப்புகளை ஊக்கப்படுத்தினர்.\nநாட்டை எரித்துவிடக்கூடிய அளவில், நாடெங்கிலும் பெட்ரோல் தெளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை எரித்துவிட, ஒரு தீக்குச்சி மட்டுமே தேவை எனவும், ஒருமுறை, விமல் வீரவன்ச மட்டும் எச்சரித்தார்.\nவரப்போகும் ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்தவைத் தோற்கடிக்கும் நோக்கில், மஹிந்தவைப் பற்றி, முஸ்லிம்கள் வெறுப்படையச் செய்யும் வகையிலான வெளிநாட்டு சதியொன்று செயற்படுவதாகவும் விமல் எச்சரித்தார்.\nஆனால், தம்மில் இருந்த இனவாத உணர்வுகளின் காரணமாக, அப்போதைய இனவாதப் பிரசாரத்தின் விளைவுகளை உணர, மஹிந்தவால் முடியவில்லை. இறுதியில், முஸ்லிம்களின் வாக்குக் கிடைக்காததால், மஹிந்த, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார்.\nஇவ்வாறு, அக்காலத்தில் பரப்பப்பட்டு வந்த குரோத மனப்பான்மையின் காரணமாக, அம்பாறையில் ஒரு சாப்பாட்டுக் கடையில், இறைச்சிக் கறியில் விழுந்திருந்த மா உருண்டையை, கருத்தடை மாத்திரையாகப் பிரசாரம்செய்து, பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்த, ஒரு சிலரால் முடிந்தது.\nஅண்மைக் காலமாக, முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டு வரும் சில மாற்றங்களும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. அரபு மற்றும் பாகிஸ்தானிய கலாசாரத்தின் சில அம்சங்களை, இலங்கை முஸ்லிம்கள், நாளுக்கு நாள் அதிகமாகத் தழுவி வருகிறார்கள்.\nஅதனால், இலங்கை நாடு அரபுமயமாகி வருவதாக, இனவாதிகள் கூறத் தொடங்கினர். அறிவுஜீவிகள் எனக் கருதப்பட்ட பிமல் ரத்னாயக்க, மனோ கணேசன், கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்றோர்களே, முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவையும் தீவிரவாதத்தையும் முடிச்சுப் போட்டார்கள் என்றால், இனவாதத்தால் கண்கள் மூடப்பட்டுள்ளவர்களைப் பற்றிக் கேட்கத் தேவையில்லை.\nமுஸ்லிம்கள் அண்மைக் காலமாக அணியும் அபாயா, முகத்திரை மற்றும் ஜுப்பா போன்ற உடைகளுக்கும் தீவிரவாதத்துக்கும் இடையே, எந்தவிதத் தொடர்பும் இல்லை. அந்த ஆடைகளை அணியும் பலர், குறிப்பாக பெரும்பாலான அபாயா அணியும் பெண்கள், அரசியலோ நாட்டு நடப்புகளோ அறியாத அப்பாவிகள்.\nஆரம்ப காலத்தைப் போலல்லாது, தற்போது பல பெண்கள் அணியும் அபாயாக்கள், உடலுறுப்புகளை உப்பிக் காட்டும் இறுக்கமான உடைகளாகவும் பகட்டானவையாகவும் இருக்கின்றன. இவை, இஸ்லாமிய முறையிலான உடையெனக் கூறவும் முடியாது. நிலைமை இவ்வாறு இருக்க, அபாயா அணியும் பெண்களைப் பார்த்துத்தான், சிலர் முஸ்லிம் தீவிரவாதிகள் என்கிறார்கள்.\nமுஸ்லிம்களும் ஏனைய சமூகத்தவர்களும் ஆடை அணிகளில் மென்மேலும் வேறுபடத் தொடங்கியதால் இரு சாராருக்கும் இடையிலான, மானசிக நெருக்கம், முன்னரை விட வெகுவாகக் குறைந்துள்ளது என்பது உண்மை.\nஒருபுறம், இனவாதிகள் தமது குரோதப் பிரசாரத்தினால், முஸ்லிம்களை அந்நியப்படுத்துவதோடு, மறுபுறம் முஸ்லிம்களும் தாமாகவே அந்நியப்படும் ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது.\nஆடை அணிகளில் வேறுபட்டதன் விளைவாக, முஸ்லிம்களை ஏதோ ஒரு வித்தியாசமான மிருகத்தைப் பார்ப்பதைப் போல், சிங்களவர்கள் பார்ப்பதாகத் தெரிகிறது.\nபோரின் காரணமாக முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு தனியான பிரச்சினைகளை எதிர்நோக்கினர். அப்போது தேசிய கட்சிகள், அவர்களைப் பாதுகாக்கவோ, அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவோ முன்வராததன் காரணமாக, முஸ்லிம்கள் தனியான அரசியல் கட்சிகளை ஆரம்பித்து, தனியான அரசியலைய��ம் முன்னெடுத்தனர்.\n1978 ஆம் ஆண்டுக்கு முன்னர், தொகுதிவாரித் தேர்தல் முறை அமுலில் இருந்த காலத்தில், சிங்களவர்கள், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் வாக்களிக்க முன்வந்தனர்.\nஅதேபோல், முஸ்லிம்களும் தமிழர்களும் சிங்களவர்களுக்கு வாக்களித்தனர். தமிழ்க் கட்சிகளில், முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஆனால், விகிதாசாரத் தேர்தல் முறையினால், முஸ்லிம்கள் முஸ்லிமுக்கும், சிங்களவர் சிங்களவருக்கும், தமிழர்கள் தமிழருக்கும் வாக்களிக்கும் நிலை உருவாகியது.\nஇவ்வாறு அரசியலும் முஸ்லிம்களை மென்மேலும் சிங்களவர்களிடமிருந்தும் தமிழர்களிடமிருந்தும் அந்நியப்படுத்திவிட்டது.\nஇஸ்லாம், ஆடைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய சில தேவைகளைத் தான் கூறுகிறதேயல்லாது, அபாயா போன்ற குறிப்பிட்ட ஓர் ஆடையைப் பரிந்துரை செய்யவில்லை.\nசிங்களவர்களும் தமிழர்களும் அணியும் சில ஆடைகளாலும், இந்தத் தேவை பூர்த்தியாகிறது. மேலதிகமாக, பெண்கள் தலையை மூடுவது போன்ற சில அம்சங்களைச் சேர்த்துக் கொண்டால், முஸ்லிம்களின் தனித்துவத்தை, தோற்றத்தில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nபயத்தினால், முஸ்லிம்கள் தமது ஆடை அணிகளை, மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், தேசிய ஒருங்கிணைப்புக்காக, அவ்வாறு செய்வதில் தவறும் இல்லை.\nதனித்துவம் என்பது ஒரு சமூகத்தின் மரபு ரீதியான அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டும், சமய விதிகளை நிறைவேற்றிக் கொண்டும், ஏனைய சமூகங்களோடு ஐக்கியமாக வாழ்வதேயாகும். அதுவல்லாமல், ஏனைய சமூகங்களை விட, சகல விடயங்களிலும் மாறுபட முயற்சிப்பது அல்ல.\nமறுபுறத்தில், நடத்தையில்தான் உண்மையான தனித்துவத்தைக் காட்ட முயற்சிக்க வேண்டுமேயல்லாது, நடத்தையைப் புறக்கணித்துவிட்டு, வெளித்தோற்றத்தால் தனித்துவத்தைக் காட்டுவதில் அர்த்தமும் இல்லை.\nதெல்தெனியவில் சிங்களச் சாரதியைத் தாக்கிய, நான்கு முஸ்லிம்களும் நடத்தையில் இஸ்லாமிய தனித்துவத்தைக் காட்டியிருந்தால் பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் காத்திருக்கும் இனவாதிகளுக்கு, அங்கே ஆயுதமும் கிடைத்திருக்காது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல் \nஇஸ்ரேல் – ஓர் உலக நாடுகளின் முன்னோடி\nகஜா புயல் – கடலுக்கு செல்லத் த���ை\nதமிழர்களின் உணவுமுறை அறிவியல் பூர்வமானது\nபொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92/news/92.html", "date_download": "2018-11-15T02:56:33Z", "digest": "sha1:ONYK4OFQH4ZTYJCHODCF4QKYNA5VM3UE", "length": 5563, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடற்படை வ.புலிகள் மோதல்! : நிதர்சனம்", "raw_content": "\nநேற்றையதினம் நாகர்கோயில் வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்படையினருக்கும் வன்னிபுலிகளிற்குமிடையே நடைபெற்ற மோதலில் 17 கடற்படையினரும் 50 வன்னிபுலிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற கடற்படை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற டொரா படகுமீது வன்னிபுலிகள் தாக்குதல் மேற்கொண்டனர் இதன்போது கடற்படை டோரா படகு ஒன்று மூள்கடிக்கப்பட்டுள்ளதுடன். மற்றையது சேதங்களுடன் காப்பாற்றப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து கடற்படையினரும் விமானப்படையினரும் மேற்கொண்ட கூட்டு இராணுவ நடவடிக்கையின்போது தாக்குதலில் ஈடுபட்ட வன்னிபுலிகளின் 07 படகுகள் மீதும் வன்னிபுலிகளின் இலக்குகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 50க்கு மேற்பட்ட வன்னிபுலிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றபோதும் இதனை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை.\nமனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல் \nஇஸ்ரேல் – ஓர் உலக நாடுகளின் முன்னோடி\nகஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை\nதமிழர்களின் உணவுமுறை அறிவியல் பூர்வமானது\nபொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=82231", "date_download": "2018-11-15T01:39:21Z", "digest": "sha1:LIVDGENKKJPZMLZTI2MG7S6IYLJ3V35G", "length": 1564, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "'ஹால் ஆஃப் ஃபேம்' விருதால் டிராவிட் நெகிழ்ச்சி!", "raw_content": "\n'ஹால் ஆஃப் ஃபேம்' விருதால் டிராவிட் நெகிழ்ச்சி\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஐசிசியின் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது பெற்றுள்ளார். அப்போது பே���ிய அவர், ``சொந்த மண்ணில் விருதை பெறுவதற்கு பெருமை அடைகிறேன். இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு நானும் பங்களித்திருக்கிறேன் என்ற திருப்தியை இந்த விருது அளிக்கிறது\" என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6228", "date_download": "2018-11-15T02:28:50Z", "digest": "sha1:DBQGYHXUS7RPHGLHRVCLIYCB2J7BS73R", "length": 12678, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "உலகில் ஊழல் குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியுசிலாந்து!", "raw_content": "\nஉலகில் ஊழல் குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியுசிலாந்து\n6. december 2012 admin\tKommentarer lukket til உலகில் ஊழல் குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியுசிலாந்து\nஉலகில் ஊழல் குறைந்த நாடுகளிலிருந்து ஊழல் கூடிய நாடுகள் வரையான தரவரிசை பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் உலகில் ஊழல் மிகக்குறைந்த நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் 90 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திற்கு வந்துள்ளன.\n176நாடுகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் ஊழல் கூடிய நாடுகளாக சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி இடத்திற்கு வந்துள்ளன. ஊழல்குறைந்த நாடுகள் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் நான்காம், ஐந்தாம் ஆறாம் இடங்களில் சுவீடன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், ஏழாவது இடத்தில் ஒஸ்ரேலியா, நோர்வே ஆகிய நாடுகளும், 9ஆவது இடத்தில் கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன.\nஜேர்மனி 13ஆவது இடத்திலும் பிரித்தானியா 17ஆவது இடத்திலும் அமெரிக்கா 19ஆவது இடத்திலும் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி பிரான்ஸ், ஒஸ்ரியா, ஆகியன ஊழல் நிறைந்த நாடுகளாக இனங்காணப்பட்டுள்ளன. இத்தாலி 72ஆவது இடத்திலும் ஒஸ்ரியா 25ஆவது இடத்திலும், பிரான்ஸ் 22ஆவது இடத்திலும் உள்ளன.\nஇலங்கை 79வது இடத்திலும், சீனா 80ஆவது இடத்திலும் இந்தியா 94ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கை 40 புள்ளிகளையும் இந்தியா 36 புள்ளிகளையுமே பெற்றுள்ளன. பாகிஸ்தான் 139ஆவது இடத்திலும் ரஷ்யா 133ஆவது இடத்திலும் உள்ளன.\nஊழல் கு���ைந்த நாடுகளில் முதலாம் இடத்தை பிடித்த நாடுகள் 90 புள்ளிகளை பெற்ற அதேவேளை ஊழல் நிறைந்த சோமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 8 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளன. இந்த ஆய்வில் உலகில் எந்த ஒரு நாடும் 100புள்ளிகளை பெறவில்லை.\nடிரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் அமைப்பு வெளியிட்டிருக்கும் தரவரிசை பட்டியலை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்…\nசிறப்புச்செய்தி தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nநோர்வேயில் நடைபெற்ற கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களின் எழுச்சி நிகழ்வு.\n16.01.1993 அன்று வங்கக்கடலில் இந்தியச்சதியால் காவியமான தங்கத்தலைவனின் தம்பிகள் கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களின் 21ம் ஆண்டு நினைவு வணக்கம் நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடம் றொம்மன் வளாகத்தில் 18.01.2014 அன்று மாலை 6ம ணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வானது சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அகவணக்க மரியாதைசெய்யப்பட்டதை தொடர்ந்து வீழ்ந்த வீரர்களின் நினைவுரைகள் காணொளியாக வெண்திரையில் விரிந்தது அக்காணொளியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக இணைப்பாளர் மதிப்புக்குரிய திரு.கஸ்ரோ மற்றும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் […]\nதளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை.\nதளபதி விநாயகம் கைது என்ற செய்தியில் உண்மையில்லை ஆனால் ஒரு சிலரால் காட்டிக்கொடுப்பும் துரோகப்பட்டம் வழங்குவதும் தொடர்கிறது…. ஒற்றுமையுடன் பொது எதிரியான சிங்கள தேசத்தை நோக்கியதான வேலைகளை சிந்திப்பதை விடுத்து 300 Pounds பெறுமதியான Laptop கணணிக்குள் 30 வருட கால போரட்டாட்டத்தை அடக்கி இருக்கும் சில இணையத்தளங்களை நாம் கருத்தில் கொள்ளாது விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் கீழ் அனைவரும் போராட்டத்தை வழிநடத்தக்கூடிய அர்பணிப்புள்ள போராளிகள் பொறுப்பாளர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு செயற்பட வேண்டுவதுடன் ஒரு சில பொறுப்பற்றவர்கள் […]\nமிதிவண்டிப்பயணிகள் நெதர்லாந்து தலைநகரை சென்றடைந்தனர்.\nடென்மார்க்கில் வாழும் பார்த்தீபன் மற்றும் மனோகரனால் கடந்த 1ம் நாள் டென்மார்க்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான மிதிவண்டிப்பயணம் 1000 கிமீ தூரங்களை கடந்து நெதர்லாந்து தலைநகரை சென்றடைந்துள்ளது. நாளை 18;ம் நாள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலை சென்றடையவிருக்கும் இவர்களை வரவேற்க்கவும் சிறிலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையை விசாரனை செய்யுமாறு அலைத்துலக குற்றவியல் நீதிமன்றை வலியுறுத்தவும் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அங்கே ஒன்றுகூடவுள்ளனர். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் மிதிவண்டிப்பயணிகள் எடுத்துச்செல்லும் தமது வழக்கறிஞரின் முறைப்பாட்டுடன் […]\nஈழத்து இளைஞர்களை காக்க களத்திலும் புலத்திலும் தாமதமின்றி ஒருங்கிணையும் வரலாற்று நிமிடமிது\nமீண்டும் தொடங்கும் மிடுக்கு; கட்டுடைத்தது யாழ்.பல்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/autonomy-of-an-individual-is-important-sc-1912239", "date_download": "2018-11-15T01:58:34Z", "digest": "sha1:BUIEOWIFMOK5D2RV6K2ZRCCYSTHVVZCK", "length": 9193, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "5 Big Quotes From Sec 377 Verdict, Homosexuality Not A Mental Disorder | ‘ஓர் பாலின ஈர்ப்பு மனநோய் அல்ல!’- கவனம் ஈர்த்த உச்ச நீதிமன்ற கருத்துகள்", "raw_content": "\n‘ஓர் பாலின ஈர்ப்பு மனநோய் அல்ல’- கவனம் ஈர்த்த உச்ச நீதிமன்ற கருத்துகள்\nஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதை யாருக்காகவும் அந்த நபர் விட்டுக் கொடுக்க முடியாது, உச்ச நீதிமன்றம்\nஓர் பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. 1861-ம் ஆண்டு இயற்றப்பட்ட, 377 சட்டப் பிரிவு, இயற்கைக்கு முரணான வகையில் பாலினச் சேர்க்கையை குற்றம் என்று கூறுகிறது. இதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘ஓர் பாலின ஈர்ப்பு குற்றமான செயல் அல்ல’ என்று தீர்ப்பு வந்தது. ஆனால் 2013-ல், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் தான் இந்த விஷயம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றது. ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தான் இன்று தீர்ப்பு வந்துள்ளது.\nஇந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில் கவனம் ஈர்த்த கருத்துகள்:\n1.அடையாளத்தை பாதுகாப்பது தான் வாழ்வை மேன்மையடயச் செய்யும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.\n2.பிரிவு 377 ஜனநாயகத்துக்கு எதிரானது. எல்ஜிபிடி சமூகத்தில் இருப்பவர்களுக்கும் மற்றவர்களைப் போல அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. பெரும்பான்மையினர் கருத்தும் பொதுவான சிந்தனையும் சட்ட சாசன உரிமைகளைத் தீர்மானிக்காது, தீபக் மிஸ்ரா.\n3.அனைவருக்கும் தனித்துவம் என்பது உண்டு. அந்தத் தனித்துவத்தை சமூகம் இப்போது ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. பல விஷயங்களையும் பகுப்பாய்ந்து தான் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கிறோம், தீபக் மிஸ்ரா.\n4.ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதை யாருக்காகவும் அந்த நபர் விட்டுக் கொடுக்க முடியாது, உச்ச நீதிமன்றம்.\n5.ஓர் பாலின ஈர்ப்பு மனநோய் அல்ல, உச்ச நீதிமன்றம்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதீவிர தேர்தல் பிரசாரத்திற்கு இடையே ஐஸ்கிரீம் பிரேக் எடுத்த ராகுல்\nதேர்தல் ஆணையத்தின் பெயரில் செயல்பட்டு வந்த போலி ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்ட போலீசுக்கு குவியும் பாராட்டு\nகஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் நாளை பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து\nமதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் மடல்\n‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கூடாது’- மத்திய அரசு கறார்\nரஃபேல் ஒப்பந்தம்: உச்ச நீதிமன்றத்திடம் ரகசிய ஆவணங்கள் ஒப்படைப்பு\nடெல்லி காற்று மாசுபாட்டை குறித்து நீதிபதி அரூண் மிஷ்ரா குற்றச்சாட்டு\nபிற மொழிக்கு | Read In\nரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்ட போலீசுக்கு குவியும் பாராட்டு\nகஜா புயல் எச்சரிக்கையால் தமிழகத்தில் நாளை பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து\nமதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் மடல்\nதேர்தல் ஆணையத்தின் பெயரில் செயல்பட்டு வந்த போலி ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/07/2.html", "date_download": "2018-11-15T02:18:22Z", "digest": "sha1:TUXIRXIC7EJD37X7RHW6QEDYPL22MYL7", "length": 19099, "nlines": 250, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: சூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சனம்...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nசூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கம��ன விமர்சனம்...\n2010-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முழுநீள கமர்ஷியல் படமாக வெளிவந்த சிங்கம் திரைப்படத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை விட, சூர்யாவின் உயரத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தான் அதிகம்.\nஅதிலும் சமூக வலைதளங்களில் சூர்யாவை விட அவரது ஜோடியான அனுஷ்கா உயரமாக இருக்கிறார் என்று பலவாறு பேசப்பட்டது. ஆனால் எந்த விமர்சனத்தையும் பொருட்டாக மதிக்காமல் மறுபடியும் சூர்யா - அனுஷ்கா ஜோடி சிங்கம் 2 திரைப்படத்தில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளது.\nநேற்று (09.07.13) நடந்த சிங்கம் 2 சக்சஸ் மீட்டில் கலந்துகொடு பேசிய நாசர் ” நான் இப்ப சில இந்தி படத்துல நடிக்கிறேன். இந்தி ஃபீல்டுல இருக்குறவங்க சூர்யா உயரம் என்னனு கேட்டதுக்கு நான் சாதாரண உயரம் தான் இருப்பாருன்னு சொன்னத அவங்க நம்பல.\nஸ்கிரீன்ல பாக்க பிரம்மாண்டமா இருக்காரு. அவர் சாதாரண உயரம்னு சொன்னா எப்படி நம்ப முடியும்னு கேட்டாங்க. அது தான் சூர்யாவின் உயரம். உடலின் உயரம் ஒரு பிரச்சனையே இல்ல. அதையும் தாண்டி பெரிய நட்சத்திரமா உயர்ந்த இடத்துல இருக்காரு” என்று கூறினார்.\nஅவரைத் தொடர்ந்து பேசிய சிங்கம் 2 படத்தின் வில்லனான ரகுமான் “ சூர்யாவோட உயரம் அவரோட வளர்ச்சியை எந்த விதத்துலையும் பாதிக்காது. சிங்கத்துக்கு எதுக்கு ஒட்டகத்தின் உயரம். சிங்கம் சின்னதா இருந்தாலும் அது தான காட்டுக்கு ராஜா” என்று பேசினார்.\nஅதன்பிறகு பேசிய சூர்யா “ சிங்கம் 2 படத்தின் வெற்றி இயக்குனர் ஹரியையே போய்ச் சேரும். சிங்கம் 2 எடுத்து என்ன கழட்டப்போறாங்க சிங்கம் ஹிட் ஆனதால, சிங்கம் 2 எடுத்து எப்படியாவது ஓட்டிடலாம்னு படம் எடுக்குறாங்க என பேசப்பட்டது.\nஅப்படி இல்லாம புதுசா எதாவது படத்துல இருக்கனும், ரசிகர்களை ஏமாத்தக் கூடாது என எல்லாத்தையும் தான் தலைல தூக்கி வெச்சி மெனக்கட்டு வேலை செஞ்சிருக்காரு ஹரி.அவரோட நான் 4 படம் வேலை செஞ்சிருக்கேன். இப்ப அவர் என் குடும்பத்துல ஒருவராகிட்டார். அவரோட சேர்ந்து இன்னொரு படமும் பண்ணனும்னு ஆசை இருக்கு” என்று கூறினார்.\nஇயக்குனர் ஹரி பேசிய போது “ நானும் சூர்யாவும் 4 படத்துல ஒண்ணா வேலை செஞ்சிருக்கோம். எங்களுக்குள்ள இருந்த இயக்குனர், ஹீரோ உறவு மாறி சகோதரர்களா பழகிகிட்டு இருக்கோம். எதிர்காலத்துல நானும் சூர்யாவும் மறுபடியும் ஒரு படம் பண்ணுவோம்” என்று கூறினார். (சினிமா தளங்கள்)\nLabels: அனுபவம், கோடம்பாக்கம், சமூகம், சினிமா, சூர்யா, தமிழ்சினிமா, திரை உலகம்\nசிங்கம் 2 இன்னும் பார்க்கல பாஸ்... பார்க்கனும்...\nசிங்கம் 2 இன்னும் பார்க்கல,பார்க்கனும்.\nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nமரியாதை இழக்கும் ஒன்பது ரூபாய் நோட்டு\n“காசே தான் கடவுளடா... அந்த கடவுளுக்கு இது தெரியுமடா.... கைக்கு கைமாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே\" என்று கண்ணதாசன் காசை...\nஇந்த குழந்தை என்ன செய்திருக்கிறது உங்களை...\nஇ தயதுடிப்பில் தொடங்கி பேரண்டத்தின் பெரும்பகுதி வரை நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது சப்தங்கள்... சி ல சப்தங்களை தின்று இசை...\nபேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கே...\nஇது எல்லாமே வேஷம் தானே...\nஇந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..\nசிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + ம...\nஇதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...\n அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்ய...\nவிஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி...\nஇப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...\nஇதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...\nஇதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...\nஅந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீ...\nதேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை\nஇதை விட்டுவிட்டால் பிறகு வாழ்க்கை எப்பட���..\nகணினியில் இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு வந்திர...\nகாதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...\nசிம்பு-ஹன்சிகா விவகாரம்... டி.ஆர். எடுத்த அதிரடி ...\nஉடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\n34 சம்மன்கள் வாங்கிய மருத்துவர் ஐயாவும்..\nமனிதர்கள் இப்படி கூடவா இருப்பார்கள்...\nசூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சன...\nஸ்டாலின் திமுக -வில் இருந்து விலக்கப்படுவாரா..\n இதுமாதிரி பதிவைதாங்க மக்கள் அதிகம் ...\nபள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....\nஅது என்ன இந்த ஒருத்தருக்கு மட்டும் தனி சிறப்பு......\nபெண்களுக்காக இப்படியும் ஒரு குழப்பமா...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4247:2&catid=67:2008&Itemid=59", "date_download": "2018-11-15T01:47:06Z", "digest": "sha1:OWCJPB2C4AL36KRINL3FKKBRI6KMZBIK", "length": 19408, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "பிரெய்ன்வாஷ்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் பிரெய்ன்வாஷ்\nSection: புதிய கலாச்சாரம் -\nவைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.\n இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க.. இத விரும்பி படிப்பீங்க போல.. இத விரும்பி படிப்பீங்க போல\n\"படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க மாட்டேன். ரெகுலரா படிச்சோம்னு வச்சிக்குங்க .. அப்படியே நம்மள பிரைன்வாஷ் பண்ணிடுவாங்க\n\"அது என்னங்க.. துணி வாஷ் மாதிரி, பிரைன்வாஷ். அழுக்கா இருந்தா சலவைக்குப் போட வேண்டியதுதானே\n\"ஐ மீன்.. பிரைன்வாஷ்.. மீன்.. எதையாவது ஒன்னச் சொல்லி அவங்க சொல்றதுதான் சரின்னு ஆக்கிடுவாங்க.. நம்மள அவங்க பக்கம் இழுத்துடுவாங்க .. புரியுதா\n\"எங்கயும் போயிடாதீங்க, தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கன்னு டி.வி.யுலயும்.. ஏன் உங்க மருந்துக் கம்பெனி முதலாளி வரைக்கும் எதையாவது சொல்லி, பொருளை விக்கறதுக்காக அவங்க பக்கம் நம்மள இழுக்கும்போது.. இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறணும்னு தொழிலாளிங்க கருத்துச் சொன்னா அது தப்பா\n உடனே தொழிலாளி முதலாளின்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க.. மனுசன இயல்பா ஃபீல் பண்ணவுடணும் பாஸ் சும்மா எப்ப பாத்தாலும் \"அவன் ஒழிக சும்மா எப்ப பாத்தாலும் \"அவன் ஒழிக இவன் ஒழிக புரட்சி'ன்னு பேசி பப்ளிக்கை டெர்ரர்ராக்கி .. லைப்ல ஒரு ஜாலியே இல்லாம .. வேஸ்டாயிடும் பாஸ்\n\"உழைக்குற எல்லாரும் அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி \"இயல்பா' பணத்தை எடுத்துக்க முதலாளி விடுவானா தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா\n மெல்ல மெல்லப் பேசி .. என்னையே பிரைன்வாஷ் பண்ணிடுவீங்க .. இதான் கம்யூனிஸ்டு வேலையே\n ஏற்கனவேதான் டாக்டர் மருந்து எழுதிக்கிட்டு இருக்காரே அவரை இயல்பா இருக்கவுடறீங்களா உங்க கம்பெனி மருந்துகளைக் காட்டி, அதப் பத்தியே பேசிப் பேசி டாக்டரை ஏன் பிரைன்வாஷ் பண்றீங்க நீங்க முதலாளிக்காக பிரைன்வாஷ் பண்ணலாம் நீங்க முதலாளிக்காக பிரைன்வாஷ் பண்ணலாம் தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது இல்ல\n\"பாஸ்.. என்ன புரிஞ்சுக்காம பேசுறீங்க இது அட்வான்ஸ் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸா க்யூர் பண்ணுது இது அட்வான்ஸ் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸா க்யூர் பண்ணுது இது தேவை இல்லையா என்ன சயின்சும் வேணாம்பீங்க போல..''\n\"அறிவியல் வேண்டாம்னு சொல்லலை.. அதைப் பண்டமாக்கி விக்கிறீங்க நீங்க.. அதை சமூக மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்ங்குறோம் நாங்க. இப்ப இருக்குற தனியுடமை, சுரண்டல், சாதி மத ஆதிக்க நோய்களுக்கு, அதை விரட்ட \"அட்வான்ஸ��' அரசியல் மட்டும் கூடாதா அதச் சொன்னா பிரைன் வாஷா அதச் சொன்னா பிரைன் வாஷா\n\"இதாங்க.. உங்கள மாதிரி ஆளுங்க.. அது அதுக்கு ஒரு பதில் சொல்வீங்க.. பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.. ஏன் நெகட்டிவாவே யோசிக்கிறீங்க.. சும்மா குறையை மட்டுமே பாக்குறீங்க.. எவ்வளவு மாடர்னா லைஃப் வந்துருக்கு.. சயின்ஸ், மருந்து, டெக்னாலஜி.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ் நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ் இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க .. இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க .. இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா\n\"சில பேருக்கு நீங்க சொன்ன எல்லா வசதியும் ஏன் இல்லாமல் இருக்குன்னு யோசிக்கறதுக்குப் பதில், இல்லாததைப் பத்திப் பேசுறதே தப்புங்குறீங்களே இது வயலன்ஸ் இல்லையா உங்க கருத்துப்படி சயின்ஸ் முன்னேறிய இந்த நாட்டில் வறுமை காரணமாகப் பெத்த பிள்ளைகளைக் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள் ஒரு தாய். நீங்க சொன்னபடி டெக்னாலஜி முன்னேறிய இந்த நாட்டில் இன்னும் மனித மலத்தைக் கையால் அள்ளும்படி வேலை வாங்கப்படறாங்க தாழ்த்தப்பட்ட தொழிலாளிங்க.. இப்படி ஒரு பகுதி உண்மை நிலவரத்தை மறச்சிட்டு நாடு பொதுவா முன்னேறி எங்கோ போயிட்டிருக்குன்னு நீங்க பேசறதுதான், அடுத்தவங்க மேல கருத்தைத் திணிக்கறது, அதுவும் தப்புத் தப்பா\n நான் சொன்ன மாதிரி இதுபோல பத்திரிக்கைகளைப் படிச்சுப் படிச்சு நீங்களும் அதுவாவே மாறிட்டீங்க இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ் இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ் தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும் தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும் சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் வாட்ச் அண்ட லீவ் இட்.. சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் வாட்ச் அண்ட லீவ் இட்..\n\"இப்ப நீங்க பேசறது ஒரு சித்தாந்தம் இல்லையா உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க.. உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க.. நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம் நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம்\n\"ஹலோ நீங்க ஆயிரம் சொல்லுங்க.. உங்கள மாதிரி பேசிக்கிட்டு இருக்குறவங்க ஊருக்கு ஒரு பத்துப் பேரு இருப்பீங்களா எங்கள மாதிரி உள்ளவங்கதான் மெஜாரிட்டி.. இதுதான் பாஸ் யதார்த்தம்.. சும்மா ஏதாவது கற்பனையாப் பேசாதீங்க.. ஹா.. ஹா..''\n\"நாட்ல மெஜாரிட்டி நோயாளிங்க; எய்ட்ஸ் பிரபலமா இருக்கு. அதுக்காக அதை ஆதரிக்க முடியுமா நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு\n\"கருத்துன்னு கேட்டா.. நீங்க ஏத்துக்க மாட்டீங்க.. பட் பல இடத்துக்கும் போறதால ஐ நோ த ட்ரூத் வெரிவெல், பாஸ் இந்த புரட்சி அது இதெல்லாம் எடுபடாது.. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.. நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.''\n ஜம்ப் ஆகுறீங்களே .. ஜனங்க இருக்கட்டும். நீங்க ஏத்துக்குறீங்களா.. இல்லையா.. அதச் சொல்லுங்க முதல்ல\n\"நோ.. நோ.. எனக்கு இந்த கம்யூனிசம்னாலே அலர்ஜி.. நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன். ஒருநாளும் கம்யூனிஸ்டா மாறவும் மாட்டேன்..''\n\"நான் ஏன் கம்யூனிஸ்டா மாறணும் .. எனக்குதான் எல்லா வசதியும் இருக்கே ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் எனி ரிஸ்க் ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் எனி ரிஸ்க்\n\"இப்பதாங்க உள்ளபடியே உங்கள சரியாக அறிமுகப்படுத்திட்டு உண்மையைப் பேசுறீங்க.. உங்க வர்க்கத்துக்கு கம்யூனிசம், புரட்சி தேவையில்லைங்குறதுக்காக.. அதை மத்தவங்களுக்கும் தேவை இல்லைன்னு பேச்சுவாக்குல பிரச்சாரம் பண்றீங்க பாருங்க.. இதுதான் பிரைன்வாஷ்.. அடுத்தவங்க மேல கருத்தத் திணிக்கறது.. இப்ப புரியுதா\n என்ன டென்சனாயிட்டீங்க போல. விட மாட்டேங்குறீங்க.. வரட்டா.. டார்கெட் பிசினஸ் பாஸ்.. டார்கெட் பிசினஸ் பாஸ் டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா\n\"புரியுது.. புரியுது.. டார்கெட்டோடுதான் இருக்கீங்க ..''\n ஐ ஆம் அண்டர்ஸ்டேண்ட்.. பட் ஐ டோண்ட் கேர். ஹா.. ஹா.. ஹா..''\nவறட்டுச் சிரிப்புடன் நகர ஆரம்பித்தார்.. வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waoooshare.com/content?id=96304", "date_download": "2018-11-15T02:09:24Z", "digest": "sha1:5QXHQ4TNQVEMGGTDP5CFJHSARC5TGBYF", "length": 9536, "nlines": 76, "source_domain": "waoooshare.com", "title": "கிரிக்கெட் வீரர் சச்சினையும் வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் சச்சினையும் வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி\nதிரையுலகினர் மிகவும் அதிர்ந்து போனார் என்றே கூற\nஸ்ரீ ரெட்டி என்றாலே சினிமா திரையுலகினர் மிகவும் அதிர்ந்து போனார் என்றே கூறலாம் என்ற குற்றச்சாட்டை பலரிடம் வைத்துள்ளார் என்று கூறலாம் பட்டார் என்று கூறலாம் பல குற்றச் சாட்டை இவர் எழுதியுள்ள இதைப்பற்றி நாம் பல தகவல்களை பார்த்திருக்கின்றோம் ஆனால் இப்போது புதியதாக ஒன்றை கூறியுள்ளார்\nஸ்ரீ ரெட்டி அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் இடம் அடிக்கடி ஒரு பாலியல் புகாரை எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு நடிகையாவார் சிறிது காலம் முன்பு கூட தமிழ் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகைகளை பகிர்ந்து கொண்டால் அது இது என்று பல குற்றச்சாட்டுகளை எழுப்பினார்\nஆனால் இப்போது இந்தியாவில் அதிர்ந்து போகும் அளவிற்கு ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் ஷீரடி இதைப் பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் ஆனால் இவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை எழுப்புவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது\nஇவர் யார் மீது குற்றச்சாட்டு இப்போது போட்டாலும் அது வேலைக்காக ஒன்றாகவே போய்விடுகின்றது இப்போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றே கூறலாம் இப்படி ஏமாறும் அவர் தனது பாதையை திடீர் என்று திருப்பியுள்ளார்\nஇந்தியாவிற்கு மிகவும் எடுத்துக்காட்டாக இருக்கும் சச்சின் அவர்களை இவர் திடீரென்று வம்புக்கு இழுத்துள்ளார் அது என்னவென்று தெரியுமா வாருங்கள் பார்க்கலாம்\nகிரிக்கெட் வீரர் சச்சின் மீது எந்த ஒரு புகார் வருமே இன்றுவரை எழுந்ததில்லை ஆனால் இப்போது ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளார் என்றே கூறலாம் ஆனால் இவர் மிஸ்டர் கிளீன் என்ற பட்டத்தை தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பவர் என்று சொல்லலாம்\nஸ்ரீரடி கூறிய குற்றச்சாட்டு என்னவென்று தெரியுமா சர்க்கரை பார்த்தபோது வந்தபோது பிரபல நடிகை ஒருவரை அவர் தனியாக சந்தித்ததாகவும் நிலையில் சந்திப்புக்கு ஒரு முக்கிய பிரமுகர் உடந்தையாக இருந்ததாகவும் தனது முகநூலில் ஒரு குற்றச்சாட்டை எழுதியுள்ளார்\nஆனால் இவர் எழுதிய குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்பதே முக்கியமான ஒன்றாகும் திரையுலகத்தில் இருக்கும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு மிகவும் அதிகமாக இருக்கிறது என்றார் என்று பல மக்கள் பலர் தங்களின் கருத்தை கூறுகின்றனர் அது மட்டுமன்றி இதில் இலவச விளம்பரம் சினிமா போன்ற நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் இப்படி செய்கின்றார் என்று பல மக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்\nசச்சினின் ரசிகர்கள் மிகவும் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்றே கூறலாம் அவர்களின் கடவுளாக பார்க்கப்படும் அதாவது கிரிக்கெட் வட்டாரத்தில் கடவுளாக கருதப்படும் சச்சின் மீது இப்படி குற்றச்சாட்டு இப்போது எதற்காக ஸ்ரீரடி மதித்து அவர்களின் ரசிகர்கள் மிகவும் கோபத்துடன் உள்ளனர்\nஅத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்\nநடிகர் தியாகராஜன் மேல் பாலியல் புகார்\nசரக்கு அடித்த பாடகி சின்மயின் அம்மா\nகிரிக்கெட் வீரர் சச்சினையும் வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vamsadhara.blogspot.com/2011/09/6.html", "date_download": "2018-11-15T02:19:29Z", "digest": "sha1:R3EKNV3XNQ5X6TODRY7736WBQOJXPQFX", "length": 39547, "nlines": 119, "source_domain": "vamsadhara.blogspot.com", "title": "VAMSADHARA வம்சதாரா", "raw_content": "\n'வம்சதாரா' - அடியேன் எழுதிய முதல் தமிழ் நாவல். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் சரித்திர நாவல் - திவாகர்\n6.மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா\nவான் கலந்த மாணிக்க வாசக\nநான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே\nதேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து\nஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே\nஇது வள்ளாலார் திருவாசகத்தைப் பற்றி எழுதியது. வானுயர்ந்த வள்ளலே அப்படி எழுதும்போது மாணிக்கவாசகரின் தமிழைப் பற்றி நம்மால் என்ன எழுத இயலும்... திடீரென, வேண்டாத வேலையாக அவர் காலத்தைப் பற்றிப் பேசப் போக அந்த வேலை இதோ தேன் கலந்து, பால் கலந்து, பழம் கலந்து ஒரு நற்கரும்புச்சாற்றை அருந்துவதில் கொண்டு வந்துவிட்டது. இந்தச் சுவை மது மயக்கம் போலவும் இருப்பதால் நாம் இங்கு ஏற்றுக் கொண்ட நம் கடமையை உணர்ந்து மயங்காமல் இருக்கவேண்டிய கவலையும் கூடவே இருப்பதாலும், நமக்குத் தேவையானதைப் பற்றி மட்டும் எழுதுவோம்.\nவாதவூரர் பாடிய திருவாசகத்தில் திருச்சிற்றம்பலக்கோவை எனும் நானூறு பாடல் கொண்ட துறைப்பாடலும் சேர்த்திதான். ஆனாலும் திருவாசகத்தின் ஏனைய பாடல்களுக்கும் திருக்கோவைக்கும் சில வித்தியாஸங்கள் உண்டு. திருக்கோவையைத் தவிர்த்து திருவாசகப் பாடல்கள் அத்தனையும் எளிமை வாய்ந்தது. உரையாசிரியர்களின் உதவி தேவைப்படாது. அந்தப் பாடல்களை இரண்டு மூன்று முறை படித்தாலே பாடலின் பொருள் புரிந்துவிடும். பக்தி இலக்கியங்களிலேயே மிக எளிதான தமிழ் கையாளப்பட்டது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்தான். அந்த எளிமை ஒன்றே பாமரன் முதல் வெளிநாட்டினர் வரை அந்தத் தெய்வத் திரு வாசகங்களுங்கு அடி பணிந்து மனம் உருகி ஏங்க வைத்து என்னென்னவோ செய்தது.\nஆனால் திருக்கோவை அப்படி எளிமையானது அல்ல. நிச்சயமாக உரையும், கூடவே ஆழ்ந���த விளக்கம் அளிக்க தமிழறிஞரும் தேவை. தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் திருவாசகத்தின் ஒரு புத்தகத்துக்கு ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார். \"மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாகவைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்.\" அதே போல இன்னொரு கட்டுரையில் சேக்கிழார் அடிப்பொடிகள் திரு தி.ந. ராமச்சந்திரனார் எழுதுகையில் ”கிளென் ஈ யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் \"ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்\"23 என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார்.இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து, அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப்படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்” என்று கூறுகிறார்.\nதிருவாசகம் எளியவர்க்கென்றால் திருக்கோவை புலவர்களுக்கு. மாணிக்கவாசகரின் மதிப்பு வெகுஜன மத்தியில் மட்டுமின்றி சான்றோர் மத்தியிலும் பரவ இறைவன் செய்த ஏற்பாடு. திருக்கோவையை அவனே கேட்டுப் பெற்றது ஏன் என்பது திருக்கோவையைப் படித்துப் பயன் பெற்றார் மட்டுமே அறியமுடியும்.\nஇந்த வேறுபாட்டினை எந்த தெய்வப்புலவரும் நமக்குத் தந்ததில்லை. தமிழை நமக்குத் தந்த மதுரையில் பிறந்த தமிழனான வாதவூர் நாயகர் மக்கள் உய்வுற எளிய தமிழில் திருவாசகத்தையும் இறைவன் செய்கையால் சான்றோர்க்கென திருக்கோவையும் எழுதியது என்பது சாதாரணமான செயல் அல்ல.\nமாணிக்கவாசகர் தமிழில் பல வடமொழிக் கலப்பு இருந்தாலும், கி.மு.க்கு முன்பு பாடப்பட்ட சங்கத் தமிழ் பாடல்களிலும் ஐம்பெரும் காப்பியங்களிலும் கூட வடமொழிக் கலப்பும் வடபுலத்தார் புராணக்கதைகளும் ஏராளமாகவே காணக்கிடைப்பது நாம் நன்கு அறிந்ததாகும். அதே சமயத்தில் தமிழில் வடமொழிக் கலப்பு என்பது தெய்வ இலக்கியங்களில் மேலும் தமிழுக்கு வனப்பும் எளிமையும், ஆழ்ந்த பொருள்களையும் அள்ளித் தருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும��. ஆகையினால் வடமொழி கலப்பு இருக்கும் தமிழைக் கொண்டு நாம் காலத்தை கணக்கிடமுடியாது.\nதமிழ் தேனினும் இனிய மொழி. இந்த மொழியில் இலக்கண வகையறாக்கள் எந்தக் காலத்திலுமே மாறுவதில்லை. யாப்பும், எதுகை மோனையும் எந்தக் காலத்திலும் கவிதை இலக்கணத்துக்கு ஒன்றுதான். ஆனால் வார்த்தைகள், சொற்கள் புழங்கப்படுவது காலத்துக்கு ஏற்ப மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றது. இது மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது. பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. சங்ககாலப் பாடல்கள் பலவற்றைப் புரிந்து கொள்வது கஷ்டம். தொல்காப்பியத்துக்கு சிறந்த உரை இருந்தாலன்றி அது விளங்காது, ஆனால் சிலம்பும், மணிமேகலையும், பிற்காலச் சங்கப்பாடல்கள் (நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னப் பவளக்கூர்வாய் செங்கால் நாராய் – பிற்காலச் சங்கப்பாடல்) இவை அனைத்தும் இரண்டு மூன்று முறைப் படித்துப் பார்த்தால் விளங்கும். பிறகு உரையுடன் படித்தால் இன்னமும் அதிகமாகப் புரியும். தேவாரப் பாடல்களிலேயே காரைக்கால் பேயம்மை, ஷேத்திர திருவெண்பா போன்ற பாடல்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் அளவுக்கு மூவரின் பாடல்களில் அவர்கள் பயன்படுத்திய சில பல சொற்கள் சாதாரணமாகப் புரியாது. முதலாழ்வார்களான பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் பாடல்கள் மிக மிக எளிமை. அவை புரிந்த அளவு நம்மாழ்வார் பாடலையோ திருமங்கை மன்னர் பாடல்களையோ சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது.\nஇந்த வார்த்தைகள் மாறும் விந்தையை நம் வாழ்நாளிலேயே காண்கின்றோம். நம் பாட்டன் பயன் படுத்திய பல சொற்களை நம் சந்ததியினருக்கு சொல்லித்தருவதில்லை. சில சொற்கள் சென்ற நூற்றாண்டுக்குப் பொருந்தியது. ஆனால் இந்த நூற்றாண்டில் பொருந்துவதில்லை. நாற்றம் என்று நல்வாசனைக்குப் பொருள் கொண்டோம் ஒரு காலத்தில். இப்போது நாற்றம் என்பதே அவப் பெயராகிவிட்டது. காலப்போக்கில் பல வார்த்தைகள் தடம்புரள்வதும், மறைந்து காணாமல் போவதும், சகஜம்தான். எழுத்தாளர் சுஜாதா முதலாழ்வார் பாடிய வெண்பா பாடல் ஒன்றில் ‘ஓர்’ என முடியும் சொல் இப்போது மலையாளத்தில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்கிறார். பகவத் கீதை என்னும் சொல்லை தமிழில் ஆழ்வார்கள் அப்பட���யே எழுதியதில்லை. நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்றாலே போதுமென்பார் (’வார்த்தை’யறிபவர் மாயவற்கன்றி யாவரோ). ஆண்டாள் கீதைக்கு புதுவிதமான தமிழ்ப்பெயர் கொடுத்தாள். மெய்ம்மைப்பெருவார்த்தை என்று சொன்னாள். (மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுச் சித்தர் கேட்டிருப்பர்). அவர்கள் காலங்களில் அப்படித்தான் பகவத் கீதை அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.. ஆகையினால் அந்த ‘வார்த்தை’களைப் பயன்படுத்தினர். வாசலில் இப்போது கோலமிடப்பயன்படும் கோலமாவுக்கு ஆண்டாள் காலத்தில் ‘வெள்ளை நுண்மணல்’ என்று பொருள் (வெள்ளை நுண்மணற்கொண்டு தெருவணிந்து - நாச்சியார் திருமொழி). இப்படிக் காலத்துக்குக் காலம் மாறுபடும் சொற்களில் தேடுதலுக்காகவும் ஆராய்வதற்காகவும் மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து தேடி எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் சில தனித்தமிழாய் இன்றும் பொலிந்திருக்கலாம். ஆனால் நம் கண்ணில் சிக்காமல் போனதால்தான் இங்கே போடப்படுகிறது என்பதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கது.\n>நரிப்பாய் என்றால் இகழ்வான என்ற பொருள்.\nதூவண மேனி காட்டிய தொன்மையும்\nஅழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்\nகழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்\nநிற்பன நிறீஇச் (திருவண்டப்பகுதி 109,110)\nமுறையுளி ஒற்றி முயன்றவர் (திருவண்டப்பகுதி)\nமுறையினால் என்பது முறையுளி – இதில் உளி என்பது மூன்றாம் வேற்றுமையில் வந்த இடைச்சொல். திருக்குறளில் “இயல்புளிக் கோலோச்சு மன்னவனாட்ட\nபெயலும் விளயுளும் தொக்கு” என்ற ,குறளில் இயல்பு-உளி என பரிமேலழகர் உரை உளியை இடைச்சொல் என்கிறது. திருமுருகாற்றுப்படையில் ”மந்திர விதியின் மரபுளி வழாஅ” இதில் கூட மரபு-உளி இடைச் சொல்லாக உரையாசிரியர் உ.வே.சா குறிப்பு.\nசோரன் என்பது கள்ளன் எனப் பொருள் தருகிறது. உயிருக்குள்ளே ஒளிந்திருக்கும் கள்ளனான இறைவனைக் கண்டோம். இதே சோரன் அல்லது சோரம் என்பது தற்காலத்தில் வேறு பொருளாகப் பாவிக்கப்படுவது அறிக..சோரம்போதல்>>\nமேலும் ‘பிணையல்’ (கால்களுக்கிடையே போடப்படும் சங்கிலி), ’கோற்றேன்’ – கோல்தேன் அதாவது கொம்புத்தேன். ’நள்ளுநீர்’ நடுக்கடல் நீர், (முழுமதி நிலவில் நடுக்கடலில் பொங்கும் நீர்)\nஅலைகடல் மீமிசை நடந்தாய் (போ.திருவகவல்)\nஅலைகின்ற கடலின் மேல் மேற்பட நின்று நடந்தாய்\nபாவகம் பல பல காட்டி\nபாவகம் என்பது முகபாவத்தைத்தான் என்றாலும் நாடகத்தையே பாவகம் என மாணிக்கவாசகர் எழுதினார் என்கிறார் உரையாசிரியர். நாட்டியத்துக்கும் நாடகத்துக்கும் பொதுப்பெயராக பாவகம் இருந்திருக்கவேண்டும்.\nதிருவாசகத்தில் இப்படி ஏராளமான காலத்தால் மாறுபட்ட சொற்கள் உள்ளன. அது போல திருக்கோவையிலும் ஏராளமாக உள்ளன. திருக்கோவையாருக்கு 1800களில் ஆறுமுகநாவலர் முதன் முதலாக ‘பேராசிரியர்’ என்பவரைக் கொண்டு உரை எழுதி வெளியிட்டார். திரு தி.வே கோபாலய்யர், திரு தி.ந.ராமச்சந்திரன் இருவருமே இந்தப் பேராசிரியர் உரையைப் போற்றுகின்றனர். அவர்கள் கட்டுரைப்படி கீழ்க்கண்ட சொற்பிரயோகங்கள் வித்தியாசமாக திருக்கோவையில் இருப்பதைக் காணலாம்.\nபொன்னங்கழல் 131 - பொன்னை ஒக்குங் கழல் என உவமத் தொகை,\nமுத்தமணல் 273 - முத்துப்போன்றமணலையுடைய இடம்\nஎற்றும்திரை 134 என்பது சினையாகிய தன்\nசந்தமால் அவர்மேவிய சாந்தமே - 44-1\nஏ இயல் வெஞ்சிலை அண்ணல் - 101 – 11\nமூரி - எருது - மலையாளச்சொல் - 17-4\nஅண்ணா - தந்தையே - திசைச்சொல் - 55-5\nபொக்கு - பொய் - திசைச்சொல் - 61-10\nகனகமூக்கு - பொன்மூக்குமின் - 35-8\nமுகை - காய்அரும்பு 2-4\nமொட்டு - முற்றிய அரும்பு - 2-4\nபிஞ்ஞகன் - மயிற்பீலியை அணிந்தவனாகிய சிவபெருமான் - 5-6\nகோட்டகம் - வயலின் புறத்தே நீர் தேங்கியருக்கும் இடம் - 6-2\nகட்டங்கம் - யோகதண்டம் - 9-4\nமுரறுதல் - மூக்கினால் ஒலித்தல் - 14-4\nதொகுத்தல் - பலவாய்க் கிடப்பவனவற்றை ஒருமுகப் படுத்திச் சேர்த்தல் - 23-6\nசாலம் - ஆலமரம் - 32-4\nமாதுற்ற மேனி 174 - என்பது ஆகுபெயராய் மேனியை உடையான் மேல் நின்றதெனினும்\nமுத்தம் திங்களின் வாய்ந்து அளிவளர் வல்லி அன்னாய் 16\nதேம்பல் நுண்ணிடையாள் - 2-11\nஇப்படி காலத்துக்கேற்ற வகையில் உள்ள தமிழ்ச்சொற்கள் ஏராளமாக இருக்கும்போது இவை எந்தக் காலத்தில் அதிகமாக சான்றோர்களால் பழக்கத்தில் இருந்தது என்பதை மேலும் சில பக்தி இலக்கிய நூல்கள் மூலம் ஆராயவேண்டும். செந்தமிழில் வல்லமையற்ற நான் மேலே கொடுத்திருப்பது வெறும் உதிரிப்பூக்களான செய்திகள் மட்டுமே.. அதைத் தொகுக்கும்போது, பல்வேறு காலகட்டத்து நூல்கள் மூலம் ஆராயவேண்டிய நிலையில் உள்ளோம். இது தமிழறிஞர்கள் கையில் இருக்கிறது. அது சங்கத் தமிழ் நூல்களானாலும் சரி, அல்லது பிற்காலத்து கம்பராமாயணமாக இருந்தாலும் சரி, இந்த சொற்கள் காலநேரத்துக்கு ஏற்றாற்போல சங்கமிக்��ும்போது நிச்சயமாக விடை கிடைக்கும்.\nமாணிக்கவாசகர் காலத்தில் மேலும் சிலர் பாடல்கள் இயற்றியிருப்பதை அவர் பாடல் வரிகளே சொல்கிறது.\n92-11. அருந்தமிழ்மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே\nஇந்த அருந்தமிழ் மாலைகள் எந்தப் பாடல்கள் பேயம்மை பாடல்களா, பேயாழ்வார் பாடல்களா, சிலப்பதிகாரப்பாடல்களா அல்லது தேவாரப் பாடல்களா, ஆண்டாள்-பெரியாழ்வார் பாடல்களா என்பதையும் ஆராயவேண்டும். பாவைப் பாடல்களை ஆண்டாளும், மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்கள். ஆண்டாள் காலம் கி.பி. 8 அல்ல்து 9ஆம் நூற்றாண்டு என்பர். இருவர் பாடல் வகைகளையும் சற்று மேலோட்டமாக கண்ணோட்டமிடுவோம்.\nபாவைப் பாடல்கள் என்பது சங்க காலம் தொட்டு இளங்கன்னியரால் மணலில் பாவை எனும் பொம்மை செய்யப்பட்டு பின் நீர் விளையாடுதல் எனவாக வருகிறது. ஆப்படி நீராடும்போது பாடும் பாடல்களே பாவைப்பாடல்களாகும். இந்தப் பாவை விளையாட்டோடு கூடிய இளங்கன்னியர் நீராடல் சமயச் சார்பு பெற்று வளர்ந்ததை அகநானூறு 181 ஆம் பாடலில் ,\n‘நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்\nபொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்\nகைசெய் பாவை துறைக்கண் இறுக்கும்\nபாவை பாடல்கள் ஆண்டாள் பாடியதும் மாணிக்கவாசகர் பாடியதும் ஏறத்தாழ ஒரே வகையில் இருப்பதைப் போலத் தோன்றும்.. அடிப்படை ஒன்றுதான். பாட்டுடைத் தலைவன் ஆண்டவனே ஆனாலும் பாடல் வரிகளைப் படைப்பதிலும், பொருளிலும், சொற்பிரயோகத்திலும் அதிக வித்தியாஸங்களைக் காணலாம்.\nதிருப்பாவை: பாவை நீராடல் (அல்லது மார்கழி நீராடல்) என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டு, கண்ணன் பறை ஒன்று தருவதாக வாக்களித்துள்ளான் என்பதற்காக பாவை நோன்பு செய்வதற்கு, விரதமிருந்து அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக் கூட்டிபோய், பிறகு கண்ணன் அரண்மனைக்குச் சென்று அங்கு ஒவ்வொருவரையும் எழுப்பி கடைசியில் கண்ணனையும் எழுப்பி தம்மோடு அழைத்துச்சென்று தம் நோன்பினையும் முடித்து கண்ணனுக்குக் காலாகாலமும் சேவை செய்வதே வரமாக அவனிடம் கேட்டுப் பெறுவதாகும். ஆனால் இங்கே அதிகப்படியாக பாவை நோன்பு என நோற்கப்பட்டு சங்க கால பாவை வழக்கத்திலிருந்து மேலும் விரிவு பெற்றதாக அமைகிறது.\nதிருவெம்பாவை: காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலாவிநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் ��ாடிக்கொண்டே நீர் விளையாடுதல். முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப்பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை.\nஇருவர் பாடிய பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை ஒரு பாடலில் வெளிப்படையாகத் தெரியும் – எல்லே இளங்கிளியே என்னும் திருப்பாவையும் (15), ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ என்ற திருவெம்பாவை (4) பாடலும் ஒரே பொருளைக் குறிக்கும் பாடலாகும். ஆனால் இந்த ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு இரண்டு தொகுதிகளையும் நாம் ஒப்புவமை செய்திடமுடியாது. ஏனெனில் இறைவனைத் தோழமையாய்ப் பார்த்து அவனுக்கே சேவை செய்யவேண்டிக் கேட்பது திருப்பாவையின் முடிவு. திருவெம்பாவை இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த பரம்பொருளின் பாதங்களைப் போற்றுவதில் முடியும்.\nதிருவாசகத்தில் பாமரமக்களுக்கான பாடல்களில் திருவெம்பாவையும் ஒன்றாகும். அது மட்டுமல்ல. தன்னைக் காதலியாக பாவனை செய்துகொண்டு கன்னியர்கள் ஒருவருக்கொருவர் பாடிக்கொள்ளும் சுண்ணம் கொட்டுவது, அம்மானை பாடுவது, பூ கொய்வது இவைகளெல்லாம் எளிய நாட்டுப்புறப்பாடல்களைப்போல பாமர மக்களுக்காகவே வடிக்கப்பட்டதோ என்ற வகையில் அங்கே பாட்டுடைத்தலைவனாக் இறைவனையும் வைத்துவிட்டு மக்களிடையே தெய்வபக்தியை தம் எளிய தமிழால் பரப்பிய வாதவூரடிகளை என்ன சொல்லிப் புகழ்வது. அவர் எழுதிய திருவாசகத்தின் பொருள் கேட்கும்போது கடைசியில் அதன் பொருளே அந்த தில்லையம்பலத்தான் என்பதாக அவனைச் சுட்டிக் காட்டி அவனுள் மறைந்த அந்த அருட்செயலை எப்படிப் போற்றுவது.\nதமிழை இன்னமும் நாம் தாய்க்கு சமானமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் மாணிக்கவாசகரோ தாயினும் பல மடங்கு இனிய இறைவனுக்கே சமானமாக தம் தமிழை வைத்துப் போற்றி இருக்கிறார்.\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி\nதேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த\nயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்\nஅடடே, குழந்தைக்குப் பசி நேரம் வந்துவிட்டதோ என்னவோ என்று நினைத்து உருகிப்போய் கருணையோடு பாலூட்டும் அன்னையை விட பலமடங்கு பக்தர்கள் மேல் பரிந்து வரும் இறைவனாகிய நீ எம்மை உருக்கி, உள்ளத்துள் ஒளியைக்கூட்டி, தூய்மையான இனிய ஆனந்தத்தேன���யும் அளித்து....இப்படிப்பட்ட என் செல்வமே, சிவபெருமானே நான் உன்னையே தொடர்ந்து ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டேன்..\nஅடுத்தப் பதிவில் முடித்து விடுவோம்.\nகருத்தாழம் மிக்க சுவையான கட்டுரை.\nநடையில் வேறுபாடு உண்டு. காலக்கணிப்பில் செய்யுள் நடையின் அடிப்படையில் முடிவு செய்வது எத்தனை தூரம் நம்பகமானது என்று தெரியவில்லை.\nதிருப்பெருந்துறை ஊரின் தொன்மையை ஆராய்வதும் மாணிக்க வாசகர் கால\nபாதிக்கும் மேல் ஆய்வை நடத்திவிட்டீர்கள். அருமையான கருத்துக்கள் கொண்ட கட்டுரை. திருப்பெருந்துறையும் தொன்மையானதுதானா அது குறித்தும் ஆய்வு செய்திருக்கீறீர்களா\nஐயா, தொடர்ந்து இந்தத் தொடரைப் படித்து வருகிறேன்\n5.மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா ...\n4. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா, பின்னவரா ...\n3. மாணிக்கவாசகர் - மூவருக்கு முன்னவரா - பின்னவரா ”...\n2. மாணிக்கவாசகர் மூவருக்கு முன்னவரா, பின்னவரா\nமாணிக்கவாசகர் மூவருக்கும் முன்னவரா, பின்னவரா.. திர...\nவிஜயவாடா – 7 மூன்று ரூபாயில் தரமான தேநீர் ஒரு ச...\nபுகழ்பெற்ற சில்கூர் (ஹைதராபாத்) வேங்கடநாத பெருமாள்...\nவிஜயவாடா-6 பெண்மை வாழ்க எனக் கூத்திடுவோமடா விஜயவ...\nஉறவுகள் எத்தனையோ எனக்குண்டு பரிவோடு அத்தனையும் சொல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1955653", "date_download": "2018-11-15T02:50:30Z", "digest": "sha1:GWGE7LBT46UCUXH6AQCTSWC6R4CZBIJ3", "length": 17489, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "\"Those Who Believe In Guns, Should Be Answered With Guns\": Yogi Adityanath | துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலே பதில்| Dinamalar", "raw_content": "\nவெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: டிரம்ப் ...\nஇ. விசா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ...\n125 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\nபெண் பிரிவினைவாதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nராஜஸ்தான்: பா.ஜ., 2வது வேட்பாளர் பட்டியல்\nதெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் வேட்பு மனு ...\nகஜா புயல்: நள்ளிரவு முதல் மழைக்கு வாய்ப்பு\nதுப்பாக்கி மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் மொழியிலே பதில்\nகோரக்பூர்: துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ���ாதி கலவரம், சமூக விரோதிகள் மீது என்கவுன்டர் என சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கோரக்பூரில் தொழில் மேம்பாட்டு மைய கட்டட விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசியது, உ..பி. மாநிலவாசிகள் ஓவ்வாருவரின் பாதுகாப்புக்கும் இந்த அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இதில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்குடன் துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு. அவர்கள் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்.இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags துப்பாக்கி Gun உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் Chief Minister Yogi Adityanath தொழில் மேம்பாட்டு மையம் சட்டம் ஒழுங்கு Law and Order சாதி கலவரம் சமூக விரோதிகள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு CM ஆக இருந்துக் கொண்டு தேர்தல் தோல்விக்காக இப்படி பேசுவது சரியா தெரியவில்லை.\nமனித உரிமை மாட்டு உரிமைன்னு ரவுடி பயலுகளுக்கு ஆதரவா ஒரு கும்பல் கெளம்புமே அத எப்படி சமாளிக்குறீங்க சிஎம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/7500.html", "date_download": "2018-11-15T02:21:19Z", "digest": "sha1:24QMCLFEOZ4JGHB3DUMFS34R25EH22WZ", "length": 14985, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது:7500 பேர் இடம்பெயர்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது:7500 பேர் இடம்பெயர்வு\nஅவிசாவளை கொஸ்கம – சலாவ ஶ்ரீலங்கா இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.\nஇதுதொடர்பில் கருத்து தெரித்த அவர்,\nமுகாமில் ஆயுதங்கள் இருந்த பகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்னமும் குறித்த பகுதியில் சிறிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனினும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர படை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.\nசலாவ இராணுவ முகாமின் உட்பகுதியிலும் கொஸ்கம பிரதேசத்திலும் இராணுவத்தினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமுகாமை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரதேசங்களில் சிதறுண்டு காணப்படும் வெடிப்பொருட்களை எக்காரணம் கொண்டும் கையில் எடுக்க வேண்டாம் என முக்கய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nவெடிப்பொருட்கள் கிடக்கும் இடத்திலிருந்து மிக நீண்ட தூரத்திற்கு அப்பால் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகொஸ்கம பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அவசர தேவைகள் இருக்குமாயின் 0112434251இ 0113818609 என்ற இராணுவத்தினரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.\nசலாவ இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளிலிருந்து 7500 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு, தண்ணீர் உட்பட அனைத்து தேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.\nகொஸ்கம மக்கள் யாருக்காவது அவசர தேவைகள் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nசலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/11/26/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-15T02:47:20Z", "digest": "sha1:JREY7FKP756K7KG4DZSYGLOXIZQM2TYV", "length": 21977, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "”மாவீரர் தின” நிகழ்வுகள் மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமோ ? | Lankamuslim.org", "raw_content": "\n”மாவீரர் தின” நிகழ்வுகள் மீண்டும் நாட்டில் இனவாத செயற்பாடுகளுக்கு வழிவகுக்குமோ \n”மாவீரர் தினம்” சட்டவிரோதமானது , இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். தனி ஈழ கோரிக்கைக்கு நேரடியாக வழிவகுக்கும் வகையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடாக உள்ளது. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .\nஇதனை உடனடியாக நிறுத்த வேண்டும். தனி ஈழ கோரிக்கைக்கு நேரடியாக வழிவகுக்கும் வகையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடாக உள்ளது. இவ்வளவு காலமாக முன்னெடுக்க முடியாமல் இருந்த செயற்பாட்டை மீண்டும் இடம்பெற இடமளிக்க கூடாது. எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .\nஅதேவேளை தேசியவாத சிங்கள பெளத்த அமைப்புக்கள் இப்படியான நிகழ்வுகளை காரணமாக கொண்டு தனது பிரசாரத்தை தீவிரப்படுதிவருவதாக தெரிவிக்கப்படுகிறது ,அதேவேளை இன்று 26 ஆனையிறவு பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன\nவடக்கில் ”மாவீரர் தின” நிகழ்வுகளை நடாத்த ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகள், அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் இவ்வாறு ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61ம் பிறந்த நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தி��த்தில் அனைத்து உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகளும் சில தரப்பினரும் பிரபாகரனின் உருவப்படம் அச்சிடப்பட்ட மாவீரர் தினை துண்டுப் பிரசூரங்கள் மற்றும் சுவரொட்டிகளை விநியோகம் செய்து வருகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\nஇதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா நகரங்களின் பல இடங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது எனினும், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான சுவரொட்டிகள் ஒட்டுவதையோ துண்டு பிரசுரங்களை பகிர்வதையோ அல்லது நிகழ்வை ஏற்பாடு செய்வதையோ தடுக்கும் செயற்பாடுளை பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்\nநவம்பர் 26, 2015 இல் 11:28 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஆமீர்கானின் கன்னத்தில் அறைபவர்களுக்கு ரூ.1 லட்சம் சிவசேனா அறிவிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் கோத்தபாய பிரசன்னம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் எச்சரிக்கிறார் மேர்வின்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்\nபுனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது\nரிஷானா குடும்பத்திக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி தனவந்தர் முன்வந்துள்ளார்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக��கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\n« அக் டிசம்பர் »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-11-15T02:41:15Z", "digest": "sha1:ZGPRS6TVPEST2HGUPYT3NST3GVENZB6Q", "length": 6716, "nlines": 109, "source_domain": "ta.wikiquote.org", "title": "தெறி (திரைப்படம்) - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதெறி (Theri) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்���ுமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர்.\nஇயக்குனர் : அட்லீ. திரைக்கதை : அட்லீ.\n1 ஜோசெப் குருவில்லா / விஜய் குமார்\nஜோசெப் குருவில்லா / விஜய் குமார்[தொகு]\nஎங்க போகணும்னு தெரியாது ஆனா இப்பிடியே வாழ்க்கை பூரா போகணும் போல இருக்கு.\nஅனி: பைபிள்ல என்ன சொல்லியிருக்கு.\nஜோசெப் குருவில்லா: பைபிள்ல நிறைய சொல்லியிருக்கு. நீங்க எத எதிர்பாக்கிறீங்க\nஅனி: லவ் யுவர் எனிமீஸ். இல்லையா\nமித்ரா: நான் உங்களுக்கு எப்பிடிப்பட்ட வைப்\nவிஜய் குமார்: நீ எனக்கொரு இன்னொரு அம்மா மாதிரிம்மா.\nவிஜய் - விஜய் குமார் மற்றும் ஜோசெப் குருவில்லா\nஏமி ஜாக்சன் - அனி\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிஜய்-அட்லீ பட டைட்டில், முதல் பார்வை போஸ்டர் வெளியீடு\nவிஜய்யின் புதிய படம் ‘தெறி\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2016, 16:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60509", "date_download": "2018-11-15T01:43:02Z", "digest": "sha1:24PUR7M4Q3ECUYU7OFW6DRQF3CRZLYV6", "length": 26879, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1", "raw_content": "\nசிறார்களின் அற்புத உலகம் »\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1\nபகுதி ஒன்று: 1. திருப்பல்லாண்டு\n‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத் திறந்து வானை நோக்கியது. இன்நறும் வாசம் எழுப்பி பெருமூச்சுவிட்டுக்கொண்டது.\n’ என்றது அன்னை நீர்க்காகம் தன் குஞ்சுகளை நெஞ்சுமயிர்ப்பிசிறில் பொத்தியணைத்து, கருங்கூர்வாய் திறந்து. ‘இறையோய் இங்குளாய்’ என்றன மரங்களில் விழித்தெழுந்த பிற காகங்கள்.\nசோலைக்குள் பல்லாயிரம் பறவைச்சிறகுகள் முதல்துடிப்பைப் பெற்றன. பல்லாயிரம் சிறுமணிவிழிகளில் இமைகள் கீழிறங்கி பிறக்கவிருக்கும் ஒளியை கண்டுகொண்டன. சிறகசைவில் கிளையசைய மலர்ப்பொடிகள் தளிர்களில் உதிர்ந்தன. ‘இங்குளாய் அங்குளாய்’ என்றுரைத்தது மணிக்கழுத்து மரகதப்புறாத் தொகை.\n’ என்றது நாகணவாய்க்கூட்டம். சோலையின் மேல் விரிந்த வானில் மேகங்கள் நாணத்தின் ஒளி கொண்டன. உச்சிமரங்களின் நுனித்தளிர்கள் முதல் அமுதத்துளி உண்டு ததும்பி முறுக்கவிழ்ந்தன. பறவைச்சிறகுகள் தாங்கள் மேகங்களால் ஆனவை என்றறிந்து கொள்ளும் பெருங்கணம்.\n‘ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே. யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே’ என்றது நீலமாமயில்கூட்டம். விழிதிறந்த விரிதோகைகள் என்றோ கண்ட பெருங்கணம் ஒன்றில் அவ்வண்ணமே திகைத்து விழித்துச் சமைந்து தோகைத் தலைமுறைகளில் யுகயுகமென வாழ்ந்து காத்திருந்தன. சொடுக்கிய நீள்கழுத்துக்களில் மின்னிமறைந்த பசுநீல மணிவெளிச்சம் அக்காட்சியை தான் அறிந்திருந்தது.\n இவையே நீ’ என்றது நீலமணிக்குருவி..குருத்துகளில் இருந்து தண்ணொளி இலைகளுக்குச் சொட்டி பரவித் ததும்பி வழிந்தது. நீலம் பசுமைகொள்ளத்தொடங்கியபோது கண்விழித்தெழுந்துவந்தது பறக்கும் வேய்ங்குழல். ‘கண்ணா வாராயோ கண்ணா வாராயோ’ என்றது. சோலையெங்கும் பின் அச்சொல்லே நிறைந்தது\nஇனியவளே, உன் ஆயர்குடி இல்லத்தின் அழகிய சிற்றில் அறைக்குள் புல்பாய்மீது தலையணையை மார்போடணைத்து அன்னையின் மீது இடக்காலைத் தூக்கிப்போட்டு நீ துயின்றுகொண்டிருக்கிறாய். உன் சிறுசெவ்விதழ்களில் இருந்து வழியும் மதுரத்தை நீ இனி ஒரு துளியும் வீணாக்கலாகாது தோழி. இதோ புதுவசந்தத்தின் மலர்ப்பொடியும் குளிர்த்துளிகளும் புள்ளொலியும் சுமந்து உன் சாளரவாயிலை மெல்லத்திறந்து வந்து உன்னருகே அமர்கிறேன்.\nமண்ணிலினி ஒரு போதும் நிகழமுடியாத பேரழகி நீ. ஆயர்குலச் செல்வி, அழகால் நீ இப்புவிக்கே பேரரசி. பொன்னுருகி வழிந்த உன் நெற்றி வகிட்டின் நுனியில் அசையும் குறுங்குழல் சுருள்களை நீவுகின்றேன். உன் மூக்கின் மலர்வளைவை முத்தமிடுகிறேன். உன்மேலுதட்டின் பூமயிர் பரப்பில் என் மூச்சு பரவுகிறது. உன் மொட்டு விரியா இதழ்களை சுவைக்கிறேன். கன்னி, உன் அழகிய கழுத்தின் மூன்று பொன் வரிகளையும் என் விரல்களால் வருடி அறிகிறேன்.\nஅங்கெலாமில்லை என்பதுபோல் தளிர் விரல் விரித்து விழுந்து கிடக்கும் உன் இடக்கையின் கைவெண்மையில் எழுந்த அவன் சங்குக்கு முத்தம். பொன்பதக்கத்தில் ஓடிய பொன்வரிகளுக்கு முத்தம். உன் இடக்கையைத் தூக்கி இவ்வுலகை வாழ்த்து. தேவி, சக்கரம் திகழும் உன் அழகிய வலக்கை இங்குளான் என்று உன் நெஞ்சிலமர்ந்திருக்கிறது. நாளை அவனை சிறுசெல்லக்கோபம் கொண்டு அடிக்கவிருப்பது அது. இவ்வுலகில் காமத்தைப் படைத்தளித்து விளையாடும் கயவனை நீயன்றி வேறுயார்தான் தண்டிப்பது\nமுத்தத்தால் மட்டுமே அறியமுடிபவளே. உன் முத்தங்களை எல்லாம் சேர்த்து வை. இளவியர்வையின் மணம் பரவிய உன் முகிழா இளமுலைக்குவைகளை நான் அறிகிறேன். மலர்க்காம்பு நாணம் கொண்டு மலருக்குள் மறைவதுண்டோ தோழி என் நாவால் தீண்டி அவற்றை விழிப்புறசெய்கிறேன். இதோ, பொற்குவை ஆவுடை மேல் எழுந்தன இரு இளநீல சிவக்குறிகள். தேவி, உன் மென்வயிற்றுக் குழைவில் விழுந்தால் அப்பொன்நதியின் சுழியில் மறைந்து எந்த யுகத்தில் விழித்தெழுவேன்\nஉன் நீலச்சுடர் அல்குலுக்குள் மட்டும் நான் உன் மைந்தனாகிறேன். அது கரந்திருக்கும் பெருநதிகளின் ஊற்றுமுகங்கள் இன்னும் தவம் முடிக்கவில்லை. ஒன்றையொன்று தழுவி உறங்கும் உன் இளந்தொடைகள் தங்கள் கனவில் இன்னும் சற்று திளைக்கட்டும். அவை ஓடும் தொலைவுகள் அப்பால் காத்திருக்கின்றன. வெள்ளிச்சரமணிந்த உன் பாதங்கள் வைரமுடிசூடிய பேரரசியரின் முகங்கள். தேவி, அப்பாதங்களை தலையில் சூடுபவன் யாரென்றறிவாயா\nநானறிவேன், ஆனால் சொல்ல மாட்டேன். உன் சிற்றில் பருவத்தில் மண்பறந்தமைக்காக என்னை வசைபாடினாயல்லவா உன் ஊஞ்சலை நான் ஆட்டியதையும் மறந்தாயல்லவா உன் ஊஞ்சலை நான் ஆட்டியதையும் மறந்தாயல்லவா பொய்யில்லை, நான் அறிவேன். நானறியாத ஏதும் இம்மண்ணில் இல்லை. ஏனென்றால் இங்குள்ள அனைத்தையும் தீண்டும் வரம்பெற்றவன் நான்.\nபுவனமுழுதாளும் பெரும்பொற்புள்ளவளே, நான் தீண்டிய மலர்களே தெய்வங்களுக்கு. நான் தழுவிய பெண்களே மாமன்னர்களுக்கு. இதோ உன்னை அவனுக்காகக் கனியச்செய்கிறேன். ஊதி ஊதி பொன்னை உருக்கி நகையாக்குவதைப்போல. அவனுக்காக மலர்களை விரியவைத்து கனிகளைச் சிவக்கவைத்து நதிகளைச் சிலிர்க்கவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.\nகோபியர்களின் தாயே, என் பெயர் தென்றல். நான் நில்லாதவன். நின்றது உன் அழகைக் கண்டு மட்டுமே. அதனால் இதோ கண்ணுக்குத்தெரியாதவனாகிய நான் பேரழகனானேன்.\n இனியும் வேளை வருமென்று எண்ணினாயா எத்தனை பிறவிப்படிகளில் ஏறி ஏறி இங்கு வந்துசேர்ந்திருக்கிறாயென்று அறிவாயா\nஆம், இன்னும் அரைநாழிகைவேளை. அதற்குப்பின் உனக்குத் துயிலே இ��்லை. பிரம்மன் படைத்தவற்றில் யுகங்களுக்கு ஒரு கனி மட்டுமே விண்ணை நோக்கி உதிர்கிறது. உன் புளிப்பும் துவர்ப்பும் மறைந்துவிட்டன தோழி. மதுரமாகி நிறைந்துகொண்டிருக்கிறாய்.\n இளையவளே, அப்பெயரை உனக்கிட்டமைக்காக உன் அன்னைக்கும் உன் தந்தைக்கும் அவர்களின் ஏழுதலைமுறைக்கும் இதோ விண்ணுலகை அளிக்கிறேன். அப்பெயரிட்டநாளில் அங்கிருந்த அனைவருக்கும் விண்ணுலகை அளிக்கிறேன். அவனுக்கு அப்பெயரன்றி வேறில்லை என்றால் உனக்கு இப்பெயரன்றி வேறேது ராதை, இக்கணம் நீ உன் துயிலில் தாண்டிய யுகங்கள் எத்தனை என்றறிவாயா\nஒருபோதும் ஆணுக்கு அவன் நியாயம் செய்ததில்லை தோழி. சூல்கொள்ளும் வயிற்றையும் அமுதூறும் முலைகளையும் அவன் ஆணுக்கு அளிக்கவில்லை. உண்ணப்படுவதற்கான உதடுகளையும் பருகப்படுவதற்கான புன்னகையையும் அளிக்கவில்லை. கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை..\nவிண்சுருங்கி அணுவாகும் பெருவெளியை வெறும்சிறகால் பறந்துசெல்ல ஆணையிட்டான் ஆணிடம். சென்றடைந்தோரெல்லாம் கண்டது கடுவெளியே அதுவாகி எழுந்து நின்ற கழலிணைகளை மட்டுமே. பெண்களுக்கோ பெற்றெடுத்து முலைசேர்த்தால் மட்டுமே போதுமென்று வைத்தான் பாதகன் அப்பிழையாலே அவன் தானும் ஆணாகப் பிறக்கவேண்டுமென்றானான்.\nபெண்மையின் முழுநிறையே, மலரிதழ் ததும்பித்திரண்டு ஒளிரும் பனித்துளி போன்றது கன்னிமை. நீ அழியா பெருங்கன்னி. பெறாத கோடிப் பிள்ளைகளால் இப்புவியை நிறைக்கவிருக்கும் பேரன்னை நீ வாழ்க உன் பெயர் இனி யுகயுகங்களுக்கு வாழும். அடி, ஆயர்குலச்சிறுக்கி பிரம்மகணத்தில் அவன் பெயர் அழிந்த பின்னும் அரைக்கணம் உன் பெயர் வாழும்.\nநாதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் இதழ்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. வேதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் முலைக்கண்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. கீதமுறையும் அவன் உதடுகளுக்கான உன் நாபிக்கமலத்துக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.\nஆழிமுதல்வன் விரும்பிய பாற்கடலே, உனக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.\nராதை, அமுதமாகி வந்தவளே, இனி உன் பெயர் பிரேமை என்றும் ஆகக் கடவதாக இக்கணம் எழுந்தமர்க கண்ணே. அதோ அவன் பெயர் சொல்லி ஆர்க்கின்றது குயில்கூட்டம்.\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\nTags: திருப்பல்லாண்டு, நாவல், நீலம், ராதை, வெண்முரசு\nவெண்முரசு விழாவுக்கு வாழ்த்துக்கள் | சிலிகான் ஷெல்ஃப்\n[…] அறிகுறிகள் தெரிகின்றன. (குறிப்பாக நீலம் பகுதி). ஜெயமோகனுக்கு இறைவன் நீண்ட […]\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 6\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14860", "date_download": "2018-11-15T03:10:38Z", "digest": "sha1:EP72EI7ANMZP7EPMZGDDXGFLX26BNTFR", "length": 12444, "nlines": 76, "source_domain": "globalrecordings.net", "title": "Ngambay: Kere மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ngambay: Kere\nGRN மொழியின் எண்: 14860\nROD கிளைமொழி குறியீடு: 14860\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ngambay: Kere\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 4'. (C31211).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80231).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80234).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A80254).\nஉயிருள்ள வார்���்தைகள் 1 (in Ngambai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02470).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Ngambai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02471).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in Ngambai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00641).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNgambay: Kere க்கான மாற்றுப் பெயர்கள்\nNgambay: Kere எங்கே பேசப்படுகின்றது\nNgambay: Kere க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ngambay: Kere\nNgambay: Kere பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/variant/bmw/x1/xdrive-20d-m-sport", "date_download": "2018-11-15T02:44:21Z", "digest": "sha1:37YKYVF2FRPKVJ5YDBJSW5KYK2XW5NYZ", "length": 34418, "nlines": 1046, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎம்டபிள்யூ எக்ஸ்1 xDrive 20d M Sport - விலை, இல் விமர்சனம் உள்ளது | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » பிஎம்டபிள்யூ கார்கள் » பிஎம்டபிள்யூ எக்ஸ்1 » xDrive 20d M Sport கண்ணோட்டம்\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 xDrive 20d M Sport\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 xDrive 20d M Sport\nபிஎம்டபிள்யூ எக்ஸ்1 xDrive 20d M Sport\nகண்ணோட்டம் :பிராண்ட்_மாதிரி_மாறுபாடு பிஎம்டபிள்யூ எக்ஸ்1 xDrive 20d M Sport\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nஎஃப்எம் / ஏஎம் / வானொலி\nஆடியோ சிஸ்டம் ரிமோ��் கண்ட்ரோல்\nUSB மற்றும் துணை உள்ளீடு\nரிமோட் எரிபொருள் மூடி ஓப்பனர்\nகுறைந்த எரிபொருள் எச்சரிக்கை விளக்கு\nபின்புற ஸீட் சென்டர் ஆர்ம்‌ரெஸ்ட்\nகப் ஹோல்டர்ஸ் - முன்புறம்\nகப் ஹோல்டர்ஸ் - பின்புறம்\nபின்புற ஏ / சி திறப்புகள்\nசூடான இடங்களை - முன்னணி\nசூடான இடங்களை - பின்புற\nபல செயல்பாடு ஸ்டீயரிங் வீல்\nஎன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன்\nஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்\nபகல் & இரவு பின்புற பார்வை கண்ணாடி\nபயணிகள் பக்க பின்புற பார்வை மிரர்\nகதவு பாதி திறந்து எச்சரிக்கை\nமத்திய ஏற்றப்பட்ட எரிபொருள் டேங்க்\nஉயரம் அனுசரிப்பு முன்புற வார்ள்\nஸ்மார்ட் அணுகல் அட்டை நுழைவு\nஇன்னும் மீது பிஎம்டபிள்யூ எக்ஸ்1\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/157532", "date_download": "2018-11-15T01:40:03Z", "digest": "sha1:NIHDZS7IA4BYAZMQABHSJJMIXY2I5EBA", "length": 2977, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு", "raw_content": "\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nவர்மா | அரசியல் | எடப்பாடி | தமிழகம்\nஅரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/tamil-info-tech/", "date_download": "2018-11-15T02:24:50Z", "digest": "sha1:BP4HQNQ6PTGVLPZ5BZI63Y2Z32627PXG", "length": 58120, "nlines": 563, "source_domain": "tamilnews.com", "title": "tamil info tech Archives - TAMIL NEWS", "raw_content": "\nஉலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு\n(worlds top 10 airlines 2018) இவ்வருடத்திற்கான சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஸ்கைடிராக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்ய��்பட்டுள்ளது. கத்தார் ...\nசீனாவில் தண்ணீரில் மிதக்கிறது டொனால்டு டக் பொம்மை\n(rubber duck waits wings hong kong trip) சீனாவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் தண்ணீரின் மீது மிதக்கவிடப்பட்டுள்ள டொனால்டு டக் பொம்மை பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வால்ட் டிஸ்னி வடிவமைத்த டொனால்டு டக் என்ற இந்த கார்ட்டூன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் குழந்தைகளை மட்டுமின்றி, ...\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\n(maldives introduces semi submarine) சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. கடலுக்குள் ...\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\n(china tests air crafts holding ships night) சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது. நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான விஷயமாகும். ...\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\n(hawaii volcano creating blue flames methane cracked roads) ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பு பட்டு எரியும் தாவரங்களில் இருந்து மீத்தேன் வாயு வெளியாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிலாயு என்ற எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்புகள் பட்டு தாவரங்கள் எரியும் போது, நீல ...\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\n(living fossil giant salamander heading extinction) நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மைக்கொண்ட ‘சாலமன்டர்’ எனப்படும் மிகப்பெரிய (Salamander) மீன்களை உணவில் சேர்ப்பது அதன் அழிவிற்கு வழிவகுக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியில் சுமார் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இருவாழ்வியான சாலமன்டர் மீன்கள் ...\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\n(china moon dark side space satellite latest nasa queqiao programme) பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு இருக்கிறது. இருப்பினும் இதன் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கும் போது தெரி���தில்லை. பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம். இந்நிலையில், ...\n2ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு\n(nazis used world war II england) இங்கிலாந்தில் நாஸி படையினர் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. போக்னோர் (Bognor) என்ற கடற்கரைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றையும் அதற்குள் 6 அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில் ...\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைகுனிய தயாராகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\n(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை ...\nவாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறது Whatsapp Update\n(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் ...\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\n(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் ...\nநீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்\n(world largest aircraft water land) உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரம் ...\nசுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்க��் கருத்து..\n(sweden people embed microchips skin replace id cards) மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் மூலம் ...\nவிமானத்தை போல கருப்புப் பெட்டியை சுமக்க தயாராகும் ரயில்கள்\n(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து பயன்பாட்டில் ...\n(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்பதுபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். இதனைத்தொடர்ந்து ...\nடிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஜப்பானியர்கள்\n(tokyo digital art museum looks expand beautiful) புதிய கண்டுபிடிப்புகள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஜப்பானியர்களே அந்தளவிற்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வெளியிடுவதில் முன்னிலை பெற்று விளங்குகின்றனர். இந்நிலையில் தற்போது ஜப்பானில் டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோக்யோவில் டிஜிட்டல் மியூசியம் ...\nமுதன்முறையாக 360 டிகிரி வீடியோவை பதிவிட்ட Doodle..\n(360 degree doodle celebrate work georges mlis) கூகுளின் டூடுலில் நேற்று சினிமாவின் பரிணாம வளரச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ட்ரிப் டூ தி மூன் படத்தை 360 டிகிரி வீடியோவாக கூகுள் நிறுவனம் வைத்துள்ளது. சினிமாவில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதமாக புதுபுது ...\nவிண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி\n(microsofts windows 10 april 2018 update rollout begins) விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 2018 அப்டேட்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30-ம் திகதி முதல் வழங்கப்பட்டு பின் ஏப்���ல் 2018 அப்டேட் சர்வதேச வெளியீடு மே 8-ம் திகதி ஆரம்பமாகிறது. எனினும் மேனுவலாகவும் ...\nடச் ஸ்க்ரீனாக மாற்றம் பெறவுள்ள பாவனையாளர் கைகள்\n(lumiwatch projector smartwatch 2d finger tracking) தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் என ஏராளமான புதிய சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லுமிவாட்ச் (Lumiwatch) எனப்படும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கார்னீஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் (Carnegie ...\nமுதல் பயணத்தை தொடங்கிய மிகப்பெரிய சொகுசுக் கப்பல்\n1 1Share(norwegian bliss biggest norwegian cruise line ship ever begins) உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பலான நார்வேஜியன் பிலிஸ் (Norwegian bliss) தனது முதல் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டு தொடங்கியது. கடந்த 2016ம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கிய இந்தக் கப்பலுக்கான கட்டுமானப் பணிகள் ...\nவன்முறை கருத்துக்களை வன்மையாக கண்டிக்கும் பேஸ்புக்\n3 3Shares(facebook community guidelines appeals process) சமூக வலைத்தளங்களுக்கெல்லாம் தலைவன் என்று சொன்னால் அது பேஸ்புக் நிறுவனம்தான். அந்தளவிற்கு பாவனையாளர்ளை கவர்ந்து வைத்திருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை விட பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனமானது தீவிரவாத கருத்துக்களை கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் ...\nவீடியோக்களை அழிக்க தொடங்கியது You Tube\n(youtube deleted 80 lakh videos) வீடியோக்களை பார்ப்பதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் You Tube இணையதளத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் விதிகளை மீறும் வீடியோக்கள் பல அப்லோட் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து You Tube நிறுவனம் தொழில்நுட்பத்தின் உதவியுடன், விதிகளை மீறும் வீடியோக்களை ...\nசாதனையுடன் பறக்கப்போகும் சிங்கப்பூரின் புதிய விமானம்\n(singapore airlines gets first airbus run long haul flights) அதிக நேரம் இடைநில்லாது பயணிக்கும் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சிங்கப்பூரில் இருந்து 15,323 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையி��்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்��ிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதல���ன வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக க��டியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/plus-two-results-announced-virudhunagar-district-first/", "date_download": "2018-11-15T01:35:44Z", "digest": "sha1:UDWAKRW3TS2P35EJSHQWS3RDVES4R4MF", "length": 8586, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Plus two results announced. Virudhunagar district first | Chennai Today News", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு முடிவு: முதலிடத்தை பிடித்தது விருதுநகர் மாவட்டம்\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nபிளஸ் 2 தேர்வு முடிவு: முதலிடத்தை பிடித்தது விருதுநகர் மாவட்டம்\nஇன்று காலை 9.30 மணியளவில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களை விட அதிக சதவிகிதத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1% குறைவு என்பது குறிப்பிடத்தக்க்கது.\nஇந்த நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் குறித்து பார்க்கும்போது விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளாது. இந்த மாவட்டத்தில் 97.05% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து ஈரோடு -96.35%, திருப்பூர் -96.18%, நாமக்கல் – 95.75% தேர்ச்சி பெற்றுள்ளது. கடைசி இடத்தில் விழுப்புரம் மாவட்டம்(83.35%) உள்ளது\nமேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1200 மதிப்பெண்களுக்கு 1180 மதிப்பெண்களுக்கு மேல் 231 பேர் எடுத்துள்ளதாகவும் இவர்களில் 50 பேர் மாணவர்கள், 181 பேர் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிளஸ் டூ தேர்வு முடிவை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் முடிவுகள் தெரிந்துகொள்ளலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவடகொரிய, தென்கொரிய தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தண்டனை வழங்கக்கூடாது: மாணவர்கள் வழக்கு\nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்குவது எப்போது\nபிளஸ் 2 தேர்வு முடிவு: முதலிடைத்தை கைப்பற்றி விருதுநகர் மாவட்ட��்\nமாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர் அதிரடி கைது\nஅடுத்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு. தமிழக அரசு அதிரடி\nகஜா புயல் எதிராலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nதாயின் மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சு திணறி மரணம்\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=300", "date_download": "2018-11-15T02:32:56Z", "digest": "sha1:BACJPUIWJCHZLL6UYCHJL5BZNS54ZDRO", "length": 8923, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 15, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n நஜீப் அத்து மீற மாட்டார்\nதிங்கள் 19 செப்டம்பர் 2016 15:30:50\nதேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தை பயன்படுத்தி பொதுத் தேர்தலை நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தவிர்ப்பார் என்று அவர் மீது அபாண்டமான பழியினை சுமத்த வேண்டாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். எக்காரணத்தைக் கொண்டும் பிரதமர் அத்துமீற மாட்டார் என்பது எங்களின் நம்பிக்கையாகும். தேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தை அத்துமீறி பிரயோகித்தால் அதன் விளைவுகள் அனர்த்தம் என்பதனை இவர் நன்கு அறிவர். சிறு சிறு பகுதிகளை மட்டுமே பாதுகாப்பு பகுதியாக பிரகடனப்படுத்த முடியும் என்று இச்சட்டம் கூறுகிறது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இப்போதைய மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வும் தெளிந்த அறிவும் கொண்டவர்கள். பொதுத் தேர்தலை தவிர்க்கும் வண்ணம் நடப்பு பிரதமர் நடந்து கொள்வாரேயானால் அது ஒரு தெளிவான அதிகார துஷ்பிரயோகமாகும். அந்த மாதிரியான வேளையில் மக்கள் மட்டுமல்லாது சிவில் உரிமை போராட்டவாதிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை பொங்கி எழும். பிரதமர் நஜீப் நிச்சயமாக இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்று தன்னால் நிச்சயமாக கூற முடியும் என்கிறார் யுனிவர்சிட்டி மலேசியா சரவாக் பல்கலைக்கழகத்தின் கல்விமான் ஜெனிலி அமிர். ஒட்டு மொத்தமாக நாட்டையே பாதுகாப்பு பகுதியாக பிரகடனம் செய்வதற்கு தேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தில் இடமில்லை என பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அவாங் அஸ்மான் அவாங் திட்டவட்டமாக சுட்டிக் காட்டியுள்ளார். மருட்டலுக்கு உட்பட்டுள்ள சிறு பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக பிரகடனப்படுத்துவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. பிரதமரின் பரிந்துரையின் பேரில்தான் மாமன்னர் அவசர காலத்தை பிரகடன செய்ய இயலும். உலக மயமான ஜனநாயக உலகில் அனைவரின் பார்வை மலேசியா மீது உள்ளது. பொதுத் தேர்தலை தவிர்ப்பதற்கு பிரதமர் அவசர காலத்தை பிரகடனப்படுத்துவாரேயானால் உலகமே நம் பிரதமரை எதிர்மறையாக பார்க்கும் என்று நினைவுப்படுத்துகிறார் இணைப்பேராசிரியர் அவாங் அஸ்மான். அடுத்த பொதுத் தேர்தல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அஞ்சத் தேவையில்லை. அண்மைய தேர்தல் ஆணையத்தின் உத்தேசத் திட்டம் தேசிய முன்னணிக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.\n1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.\nவெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.\nஅரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள\n421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்\n3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/151119.html", "date_download": "2018-11-15T02:46:28Z", "digest": "sha1:4RG3W2AGYO4GNU3TSUCOHLN445RGLU4T", "length": 5789, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "14-10-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 9", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதை���ாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1»14-10-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 9\n14-10-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 9\n14-10-2017 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/azhagiri-rally-noticed-politics-pon-radhakirshnan-329097.html", "date_download": "2018-11-15T01:45:00Z", "digest": "sha1:Q47YUBLFJANCGQHHILVRYUYDQRV6GD2D", "length": 13519, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாத்துக்கும் நாங்கதானா? அழகிரி பேரணி குறித்த கேள்விக்கு பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்!! | Azhagiri rally noticed in Politics: Pon Radhakirshnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n அழகிரி பேரணி குறித்த கேள்விக்கு பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்\n அழகிரி பேரணி குறித்த கேள்விக்கு பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வை��்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nதிருச்சி: அழகிரியின் சென்னை பேரணிக்கு பாஜகதான் காரணமா என்ற கேள்விக்கு எல்லாவற்றுக்கும் நாங்கள் தானா என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார்.\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 30ஆம் நாளை முன்னிட்டு அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி நேற்று சென்னையில் பேரணி நடத்தினார்.\nதன்னை திமுகவில் சேர்க்காத ஸ்டாலினுக்கு தனது பலத்தை காட்டவே இந்த பேரணி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பை அழகிரி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதையும் கூறவில்லை.\nஅழகிரியின் பேரணிக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் திமுகவை உடைக்க அக்கட்சி சதி செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nஇந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது அழகிரியின் பேரணிக்கு பின்னால் பாஜகதான் இருப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், எல்லாத்துக்கும் நாங்கள்தானா என கிண்டலாக கேட்டார்.\nமேலும் அவர் பேசியதாவது, சென்னையில் அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.\nதமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது. எந்த கட்சியையும் உடைப்பது பா.ஜ.,வின் வேலை இல்லை. எங்கள் கட்சியை வளர்ப்பது தான் முதல் வேலை.\nபாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்கின்றனர். அவனி��்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையில் பாஜக உள்ளது.\nதமிழகத்தில் நடைபெற்ற சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy pon radhakirshnan mk azhagiri rally திருச்சி பொன் ராதாகிருஷ்ணன் முக அழகிரி பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mettur-dam-reached-the-full-capacity-the-third-time-one-year-327988.html", "date_download": "2018-11-15T01:43:50Z", "digest": "sha1:GGNLLPEDBURS7OIYLGDKVYZBU2IB2NJQ", "length": 12892, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை | Mettur Dam reached the full capacity for the third time in one year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை\nஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசேலம்: மேட்டூர் அணை ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.\nகர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கனமழை பெய்தது.\nஇதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.\nஅணைகள் வேகமாக நிரம்பியதால் அவற்றில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.\nஇதனால் காவிரி ஆற்றில் பயங்கர ���ெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதேபோல் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஇந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.\n2 அணைகளில் இருந்தும் நேற்று காலை தண்ணீர் திறப்பு 97 ஆயிரத்து 858 கன அடியாக குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.\n3வது முறையாக முழு கொள்ளளவு\nமேட்டூர் அணைக்கு நேற்று காலை தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. எனினும், நீர்வரத்து தொடர்ந்து 80 ஆயிரம் கன அடியாக இருந்ததால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை கர்நாடக அணைகளில் நீர்திறப்பு விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கேஆர்எஸ் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\n45 வது நாளாக தடை\nஇதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 45வது நாளாக தடை நீடிக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmettur mettur dam full capacity மேட்டூர் மேட்டூர் அணை நீர் வரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/10/blog-post_25.html", "date_download": "2018-11-15T02:31:59Z", "digest": "sha1:ZX2E4PNK7PKK46672GNER267L66K6UK5", "length": 24304, "nlines": 261, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பதின் பருவம் புதிர் பருவமா?- என்னப்பா, இப்படிப் பண்றீங்களே?-டாக்டர் ஆ. காட்சன்", "raw_content": "\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண்றீங்களே- என்னப்பா, இப்படிப் பண்றீங்களே\nசி.பி.செந்தில்குமார் 1:30:00 PM ஆலோசனை, பிரச்சினைகள், மருத்துவம், வழிகாட்டி, வளரிளம் பருவம் No comments\nபுராகிரஸ் ரிப்போர்ட்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போடுவது, ‘ஹேப்பி வயசுக்கு வந்த டே' என்று வகுப்புத் தோழிக்குப் பூ கொடுப்பது, பதின்பருவக் காதலியை எப்படியாவது திருப்திப்படுத்த நினைப்பது... திரைப்படங்களில் காட்டப்படுவது போல, இப்படிக் குழந்தையாகவும் அல்லாமல் வளர்ந்தவராகவும் இல்லாமல் இளமைத் துடிப்பு, குறுகுறுப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம் எனப் பல்வேறு உணர்வுகள் நிரம்பியதுதான் இளமைக் காலம்.\nநம் அனைவரையும் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாகவும் நினைத்துப் பார்க்கச் செய்கிற இந்த வயசுதான் எவ்வளவு அழகானது இந்த வயதில்தான் ஒவ்வொருவருக்கும் எத்தனை கனவுகள், எத்தனை லட்சியங்கள். இனிமையான நினைவுகளோ, கசப்பான அனுபவங்களோ... இரண்டுமே நம் மனநலத்தைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.\nவிடலைப்பருவம் விளையாட்டான பருவம் மட்டுமல்ல... கொஞ்சம் விவகாரமான பருவமும்தான் சரியான நேரத்தில் மன மற்றும் உடல்ரீதியான வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் தோள், ஒரு கட்டாயத் தேவை. இதைக் குழந்தைப் பருவம் என்றும் சொல்ல முடியாது, விவரம் அறிந்த பருவம் என்றும் எடுத்துக்கொள்ளவும் இயலாது. அதனால்தான் இந்த வயதை இரண்டும் கெட்டான் பருவம் எனச் சொன்னார்கள்.\nஇந்த வயதின் ஆரம்பக் கட்டமே, உடல் வளர்ச்சியின் வேகம் அதிகரிப்பதுதான். ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வயதில் வளர்ச்சியின் வேகம் அதிகம். ஆண்கள் அரும்பு மீசையைப் பெருமையுடன் தடவிப் பார்ப்பதிலும், பெண்பிள்ளைகள் கண்ணாடி முன்பு அதிக நேரத்தைச் செலவிடுவதிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. சிலருக்கு இந்த வளர்ச்சிகள் இதமாக இருக்கும். சிலருக்கு அதுவே இடறலாகவும் இருக்கலாம்.\nஇந்த வயதில் உடல் வளர்ச்சியைக் குறித்து எழும் பல சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தேவை. அவை தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். நண்பர்களின் தவறான கருத்துகள், குழப்பங்களை அதிகரிக்கவே செய்யும்.\nநண்பர்கள், பெற்றோர் தரும் சுதந்திரம், எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு ஆகிய மூன்று விஷயங்களுக்கு மனம் முக்கிய இடம்கொடுக்கும். அதேநேரம் விஷயங்களைப் பகுத்து ஆராயும் தன்மை, தனிமனித உறவுகளை மேம்படுத்தும் தன்மை, சமூகத்தின் மீது அக்கறை, தனிப்பட்ட திறமைகள், தலைமைப் பண்புகள் எனப் பல நல்ல குணங்களும் வெளிப்பட ஆரம்பிக்கும்.\nபிடிவாதம், எதிர்த்துப் பேசுதல், நண்பர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என நினைப்பது உள்ளிட்ட பல மாறுதல்கள் காணப்பட்டாலும், இவ���்கள் இன்னமும் பெற்றோரின் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள்தான்.\nவிடலைப் பருவத்தில் வேகத்தைத் தீர்மானிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சி, கட்டுப்பாடுகளை விதிக்கும் மூளைப் பகுதியின் வளர்ச்சியைவிட முன்னதாகவே முதிர்ச்சி பெற்றிருக்கும். அதனால்தான் இவர்களுடைய செயல்பாடுகள் சில வேளைகளில் கட்டுக்கடங்காமல், பிறர் முகம் கோணும் அளவுக்கு மாறிவிடுகின்றன.\nபல மனநோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் பருவம் இதுதான். இந்த வயதில் காணப்படும் மாற்றங்களில் பெற்றோர், சமூகம் மற்றும் கல்வியின் பங்குக்குச் சமமாக மரபணுக்களும், முக்கிய அங்கம் வகிக்கின்றன. பதின் பருவத்தினரின் சாதாரண மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், அவர்களிடம் உள்ள அசாதாரண மாற்றங்களையும் தேவைகளையும் அறிந்துகொள்ள முடியும். அதற்கு பதின் பருவத்தினருடன் தொடர்பில் உள்ள அனைவருடைய புரிதலும் மேம்பட்டிருக்க வேண்டும்.\nவளரிளம் பருவம் சில பிரச்சினைகள்\nl மற்றவர்களிடம் அனுசரித்துப்போவதில் உள்ள மாற்றங்கள்,\nl எதிர்பாலின ஈர்ப்பு, காதல், பாலியல் தடுமாற்றங்கள், தவறான நம்பிக்கைகள்\nl தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள்\nl போதைப் பொருள் பழக்கம்\nl படிப்பில் நாட்டமின்மை, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதைத் தவிர்த்தல்\nl சமூக வலைதளங்களின் தாக்கம்\nl சமூக விரோதச் செயல்பாடுகள்\nl ஆழ்மனப் பிரச்சினைகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nl வளரிளம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சினைகள்\nகட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதிரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்\nபுரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்\nமனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்\nகுபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்\nதூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அ...\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிரா...\nதீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா அஜித் படம் ஹிட் ...\nசினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்\nமனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு\nவிஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்\nவேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா\nசுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் ...\n1 சிம்பு 2 பிரபுதேவா 3 விக்னேஷ் சிவன் \nமரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு ப...\nபதின் பருவம் புதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங...\n'நானும் ரவுடிதான்' - இயக்குநர்விக்னேஷ் சிவன் VSநயன...\n/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்\nஉங்க சாம்பார்ல பருப்பு இருக்கா\nமுதுகில் குத்தியது காதலியா இருந்தா\nமேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழ...\nவிக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் ந...\nமரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி\nப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரி...\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து ...\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமா...\n‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅ...\nமேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்\nபதின் பருவம் புதிர் பருவமா 5 - கிளிக்கு றெக்கை மு...\nபரிசோதனை ரகசியங்கள் - 3: ரத்தக் கொழுப்புப் பரிசோதன...\nநெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்\nமந்த்ரா 2 (2015)-சினிமா விமர்சனம்\nமய்யம் (2015)- சினிமா விமர்சனம்\nஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வ...\nபுலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்\nபதின் பருவம் புதிர் பருவமா- 2: என் வழி தனி வழி-டா...\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண...\nஎந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் பட...\nஎன்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை\nபார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்\nகுற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n30பேரால்சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபம...\nகமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் பட...\nஅட்லீ யும் அஜித் ரசிகரா \nபாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா\nஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம...\nபதின் பருவம் புதிர் பருவமா 3 - பெற்றோர் சிறந்த மு...\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-...\nசினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை\n1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா VS.2 பூட்டு போடாத க்ய...\nதடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு\nஎம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்...\n‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நே...\n'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட த...\n'தி வாக்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டு...\nமனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி\nகோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போ...\nசார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே...\n‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங...\n'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்\n'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கி...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுத...\n: த மார்ஷியன் --கலக்கல் ஹாலிவுட்- செவ்வாய் கிரகத்த...\nகுற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் ...\nஇனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேச...\nமனுசங்க.. 21: ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/08195947/1007989/Nirmala-Sitharaman-Blames-Congress-Strike.vpf", "date_download": "2018-11-15T02:34:24Z", "digest": "sha1:K6PZ5YV4DKW4V2QAXPIBZDZZGO2QAPK2", "length": 11166, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "காங். முழு அடைப்பு வெறும் கண் துடைப்பு : அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாங். முழு அடைப்பு வெறும் கண் துடைப்பு : அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 07:59 PM\nகாங்கிரசின் முழு அடைப்பு போராட்டம் வெறும் கண் துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nகாங்கிரசின் முழு அடைப்பு போராட்டம் வெறும் கண் துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி உள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வருகிற 10- ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருப்பதை குறை கூறினார். இந்தியா , ��ிறைவாக பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 19 மாநிலங்களில் பாஜக சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார்.\nகற்றல் என்பது தேர்வு எழுதுவதற்காக மட்டும் இருக்கக்கூடாது - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து முடிவுசெய்ய முழுஉரிமை தரவேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\n48 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது\nகடந்த 48 ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு செய்யாத காரியங்களை, 48 மாதங்களில், பாஜக ஆட்சி நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nநவீன பீரங்கிகள், என்ஜின்கள் ராணுவத்தில் சேர்ப்பு - நிர்மலா சீதாராமன்\nஇந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபாலியல் பலாத்கார சம்பவங்கள்: \"பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா\" நிர்மலா சீதாராமன் கண்டனம்\nபாலியல் பலாத்கார சம்பவங்கள்: \"பெண்கள் அணியும் ஆடைகளை காரணம் காட்டுவதா\" மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்\n\"கட்சி ஆரம்பிக்காதீர்கள்\" - ரஜினிக்கு ஈ.வி.கே.எஸ் அறிவுரை\nகட்சி ஆரம்பிக்காதீர்கள் என்று ரஜினிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.\n\"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்\" - தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.\n\"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்\" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்\n\"கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை எச்சரித்தேன்\" - ராஜா, பா.ஜ.க. தேசியச் செயலாளர்\nரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவ���ை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்\nரஜினி விவரம் தெரியாதவர் அல்ல, அவரை குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்\nஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை\nஆட்சியில் இருந்த போது தமிழர்களை பாதுகாக்காதவர்கள் நாட்டை வலிமையாக்குவோம் என்கிறார்கள் - தம்பிதுரை\nகுழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதற்போது வரும் பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/86632-boycottsnapchat-twitter-fires-after-snapchat-ceo-evan-spiegels-poor-india-comment.html", "date_download": "2018-11-15T02:33:59Z", "digest": "sha1:QMFNY3F4GPSXVZKGZZ5LTKG6WBFMLIFV", "length": 10861, "nlines": 82, "source_domain": "www.vikatan.com", "title": "#BoycottSnapchat: Twitter fires after Snapchat CEO Evan Spiegels poor india comment | ''ஏழை இந்தியா எங்களுக்குத் தேவையில்லை..!\" என்ற snapchat சி.இ.ஓ இழந்தது என்ன? | Tamil News | Vikatan", "raw_content": "\n''ஏழை இந்தியா எங்களுக்குத் தேவையில்லை..\" என்ற snapchat சி.இ.ஓ இழந்தது என்ன\n''ஏழை இந்தியா எங்களுக்கு தேவையில்லை'' என்று கூறி ஸ்னாப் சாட் சிஇஓ இழந்தது என்ன\nஇந்தியா தான் ஃபேஸ்புக்கின் ''கனெக்ட்'' மந்திரத்துக்கான விதையை விதைத்தது என்கிறார் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்,\nஇந்தியாவுக்கு வந்ததால் தான் புதுமையான ஆப்பிள் நிறுவனத்தை நிறுவ முடிந்தது என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்,\nஇந்தியர்கள் சிலிக்கான் வேலியை ஆள்கிறார்கள் என்பதற்கு சத்ய நாதெள்ளாவும், சுந்தர் பிச்சையும் ஆகச்சிறந்த உதாரணங்கள்.\nஇவையெல்லாம் தற்போது எதற்கு என்று கேட்டால் உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஸ்னாப்சாட்டின்(snapchat) சிஇஓ இவான் ஸ்���ீகல் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு ஸ்னாப்சாட் ஆப்ஸை விரிவுபடுத்த விருப்பமில்லை என்று கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.\n2015-ம் ஆண்டு ஸ்னாப்சட்டின் வாடிக்கையாளர்களை எப்படி அதிகப்படுத்துவது என்பதற்கான கூட்டத்தில் நடந்ததை ஆங்கில இதழுக்கு விவரிக்கிறார் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ஆந்தோனி பொம்பிலியானோ.\nஸ்னாப்சாட் சிஇஓ ஸ்பீகல் '' இது ஒரு பணக்காரர்களுக்கான ஆப், இதனை இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளுக்கு விரிவுபடுத்த எனக்கு விருப்பமில்லை'' என்று கூறியுள்ளார். பொம்பிலியானோ ஃபேஸ்புக்கில் பணி புரிந்து வந்தவர். ஸ்னாப்சாட்டில் முக்கிய பணியில் பணியமர்த்தப்பட்ட இவர். ஸ்னாப்சாட்டின் பங்குதாரர்களில் ஒருவர். இவர் ஸ்னாப் சாட்டிஒன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதில் ஸ்னாப்சாட் பங்குதாரர்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை உள்ளிட்ட விஷயங்களை சரியாக தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அப்போது இது பணக்காரர்களுக்கான ஆப், இந்தியா , ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்த தேவையில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார் பொம்பிலியானோ. 2015ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் ஒரு ப்ரஷன்டேஷனை பொம்பிலியானோ ஸ்பீகலுக்கு வழங்குகிறார். அது ஸ்பீகலுக்கு பிடிக்கவில்லை. இரண்டாவது ப்ரஷண்டேஷனும் பிடிக்கமல் போக. அடித்த நாளே பொம்பிலியானோ ஸ்னாப்சாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.\nஇந்த சர்ச்சை வெளியானதும் நெட்டிசன்கள் ஸ்னாப்சாட்டின் மீதான தாக்குதலை ஆரம்பித்தனர். #boycottsnapchat என்ற ஹேஷ்டேக்கை இந்தியா ட்ரெண்டிங்கில் டாப் இடத்துக்கு கொண்டு வந்தது மட்டுமல்லாமல். ப்ளே ஸ்டோரில் ஸ்னாப்சாட்டுக்கு 1 ஸ்டார் ரேட்டிங் அளித்து அதன் ரேட்டிங்கை குறைத்தனர். மேலும் இந்த ஆப்ஸை டெலிட் செய்ய சொல்லியும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் ஸ்னாப்சாட்டின் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.\n2 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த சம்பவம் தற்போது வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளதால் சமூக வலைதளங்களில் ஸ்னாப் சாட் மீதான அதிருப்தியை நெட்டிசன்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஸ்னாப்சாட்டின் கூட்டத்தில் \"உண்மையில் ஸ்னாப்சாட் அதிக டேட்டா வேகம் உள்ள இடங��களில் பயன்படுத்தப்படும் ஆப்பாக இருக்கும். அதனால் இணைய வேகம் குறைவான அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட இந்தியா, ஸ்பெயின் நாடுகளில் இதனை விரிவுபடுத்த முடியாது\" என்று கூறியதாக ஸ்னாப்சாட் தரப்பு ட்விட்டரில் விளக்கம் கூறுகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்னாப்சாட்டுக்கு லட்சக்கணக்கில் 1 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் ஸ்னாப்சாட்டுக்கு பதில் ஸ்னாப்டீலுக்கு தவறாக 1 ஸ்டார் ரேட்டிங் வழங்கி வருகின்றனர். இந்தியர்களின் உணர்வை கொஞ்சம் சீண்டினாலும் அது நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியாக பாதிப்பை உண்டாக்கும் என்பதை இந்த சர்ச்சை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/127226-orangutan-tries-to-fight-with-bulldozer.html", "date_download": "2018-11-15T01:50:51Z", "digest": "sha1:GX3NRSJFIUCZFYHWS3OMQUW4JYNKGUI7", "length": 8386, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Orangutan tries to fight with bulldozer | `எங்க வீட்ட விட்டுடுங்க’ - புல்டோசருடன் சண்டைபோடும் உராங்குட்டான் குரங்கு #ShockingFootage | Tamil News | Vikatan", "raw_content": "\n`எங்க வீட்ட விட்டுடுங்க’ - புல்டோசருடன் சண்டைபோடும் உராங்குட்டான் குரங்கு #ShockingFootage\nமரங்களை அடியோடு சாய்த்து வரும் புல்டோசர் முன்பு உராங்குட்டான் குரங்கு மன்றாடும் வீடியோ ஒன்று இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\n`உராங்குட்டான்’ என்பது அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ள ஒரு வகை குரங்கு. மழைக் காடுகளில் காணப்படும் இந்தக் குரங்குகள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் உள்ள மழைக்காடுகளை அழித்து பனை எண்ணெய் மரங்களை நடும் வேலையில் பன்னாட்டு நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. சர்வதேச சந்தையில் பனை எண்ணெய் அதாவது பாமாயிலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரு���ிறது. இந்தச் சூழலை லாபகரமாக்கப் பனை எண்ணெய் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகிறது ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள்.\nபனை எண்ணெய் மரங்களை நடுவதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் வீடான மழைக் காடுகளை அழித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது உராங்குட்டான் குரங்குகள்தான். பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப் பாமாயில் அரசியல் பற்றியும் அழிந்து வரும் உராங்குட்டான் பற்றியும் ``உராங்குட்டான் பார்த்திருக்கிறீர்களா இனி பார்க்கவே முடியாமலும் போகலாம்.. இனி பார்க்கவே முடியாமலும் போகலாம்..’’ என்னும் தலைப்பில் விகடன் கட்டுரை ஒன்று அண்மையில் வெளியானது. அதில், உராங்குட்டான் இனம் எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது விஷயத்துக்கு வருவோம்... கடந்த ஜூன் 5-ம் தேதி (உலகச் சுற்றுச்சூழல் தினம்) சர்வதேச விலங்குகள் அமைப்பு ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட உராங்குட்டானின் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் உராங்குட்டான் குரங்கு தன் இருப்பிடத்துக்காகப் போராடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தோனேஷியாவின் மழைக்காடுகளில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ உலக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நீங்கள் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடி உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த வீட்டை யாரென்றே தெரியாதவர்கள் ராட்சச இயந்திரங்களைக் கொண்டு வந்து தரை மட்டம் ஆக்கினால் எப்படி இருக்கும் அப்படியான ஒரு உணர்வுதான் இந்த வீடியோவை பார்க்கும்போது கிடைக்கிறது. சுற்றும்முட்டும் மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன.. தன் இருப்பிடம் தன் கண்முன்னே தரைமட்டமாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாமல், உயிரற்ற அந்த ராட்சச இயந்திரத்துடன் சண்டையிடும் இந்த உராங்குட்டான், சுயநலத்துக்காகக் காடுகளை அழித்துவரும் பெரு முதலாளிகளின் மனசாட்சியை உலுக்கவில்லையா\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-23/politics/141066-political-bit-news.html", "date_download": "2018-11-15T01:41:38Z", "digest": "sha1:UEIEX57XDU4UTUZ6BFDMN4QQ7QIEIJCG", "length": 20914, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "பொலிட்டிகல் பொடிமாஸ்! | Political Bit News - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\nஜூனியர் விகடன் - 23 May, 2018\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க\n‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்\nFollow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\n” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nமீட்புப் படகு வாங்கும் மீனவர்கள் - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்\n‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கிவைக்க மே 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். ‘பணிகள் முடியாமலே தொடக்க விழா நடத்துகிறார்கள்‘ என எதிர்த்த எதிர்க்கட்சிகள், முதல்வருக்குக் கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்தன. இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய விழாவைக் காரணம் காட்டி மாவட்டம் முழுவதும் மூன்று நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே அதிகாரிகள், எதிர்க்கட்சியினரை சமாதானம் செய்துவிட்டனர்.\nவிழாவுக்காக மதுரையிலிருந்து காரில் வந்த எடப்பாடிக்கு, கயத்தார் உள்ளிட்ட மூன்று இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தாலும், கயத்தாரில் நினைவு மண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு முதல்வர் மாலை போடவில்லை. கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தால் பதவி பறிபோகும் என்ற சென்டிமென்ட் காரணத்தால் தவிர்க்கப்பட்டதாக அ.தி.மு.க-வினர் சொன்னார்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விக�...Know more...\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக...Know more...\nநவீன் இளங்கோவன் Follow Followed\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்க�...Know more...\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/115539-veeravasantharayar-mandapam-damaged-in-madurai.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T01:50:39Z", "digest": "sha1:ZDZTZFWFDCXCV4LATRJKN3VXKALYEPDB", "length": 26788, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "400 வருட வீர வசந்தராய மண்டபத்தை தின்று தீர்த்த தீ!- பொக்கிஷங்களை வீணடிக்கிறோமா?! | Veeravasantharayar mandapam damaged in madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:50 (05/02/2018)\n400 வருட வீர வசந்தராய மண்டபத்தை தின்று தீர்த்த தீ\nமதுரை மாநகரின் பெருமைக்குக் காரணமாக விளங்குவதே அருள்மிகு மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் ஆலயம்தான். `நான்மாடக்கூடல்’, `ஆலவாய்’, `கடம்பவனம்’, `தென்கிழக்கு ஏதென்ஸ்’, `மதுரையம்பதி’, `தூங்கா நகரம்’... என்றெல்லாம் பலவாறு போற்றப்படும் நகரம் மதுரை. அந்த நகரின் நடுநாயகமாக, ஒரு தாமரை மலரைப்போல அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் ஆலயம்.\nசக்தி பீடங்களில் ஒன்றாகவும், பஞ்ச சபைத் தலங்களில் ஒன்றாகவும் அமைந்து சிவசக்திதலமாக இந்த ஆலயம் சிறப்பைப் பெற்றுள்ளது. சிறப்புகள் பல கொண்ட இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும் தீ விபத்து உண்டானதை அறிந்திருப்பீர்கள். இந்தத் தீ விபத்தில் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தை ஒட்டியுள்ள வீர வசந்தராய மண்டபம் பெரிதும் பாதிப்படைந்தது என்று தகவல்கள் வெளியாகின. கிழக்கு கோபுரத்தின் பெருமை, வீர வசந்தராய மண்டபத்தின் சிறப்புகள் எல்லாம் தெரிந்திருந்தால், இத்தனை பெருமை வாய்ந்த கலைச்செல்வங்களையா நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம் என்று கவலைகொள்வோம்.\n12 கோபுரங்கள் சூழ, நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களைக் கொண்டு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம். தெற்கு கோபுரமே 160 அடி உயரத்தில் மிகப் பெரியதாகக் காட்சியளிக்கிறது. மதுரைக்கு வருபவர்களை முதன்முதலில் வரவேற்கும் கோபுரமும் இதுதான். இது 1559-ம் ஆண்டு உருவானது. எனினும், கால அளவிலும், சிற்ப அழகிலும், அதிகமான மக்களின் நுழைவையும் கொண்ட கோபுரமாக இருப்பது கிழக்கு கோபுரம்தான். காரணம், இந்தக் கிழக்கு கோபுரத்தின் வழியே மீனாட்சி அம்மனை நேராக தரிசிக்க முடியும் என்பதுதான். மீனாட்சி அம்மனை தரிசித்த பிறகே, சிவனை தரிசிக்க வேண்டும் என்பது இங்கு ஓர் ஐதீகம். கிழக்கு கோபுரத்தின் எதிரே புது மண்டபம் அமைந்திருக்கிறது. சிற்பக்கலையின் கருவூலமாக விளங்கும் இந்தப் புது மண்டபம் 124 சிற்பத் தூண்களைக்கொண்டது. இதனருகேதான் கட்டி முடிக்கப்படாத மொட்டைக் கோபுரமும் அமைந்துள்ளது. இந்தக் கோபுரம் மட்டும் கட்டப்பட்டிருந்தால் 174 அடி உயரத்தில் பிரமாண்ட வடிவம் கொண்டு மீனாட்சி அம்மன் கோயிலின் வடிவமைப்பே மேலும் சிறப்பாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.\nபுது மண்டபத்தின் எதிரே காணப்படும் கிழக்கு கோபுரம் 1216-ம் ஆண்டு முதல் 1238-ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் மாறவர்ம சுந்தர பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. 153 அடி உயர அழகிய கோபுரமாக இந்த கிழக்கு கோபுரம் காட்சியளிக்கிறது. இந்தக் கோபுரத்தின் வழியே நுழைந்ததும், காட்சி தருவது வீர வசந்தராய மண்டபம். `இந்த மண்டபம்தான் தீ விபத்தில் பாதிக்கப்பட்டது’ என்கிறார்கள். இந்த மண்டபத்தின் வலது புறம்தான் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது. பொற்றாமரைக் குளத்தின் மேற்குக் கரை ஓரமாக காணப்படும் இந்த வீரவசந்தராய மண்டபம், மிக விசாலமான, நீண்ட நடைபாதைகளைக் கொண்டது. இந்த வீர வசந்தராய மண்டபத்தின் இடதுபுறமாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கல்யாண மண்டபம் அமைந்திருக்கிறது. வீர வசந்தராய மண்டபம் மதுரையை ஆண்ட நாயக்க மன்னரான முத்து வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. 1609-ம் ஆண்டு தொடங்கி 1623-ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் பல புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவரது காலத்தில்தான் இந்த புகழ்பெற்ற வீர வசந்தராய மண்டபமும் கட்டப்பட்டது. 7,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அழகிய மண்டபத்தில் உள்ள கலைச்சிறப்புமிக்கத் தூண்கள் யாவும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் எழில்மிக்கவை.\nஅருள்மிகு மீனாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்புறம் உள்ள அழகுமிக்க விளக்குகள் நிறைந்த `திருவாச்சி’ ஒன்று இருப்பதைப்போலவே இந்த மண்டபத்திலும் ஒரு திருவாச்சி அமைப்பு வளைவு அமைந்திருக்கிறது. வீர வசந்தராய மண்டபம், அதை அடுத்துள்ள ஆயிரங்கால் மண்டபம் போன்றவைதான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.\nமதுரை கிழக்கு கோபுரத்தின் நுழைவுவாயிலாக உள்ள இந்த வீர வசந்தராய மண்டபத்தில் ஆண்டவன் சந்நிதியை நோக்கி அமர்ந்திருக்கிறது நந்தி. இந்த நந்தி சிலை அமைந்திருக்கும் அமைப்பு மிகவும் விசேஷமானது. மண்டபத்தின் நந்தியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தொட்டி, `மழைத்தொட்டி’ என்றே வழங்கப்படுகிறது. மழை வராத காலங்களில் மக்கள் இங்கு ஒன்றுகூடி, மழை வேண்டி இந்த நந்தியெம்பெருமானிடம் ஜபம், கூட்டு வழிபாடு, ஹோமம் போன்றவற்றைச் செய்வார்கள். அப்போது ஓர் ஐதீகமாக நந்தியெம்பெருமானைச் சுற்றியுள்ள தொட்டியில், மூழ்கும் அளவுக்கு நீரை நிரப்பி நந்தியெம்பெருமானை வைப்பார்கள். பிறகு நீண்ட நேரம் மழைக்காக அங்கே பிரார்த்திப்பார்கள். அப்போது நந்தி பகவானுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிரமப்பட்டு மழை பொழியச் செய்வார் என்பது ஐதீகம்.\nபிரமாண்ட வரவேற்பு வாயிலாக கிழக்கு கோபுரத்தை அடுத்து அமைந்த இந்த வீர வசந்தராய மண்டபம் மட்டுமல்ல, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாத கலைப்பொக்கிஷங்கள். அவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றே கருத வேண்டும். அதுவே பக்தர்களின் எதிர்ப்பார்ப்பும்கூட\nகுமரனே குறத்தியாக மாறி குறி சொன்ன வள்ளிமலை - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி - காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி பரவசப் பயணம் - 10\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/115177-south-africa-sets-270-runs-target-to-india.html", "date_download": "2018-11-15T01:44:14Z", "digest": "sha1:N35E2XMBZV4GOL7PDIBWKJLEKNFDUHVU", "length": 20022, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "டுபிளசி அதிரடி சதம்! இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்கு | South Africa Sets 270 runs target to India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:34 (01/02/2018)\n இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்கு\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-2 என்றக் கணக்கில் இந்திய அணி இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுபிளசி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி தலைமையிலான இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.\nதென்னாப்பிரிக்க அணியில் துவக்க வீரர்களாக டீ காக், அம்லா களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஸ்கோர் 30 ஆக உயர்ந்தபோது பும்ரா பந்துவீச்சில் அம்லா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அடுத்து கேப்டன் டுபிளசி களமிறங்கினார். டீ காக் 34 ரன்களில் (49 பந்து, 4 பவுண்டரி) அவுட்டானார். அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. நடுவரிசை வீரர்கள் சொதப்பினார்கள். மார்க்ரம் (9 ரன்), டுமினி 12 (ரன்), மில்லர் (7 ரன்) அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் 134 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது. அந்த ���ணி குறைந்த ரன்னில் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.\nஆனால் அடுத்து களமிறங்கிய மோரிஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். டுபிளசியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. ஸ்கோர் 208 ரன்னாக உயர்ந்தபோது மோரிஸ், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 43 பந்துகளைச் சந்தித்த மோரிஸ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு அதிரடி காட்டிய கேப்டன் டுபிளசி சதத்தைக் கடந்தார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த டுபிளசி 120 ரன்கள் சேர்த்தார். 112 பந்துகளைச் சந்தித்த அவர் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் இந்த ரன்னை எடுத்தார். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்தது. பெலுக்வாயோ 27 ரன்னுடனும் (33 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்ஸர்), மோர்னே மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்திலிருந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், சஹால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nCricket South Africa India கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா\nதென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம்...இந்தியாவுக்கு சாதகமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை ம���நகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127755-a-woman-struggle-for-her-life-for-nurses-careless-treatment.html", "date_download": "2018-11-15T01:48:23Z", "digest": "sha1:LTN2SOUIYE6UXWZSYH5LRSXDMMF2SBMG", "length": 23684, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "செவிலியர் அலட்சியத்தால் உடலுக்குள் புகுந்த ஊசி..! வயிற்றில் கருவுடன் உயிருக்குப் போராடும் பெண் | A woman struggle for her life for nurses careless treatment", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:40 (15/06/2018)\nசெவிலியர் அலட்சியத்தால் உடலுக்குள் புகுந்த ஊசி.. வயிற்றில் கருவுடன் உயிருக்குப் போராடும் பெண்\nகடந்த வருடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவருக்கு போடப்பட்ட ஊசி உள்ளே சென்றுவிட்டது. இது தெரியாமல் சென்ற அந்தப் பெண் தற்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.\nசெவிலியர்களின் அலட்சியத்தால் உடலுக்குள் சென்ற ஊசியால் கும்பகோணத்தைச் சேர்ந்த சசிகலாவும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையும் உயிருக்குப் போராடுகின்றனர்.\nகும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கணவர் வடிவேல் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது சசிகலா கர்ப்பமாக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சசிகலாவுக்கு ஊசி போடுவதற்கு பரிந்துரை செய்தனர். அங்குள்ள நர்ஸ்கள் அலட்சியமாக ஊசி போட்டுள்ளனர்.\nஅப்போது ஊசியின் பாதிமுனை உடைந்து சசிகலாவின் கையின் உள்ளே சென்றுவிட்டது. இது தெரியாமல் சசிகலா வீட்டுக்குச் சென்றுவிட்டார். நாளடைவில் அவர் கையில் கடும் வலி ஏற்பட்ட மீண்டும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்று காண்பித்துள்ளார். அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது உடைந்த ஊசி உள்ளே இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு சசிகலாவும் அவரின் கணவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nடாக்டர்கள் எந்த சலனமும் அடையாமல் அவர்களைத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சசிகலாவுக்கு டாக்டர்கள் ரூபத்தில் விதி விளையாடியிருக்கிறது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவைசிகிச்சை செய்ததோடு ஊசியும் அகற்றப்பட்டுவிட்டதாக கூறி இனிமேல் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளனர்.\nஇந்த நிலையில், தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் சசிகலாவுக்கு நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று காட்டியுள்ளனர். அப்போது நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது உடைந்த ஊசி நெஞ்சுப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்ட சசிகலா அதிர்ச்சி அடைந்தார்.\nகடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வேலைக்குச் செல்ல முடியாமல் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அவரின் உயிரைக் காப்பாற்ற அழைந்து கொண்டிருக்கிறார் அவரது கணவர் வடிவேல். இதுதொடர்பாக ஆட்சியர் அண்ணாத்துரையிடமும் மனு கொடுத்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து வடிவேலிடம் பேசினோம். 'மீண்டும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காண்பித்தோம். சசிகலா வயிற்றில் இருக்கும் குழந்தையை அபார்ஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, 'ஊசி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஆபரேஷன் நேரத்திலும் நகரும். இதனால் பொறுமையாகதான் செயல்பட முடியும்' என அலட்சியமாகச் சொல்கிறார்கள்.\nஎந்த வழியும் இல்லாத ஏழைகள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு நடக்கும் அலட்சியத்தால் இப்ப என் மனைவி உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்க��� எதாவது ஒன்று என்றால் யார் என் குழந்தைகளைக் காப்பாற்றுவது. எனவே, இந்த விஷயத்தில் மெத்தனமாக இல்லாமல் தமிழக அரசு தலையிட்டு என் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் உயிரோடு காப்பாற்றிக் கொடுங்கள்' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.\n குற்றவாளிகளின் படத்தை வெளியிட்டக் காவல்துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134403-bakrid-festival-goat-sale-kick-started-in-markets.html?artfrm=read_please", "date_download": "2018-11-15T02:06:33Z", "digest": "sha1:UZRAVMA6MGSDALV6KDWSPDM7Q3DWQTJP", "length": 21426, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "பக்ரீத் பண்டிகை; எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை! | Bakrid Festival - goat sale kick started in markets", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:20 (18/08/2018)\nபக்ரீத் பண்டிகை; எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதென்மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் விரும்பும் இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல், விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை எனச் சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும் பொது மக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் சராசரியாக 2,000 முதல் 3,000 ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது.\nதீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும். இந்த ஆண்டு வரும் 22-ம் தேதி பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ளதால் இன்று இச்சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. கன்னி ஆடு, கொடி ஆடு, செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு, வெம்பூர் பொட்டுப்போர், ராமநாதபுரம் வெள்ளை, பட்டிணம், கச்சகட்டி, மேச்சேரி, சேலம் கறுப்பு, கோயம்புத்தூர் குரும்பை எனப் பல இனங்களைச் சேர்ந்த சுமார் 10,000 ஆடுகள் வரை இன்று விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த பட்சமாக ரூ.3,000 முதல் அதிகபட்சமாக ரூ.28,000 வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் வெள்ளாட்டைவிட செம்மறி ஆடுகளை அதிகளவு தேர்வு செய்து வாங்கியதால், செம்மறி ஆட்டுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகளும் பொது மக்களும் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததுபோல, ஆடுகள் வாங்க வந்த மக்களின் கூட்டமும் கடந்த ஆண்டைவிட கணிசமான அளவு அதிகமாகக் காணப்பட்டது.\nஇன்று ஆடுகளின் வரத்து எண்ணிக்கை 10,000-க்கும் மேல் இருந்தது. விலையும் அதிகம் என்பதால் இன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக உள்ளதால் வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்த���; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2018-11-15T02:58:46Z", "digest": "sha1:UF7I7BM4LLH2ZNRF26EALWUTIYXOVCYO", "length": 6115, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரெஞ் அவனியூ – GTN", "raw_content": "\nTag - பிரெஞ் அவனியூ\nஉலகம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nகனடா ரொரண்ரோவில் (Toronto) பாதசாரிகள் மீது வெள்ளைவான் மோதியது – பலர் பலி – பலர் காயம்..\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வெள்ளை...\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொட��யை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-11-15T02:35:36Z", "digest": "sha1:QLKS7ENJJJP6DMH7MIP4HTUNN6NCKUPJ", "length": 18059, "nlines": 191, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "பெரம்பலூர் ஆலம்பாடி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா...! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / Uncategories / பெரம்பலூர் ஆலம்பாடி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா...\nபெரம்பலூர் ஆலம்பாடி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா...\nபெரம்பலூர் ஆலம்பாடி ரோட்டில் கட்டப்பட்டு வந்த பள்ளிவாசல் இன்று திருப்பு விழா முடிந்து முதல் தொழுகை துவங்கியது அல்ஹம்துலில்லாஹ்\nவல்ல ரஹ்மான் இந்த பள்ளியை கட்ட உதவிய பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் அளவில்லா கூலியை தந்து அருள்புரியட்டும்மாக ஆமின்.\nபெரம்பலூர் ஆலம்பாடி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிற��ந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196094.html", "date_download": "2018-11-15T02:02:59Z", "digest": "sha1:7AY7645WDHFCQBWGIQPDXYMPQL6HGFVT", "length": 13419, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவித்த நிதி ராணுவத்துக்கானது அல்ல – பாக். வெளியுறவு துறை மந்திரி..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவித்த நிதி ராணுவத்துக்கானது அல்ல – பாக். வெளியுறவு துறை மந்திரி..\nஅமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவித்த நிதி ராணுவத்துக்கானது அல்ல – பாக். வெளியுறவு துறை மந்திரி..\nபயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது.\nஇதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிதி ராணுவத்துக்கானது அல்ல என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மொகமது குரேஷி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிது ராணுவ நலத்திட்டங்களுக்கானது அல்ல. அந்த நிதி பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கானது என தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ செப்டம்பர் 5-ம் தேதி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n24 மணி நேரத்தில் மூன்று சக்கர வண்டியில் 244 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து சாதித்த இலங்கை இளைஞன்.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவோம் – காங்க���ரஸ் அறிவிப்பு..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அதிபர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: நோயாளிகள் தவிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/death_penalty", "date_download": "2018-11-15T01:40:13Z", "digest": "sha1:USTAEQQVV7RSTNULDP2MPIZFQ5PYBITF", "length": 4960, "nlines": 95, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nவங்கதேச பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட 19 பேருக்கு தூக்கு\nவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரணியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு: 2 பேருக்கு தூக்கு; ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nஹைதராபாத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்கில், இந்தியன்\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா: மக்களவையில் அறிமுகம்\n12-க்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-260.html", "date_download": "2018-11-15T01:33:58Z", "digest": "sha1:OCDRSBMZSIF5IVLEZITMIYYVTV6ODRPQ", "length": 7147, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "காமராசரைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு தான் தகுதி இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nகாமராசரைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு தான் தகுதி இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அறிக்கைக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜரின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுவது குறித்து கருத்துத் தெரிவிக்க காங்கிரசுக்கோ, அதன் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கோ தகுதி இல்லை. காமராஜர் எந்தக் காங்கிரஸின் தலைவராக இருந்தாரோ, அக்கட்சியை இரண்டாக்கி, தனது சுயநலத்துக்காக கட்சியில் தனது பெயரையும் சேர்த்தார் இந்திராகாந்தி. நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி ஜனநாயகப் படுகொலை செய்தார்.\nநாட்டுக்காக உழைத்த சர்தார் படேல் மற்றும் காமராஜர், கக்கன் போன்றோரை போற்றுவதை பாஜகவினர் கடமையாகவே கருதுகின்றனர்.தமிழகத் தேர்தலுக்கு காலமிருக்கிறது. ஆனாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து இப்போது பேசப்படுகிறது.\nநெருக்கடிநிலை காலத்தில் காமராஜரைக் கைது செய்ய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டதாகவும், மாநிலத்தில் அப்போது திமுக ஆட்சியிருந்ததால் காமராஜரைக் கைது செய்யவில்லை என்றும் திமுக தலைவர்களே பேசியுள்ளனர். பின்னர் அவர்களே காங்கிரசுடன் கூட்டணி அமைத்தனர்.\nஎனவே கொள்கை,லட்சியம் ஏதும் இல்லாத காங்கிரசும்,தி.மு.க-வும் தான் இதை பற்றி பேச கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்\n தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்\nநியூஸ் ஜெ நாளை தொடக்கம் எடப்பாடி, பன்னீர் அணியினருக்கான, புதிய செய்தி தொலைக்காட்சி\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/02/28113554/Nakul-act-Vallinam-movie-Revie.vpf", "date_download": "2018-11-15T01:54:52Z", "digest": "sha1:IQR6VKWTWRECWB7ZFW6WYMVHWEF4GKBL", "length": 20307, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 15-11-2018 வியாழக்கிழமை iFLICKS\nபதிவு: பிப்ரவரி 28, 2014 11:35\nமாற்றம்: பிப்ரவரி 28, 2014 12:13\nதிருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம்.\nஇந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார். தன் நண்பன் மரணத்தை தாங்க முடியாத நகுல், அந்த கல்லூரியில் இருந்தே விலகுகிறார். மேலும், தன் நண்பன் சாவுக்கு காரணமான கூடைப் பந்தை இனிமேல் விளையாடக்கூடாது என்றும் முடிவெடுக்கிறார்.\nஅதன்படி, சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்கும் மிருதுளா, சந்துரு ஆகியோர் நகுலுடன் நட்பு கொள்கிறார்கள். நாளடைவில் நகுலின் நடவடிக்கைகள் நாயகி மிருதுளாவிற்கு பிடித்துப்போக அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். நகுலும் அவளை காதலிக்கிறார்.\nசந்துரு அந்த கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இருந்தும் தன்னுடைய அணியால் கல்லூரிக்கு இதுவரை ஒரு கோப்பைகூட பெற்றுத்தர முடியாத ஆதங்கத்தில் இருந்து வருகிறார்.\nஅதே கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் கல்லூரியின் பெயரை நிலைநிறுத்திய தலைக்கணத்தில் இவர்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனர். மேலும், கூடைப்பந்து விளையாட்டை தரக்குறைவாகவும் பேசுகின்றனர்.\nஇதனால் வெகுண்டெழும் நகுல், சந்துருவுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில், கூடைபந்து விளையாட்டில் நகுல் தன்னுடைய முழு திறமையைப் பயன்படுத்தி கல்லூரிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா இல்லையா\nஇப்படத்தின் நாயகன் நகுல், ஒரு கூடைப்பந்து வீரருக்குண்டான எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாறுபட்ட நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கூடைப்பந்து விளையாடும்போது ஒரு அனுபவ வீரரைப் போலவே விளையாடியிருக்கிறார். கதை முழுவதும் இவரை மையப்படுத்தியே நகர்வதால், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.\nநாயகி மிருதுளாவுக்கு நாயகனை காதலிப்பது மட்டுமே வேலை என்பதால், இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே. இருந்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். திருச்சியில் நண்பராக வரும் கிருஷ்ணா, அங்கு பயிற்சியாளராக வரும் நடிகர் ஆதி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனத��ல் நிற்கின்றனர். சென்னையில் நண்பராக வரும் சந்துருவும், நடிப்பில் நகுலுக்கு போட்டி போட்டிருக்கிறார்.\nகல்லூரி முதல்வராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், பயிற்சியாளராக வரும் அதுல் குல்கர்னி, கதாநாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் மிளிர்கின்றனர்.\nதமிழில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கிறன. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் இதுவரை ஒரு படம்கூட வந்ததில்லை. அதை இயக்குனர் அறிவழகன் சரியாக புரிந்துகொண்டு, அழகாக படமாக்கியதற்காக பாராட்டலாம். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.\nகே.எஸ்.பிரபாகரன் ஒளிப்பதிவில் கூடைப்பந்து விளையாட்டை அழகாக படமாக்கியிருக்கிறார். இவருடைய கேமரா கண்கள் படத்தின் காட்சிகள் நம் கண்களை உறுத்தாமல் இருக்க ரொம்பவும் விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர் மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவல்லினம் படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-15T02:03:26Z", "digest": "sha1:PBLU5K45YFIENC7X6ZZ5APSHPOKR42HH", "length": 17280, "nlines": 218, "source_domain": "gttaagri.relier.in", "title": "தீவனம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகால்நடைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம்\nஅதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் மேலும் படிக்க..\n3 in 1 பலன் தரும் “கம்பு” சூத்திரம்\nமாடுகளுக்கு சரிவிகித உணவில் உலர் தீவனமும் மிக முக்கியமானது. ஆனால், உலர் தீவனமான மேலும் படிக்க..\nPosted in கால்நடை, சிறு தானியங்கள், தீவனம் Leave a comment\nமானாவாரி நிலங்களில் தீவன மரங்கள்\nகால்நடைகளை பராமரித்திட மனம் இருந்தால் போதும். அதற்கு அதிக நீர் வசதி உடைய மேலும் படிக்க..\nமதுரை விளாச்சேரியில் மண்ணில்லா பசுந்தீவன உற்பத்திகுடில் அமைத்து கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை சிவனாண்டி மேலும் படிக்க..\nதீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம்\nதீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nவெள்ளை, இரும்பு சோளம் – கால்நடைகளுக்கு ‘கோடை’ தீவனம்\nதமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியை சமாளிக்கும் வகையில் விவசாயிகளுக்கும், கால்நடைகளின் தீவனப் பிரச்னைக்கும் மேலும் படிக்க..\nமண்ணில் புதைத்து கிடைக்கும் கால்நடை ‘ஊறுகாய் புல்’ தீவனம்\nமழைக் காலத்தில் பசுந்தீவனம் தட்டுப்பாடு இருக்காது. வறட்சியில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவது பெரும் மேலும் படிக்க..\nதீவனங்களின் அரசியான குதிரை மசால்\nகுதிரை மசால் ‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற குதிரை மசாலில் 20 சதவீதம் மேலும் படிக்க..\nமண்ணில்லாமல் 19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம் \nவறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் மேலும் ப���ிக்க..\nவறட்சியிலும் வரம் தரும் 'ஹைட்ரோபோனிக்' தீவனம்\nகுறைந்தளவு நீரிலும், குறுகிய காலத்திலும் வளரக்கூடிய ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனத்தை பயிரிட்டு மேலும் படிக்க..\n'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாடுகளின் 'அல்வா'\nதமிழகத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ‘கறப்பது மேலும் படிக்க..\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 செப்டம்பர் 7ம் தேதி, தீவனப்பயிர் மேலும் படிக்க..\nPosted in கால்நடை, தீவனம், பயிற்சி Leave a comment\nபால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்\nபசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 மேலும் படிக்க..\nதமிழகத்தில் மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை 4 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், இவற்றுக்குத் மேலும் படிக்க..\nகால்நடைகளின் வரப்பிரசாதமான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்\nவிவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு ஏற்ற சத்தான தீவனமாகவும், கால்நடை வளர்ப்பில் உப மேலும் படிக்க..\nகால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்\nதீவனப் பற்றாக்குறையை போக்குவதற்கு விவசாயத்துறையும், கால்நடைத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சேலம் மண்டல கால்நடைத்துறை மேலும் படிக்க..\nகால்நடைகளுக்கு கரும்புத் தோகை தீவனம் வழங்கலாம் என விழுப்புரம் கால்நடை மருத்துவ அறிவியல் மேலும் படிக்க..\nPosted in கரும்பு, கால்நடை, தீவனம் Leave a comment\nமக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்\nவிவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி வேளாண்மைத் மேலும் படிக்க..\nபசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம்\nபசு மாடுகளுக்கு அசோலா தாவரத்தை தீவனமாக கொடுப்பதன் மூலம் கூடுதல் பால் உற்பத்தி மேலும் படிக்க..\nகால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக அசோலா\nகால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசோலா செடிகளை மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்துமாறு, கால்நடைப் மேலும் படிக்க..\nதென்னையில் ஊடு பயிராக தீவனப்புல்\nகறவை மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க, சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள், தென்னையில் ஊடுபயிராக மேலும் படிக்க..\nபலன் தரும் பசும்தீவன வகைகள்\nநமது நாட்டில் வேளாண்மை மற்றும் கால்நடைகள் இணைந்த கலப்புப் பண்ணை முறையே கையாளப்பட்டு மேலும் படிக்க..\nஅற்புத கால்நடை தீவனம் அசோலா\nஅற்புத கால்நடை தீவனமான அசோலா பற்றி ஏற்கனவே நாம் படித்து உள்ளோம். இதோ மேலும் படிக்க..\nகுதிரை மசால் [மெடிக்காகோ சைட்டைவா] ‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 மேலும் படிக்க..\nஅசோலா தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது. பெரணி வகையைச் மேலும் படிக்க..\nகரும்பு தோகை கால்நடை தீவனம்\n“கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையை, கரும்பு தோகை மூலம் குறைக்க முடியும்’ என, தமிழ்நாடு மேலும் படிக்க..\nPosted in கரும்பு, கால்நடை, தீவனம் Leave a comment\nதென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வேலிமசால்\nதென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்” பயிரிடலாம். கால்நடை தீவனமாக மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-11-15T02:38:41Z", "digest": "sha1:AZXBG5P5F5MMXDXCYTIR6TT5TRDJ2EWR", "length": 7335, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மல்லிகை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு\nதினமும் வருமானம் தரும் பயிர்களில் மலர்களுக்கு முக்கிய இடமுண்டு. மலர் சாகுபடியில் அதிக மேலும் படிக்க..\nPosted in மல்லிகை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nகடலோர கிராமத்தில் வீடுகள் தோறும் மணம் வீசும் மல்லிகை\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த கடற்கரை கிராமம் நொச்சியூரணி. இங்கு 500 குடும்பங்கள் மேலும் படிக்க..\nமல்லிகை ஊடுபயிராக அவுரி மூலிகை செடி சாகுபடி\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சோலைபட்டி கிராமத்தை சேர்ந்த மேலும் படிக்க..\nமல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி மேலும் படிக்க..\nஐந்து ஏக்கரில் மல்லிகை… மாதம் ரூ.2 லட்சம் வருவாய்\nஐந்து ஏக்கர் நிலத்தில் மல்லிகைப்பூ சாகுபடி செய்���ு மாதம் ரூ.2 லட்சம் வருமானம் மேலும் படிக்க..\nகரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறது, என்கிறார் மேலும் படிக்க..\nமதுரையில் கோடை மழை கைகொடுத்து வருவதால் மல்லிகைப்பூ விளைச்சலில் விவசாயிகள் வெற்றி கண்டுள்ளனர். மேலும் படிக்க..\nமல்லிகையில் பூச்சி மேலாண்மை பயிற்சி\nவம்பன் அருகே உள்ள க்ரிஷி வேளாண் கேந்திராவில் (KVK) வரும் 2012 ஜூலை மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/mumtaz", "date_download": "2018-11-15T02:35:53Z", "digest": "sha1:7UAWZ522LDVQPGWVINSUO54FMCKSUQHA", "length": 17388, "nlines": 82, "source_domain": "tamilnewsstar.com", "title": "Mumtaz Archives | Tamil News Online | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஅடுத்த 12 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயல்\nஇன்றைய தினபலன் – 15 நவம்பர் 2018 – வியாழக்கிழமை\nதமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஇட்லி சாப்பிட்ட முதல்வர். அந்த முதல்வர் இல்ல இவரு…\nஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால்\nஇன்று பகல் கவிழ்க்கப்பட்டது மஹிந்த அரசு\nஅரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்\nமகிந்தவிற்கு எதிரான பிரேரணைக்கு 122; பேர் ஆதரவு- ரணில்\nரஜினியை சரமாரியாக விளாசிய பிரபல இயக்குனர்\nரஜினியை விளாசிய நாஞ்சில் சம்பத்\nஎன் பாதுகாப்பிற்கு மிளகாய் பொடி போதும்\nமீ டூ விவகாரம் சினிமாத்துறையில் புயலாய் மாறியுள்ளது. வைரமுத்துவிடம் துவங்கி, சுசி கணேசன், அர்ஜுன் என பலர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து மும்தாஜ் பேட்டி அளித்துள்ளார். மும்தாஜ் கூறியுள்ளது பின்வருமாறு, மீ டூ என்ற பெயரில் திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும் என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். தனியே வரச்சொல்லி …\nதமிழ் சினிமாவின் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை சிம்ரன். இவரது தங்கையான மோனல் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் ஒரு சில படங்களில் நடித்த மோனல் கடந்த 2002 தூக���கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை மோனலின் தற்கொலை பின்னணியில் அவர் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா என்பவரை காதலித்து …\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் நடிகை மும்தாஜ் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்களை எட்டியுள்ள நிலையில், கமலின் பரிந்துரை பேரில் ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார். அவருடன் மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ரித்விகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு சீரியஸ்னெஸ் வரணும்னா எவிக்ஷன் வரணும், …\nபிக் பாஸ் வீட்டிலிருந்து “Eliminate” ஆன போட்டியாளர் இவர்தான்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இதில் ஐஸ்வர்யா தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான மக்கள் விரும்பி வருகின்றனர். ஆனால், இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டு மும்தாஜ் வெளியேற்ற பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்த வாரம் நடந்து வந்த வாக்கு பதிவில் ஐஸ்வர்யாவிற்கும் மும்தாஜிற்கும் தான் கடும் போட்டி நிலவி …\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 100 நாட்கள் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்னும் எந்த டாஸ்கும் கொடுக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் வந்துள்ளது இருப்பவர்களுக்கு தலைவலியாக உள்ளது. இந்நிலையில் இவர்கள் ஒரு வார காலம் பிக்பாஸ் வீட்டில் தங்க உள்ளனர். இவர்கள் வந்த முதல் நாளே வீட்டில் எல்லாரும் சமம் தான் என்று கூறி மும்தாஜுக்கு வைக்கப்பட்ட …\nயாஷிகா- ஐஸ்வர்யாவை பிரிக்க மும்தாஜ் போட்ட திட்டம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்ற போது சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா டாஸ்க் செய்ய வைத்தது நாம் அனைவரும் அறிவோம். இந்த டாஸ்கில் சென்ராயனை , ஐஸ்வர்யா ஏமாற்றி விட்டார் என்று அனைவரும் ஐஸ்வர்யாவிற்கு எதிராக நின்றனர் அவ்வளவு ஏன் இத்தனை நாட்கள் நெருக்கமாக இருந்த யாஷிகா விட ஐஸ்வரிவிற்கு எதிராக ஆகி இருந்தார். இதனால் சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவிற்கும், யாஷிகாவிற்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டுவிட்டது. …\nஆப்பு வைத்த பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் காலையில் சீக்கிரம் எழ முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மும்தாஜ்க்கு வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர். இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், ஒரு வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும் என்பதால் தான் …\nஆருயிர் தோழியுடன் மல்லுக்கு நிற்கும் ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் நகமும் சதையுமாக திரிந்த தோழிகளுக்குள் ஏற்பட்டுள்ள திடீர் பிணக்கு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், விட்டுக் கொடுக்காமலும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். இவர்களது கூட்டணி பலமுறை ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் எரிச்சலூட்டியது பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கின் போதும், மற்ற இக்கட்டான நேரங்களிலும் …\nமும்தாஜ் உண்மையாவே டிராமா குயீன் தானா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற போட்டியாளர் மும்தாஜ். இவரது சமீபத்திய நடவடிக்கைகள் அவரது போலித்தனத்தை காட்டுவதாக ஹவுஸ்மேட்ஸ் புறம்பேசி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே வலுவான போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் …\nபோலி கண்ணீருக்கும் நீளி கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கு\nAugust 29, 2018 Bigg Boss Tamil Season 2, Headlines News Comments Off on போலி கண்ணீருக்கும் நீளி கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கு\nஃப்ரீஸ் டாஸ்க்கிலும் பாலாஜியின் புறம்பேசும் பழக்கம் தொடர்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொ���ங்கி 10 வாரங்கள் கடந்த நிலையிலும், போட்டியாளர்கள் குறித்து புறம்பேசுவதை மட்டும் பாலாஜி மாற்றிக் கொள்ளாமல் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கெட்ட வார்த்தை பேசுவதும், கோபப்படுவதையும் அன்றாட வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, போட்டியாளர்களை பற்றி அவர்களது பின்னால் புறம்பேசுவதையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார். தற்போது பிக் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2018/05/16144015/1163507/vilambi-year-ekadasi-vratham.vpf", "date_download": "2018-11-15T02:56:17Z", "digest": "sha1:3THFPZ273B6TRCX2TUPN7M3OWRC76GLK", "length": 3122, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vilambi year ekadasi vratham", "raw_content": "\nவிளம்பி வருட ஏகாதசி விரத நாட்கள்\nவிளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்கு உகந்த வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவைகாசி 11 (25.05.2018) வெள்ளி - அதிக ஏகாதசி\nஆனி 09 (23.06.2018) திங்கள் - நிர்ஜல ஏகாதசி\nஆடி 07 (23.07.2018) திங்கள் - விஷ்ணு சயன ஏகாதசி\nஆவணி 06 (22.08.2018) புதன் - புத்திரத ஏகாதசி\nபுரட்டாசி 04 (20.09.2018) வியாழன் - பரிவர்த்தன ஏகாதசி\nஐப்பசி 03 (20.10.2018) சனி - பாபாங்குசா ஏகாதசி\nகார்த்திகை 03 (19.11.2018) திங்கள் - பிரபோதின ஏகாதசி\nமார்கழி 03 (18.12.2018) செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி\nதை 03 (17.1.19) வியாழன் - பீஷ்ம, புத்திர ஏகாதசி\nமாசி 04 (16.02.2019) சனி - ஜெய ஏகாதசி\nபங்குனி 03 (17.03.2019) ஞாயிறு - ஆமலகி ஏகாதசி.\nவைகாசி 27 (10.06.2018) ஞாயிறு - அதிக ஏகாதசி\nஆனி 25 (09.07.2018) திங்கள் - அபரா ஏகாதசி\nஆடி 22 (07.08.2018) செவ்வாய் - யோகினி ஏகாதசி\nஆவணி 21 (06.09.2018) வியாழன் - காமிகா ஏகாதசி\nபுரட்டாசி 19 (05.10.2018) வெள்ளி - அஜ ஏகாதசி\nஐப்பசி 17 (03.11.2018) சனி - இந்திரா ஏகாதசி\nகார்த்திகை 17 (03.12.2018) திங்கள் - ரமா ஏகாதசி\nமார்கழி 17 (01.01.2019) செவ்வாய் - உற்பத்தி ஏகாதசி\nதை 17 (31.01.2019) வியாழன் - சபலா ஏகாதசி\nமாசி 18 (02.03.2019) சனி - ஷட்திலா ஏகாதசி\nபங்குனி 17 (31.03.2019) ஞாயிறு - விஜயா ஏகாதசி.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12143412/1190830/Maduravoyal-near-youth-suicide-police-inquiry.vpf", "date_download": "2018-11-15T02:55:20Z", "digest": "sha1:OXORL6WCLY6DBJYGYK2G32QM46MGNOI5", "length": 1838, "nlines": 9, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maduravoyal near youth suicide police inquiry", "raw_content": "\nமதுரவாயல் அருகே மனைவியுடன் தகராறு - டிரைவர் தற்கொலை\nபதிவு: செப்டம்பர் 12, 2018 14:34\nமதுரவாயல் அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #suicide\nமதுரவாயல் கங்கா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அந்துவன் கோமஸ்ராஜ் (56) கார் டிரைவர். இவருக்கு குடி பழக்கம் உண்டு. இதனால் மனைவி புஷ்பா மேரியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு குடி போதையில் வீட்டிற்கு வந்த கோமஸ்ராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பின்னர் தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/State/2018/07/13153806/1176294/minister-spvelumani-says-Those-who-went-with-Dinakaran.vpf", "date_download": "2018-11-15T02:52:50Z", "digest": "sha1:CYQV7NFN7BBMFLGSPUW5HEX3XDDSZ34C", "length": 7036, "nlines": 16, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister spvelumani says Those who went with Dinakaran will come back to us", "raw_content": "\nதினகரனுடன் சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி\nஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுடன் சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #dinakaran #spvelumani\nதமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகோவையில் டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்தில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் திரட்டி வந்துள்ளார். தினகரன் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் குறிப்பிட்ட கும்பல் சென்று வருகிறது. ஒரே முகங்களைத்தான் இந்த கூட்டங்களில் காண முடிகிறது. கோவையில் கூட்டத்தை கூட்டி வந்து பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.\nஜெயலலிதாவினால் 10 ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் டி.டி.வி.தினகரன். வீட்டு பக்கமோ, நாடாளுமன்றத்துக்கோ செல்லக்கூடாது என்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்தான் இவர். இப்போது நான்தான் தலைவர் என்று கூறி வரும் அவருடன் சிலர் சென்று வருகிறார்கள். மீண்டும் அவர்கள் எங்களிடம் வந்து விடுவார்கள்.\nநாங்கள் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது கஷ்டப்பட்டு உள்ளோம். ஒவ்வொருவரும் கட்சிக்காக கஷ்டப்பட்டு உள்ளனர். சி��ைக்கும் சென்றுள்ளனர். பாடுபட்டு கட்சியை பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற வைத்துள்ளனர். இதில் டி.டி.வி. தினகரனின் பங்கு என்ன. ஜெயலலிதா இருக்கும்வரை அவரை பக்கத்திலேயே விடவில்லை. இப்போது நான்தான் வாரிசு என்கிறார். அது நடக்காது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலரும் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு உள்ளனர். எனவே இப்போது கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி பிரச்சினையில் தீர்வு காணப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதால் இப்போது பெய்த மழையில் ஆறு, குளங்கள் நிரம்பி வருகின்றன. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுய விளம்பரத்துக்காக கூட்டங்கள் நடத்தி குறுகிய கும்பலை வைத்து செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரனின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது.\nதனக்கு பிறகு இந்த இயக்கம் 100 ஆண்டுகாலம் நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. எனவே இந்த கட்சி 100 ஆண்டுகாலம் நிலைக்கும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எவராலும் அ.தி.மு.க.வை நெருங்கி பிடிக்க முடியாது.\nஇவ்வாறு அவர் கூறினார். #dinakaran #spvelumani\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8491:2012-06-08-075009&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2018-11-15T02:45:13Z", "digest": "sha1:YTGSYTMJY2CTHYRPA4KLCDN7Y3DL2MI6", "length": 60285, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "கனடாவில் தம்புள்ள விவகாரமும் அதன்பின்னாலுள்ள ரகுமான் ஜானின் \"அரசியல் நிகழ்ச்சி நிரலும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கனடாவில் தம்புள்ள விவகாரமும் அதன்பின்னாலுள்ள ரகுமான் ஜானின் \"அரசியல் நிகழ்ச்சி நிரலும்\nகனடாவில் தம்புள்ள விவகாரமும் அதன்பின்னாலுள்ள ரகுமான் ஜானின் \"அரசியல் நிகழ்ச்சி நிரலும்\nதம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து ரொறன்ரோவில் (கனடா) மே 6, 2012 நடைபெற்ற கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரையெனக் கூறி \"தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்\" என்ற தலைப்பில் \"தேசம் நெற்\" இணையத்தளம் உட்பட பல இணையத்தளங்களில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையை எழுத்து வடிவத்திற்கமையவும் நண்பர்களது () கோரிக்கைகளுக்கு இணங்கவும் சில அம்சங்களை உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் மூலம் \"தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்\" இனங்காணக் கூடியதாக உள்ளதோ இல்லையோ ரகுமான் ஜானையும் அவர் பின்னுள்ள அரசியலையும் இனங்காண முடிகிறது.\nகடந்தகாலத்தில் தன்னை ஒரு \"இடதுசாரி\" எனக் கூறி ஈழவிடுதலைப் போராட்டத்துடன் இனம் காட்டியிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தையும் தமிழ்த் தேசியத்தின் பாலான செயற்பாடுகள் என விளக்கமளித்திருந்த ரகுமான ஜான், இப்பொழுது முஸ்லீம் மக்கள் மேல் கரிசனை கொண்டவராக முஸ்லீம்கள் குறித்தும் பேசுகிறார்.\nமே 6, 2012 ரொறன்ரோவில் நடைபெற்ற கூட்டத்தில் அதில் சமூகமளித்தவர்கள் மத்தியில் ஜனநாயகமறுப்பை அரங்கேற்றியிருந்த ரகுமான் ஜானும் அவரது வாரிசுகளும் கூட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக மறுப்புக் குறித்துப் பேசுவதை தவிர்த்து முஸ்லீம் மக்கள் குறித்து கவலை கொள்வதாக பாசாங்கு செய்கின்றனர்.\nமே 6, 2012 நடைபெற்ற கூட்டத்தின் வீடியோ பதிவை வெளியிட்டாலே போதும் இவர்களது போலித்தனங்கள் அனைத்தும் அரங்குக்கு வந்துவிடும். அதை விடுத்து கனடாவில் மட்டுப்படுத்தப்பட்ட நண்பர்களுடன்() இரகசியக் கூட்டங்களை நடத்தி தனது ஜனநாயக மறுப்புக்கு நியாயப்படுத்தல்களை முன்வைப்பதன் மூலமோ அல்லது சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலோ எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் கடந்தகால தவறான போக்குகள், அதில் தனது தவறுகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு தயாரற்றிருக்கும் ரகுமான் ஜான், \"சிங்கள தேசிய வாதிகள்\", \"சிங்கள பௌத்த பேரினவாதிகள்\" குறித்துப் பேசுவதுடன் \"தமிழ் - முற்போக்கு ஜனநாயக சக்திகளிடம் இஸ்லாமிய வெறுப்பு வெளிப்படுவதாக\"வும் புதிய ��ண்டுபிடிப்பொன்றை முன்வைத்துள்ளார்.\nஈழ விடுதலைப் போராட்டத்தில் ரகுமான் ஜான் பங்கேற்ற போது சிங்கள இடதுசாரிகள் அனைவரையும் (தீப்பொறிக் குழுவில் இணைய விரும்பிய சுனிமெல் உட்பட) இனவாதிகள் என முத்திரை பதித்த ரகுமான் ஜானின் \"தமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள்\" குறித்த கருத்து வியப்புக்குரியதொன்றல்ல. ஆனால் இடதுசாரியத்தில் இன்னமும் ஊன்றி நிற்பதை வாசகர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கார்ல் மார்க்சையும், கிராம்சியையும் கூட அவ்வப்போது மேற்கோள் காட்டி துணைக்கு அழைத்துக் கொள்கிறார் ரகுமான் ஜான்.\nரகுமான் ஜானின் இந்தக் கட்டுரையின் ஆரம்பம் முதல் முடிவுவரை இடதுசாரியத்துக்கும் ரகுமான் ஜானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சனை குறித்த இடதுசாரிய நோக்குநிலையிலிருந்தல்லாத–வர்க்கக் கண்ணோட்டமற்ற – குறுகிய இனவாத அடிப்படையிலான அல்லது பிரிவினைவாத கருத்துக்கள்தான் (\"பல்தேச நாடு\", \"தேசங்களுக்கிடையிலான உறவு\"....) ரகுமான் ஜானின் கட்டுரையிலிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றன. \"முன்னேறிய பிரிவினர்\" என்ற குகைக்குள் இருக்கும் இந்தப் போலி \"இடதுசாரி\", இடதுசாரியத்துக்கு எதிரான கருத்துக்களையே தனது கட்டுரையின் ஆரம்பம் முதல் இறுதிவரை விதைத்து வைத்துள்ளார்.\n\"இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்று வரும்போது, எமது அக்கறைகளை வெறுமனே தலைமையில் இருக்கும் தனிநபர் பற்றிய விடயமாகக் குறுக்கிக் கொள்ளாமல் …. அதனை முகம்கொடுப்பதற்கு தொலைதூரப் பார்வையும், அதற்கான அரசியல் விருப்பும், தைரியமும் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். இது இருக்குமானால் அரசியல் தீர்வு பற்றி நாம் எங்கும் தேடியலையத் தேவையில்லை\" என்று கூறுகிறார் ரகுமான் ஜான். தேசிய இனப்பிரச்சனை குறித்து இத்தகைய மோசமான பார்வையைக் கொண்டிருக்கும் ஒருவர் அதை இடதுசாரியத்தின் பேரில் முன்வைக்கிறார். இதுதான் ரகுமான் ஜானுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்த \"முன்னேறிய\" இடதுசாரிக் கருத்தாக அமைகிறது. \"இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதென்று வரும்போது எமது அக்கறைகளை வெறுமனே தலைமையில் இருக்கும் தனிநபர்கள் பற்றிய விடயமாக குறுக்கிக் கொள்ள��் கூடாது\" என்று கூறும் ரகுமான் ஜான், அதனை முகம் கொடுப்பதற்கு \"தொலைதூரப் பார்வை\"யும் அதற்கான \"அரசியல் விருப்பும் தைரியமும்\" சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்\" என்கிறார். ஆக \"தொலைதூரப் பார்வையும், அதற்கான அரசியல் விருப்பும், தைரியமும் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்க வேண்டும்\". இவை அனைத்தும் இருக்குமேயானால் அரசியல் தீர்வுபற்றி நாம் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. \"முன்னேறிய பிரிவை\"ச் சேர்ந்த \"இடதுசாரி\" அரசியல்வாதியென இன்னமும் கூறிக்கொள்ளும் ரகுமான் ஜானின் தேசிய இனப்பிரச்சனை குறித்த தெளிவான கண்ணோட்டம் இதுதான். இதன் மூலம் இனரீதியாக ஒடுக்கப்படும் இலங்கை வாழ் மக்களுக்கு – சிறுபான்மை இன மக்களுக்கு – தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வென்னவெனில் இன்றைய அரச அமைப்புமுறைக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சனைக்கான நிரந்தரமான தீர்வைக் கண்டுகொள்ள முடியும் என்பதாகும். இதற்குத் தேவைப்படுவதெல்லாம் \"தொலைதூரப் பார்வையும் அதற்கான அரசியல் விருப்பும், தைரியமும் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்கிறதா\" என்பதைப் பொறுத்துத்தான் உள்ளதேயொழிய இனவாதத்திற்கெதிராக சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் மத்தியிலிருக்கும் முற்போக்கு-ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமில்லை என்று கூறுகிறார். இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.\n\"இலங்கையானது ஒரு பல்தேசநாடு என்பது ஏற்றுக்கொள்ளப்படுமானால் இத்தேசங்கள் தமக்கிருக்கும் அதிகாரங்களை சமமாக பகிர்ந்து கொள்வது பற்றி நாம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்\" என்கிறார். இலங்கை ஒரு பல்லின மக்களைக் கொண்ட நாடல்ல மாறாக \"ஒரு பல்தேச நாடு\" என்று இதுவரை காலமும் யாரும் அறிந்திராத வியக்கத்தக்க புதியதொரு விடயத்தை முன்வைக்கும் ரகுமான் ஜான் \"இலங்கையில் வாழும் பல்வேறு தேசங்களுக்கிடையிலான பிரச்சனையாகும்\" எனக்கூறி \"இதனை அனைத்துத் தேசங்களைச் சேர்ந்த மக்களும் புரிந்துகொண்டு பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும்\" என்று ஆலோசனை வழங்குகிறார். இங்கு தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு வெறும் \"புரிதல்\" பற்றிய பிரச்சனையாக ரகுமான் ஜானுக்கு மாறிவிடுகிறது. \"சிங்கள அரசியல் தலைமைக்கு போதிய மனோதைரியமும், சமத்துவம், ஜனநாயகம் என���பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் … தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை மாகாண, பிரதேச, சமஷ்டி மற்றும் கூட்டாட்சி போன்று வடிவங்களில் இலகுவாக தீர்வு\" காண முடியுமாம். அப்படி இல்லாதபோது \" ஒடுக்கப்படும் மக்கள் தமக்கான விடுதலையை தம்முன்னுள்ள அத்தனை சாதனங்களையும் பயன்படுத்தி அடைந்தே தீருவர். இதற்கு முஸ்லீம் சமூகமும் விதிவிலக்காக அமையமாட்டாது\" என்கிறார். இத்தகைய கருத்துக்களையெல்லாம் ரகுமான் ஜான் இடதுசாரியத்தின் பேரால் நியாயப்படுத்துகிறார். அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்துப் போராடுவதற்குப் பதிலாக \"இலங்கையில் வாழும் பல்வேறு தேசங்கள் பற்றியும் அத்தேசங்கள்\" தமக்கான விடுதலையை தம்முன்னுள்ள அத்தனை சாதனங்களையும் பயன்படுத்தி அடைந்தே தீருவர்\" என்றும் \"இதற்கு முஸ்லீம் சமூகமும் விதிவிலக்காக அமைய மாட்டாது\" என்றும் கூறும் அதேவேளை இலங்கையில் \"பல்வேறு தேசங்கள்\" என்ற புதிய \"இடதுசாரிய\" கண்டுபிடிப்பையும் எமக்குத் தந்துள்ளார். \"இடதுசாரி\" எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் ரகுமான் ஜான், பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும்படி அழைப்புவிடுப்பதற்குப் பதிலாக அவர்களை செயற்கையாக \"தேசங்களாக\" பிரித்துக்காட்டி இனவாத அரசியலுக்குள் தீவிரமாகச் செயல்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டுப் போராடவிடாமல் இன ரீதியாகவும் மதரீதியாகவும் பிரித்து வைப்பதன் மூலம் \"இடதுசாரிய\"த்தின் பேரால் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை புரிகின்றார்.\nரகுமான் ஜானின் போதனைகள் தொடர்கின்றன. \"தமிழ் முற்போக்கு சக்திகள் இப்படிப்பட்ட தேசிய ஒடுக்குமுறை செயற்பாடுகளை நிபந்தனை இன்றி கண்டிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட செயற்பாடுகள் நடைபெறும்போது அவை தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு சாதகமாக இருக்கிறதா இல்லையா எனக் கணித்து அதற்கேற்ப கண்டிப்பது அல்லது மௌனம் சாதிப்பது என்பது நேர்மையான நடைமுறையாக மாட்டாது.\" என்கிறார். \"தமிழ் முற்போக்கு –ஜனநாயக சக்திகள் … தமிழ் முஸ்லீம் தேசங்களிடையே முறுகல் ஏற்படுவதற்கு காரணிகள் மீது… அக்கறைகளைக் குவிக்கவேண்டிய காலம் இதுவாகும்\" என்கிறார். நீண்ட காலமாக ஹோமா நிலையிலிருந்த ஒருவர் அந��நிலையிலிருந்து மீண்டு விழித்தெழுந்து ஏனையவர்களுக்கு அறிவுரை சொல்வது போன்றதற்கு ஒப்பாக இருக்கிறது ரகுமான் ஜானின் கருத்துக்கள்.\nதமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் \"தமிழ் -முஸ்லீம் தேசங்களிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான காரணிகள் மீது\" அல்ல, தமிழ் -முஸ்லீம் மக்களுக்கிடையில் \"முறுகல் நிலை ஏற்படுவதற்கான காரணிகள் மீது\" தொடர்ச்சியாக \"அக்கறைகளைக் குவித்தே\" வந்துள்ளனர். இன்றும் கூட தமது \"அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு\" அப்பால் தமிழ்-முஸ்லீம் மக்களுக்கிடையில் \"முறுகல் ஏற்படுத்துவதற்கான காரணிகள் மீது\" பகிரங்கமாக கண்டனங்களைத் தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனரே தவிர ரகுமான ஜான் தனது \"அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதமமாக இருக்கின்றதா இல்லையா என்று கணித்து அதற்கேற்ப\" கண்டிக்காமல் மௌனம் சாதித்தது போன்ற செயற்பாடுகளைச் செய்தது கிடையாது. இலங்கையின் இனவாத அரசுகளால் முஸ்லீம் மக்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டபோதும், ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களால் முஸ்லீம் மக்கள் மேல் வன்முறை ஏவிவிடப்பட்ட போதும் தமிழ் முற்போக்கு சக்திகள் மட்டுமல்ல, சிங்கள முற்போக்கு சக்திகளும் கூட அதை வன்மையாகக் கண்டித்து வந்திருந்தனர். இது எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாததொன்றாகும். ஆனால் ஈழவிடுதலைப் போராட்டம் தடம் மாறி தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாசிச செயற்பாடுகளை முஸ்லீம் மக்கள் மேல் தொடர்ந்ததுதான் வரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் முஸ்லீம் மக்களை அவர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்புச் செய்திருந்தனர். யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் பல முஸ்லீம்கள் - முஸ்லீம் வர்த்தகர்கள் - படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இஸ்ரேலியர்களுடன்- யூதர்களுடன் - தமிழர்களை ஒப்பிட்டு சிலாகித்துப் பேசும் தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்ததற்கு ஒப்பான செயலை தமிழ் மண்ணில் - இலங்கையில் - செய்திருந்தனர். இத்தகையதொரு அநாகரிகமான செயலுக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பதற்கு ஒரு மனிதன் முற்போக்கு - ஜனநாயக சக்தியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; மனிதாபிமானமிக்க, மனிதப்பண்புடைய நாக���ிக சமுதாயத்தின் ஒரு குடிமகனாக இருப்பதே போதுமானதாகும். தமிழர் தரப்பில் இதனை பகிரங்கமாக அன்று யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகவிருந்த பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள் நோர்வே தொரம்சோ பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதுற்காக அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தபோது ஒழுங்கு செய்யப்பட்ட மாணவர்களுடனான சந்திப்பொன்றில் முதன்முறையாக தமிழர் மத்தியில் உயர்பதவி வகிக்கும் பிரபல கல்வியாளர் என்ற ஸ்தானத்திலிருந்து முஸ்லீம் மக்கள் யாழ் மண்ணிலிருந்து விரட்யடிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என தனது உரையின் போது குறிப்பிட்டு அதற்கான தனது விசனத்தை தெரிவித்திருந்தது கொழும்பில் இருந்து வெளிவந்த \"சரிநிகர்\" பத்திரிகையில் முன்பக்க தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியினை சுகந்தன் (சிறி) \"துருவன்\" என்ற பெயரில் \"சரிநிகர்\" பத்திரிகைக்கு அனுப்பியிருந்தார்.\nஆனால் வடக்கு-கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு இந்த அவலம் நிகழ்ந்தபோது, முஸ்லீம் மக்களின் வாழ்வு பறிக்கப்பட்டபோது, அவர்களது வாழும் உரிமை மறுக்கப்பட்டபோது, ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ் மண்ணிலிருந்து விரட்டப்பட்ட நாம் கொழும்பிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். நாம் \"தீப்பொறி\"க் குழுவாக கொழும்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டதைக் கண்டித்து எமது கண்டனத்தை வெளியிடவேண்டும் என்ற கருத்தை ரகுமான் ஜானிடம் முன்வைத்திருந்தேன். \"இந்த விடயத்தில் அவசரம் காட்டவேண்டாம்\" என அப்பொழுது ரகுமான் பதிலளித்தார். அதற்கான காரணமாக \"நாம் \"தீப்பொறி\"க் குழு என்ற பெயரில் கண்டனத்தை வெளியிட்டால் நாம் தொடர்ந்து செயற்படுவது அனைவருக்கும் தெரியவந்துவிடும்\" என ரகுமான் ஜான் கருத்து முன்வைத்திருந்தார். \"தீப்பொறி\" க்குழுவின் பேரில் முஸ்லீம் மக்கள் வெளியேற்றம் குறித்த கண்டனத்தை வெளியிடுவது எமது செயற்பாடுகளை வெளிப்படுத்துமானால் \"தீப்பொறி\"க் குழு என்ற பெயரில் அல்லாமல் வேறு பெயர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலுக்கு கண்டனத்தை வெளியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். எனது இக்கருத்தும் கூட \"இப்பொழுது ��வசியமில்லை\" என ரகுமான் ஜானால் மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலுக்கு பல அமைப்புக்களும் தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தன. ஜரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்த பல தமிழ் முற்போக்கு-ஜனநாயக சக்திகளும் கூட இச் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஒரு சமூகம் - முஸ்லீம் சமூகம் - மீது தமிழ்மக்களின் பேரால் பாசிசம் அரங்கேறியிருந்தது. ஒரு சமூகம் தனது வாழும் உரிமையை இழந்து கொண்டிருந்தது. ஒரு சமூகம் தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தகையதொரு நிலையில் தனது \"அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக\" இல்லை என்பதால் மௌனம் சாதிப்பது என ரகுமான் ஜான் முடிவு செய்திருந்தார்.\nவடக்கு-கிழக்கு முஸ்லீம் மக்கள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் போராடிக்கொண்டிருக்கையில் தனது சொந்தப் பாதுகாப்பு என்ற \"நிகழ்ச்சி நிரலுக்கு\" எதிராக செல்லவிரும்பாத ரகுமான் ஜான் முஸ்லீம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிடுவதற்கு எதிரானவராக இருந்தார். மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கும் ஒருவரால் மக்களின் உணர்வுகளையோ அல்லது அவர்களின் அவலங்களையோ புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு ரகுமான் ஜான் ஒரு உதாரணம் மட்டுமே.\nவடக்கு-கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு இத்தகைய வரலாற்றுத் துரோகத்தை இழைத்த ரகுமான் ஜான் இப்பொழுது முஸ்லீம் மக்கள் மேல் \"கருணை\" கொண்டவராக \"தமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தேசிய ஒடுக்குமுறை செயற்பாடுகளைக் கண்டிக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும்\" என்று உபதேசம் செய்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு, அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்டபோது தனது சொந்தப் பாதுகாப்பை முதன்மைப்படுத்திய ரகுமான் ஜான், முஸ்லீம் மக்களின் மேலான ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் அவர்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடியவர்கள், போராடிக்கொண்டிருப்பவர்கள் மீது உண்மைக்குப் புறம்பான அவதூறுகளை அள்ளிவீசுகிறார். \"முற்போக்கானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சக்திகளால் நடாத்தப்படும் வலைகளில் முஸ்லீம்கள் ஏமாற்றுபவர்கள், காட்டிக்கொடுப்பவர்���ள்....., (இரயாகரன், நேசன்) என்ற வாதங்கள் மிகவும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.\" என்கிறார் ரகுமான் ஜான். \"இடதுசாரி\" அரசியல் பேசி, \"முன்னேறிய பிரிவினருக்குள்\" ஒளிந்து கொண்டிருந்த ரகுமான் ஜான் இறுதியாக வந்தடைந்திருக்குமிடம் அரசியல் சாக்கடையாகும். இதற்கு காரணம் ரகுமான் ஜானின் மெய் அறிவின் வறுமை மட்டுமல்ல மொழி அறிவின் வறுமையும் தான். தன் மீதான அரசியல்ரீதியான விமர்சனங்களை முகம் கொடுக்கத் திராணியற்ற ரகுமான் ஜான் ரொறன்ரோவில் நடைபெற்ற \"தம்புள்ளு பள்ளிவாசல் உடைப்புக் கண்டனக் கூட்டத்தில்\" தான் நடந்துகொண்ட முறையை, ஜனநாயக மறுப்பை அதிலிருந்து திசைதிருப்புவதற்காக இத்தகைய அவதூறுகளை ஏனையவர்கள் மேல் முன்வைத்து கபடநாடகமாடுகிறார். \"முஸ்லீம்கள் ஏமாற்றுபவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள்.... என்ற வாதங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன\" என்று கூறி இரயாகரன், நேசன், சிறீரங்கன், சோதிலிங்கம் என்றொரு பட்டியலைக் காட்டுகிறார். ஆனால் எங்கே, எப்போது இவர்கள் முஸ்லீம்களை அவமதிக்கும் வகையில் வாதங்களை முன்வைத்தார்கள் என்று ரகுமான் ஜான் கூறத் துணியவில்லை. இத்தகைய அவதூறுகள் அனைத்தும் ரகுமான் ஜானின் அரசியல் வறுமையின் வெளிப்பாட்டினால் தன்னைப் பாதுகாப்பதற்காக கற்பனையில் கட்டியெழுப்பப்பட்ட பலவீனமான சுவர்கள் தான்; மொழி அறிவின் வறுமையும் கூடவே அதனுடன் கைகோர்த்துக் கொள்கிறது. தனது \"அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு சாதகமாக\" இல்லை என்ற காரணத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இரத்தக்கறை படிந்த வரலாற்றை எழுதியவர்களை இன்றும் கூட \"தேசிய சக்திகள்\" என வர்ணனை செய்து கொண்டிருக்கும் ரகுமான் ஜான், முஸ்லீம் மக்கள் மேலான ஒவ்வொரு ஒடுக்குமுறையையும் படுகொலைகளையும் தொடர்ச்சியாகக் கண்டித்தும் அதற்கெதிராகப் போராடியும் வந்த எம்மீதான இந்த அவதூறு என்பது இன்று அவரது \"அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு\" அவசியமானதொன்றாக இருக்கிறது. ஆனால் வடக்குக்-கிழக்கு முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரை தமது வாழ்க்கையின் கொடூரங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமானவர்கள் யார் என்பதையும் தம்மீதான ஒடுக்குமுறைகளுக்கெதிராகக் குரல் கொடுத்துப் போராடியவர்கள், தம்மை நேசித்தவர்கள் யார் என்பதையும் தெளிவாகவே இனம் கண்டு��்ளார்கள். வடக்குக்-கிழக்கிலிருந்து முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யுப்பட்டபோதும் சரி, கிழக்கில் பள்ளிவாசல்களிலும், முஸ்லீம் கிராமங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய படுகொலைகளையும் சரி ரகுமான் ஜான் கொழும்பில் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதே நேரம் வடக்குக்-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும், தமிழ்மக்களையும் அவர்களது குரல்வளையை நெரித்து அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்தியிருந்தபோதும், வடக்குக்–கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கு ஜரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளுக்கெதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.\nஜேர்மனியில் \"தூண்டில்\" சஞ்சிகைக்குழு, பிரான்சில் \"சமர்\" சஞ்சிகைக்குழு, சுவிற்சலாந்தில் \"மனிதம்\" சஞ்சிகைக்குழு, கனடாவில் \"தேடகம்\" குழு மற்றும் ஜோர்ஜ் குருஷேவ்வின் \"தாயகம்\" பத்திரிகைக்குழு உட்பட பல சஞ்சிகைகள் புலம் பெயர் நாடுகளில் வெளிவந்து கொண்டிருந்ததுடன் இவை அனைத்தும் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும், இலங்கையில் நிலைகொண்டிருந்து இந்தியப் படையினரதும் மக்கள் விரோத செயற்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துகொண்டிருந்ததுடன், தமிழ் மக்களின் \"ஏக பிரதிநிதி\" எனக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் கொலைகளையும் கண்டித்தும் அதற்கெதிராகப் போராடியும் வந்திருந்தனர். 1991ம் ஆண்டு பிரான்சிலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்த \"சமர்\" சஞ்சிகை முதலாவது இதழில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வட மாகாண முஸ்லீம்கள் இனச் சுத்திகரிப்பும், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையும் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்திலும் மன்னாரிலும் ஏனைய விடுதலை இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளும் கண்டிக்கப்பட்டிருந்தன. ரகுமான் ஜான் இன்று அவதூறு செய்யும் இரயாகரனும் \"சமர்\" சஞ்சிகைக்குழுவில் அங்கம் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் சுவிற்சலாந்திலிருந்து வெளிவந்து கொண்டிரு��்த \"மனிதம்\" சஞ்சிகையில் (இதழ் 8) ஜீவனால் வரையப்பட்ட காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை தாங்கிய ஓவியம் முன் அட்டைப்படமாக வெளிவந்திருந்தது. 1992 தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து \"தேடகம்\" (கனடா) சார்பில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் \"தேடகம்\" குழுவின் சார்பாக \"பலிக்கடாக்கள்\" என்ற நாடகமும் ஜீவனின் நெறியாள்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளில் அங்கம் வகித்து பின்னர் அதிலிருந்து விலகி கனடாவில் வாழ்ந்த ராஜு மாஸ்டர், மற்றும் சஞ்சீவனின் உதவியுடன் மேடையேற்றப்பட்டிருந்தது.\n\"பலிக் கடாக்கள்\" நாடகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போக்கை கடுமையாக விமர்சனம் செய்ததொன்றாக அமைந்திருந்ததோடு வடமாகாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட காட்சியையும் கூடவே கொண்டிருந்தது. காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் குறித்த 13வது நினைவு நிகழ்ச்சி \"கருமையம்\" அமைப்பினால் கனடாவில் நினைவு கூரப்பட்டபோது \"கைநாட்டு\" என்ற சஞ்சிகை வெளியீடும் நடைபெற்றிருந்தது. \"கைநாட்டு\" சஞ்சிகையின் அட்டைப் படம் காத்தான்குடி முஸ்லீம் படுகொலை குறித்த ஜீவனின் ஓவியத்துடன் வெளிவந்ததோடு காத்தான்குடி முஸ்லிம் படுகொலை குறித்த விவரண ஒளிநாடாவும் காண்பிக்கப்பட்டது.\nபுலம்பெயர்ந்த தமிழ் முற்போக்கு–ஜனநாயக சக்திகள் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து அதற்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போது ரகுமான் ஜான் முஸ்லீம் மக்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்குகள் எவையையும் கண்டுகொள்ளாதவராக இருந்ததுமடடுமின்றி இவை அனைத்தையும் மேற்கொண்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளை \"தேசிய சக்திகள்\" எனக் கூறி சாமரை வீசிக்கொண்டிருந்தார். முஸ்லீம் மக்கள் மேல் இத்தனை கொடுமைகளும் நடைபெறுகையில் தனது \"அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு\" அமைவாக வாய்மூடி மௌனம் காத்த ரகுமான் ஜான் யார், நாம் யார் என்பதை வடக்குக்-கிழக்கு முஸ்லீம் மக்கள் இலகுவில் இனம் கண்டுகொள்வர். இப்பொழுது என்னவென்றால் முஸ்லீம் மக்களின் ஒரே குரலாகத் தான்இருப்பது போலவும் \"தமிழ் முற்போக்கு–ஜனநாயக\" ��க்திகள் முஸ்லீம் மக்களை இழிவுபடுத்தும் விதத்தில் இணையத்தளங்களில் எழுதுவதாயும் கண்ணீர் வடிக்கின்றார்.\n\"சாதாரண போராளி ஒருவர் காட்டிக் கொடுத்தார் என்று குற்றம் சாட்டுவதாயின் அதற்குப் பலமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்\" என் கூறும் ரகுமான் ஜான் ரொறன்ரோவில் நடைபெற்ற தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் மற்றவர்களைச் சுட்டிக்காட்டி \"இலங்கை அரசின் ஆள் என்பதில் சந்தேகம் கிடையாது, அதுதான் உண்மை\" என எந்தவித \"ஆதாரங்களை\"யும் முன்வைக்காது கூறியதானது \"துரோகி\" அரசியலில் இருந்து இன்னமும் தன்னைத் துண்டித்துக் கொள்ளமுடியாமல் இருக்கும் \"இடதுசாரி\"யின் கண்ணோட்டத்தையே வெளிப்படுத்துவதுடன் \"உபதேசம்\" ஊருக்கே ஒழிய தனக்கல்ல என்பதாகவே இருககிறது.\n\"இப்படியான குற்றச்சாட்டுக்களை சம்பந்தப்பட்டவர்கள் பொது ஊடகங்களில் முன்வைக்கும்போது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்\" என உபதேசிக்கும் ரகுமான் ஜான் \"தேசம் நெற்\" இணையத்தளத்தில் \"பொறிமகன்\" \"ராம்\" என்ற புனைபெயர்களில் ஒழிந்திருந்தும் பின்னர் தனது சொந்தப் பெயரிலும் அநாகரிக அரசியல் செய்ததையும் , சிலரை \"இலங்கை அரசின் கைக்கூலிகள்\" என்று எந்தவித \"ஆதாரங்களையும் முன்வைக்காது\" முத்திரை குத்தியமையையும், எமது நண்பர்கள் சிலரின் சாதியைச் சுட்டிக்காட்டி எழுதிய \"பெருமை\"க்கும் உரியவராவர்.\n\"இஸ்லாமிய விரோத\" சிந்தனைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள ஒவ்வொரு தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் இதயசுத்தியுடன் போராட வேண்டும்\" என \"தமிழ் - முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கு அறிவுரை கூறும் ரகுமான் ஜான் \"இப்படிப்பட்ட இஸ்லாமிய வெறுப்புக் கருத்துக்கள் மூலமாகவும் வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்ததன் மூலமாகவும்\" எனத் தொடரும் ரகுமான் ஜான் இத்தனை கொடூரங்களையும் முஸ்லீம் மக்களுக்குச் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளை \"தேசிய சக்தி\" களாகவும் அதற்கெதிராகப் போராடிய தமிழ் முற்போக்கு –ஜனநாயக சக்திகளை \"இஸ்லாமிய விரோத \" சிந்தனை கொண்டவர்களாகவும் காண்பதானது, ரகுமான் ஜான் எந்தப் பக்கத்தில் உள்ளார் என்பதை தெளிவாகவே நிரூபித்துக் காட்டியுள்ளது. தனது கட்டுரை நண்பர்களது கோரிக்கைகளுக்கு இணங்கவும் சில அம்சங்களை உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார் ரகுமான்ஜான். நண்பர்களது கோரிக்கைகளுக்கு இணங்க \"சில அம்சங்களையல்ல\" பல அவதூறுகளை \"உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டது\" என்பதே உண்மையாகும் \"நண்பர்களால் ஒருவன் அறியப்படுகிறான்\" என்பது முதுமொழி. ரகுமான் ஜானும் கூட அவரது நண்பர்களால் அறியப்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34634", "date_download": "2018-11-15T02:19:32Z", "digest": "sha1:DUEIH3PSS2ESTKTKUFBPAALBEIZKBMBX", "length": 8595, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வரலாற்றில் முதற்தடவையாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nவரலாற்றில் முதற்தடவையாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nவரலாற்றில் முதற்தடவையாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஇலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nஅதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் 156.91 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 160.0069 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.\nவரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை வங்கி டொலர் வீழ்ச்சி\nலண்டனின் பெருமைமிகு Dorchester ஹோட்டலில் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறும் Sapphire Residences இன் சர்வதேச அறிமுகம் வரலாறு உருவாக்கப்படும் போது அ��்கு வருவதற்கு பெரும்பாலான மக்கள் எதையும் கொடுப்பர்.\n2018-11-14 15:24:04 ஓர் அடையாளத்தின் அறிமுகம்\nஉள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டி வரும் Ebony Holdings\nஇலங்கையில் ஆண்களுக்கான நவநாகரிக ஆடையணிகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான Ebony Holdings நாட்டில் நிலவும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.\n2018-11-12 16:31:38 வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூடட்டும் Ebony Holdings\nவிமான நிலையத்தில் தேனீர் வழங்கி இலங்கை வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரவேற்பு\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் டெல்மா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பங்குகொள்ளும் தொடர் கிரிக்கட் போட்டிகளை கண்டு களிப்பதற்காக இலங்கை வரும் ரசிகர்களுக்கு இலங்கை தேனீரை வழங்க முன்வந்துள்ளது.\n2018-11-12 14:40:16 இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தேனீர் புபசாரம்\nசுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 3 புதிய விமான சேவைகள்\nபுதிய மூன்று விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒக்டோபர், நவம்பர் 2018 காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றது.\n2018-11-12 13:39:06 ஐரோப்பிய பட்டய விமான சேவை\nடயலொக், பெண்களுக்கான தனிப்பட்ட டிஜிட்டல் நல்வாழ்வு உதவியாளரான Yeheli.lk, (தோழி.lk thozhi.lk) இனை அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-11-06 14:25:47 டயலொக் அறிமுகம் தோழி\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-11-15T02:22:18Z", "digest": "sha1:2FAH3CGO5D5C2KA2L3QY7UUKJ4PVX4FL", "length": 7680, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீரகேசரி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nயாழ்ப்பாணம், நல்லூர் கந்தனி வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வீரகேசரி நாளிதழ் தனது வாசகர்களுக்கு இலவசமாக சிறப்பிதழ் ஒன்றை வ...\nவவுனியா பாடசாலை மாணவர்களின் கல்விச் சுற்றுலா\nஇஸ்லாமிய வாசகர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள் \nபுனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு வீரகேசரி இணையத்தளத்தின் இஸ்லாமிய வாசகர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்து...\n89 ஆவது அக­வையில் கால்பதிக்கும் வீரகேசரி\nஇதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி இன்று 89 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றத...\nவாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவீரகேசரி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோ...\nசெய்தி வெளியிடலில் 15 வருட சேவையைக்கொண்ட “தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும்” செய்தி இணையத்தளமான வீரகேசரி இணையத்தள செய்...\nசெய்தி வெளியிடலில் 15 வருட சேவையைக்கொண்ட “தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும்” செய்தி இணையத்தளமான வீரகேசரி இணையத்தள செய்...\n88 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் வீரகேசரி நாளிதழ்\nஇதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி நாளிதழ் 88 ஆவது ஆண்டில் இன்று ஆகஸ்ட் 6 ஆம் திகத...\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது விழா -2016 : எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு 9 விருதுகள்\nஇலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில், எக...\nவீரகேசரி நாளிதழின் 87 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு Rajhesh Vaidhya Live in concert In Srilanka\nவீரகேசரி நாளிதழின் 87 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஆரா எ��்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற வீணை வாத்தியர்...\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/3.html", "date_download": "2018-11-15T02:21:11Z", "digest": "sha1:XRC4LUFDY56FG3U7XFMBKFDG4OBGX36Q", "length": 28396, "nlines": 117, "source_domain": "www.vivasaayi.com", "title": "நடிகரும்,பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநடிகரும்,பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.\nநடிகரும்,பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.\nஇயக்குனர் மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகவும்,தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றினார்.விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும்,தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார்.தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தார்.உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார்.\nஇயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து,பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வ���ு திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர். அத்தகைய சிறப்புமிக்க இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்.\nமணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.\nமணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.\nபாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ���காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.\n1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும். அதைத் தொடர்ந்து, ‘ஜோதி’ (1983), ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983), ‘இளமைக் காலங்கள்’ (1983), ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984), ‘ஜனவரி ஒன்னு’ (1984), ‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984), ‘இருபத்தி நாலு மணிநேரம்’ (1984), ‘நூறாவது நாள்’ (1984), ‘அன்பின் முகவரி’ (1985), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986), ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘இனி ஒரு சுதந்திரம்’ (1987), ‘தீர்த்தக் கரையினிலே’ (1987), ‘புயல் படும் பாட்டு’ (1987), ‘கல்யான் கச்சேரி’ (1987), ‘ஜல்லிக்கட்டு’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988), ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988), ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘சந்தனக்காற்று’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992), ‘மூன்றாவது கண்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வீரப்பதக்கம்’ (1994), ‘ராசாமகன்’ (1994), ‘தோழர் பாண்டியன்’ (1994), ‘கங்கை கரை பாட்டு’ (1995), ‘ஆண்டான் அடிமை’ (2001), ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது, தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.\nநடிகராக மணிவண்ணன் ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.\nமணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.\nமணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.\nஇயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி,அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.\n1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.\n1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.\n1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.\n1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.\n1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\n2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில்,அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.\nபல இயக்குநர்களையும், நடிகர்களையும் உருவாக்கியவர்.கட்சி பேதங்களை தாண்டி தன் நடிப்பாலும்,இயக்கத்தாலும்,அரசியற்செயற்பாட்டாலும் அனைவராலும் மதிக்கப்பட்ட தமிழ் உணர்வாளரான திரு.மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந��தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2018-11-15T02:50:48Z", "digest": "sha1:LDK4YYROR4ZNZZKLX2WNWMOLA3OO7RNN", "length": 6390, "nlines": 105, "source_domain": "chennaivision.com", "title": "சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் 'சுந்தரபாண்டியன் 2'! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணியில் ‘சுந்தரபாண்டியன் 2’\nகடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த படம் – சுந்தரபாண்டியன்.சசிக்குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமும் கூட\nசுப்ரமணியபுரம்,ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தினார் சசிக்குமார்.\nமுதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஆர்.பிரபாகரன்,தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்,’சத்திரியன்’ என தனக்கான அடையாளங்களைப் பதிவு செய்தார்.\nசசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன் இருவரின் சமூக வலைத்தளங்களில் ‘சுந்தரபாண்டியன் கூட்டணி மீண்டும் எப்போது’என்கிற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு.குறிப்பாக தென்மாவட்ட ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும் போது இருவரிடமும் முன்வைக்கிற கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.\nஅப்படிக் கேள்வி எழுப்பிய ரசிகர்களின் வேண்டுகோள் இப்போது நிறைவேறப்போகிறது என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்.தற்போது சசிக்குமார்,சமுத்திரக்கனி கூட்டணி ‘நாடோடிகள் 2’ படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள்.இந்தப் படம் முடிந்த கையோடு ‘சுந்தரபாண்டியன் 2’ படம் தொடங்கும் எனத்தெரிகிறது.\nஇந்த தகவல் தெரிந்ததும் நான்கைந்து தயாரிப்பாளர்கள் தங்கள் கம்பெனிக்கு படம் பண்ணிக்கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்களாம்.விரைவில் அதிரடியான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nமக்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கிய தளபதி ரசிகர்கள்\nஇசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://panindiahindu.wordpress.com/2017/10/", "date_download": "2018-11-15T02:37:43Z", "digest": "sha1:Q2K4PXN25QAOXKMTYFWYWN7GTIKMB7MA", "length": 7855, "nlines": 121, "source_domain": "panindiahindu.wordpress.com", "title": "October | 2017 | panindiahindu", "raw_content": "\n#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது. #Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது. #Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது. #Aero_Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திட முடியாது. #Mathematical தெரியாமல் கண்க்கதிகாரம் படைத்திடல் முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திட முடியாது. #Explosive_Engineering தெரியாமல் குடவரைகளை … Continue reading →\nஜோசெப் விஜய் அப்துல் ஹமீது, என்றும் சமோசா\nSekar Chandra 2 hrs · அண்ணன் Kambathasan Dasan KDசுவரிலிருந்து இதுவரை..நடிக்க வந்த முதல் கடந்த வாரம் வரை, ஜோசெப் விஜய் என்று யாராவது ஹிந்த்துவாவாதிகள் மதத்தை குறிபிட்டு அழைத்து உள்ளார்களா ஒன்று இரண்டு, முன்பு பார்த்தேன்.. அதுவும் வெறுப்புடன் அழைத்ததாக இல்லை.. ஆனால், மூன்று நாட்களாக எங்கு பார்த்தாலும் ஜோசெப் விஜய்தான்.. யார் காரணம் ஒன்று இரண்டு, முன்பு பார்த்தேன்.. அதுவும் வெறுப்புடன் அழைத்ததாக இல்லை.. ஆனால், மூன்று நாட்களாக எங்கு பார்த்தாலும் ஜோசெப் விஜய்தான்.. யார் காரணம்\nகாட��டை கட்டி கட்டிக் காக்கும் கரீம்\nகாட்டை கட்டி கட்டிக் காக்கும் கரீம் முந்தய அடுத்து காட்டிற்குள் ஆதிவாசிகள் குடிசைக் கட்டி வாழ்வதை அறிவோம். ஆனால், 32 ஏக்கரில் ஒரு காட்டையே உருவாக்கி, அதில் வீடு கட்டி வாழ்கிறார் கேரளாவை சேர்ந்த அப்துல் கரீம். காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரத்தில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில் பரப்பா அருகே மிகச்சிறிய ஊர் புளியங்குளம். ஆங்காங்கே … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://srirangapankajam.com/archive-other-alluri/", "date_download": "2018-11-15T02:04:39Z", "digest": "sha1:MNZBZLEKLTY3EN42QFTLL2YI6CIYKTQO", "length": 3392, "nlines": 69, "source_domain": "srirangapankajam.com", "title": "Archive Other Alluri | Sri Ranga Pankajam", "raw_content": "\n3) ஸ்ரீமான் அல்லூரி வேங்கடாத்தரி ஸ்வாமியின் வரலாறு\nஇந்த வலைப்படத்தில் அரங்கன் சாற்றிக்கொணடிருக்கும் கிரீடத்தின் பெயர் ‘பாண்டியன் கொண்டை’. இந்த விலைமதிக்க முடியாத கிரீடத்தினை சுந்தரபாண்டியன் என்ற பேரரசன் சமர்ப்பித்தான். ஆனால் அது பழுதாகி அதேப்போன்ற இந்த கிரீடத்தினை ஒரு ஆண்டி வீதிவீதியாக உஞ்சவிருத்தி எடுத்துச் செய்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா ஆனால் அதுதான் உண்மை. அரங்கனைப் பொறுத்த வரை அரசனும் ஒன்றுதான் ஆனால் அதுதான் உண்மை. அரங்கனைப் பொறுத்த வரை அரசனும் ஒன்றுதான் ஆண்டியும் ஒன்றுதான் அவன் முடிவெடுத்து விட்டால் யாரை வேண்டுமானாலும் செய்விக்கச் செய்வான் திரு. ஆர்.வீ. ஸ்வாமி உரைநடையாகவும், கவிதையாகவும் நம்மை உருக வைத்துள்ளார். கிளிக் செய்யுங்கள்:\n2. வேங்கடாத்ரி வரலாறு – கவிதை வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-15T02:51:39Z", "digest": "sha1:2TANIYR6HH4TIOKCC33J2ETDVQ7DJ3OV", "length": 103950, "nlines": 209, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "இந்துமடங்கள் முற்றுகை | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nArchive for the ‘இந்துமடங்கள் முற்றுகை’ Category\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nசமீபத்தி���், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.\nஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\nமுஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.\nமுஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.\nஇஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், இஸ்லாம், சிதம்பரம், சைவம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நபி, நித்யானந்தா, மடாதிபதிகள், மன்னிப்பு, மிரட்டல், முகமது, முஸ்லீம், முஹம்மது, வழக்கு\nஅருணகிரிநாதர், அரேபியர்கள், ஆக்கிரமிப்பு, ஆதீனம், ஆறுமுக நாவலர், ஆறுமுகசாமி, இந்து சங்கம், இந்து மடங்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கோவில் உடைப்பு, சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, சுல்தான், சைவதூஷண பரிகாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நடராஜர் ஆலயம், நித்யானந்தா, போராட்டம், மடாதிபதி, மடாதிபதிகள், மதுரை, மன்னிப்பு, மாலிக்காஃபூர், மிரட்டல், முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், முஸ்லிம்கள் இந்துத் துறவியரைத் தாக்குதல், முஸ்லீம் ���ல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nதிருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nதிருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nமடங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது: 2002ல் பரபரப்பாக தினமும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. 650 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும், அத்தகைய மடம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது அடியார்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. சொத்துக்களை நிர்வகிக்கத் தெரியாமல், மடாதிபதிகள் இருப்பது, அரசியல் சார்புடன் குத்தகைக்கு விடுவது, அத்தகைய ஆட்களை கோவில்களில் தக்கார் போன்ற வேலைகளுக்கு நியமிப்பது முதலியவை மடங்களில் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கடந்த ஆட்சியில், தமிழக மடங்கள் மிரட்டப் பட்டன, மறைமுகமாக பணம் கொடுக்கச் சொல்லியும் வற்புறுத்தப் பட்டன என்று மடாதிபதிகள் புழுங்கிக் கொண்டிருந்தனர். செந்தமிழ் மாநாட்டில் கூட அவர்கள் ஒதுக்கப்பட்டது, மற்றும் இந்து மதத்திற்கு உரிய இடம் அளிக்காதது முதலியவை கருணநிதியின் மனத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இந்நிலையில் திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் உட்பட 11 பேருக்கு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவாவடுதுறை ஆதீனத்தை கொல்ல முயற்சி அப்பொழுதைய செய்தி: திருவாவடுதுறை:செவ்வாய்க்கிழமை, ஜூலை 9, 2002, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாகக் கருதப்படும் 4 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்[1]. நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை ஆதீனம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இதன் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் மற்றும்சொத்துக்கள் உள்ளன.\n07-07-2002 கொலை முயற்சி: நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜையில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் சிவப்பிரகாச ��ுவாமிகள். அப்போது அவருடைய மெய்க்காப்பாளரான வரதராஜன் மாடியில் உள்ள மடாதிபதியின் படுக்கையறைக்குச்சென்றார். அந்த அறையின் அருகே அடையாளம் தெரியாத நான்கு பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டவுடன் அந்த நான்கு பேரும் வேகமாகத் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து மற்ற ஆதீன ஊழியர்களும் ஓடி வந்து அவர்களைத் தேடினர். ஆனால் அதற்குள் அந்த மர்மமனிதர்கள் எங்கோ ஓடி மறைந்து விட்டனர்.\nவிஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சி: அவர்கள் ஓடுவதற்கு முன் அந்த அறைக்கு அருகிலேயே விஷ ஊசி, தலையணை, கையுறைகள் மற்றும் கயிறு ஆகியவற்றைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிவப்பிரகாச சுவாமிகள் படுக்கையறைக்கு வந்தவுடன் அவரைக் கொலை செய்வதற்காகத் தான் அந்நபர்கள்வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள மடாதிபதியின் படுக்கையறைப் பக்கம் வெளி நபர்கள்யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. எனவே மடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் அங்கு வந்திருக்கக் கூடும் என்று போலீசார்சந்தேகப்படுகின்றனர். தப்பியோடிய நான்கு பேரையும் தேடும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\n08-07-2002: இளையபட்டம் தற்கொலை முயற்சி: திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய சிலர் முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் அதன் துணைமடாதிபதி நேற்று மாலை அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்[2]. இது நாடகமா அல்லது கொலை முயற்சியில் தப்பித்துக் கொள்ள செய்த செயலா என்று தெரியவில்லை. இருப்பினும், கொலை முயற்சியில், இவர் சந்தேகிக்கப் பட்டார். ஆனால், மயங்கிய நிலையில் கிடந்த அவரை மடத்தின ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். தன் மீது எல்லோரும் சந்தேகப் பார்வை வீசுவதால் இந்தத் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.\nமுன்னாள் ஊழியர் உள்பட 5 பேர் கைது: திருவாவடுதுறை: மூத்த மடாதிபதியை கொல்ல சதி செய்த இளைய மடாதிபதி கைது[3]: இந் நிலையில் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் படை போலீசார் மடத்தில் வேலை செய்த சாமிநாதன், தியகராஜன்ஆகிய 2 ஊழியர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். இதில் சாமிநாதன், தியாகராஜன் ஆகிய இருவரையும் சமீபத்தில் பெரிய மடாதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்தார். இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். கூலிப் படையின் மூன்றாவது நபரான தமிழ்ச்செல்வன் தனது மனைவியை மடத்துக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியையாக சேர்க்கமுயன்றார். இதற்கு மடாதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவர் மடாதிபதி மீது அதிருப்தியுடன் இருந்தார். இவர்கள் தவிர சக்திவேல், சிவக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் பணத்துக்காக இந்தக் கொலைசெய்ய முன் வந்தவர்கள். இந்தக் கும்பலுக்கு தலைவனாக சக்திவேல் இருந்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இளைய மடாதிபதி தான் இந்தக் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாத் தெரியவந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்கவும், மூத்த மடாதிபதி பதவியைப் பிடிக்கவும் இளைய மடாதிபதி இந்த சதித் திட்டம் போட்டுள்ளார். மேலும் இந்தக் கும்பலை தனது அறையில் பதுங்கியிருக்கச் செய்தும் இளைய மடாதிபதி உதவி செய்திருக்கிறார். தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய மடாதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.\nமூத்த மடாதிபதி மீது இளையவர் புகார்: இந் நிலையில் இளைய மடாதிபதி காசி விஸ்வாநாதனை கொலைப் பழியில் சிக்க வைக்க மூத்த மடாதிபதி சதி செய்வதாகவும் புகார்எழுந்துள்ளது. பிடிபட்ட 5 பேருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்ட 5 பேரும் இளைய மடாதிபதியின் தூண்டுதலால் தான் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்தந்துள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் வைத்தே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களும் 5 பேர் கூலிப் படைக்கு உதவியாக இருந்ததுதெரியவந்துள்ளது.\n20-07-2002:: கொலை முயற்சி நடந்தது: திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த சன்னிதானம் சிவப்பிரகாச பண்டார சந்நிதி, இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சந்நிதி. ஆதினத்தில் ஊழியர்களாக சுவாமிநாதன், தியாகராஜன், சரபோஜி ��ணியாற்றினர். முன்விரோதம் காரணமாக, விஷ ஊசி மூலம் மூத்த சன்னிதானத்தைக் கொலை செய்ய, தமிழ்ச்செல்வன், சங்கரன், சிவக்குமாருடன் சேர்ந்து சுவாமிநாதன், தியாகராஜன், இளைய சன்னிதானம் சதி செய்ததாக சொல்லப்பட்டது. கூலிப்படையினரை இளைய சன்னிதானத்தின் அறைக்கு, சுவாமிநாதன் அழைத்துச் சென்றார். மூத்த சன்னிதானத்தின் அறைக்குள் நுழைந்து, அவரைக் கொலை செய்வதற்காக விஷ ஊசி, தலையணையுடன் தயாராக இருந்தனர். அறைக்குள் இருந்த கதவின் பின்புறம், இவர்கள் மறைந்திருந்தனர். அப்போது, வரதராஜன் என்பவர், இதைக் கவனித்து விட்டார். உடனே, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடினர்[4]\n27.8.2002: குற்றப்பத்திரிகை மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது:. சிவபிரகாச பண்டார சன்னதி, திருவாடுதுறை ஆதீனத்தின் பெரிய சன்னதியாக செயல்பட்டு வருகிறார். அங்கு காசிவிஸ்வநாத பண்டார சன்னதி, இளைய ஆதீனமாக இருந்தார். முன்விரோதம் காரணமாக, பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இளைய ஆதீனம் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 27.8.2002 அன்று மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரிய ஆதீனத்தை கொலை செய்வதற்காக இளைய சன்னிதானத்துடன் சேர்ந்து ஆதீன ஊழியர்கள், கூலிப்படையினர் சதித்திட்டம் தீட்டியதாகவும், அவருக்கு சயனைடு மருந்தை ஊசிமூலம் செலுத்தியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n22.12.2003: சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது:[5] இச் சம்பவத்தையடுத்து இளைய மடாதிபதியை அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. வாக்குமூலங்கல், மற்ற சுற்றுப்புற சாட்சியங்கள் முதலியவற்ரின் ஆதாரமாக குற்றம் சாட்டப்பட்ட இளைய சன்னிதானம் உட்பட 11 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து 22.12.03 அன்று நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார்[6].\nமார்ச் 8, 2005: நாகப்பட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட் உறுதி செய்தது: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தண்டனை விதிக்கப் பட்டவர்கள், மயிலாடுதுறை தீர்ப்பிற்கு எதிராக, கீழ் முறையீடு-நாகபட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முறையீடு செய்தனர். ஆனால், தண்டனையை உறுதி செய்ததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்[7].\nமேல் முறையீடு செய்யப்பட்டது: இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நாகை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மயிலாடுதுறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். இளைய சன்னிதானம் சார்பில் வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் ஆஜரானார். மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கே.பி.கே.வாசுகி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சங்கரன் இறந்துவிட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொலை முயற்சி குற்றத்துக்கான நோக்கத்தை ஆதாரங்கள் மூலம் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. காவல்துறையினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், சாட்சியங்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. குற்றவாளியின் அடையாள அணிவகுப்பும் முறையாக நடத்தப்படவில்லை. எனவே இளைய சன்னிதானம் உட்பட அனைவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சன்னதி உட்பட 10 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதிருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் செம்மொழி மாநாட்டினை விமர்சித்தது: ஆதினம் தமது கருத்தை வெளியிட்டபோது, பத்திரிகைகள் விதவிதமாக அதை வெளியிட்டன. தினமலர், “தியானத்தை வியாபாரமாக்கிவிட்டனர் : திருவாடுதுறை ஆதினம் ஆதங்கம்[8] என்று வெளியிட்டபோது, நக்கீரன் நக்கலாக, “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று வெளியிட்டது. எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது என்று திருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் கூறினார்.\nஇங்குதான் நாத்திக சித்தாந்திகள் எப்படி தவறாக திரித்துக் கூறுகிறர்கள், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக அவர் “பசுவதை தடை ���ட்டம் கொண்டு வரவேண்டும்” என்று சொன்னதை, அப்படியே தலைப்பாக வைத்து, எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை ஆனால், “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று மட்டும் தலைப்பிடத் தெரிந்துள்ளது\nஇதுகுறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாய்ப்பாலுக்குப்பின் பசுவின் பாலைத்தான் மக்கள் குடிக்கின்றனர். கோயிலுக்கு தேவையான திருநீறு உட்பட அனைத்து பொருட்களும் பசுவிடம் இருந்தே கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும். தேவாரம், திருவாசகம் நாள்தோறும் படிப்பதால் துன்பங்கள் விலகும். நன்மைகள், அமைதி ஏற்படும். எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது. ஆசிரமங்களில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு சமுதாயமும் ஒரு காரணம். மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல், மனரீதியான பயிற்சிகளை செய்தபின்தான் தியானத்திற்கு செல்ல வேண்டும். தியானத்தினால் மனோசக்தி வரும். இன்று தியானத்தை பலரும் வியாபாரமாக்கி விட்டனர். செம்மொழி மாநாட்டில் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மிகம் சார்ந்த தமிழ் நூல்களும் செம்மொழி மாநாட்டில் சேர்க்கவேண்டும்”, என்றார்.\nஇந்து மடாதிபதிகள் தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படுமா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளில், இப்பிரச்சினைப் பற்றி, பலரும் பலவிதமாக அலசி, விமர்சித்துள்ளனர். மாற்று சித்தாந்திகள், மதத்தவர்களுக்குத் தேவையில்லை, நன்றாகவே மென்று உமிழ்ந்துள்ளனர். இருப்பினும், மடாதிபதிகள் முதலில் தாங்கள் எப்படி முறைப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகி வருகிறது. இந்தியாவில் உள்ள சந்நியாசிகள், மடாதிபதிகள், குருக்கள் முதலியோர், தெய்வ நம்பிக்கை, ஆன்மீகம் முதலிய காரணிகளைக் கொண்டே, தமது சீடர்கள், பக்தர்கள், மற்றவர்களை திருப்தி படுத்தி வரலாம். ஆனால், இன்று அவர்கள், அதையும் மீறி மற்ற காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கின்றனர். ஆகையால், ஒற்றர்களைப் போல உள்ளே நுழைந்து, விஷயங்களை அறிந்து, அவற்றைத் திரித்துக் கூறி, எழுதி குழப்பத்தைக் க��ட உண்டாக்கலாம். குறிப்பாக, மடங்கள் இடைக்காலங்களிலிருந்து முகமதிய, கிருத்துவ மதத்தினர்களால் அதிகமாகவே பாதிக்கப் பட்டு வந்துள்ளன. இப்பொழுது கூட திருவாடுதுறை ஆதினம் என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்திற்கு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெய்வநாயகம் போன்றவர்களுடன், ஒரு சாமியார் உலவி வருகின்றார்[9]. அவர் பட்டத்தில் / பதவியில் இல்லை என்கிறார்கள். இருப்பினும், ஜடாமுடியுடன், உத்திராக்ஷகோட்டை மாலை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை, காவி உடை சகிதம் வந்து, கிருத்துவர்களை ஆதரித்து பேசி வருகிறார்[10]. வெளிநாட்டவர்கள் கொடுக்கும் டாலர்கள் அல்லது அவர்களுடைய நிலை அல்லது வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும் என்ற ஆசி முதலியவற்றில் மயங்கிக் கூட, பற்பல மத விஷயங்கள், தத்துவ நுணுக்கங்கள், கூர்மையான வாதங்கள், முக்கியமான கிரியைகள் முதலியவற்ரைப் பற்றி சொல்லிக் கொடுக்கின்றனர்[11]. ஆனால், அவர்களோ அவற்றைத் திரித்து அவர்களது மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றி, சாதுர்யமாக விளக்கம் கொடுக்கின்றனர். அதிலும், நம்மவர்கள் மயங்கி, அவர்களது நுணுக்கங்களை, வஞ்சகங்களை, ஏமாற்று வித்தைகளை அறிந்து கொள்ளாமல், இங்கு நடக்கும் நிகழ்சிகளில், மாநாடுகளில், கூட்டங்களில் தாராளமாக இடம் கொடுத்து, மேடைகளில் அமர்த்தி, மாலை-சால்வை போட்டு மரியாதை செய்கின்றனர். ஆனால், அவர்களோ, தங்களது இடங்களுக்கு / நாடுகளுக்கு சென்றவுடன் தத்தமது உள்ளெண்ணங்களுக்கேற்ப, அவர்களுடைய திட்டங்களுக்கேற்ப, அவர்களது தலைவர்களின் ஆணைகளுக்கேற்பத்தான் செயபடுகிறார்கள்.\n[9] தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது, இவர் மேடையில் தெய்வநாயகம், சின்னப்பா, லாரன்ஸ் பயாஸ் போன்றவகளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, நெருக்கமாக பேசி, அளவளாவிக்கொண்டிருந்தார். போதாகுறைக்கு, ஒரு ஜீயர் வேறு வந்திருந்தார்\n[10] சிவஸ்தலங்களில் இத்தகைய உருவங்களுடன் பிச்சைக்காரர்கல் கூட உலவி வருகிறார்கள். உண்மை சொல்லப் போனால், அத்தகைய பிச்சைக்காரர்கள் மற்றும் போலிகள், உண்மை மடாதிபதிகளை விட நன்றாகவே தோற்றளிக்கிறார்கள், புதியதாக வருபவர்கள், தெரியாதவர்கள் இவர்களைப் பார்த்தால், நம்பி ஏமாந்தே விடுவார்கள்\n[11] அவர்களுக்கு அத்தகைய தகுதி உண்டா இல்லையா என்று கூட பார்ப்பதில்லை. குறிப்பாக ஆராய்ச்சிற்காக என்���ு வரும் மாணவ-மாணவிகளுக்கு அத்தகைய நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் ஏதோ எல்லாவற்றையும் கரைக்கண்டவர்கள் போல எழுதுவதை மற்றும் சொல்லிக்கொடுத்தவகளையே பாதகமாக விமர்சிப்பது, இந்து மதத்தை கேவலமாக குறிப்பிடுவது, முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள்.\nகுறிச்சொற்கள்:ஆதினம், இளைய ஆதீனம், கொலை முயற்சி, சித்தாந்தம், சைவமடம், சைவம், தற்கொலை, தற்கொலை முயற்சி, திருவாடுதுறை, பதவி, பதவி ஆசை, பெரிய ஆதீனம், மடம், வழக்கு\nஆக்கிரமிப்பு, இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்துமடங்கள் முற்றுகை, கொலை, கொலை முயற்சி, கோயில், சடங்குகள், சண்மதங்கள், சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தற்கொலை, திருவாடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், தெய்வநாயகம், நடராஜர் ஆலயம், பசு, பசு மாடு, பட்டம், பதவி, மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிப்தி, மதமாற்றம், மயிலை, லிங்க வழிபாடு, லிங்கம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nஏழு ஜன்மங்களிலும் நீதான் என் மனைவி, கணவன் என்பவர்கள், ஏழு நாட்களுக்கு, எழுபது பெண்களுடன் , ஆண்களுடன் படுப்பார்களா\nபொதுவாக இன்று இந்தியர்கள், இந்தியா அல்லாத இந்தியாவிற்குப் பொறுந்தாத கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம்……….முதலியவற்றைப் பின்பற்றுவதால்தான் இத்தகைய சோரம் போகும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.\nகுறிப்பாக, இந்தியா எனும்போதே “பாரதத்தை” விட்டுவிடுகிறோம். அரசியல் நிர்ணய சட்டம், இந்தியா என்கின்ற பாரதம் என்றதால், பாரத்தத்தை மறைந்து வாழ்கின்ற பாரத மக்கள், தங்களது தாம்பத்திய, குடும்ப, ஆண்-பெண் நல்லுறவுகளை இழந்து உழல வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.\n“கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா” என்று ஆரம்பித்து, “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” என்றாகியபோதே, பொறுப்புள்ள மக்கள் அதைப் பற்றி சிந்திக்காமல், வெட்டியாக நேரத்தை விரசத்தில் வீணாக்கி, தமிழை விபச்சரமாக்கிய, கொச்சைப்பேர்வழிகளைத் தலைவர்களாக்கினார்கள். அவர்கள்தாம் அன்று “(……………)…………………ஆளுக்குப்பாதி” என்று போஸ்டர்கள் ஒட்டி, இத்தகைய சீரழிவை ஆரம்பித்து வைத்தனர். எனவே, அந்த அயோக்கியர்களை ஏன் விரட்டக்கூடாது\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, குடும்பம், சோரம், தாம்பத்தியம், படி தாண்டும் பத்தினிகள், மனிவியை வாடகைக்கு விடும் கணவன்கள், மனைவி\nஆனந்த குடும்பம், ஆன்மீகப் புரட்சி, ஆலமரக் குடும்பம், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, காந்தியும் திராவிடமும், கிருத்துவ மதவெறியர்கள், கூட்டுக் குடும்பம், கோயில், சடங்குகள், சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, சைவதூஷண பரிகாரம், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திருமண முறை, திருமணம், நல்லதொரு குடும்பம், பாலியல் ரீதியிலான சிந்தனைகள், பாலியல் ரீதியிலான விளக்கங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு நாடகம் ஆடும் கிருத்துவக் கயவர்கள்\nகார்தரு சோலைக் கபாலிச் சரம் அமர்ந்தான்\nஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்\nதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், “கடற்கரையில் மயில்கள் ஆர்த்து நிறைந்திருக்கும் சோலையில்”, இருக்கும் கபாலீஸ்வரர் என்றார்\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nமடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்\nகடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம்…………………\nமயிலையின்கண்கடற்கரையிலுள்ள கோயிலில், மக்கள் மாசித்திங்களில், மக நாளில் நடத்தும் நீராட்டு விழாக் கண்டு…….\nஅப்படியென்றால் எங்கே அந்த கோயில்\nகடலக் கரை திரை அருகேசூழ்\nபிறகு எங்கே அந்த கோயில்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nஇந்த வார நக்கீரனில், இப்படியொரு செய்தி\nமயிலை கபாலீஸ்வரர் கோயில் எங்களுடையது…\nசைவ மதத்தினர் போற்றிப் புகழும் திருத்தலம் மயிலை கபாலீஸ்வரர் கோயில். ஆனால் இந்தக் கோயில் புனித தோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது. அதனால் கபாலீஸ்வரர் கோயில் கருவறையிலிருந்து பிராமணர்கள்……………\nகிருத்துவக் கொடியவர்களும் துலுக்கர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்: துலுக்கர் / முஸ்லீம்களைப் போல பற்பல அநியாயங்களை, அக்கிரமங்களை, குரூரங்களை, கொடுமைகளை இந்தியாவில் கிருத்துவர்கள் செய்துள்ளார்கள். ஆனால், ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்ததால், அவை வெளிவராமல் அமுக்கி வைத்தனர் (negationism). “செயின்ட்” சேவியர் என்றெல்லாம் புகழப் படும் கிருத்துவ மதத்தலைவர்கள், பாதிரிகள், ஔரங்கசீப்பைவிட மோசமான கொடுமைகளில் ஈடுபட்டிருப்பதை மறைத்துள்ளனர். ஏனெனில் கோவா மததண்டனைகள் / கொடுமைகள் (Goa Inquisition) பற்றி பேசுவது கிடையாது. அங்கு குழைந்தைகள் என்றுகூட பார்க்காமல், துலுக்கர்களைப் போல அல்லது அதைவிட கொடூரமாகக் கொன்றனர். பெண்களை பெற்றோர், கணவன்மார்களுக்கு முன்பாகவே கற்பழித்தனர், கொன்றனர். முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. இதெல்லாம் சரித்திரம்.\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கத்தோலிக்கக் காவாலிகள்: சென்னையிலும் கிருத்துவ மதவெறியர்களின் ஆட்டம் சொல்ல மாளாது. முக்கியமாக கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்தவர்கள் அவர்கள் தாம். ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக, மாற்றிக் கட்டுதல்-புதுப்பித்தல் என்ற போர்வையில், அங்கிருந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் முதலியவற்றை அடியோடு மறைத்து, இப்பொழுதுள்ள சர்ச்சைக் கட்டியுள்ளார்கள்.\nபோலி ஆவணங்கள் தயாரித்தது, சிறைக்குச் சென்றது: இந்த கேடுகெட்ட செயல், ஒரு பக்கம் இருக்க, அருளப்பா இருக்கும் போது லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து போலி ஆவணங்களை உருவாக்குவதில் ஈடு பட்டு, கையும் களவுமாக பிடிபட்டு, சிறையில் அடைக்கப் பட்டு, அவமானம் பட்டனர். இருப்பினும் சூடு, சுரணை இல்லாமல் மறுபடி-மறுபடி தெய்வநாயகம் என்ற போலி ஆராய்ச்சியாளனை வைத்துக் கொண்டு, வெட்கமில்லாமல், கத்தோலிக்கர்கள் மறுபடியும் இதைக் கிளப்புகிறார்கள் போலும்.\nபெண்களை சூரையாடும், கற்பழிக்கும் போக்கு இன்றும் மாறவில்லை: இன்றைய நாளில் வாடிகனே செக்ஸ் அசிங்களினால் ஆடி போய் இருக்கிறது. கற்பழிக்கப் பட்ட லட்சக் கணக்கான சிறுமியர்கள், இளம்பெண்கள் முதலியோர்க்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உள்ள போப்போ கதி கலங்கிக் கிடக்கிறார். அந்நிலையில், வெட்கம், மானம் எல்லாம் காற்றில் பறந்து உலகமெல்லாம் நாறிக்கொண்டிருக்கும் வேலையில், இத்தகைய க���டு கெட்ட செயல்களில் இறங்கி விட்டார்கள் போலும்.\nதமிழ் பத்திரிக்கைகளின் அலங்கோலம்: நக்கீரன் ஏற்கெனெவே ஒரு மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமான நிலைக்கு வந்து விட்டது. இப்பொழுது இத்தகைய முறைகளில் அந்த மோசடி பேர்வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இப்படி வெளியிடும் பொய்களின் மூலம், தனது நிலையை இன்னும் உயர்த்திக் கொள்கிறது போலும்\nதோமையர் வழி வந்த தமிழ் கிறிஸ்துவர்களுக்கே சொந்தமானது: கோயிலை இடித்த காவலிகள் இப்படி சொல்வதற்கு வெட்கமில்லை உண்மையிலேயே சைவத்தின் மீது இந்த போலிகளுக்கு பாசம் இருந்தால், அல்லது இந்தியர்கள் / தமிழர்கள் என்று சூடு, சொரணை, வெட்கம், மானம்………………………..ஏதாவது இருந்தால், இப்பொழுதுள்ள சாந்தோம் சர்ச்சை முதலில் இடித்துவிட்டு, அங்கேயே – அதாவது கபாலீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்து, பிறகு வரட்டும் பார்க்கலாம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு எல்லோரும் செல்வார்கள். அப்படி உள்ளே செல்லும்போது, இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ள ஒரு கல்வெட்டைப்பார்த்திருப்பார்களோ தெரியவில்லை\nகபாலீஸ்வரர்கோவில் சொல்கிறது, “முந்தைய கோவிலை இடித்துவிட்டுதான் சர்ச் கட்டப் பட்டுள்ளது” கபாலீஸ்வரர்கோவிலுக்குச் செல்பவர்கள், வாசலிற்கு இடது புறத்திலிலுள்ள ஒரு பெரிய கல்வெட்டைக் காணலாம். இதில் நான்காவது பத்தியில் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது பின்வருமாறு:\n“கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”.\nஒருகோவிலே இவ்வாறு தான் இடிக்கப்பட்டு இடம் மாறிக் கட்டப் பட்டு, அவ்வாறான உண்மையினை சொல்வது உலகத்திலேயே இங்குதான் உள்ளது எனலாம். அக்கல்வெட்டின் புகைப்படம் கீழே காணலாம்:\nகுறிச்சொற்கள்:“செயின்ட்” சேவியர், அருணகிரிநாதர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐரோப்பியர்கள், கத்தோலிக்கர்கள், கபாலீஸ்வரர் கோயில், கிருத்துவ மதவெறியர்கள், கிருத்துவக் கயவர்கள், கோயிலை இடித்தக் கிருத்துவர், கோயிலை இடித்தல், சாந்தோம் சர்ச், சைவ மதத்தினர், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், தெய்வநாயகம், போலி ஆவணங்கள், மடாதிபதிகள், மயிலை கோயிலை இடித்தக் கிருத்துவர், Goa Inquisition\nஅருணகிரிநாதர், ஆறுமுக நாவலர், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து அறநிலையத் துறையினர், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கடவுள் விரோத மனப்பாங்கு, கிருத்துவ மதவெறியர்கள், கோயில், சாந்தோம் சர்ச், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் சங்கங்கள், தமிழ்-இந்துக்கள், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், மயிலை, மயிலை கபாலீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் கோயில், மாலிக்காஃபூர் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு – II\nசிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு – II\nதிருக்கோயில்களில் தமிழ் ஒலிக்க வேண்டும்: திருப்பனந்தாள் ஆதீனம்\nமாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பத்மினி,​​ டாக்டர் கபாலிமூர்த்தி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கெüரவிக்கிறார் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் ​(வலது).\nசிதம்பரம், ​​ பிப்.​ 8, 2010:​ திருக்கோயில்களில் தமிழ் ஒலிக்கவும் திருமுறைகள் சபை ஏறவும் குன்றக்குடி அடிகளார் பாடுபட்டு வருவதாக திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் தெரிவித்தார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 12-வது உலக சைவப் பேரவை மாநாடு நடைபெற்றது.\n# மாநாட்டு நிறைவு விழாவில் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது:​ “தமிழ் திருமுறைகள் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழையக்கூடாது என்பது விதி அல்ல.​ எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம்.​ அதற்காக எந்தத் தியாகத்துக்கு தயாராக இருக்க வேண்டும்.​ அனைவரும் திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதி வழிபட வேண்டும்.​ அப்போதுதான் நாடு வளம் பெறும் “, என்றார்.\n# இலங்கை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் பேசியது:​ ‘யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்த ஆறுமுகநாவலரால் சிதம்பரத்தில் பாடசாலை மற்றும் அச்சுக்கூடம் தொடங்கப்பட்டது.​ இங்கு யாழ்ப்பாண மடத்துக்கு நிறைய நிலங்கள் உள்ளன.​ 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இலங்கையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம்.​ தற்போது அமைதி ஏற்பட்டு சமாதான சூழல் உருவாகியுள்ளது.​ இலங்கைத் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மற்றும் சைவ சமயத்தை கைவிட்டு விடமாட்டோம்.​ இன்றும் இலங்கையில் தமிழர் இல்லங்களில் தேவாரம்,​​ திருவாசகம் மற்றும் திருமுறைகளை ஓதி வழிபட்டு வருகிறோம்.​ இலங்கையில் 4 மதங்கள் உள்ளன.​ இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு கட்டமைப்பு உள்ளது.\n* இந்து மதத்துக்கு கட்டமைப்பு கிடையாது.​ கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இங்குள்ள சைவ ஆதீனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\n* இந்தியாவிலிருந்து வரும் நாளிதழ் மற்றும் வானொலி செய்திகளில் சன்னியாசிகளை கார்ட்டூன் மூலமாகவும்,​​ பேச்சு மூலமாக கேலியாக சித்தரித்து வருவதால் இலங்கையில் உள்ள இந்து மதகுருமார்களை கேலி செய்யும் குழப்பநிலை உருவாகியுள்ளது.\n* வானொலி மூலம் திருமுறைகள் தவறாக பாடப்படுகின்றன.​ இதனை இங்குள்ள ஆதீனங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.\n* இலங்கையில் உள்ள மதத் தலைவர்களுக்கு ரயில் போக்குவரத்து,​​ சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\n* இலங்கையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் 8 பாடங்களில் ஒரு பாடம் சமயப்பாடம் ஆகும்.​ தமிழகத்திலும் அந்த நிலை வர வேண்டும்“, என சோமசுந்தரதேசித ஞானசம்பந்தர் தெரிவித்தார்.\n# விருந்தோம்பல் நின்றுவிட்டது​ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிறைவுரையாற்றினார்.​ அவர் பேசியது:​ “சைவ சமயம்,​​ சமயம் மட்டுமல்ல,​​ தத்துவம் மட்டுமல்ல.​ அது வாழ்க்கை முறை.​ அனைத்து வல்லமைகளும் கொண்டது.​ இன்றைய அறிவியல் மற்றும் பகுத்தறிவு குறித்து உலகளவில் விடை சொல்லிக் கொண்டு வருகிறது சைவ சமயம்.​ சட்டத்தின் வழியாக ஏற்படுத்த முடியாத மனமாற்றத்தை சைவத்தின் வழியாக ஏற்படுத்த முடியும் என அப்பர் பெருமான் பாடியுள்ளார்.​ சமயங்கள் மானுடத்தை நெறிபடுத்துகின்றன.​ தற்போது சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாததால் இல்லங்களில் தங்கவைத்து நடைபெற���ம் விருந்தோம்பல் நின்று விட்டது.\n* குடும்பங்கள் வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன.\n* இதனால் தங்கும் விடுதிகள்,​​ உணவு விடுதிகள் பெருகிவிட்டன.\n* குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n* திருமணங்கள் சொர்க்கத்தில் இல்லை,​​ ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.\n* பெரியபுராணம் காட்டிய இல்லறத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்“, என்றார் குன்றக்குடி அடிகளார்.\nபழ.தரும. ​ ஆறுமுகம் வரவேற்றார்.​ பேரூர் சாந்தலிங்கராமசாமி அடிகளார் தொடக்கவுரையாற்றினார்.​ திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார்.​ உலக சைவப் பேரவை இந்தியத் தூதர் டாக்டர் பத்மினிகபாலிமூர்த்தி தொகுத்து வழங்கினார்.\nகல்வி நிறுவனங்களில் பண்ணிசையைப் பாடமாக்க கோரிக்கை\nசிதம்பரம், ​​ பிப்.​ 8:​ கல்வி நிறுவனங்களில் பண்ணிசையைப் பாடமாக அமைத்து தமிழிசையை வளர்க்க தமிழக அரசை வலியுறுத்தி சிதம்பரத்தில் நடைபெற்ற 12-வது உலக சைவப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உலகச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதை உலக சைவப் பேரவை வரவேற்கிறது.\n* திருமுறைகளை பண் மாற்றி பாடக்கூடாது;​ முறையாகப் பாட வேண்டும்.​ பாடுவோர் சீலமும்,​​ கோலமும் உடையவராகத்தான் இருத்தல் வேண்டும்.​ தமிழகத்தில் அவரவர் சமயங்களை அவரவர் மேற்கொண்டு ஒழுகுவது சைவ சமய சாஸ்திர உடன்பாடாகும்.\n* மதமாற்றம் சைவத்தில் அன்று முதல் இன்றுவரை கிடையாது.​ எனவே அவரவர் மதத்தை போற்றி வளர்ப்பதற்கும்,​​ அவரவர் வளர்வதற்கும் மத்திய அரசு ஆதரவு அளித்து நெறிப்படுத்த வேண்டும்.\n* சமய அடிப்படைகளை சைவர்கள் தெரிந்து கொள்ள சைவ ஆதீனங்களும்,​​ மடாதிபதிகளும் முயற்சியும்,​​ ஆதரவும் அளிக்க வேண்டும்.\n* பூஜைகள் இன்றி உள்ள திருக்கோயில்களில் அப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் அறிந்த மொழியின் வழியில் வழிபாடு செய்யும் நிலை உருவாக வேண்டும்.\n* ஓதுவாமூர்த்திகள் இல்லா திருக்கோயில்களில் சேவை மனப்பான்மையில் திருமுறைப் பயிற்சி பெற்ற இளைஞர்களை திருமுறைகளை ஓத முதியோர் ஊக்குவிக்க வேண்டும்.\n* ஆதீனங்கள் அவரவர் மரபுகளை பேணிக் காத்தல் வேண்டும்.\n* சிக்கல்கள் ஏற்படும் போது ஒன்றுகூடிக் கலந்தாய்ந்து முடிவுகளை எ���ுக்க வேண்டும்\nகுறிச்சொற்கள்:உலக சைவ மாநாடு, சிதம்பரம், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், தீர்மானங்கள்\n12வது உலக சைவ மாநாடு, இந்து மடாதிபதிகள், இந்துமடங்கள் முற்றுகை, உலக சைவ மாநாடு தீர்மானங்கள், சிதம்பரம், சைவ மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திருவாடுதுறை ஆதீனம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகைலாயம் செல்பவர்களுக்கு நிதி : அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை\nகைலாயம் செல்பவர்களுக்கு நிதி : அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை\nஹஜ் யாத்திரை மாதிரி கொடு என்று கேட்க வேண்டுமா: சிதம்பரம் : “ஹஜ்’ யாத்திரை செல்பவர்களுக்கு வழங்குவது போல் கைலாய யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் உலக சைவ மாநாட்டு ஏற்பாட்டிற்கு வந்துள்ள பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆகியோர் கூறியதாவது: சைவ சமய தொன்மை, பெருமைகளை யாவரும் உணர வேண்டும் என்பதற்காகவும், சைவ சமய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உலக சைவப் பேரவை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களுக்கு சைவம் பற்றிய புத்துணர்ச்சியும், சமய கருத்துக்களை பரிமாற வாய்ப்பும் ஏற்படும். திருமுறைகள் கண்டெடுத்த சிதம்பரத்தில் மாநாடு நடத்துவது சிறப்பு.\nகோவிலுக்கு செல்வது மட்டும் போதாது; சைவ சமய தத்துவங்களை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் மொழி தெரியாதவர்கள் கூட, திருமந்திரத்தை படிக்க விரும்புகின்றனர். அதையொட்டி, திருமந்திர பாடல்கள் 300 அடங்கிய 10 பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கடந்த 17ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களைப் போல நிர்வாகம் வேண்டும்: முஸ்லிம் மக்களுக்கு வக்பு வாரியம் இருப்பது போன்று, இந்து கோவில்களை துறவிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நிர்வகிக்க வேண்டும். முஸ்லிம்கள் “ஹஜ்’ யாத்திரை செல்வதற்கு நிதியுதவி வழங்க, ஆண்டுக்கு 230 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. அதே போன்று, இந்துக்கள் கைலாயம் செல்வதற்கும் நிதியுதவி வழங்க வேண்டும். சீன நாட்டின் கெடுபிடியால், ஒவ்வொருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. எனவே, அரசு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் கைலாய யாத்திரை செல்பவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதை, அனைத்து மாநிலத்திலும் பின்பற்றி வழங்க வேண்டும்.\n: இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில், 15 மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமான இந்துக்கள் 40 சதவீதமாகக் குறைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால், 2050ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மை சமுதாயமாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு ஆதீனங்கள் கூறினர். ஓஹோ, ஒருவேளை மறைமுகமாகக் கூறுகிறாரா, அப்பொழுது, “இந்துக்கள்” முஸ்லிம்களைப் போல எல்லாவற்றிற்கும் அரசிடமே கேட்டுப் பெற்றுக்க் கொள்ளலாம் என்று\nசிதம்பரத்தில் உலக சைவ பேரவை மாநாடு நாளை துவக்கம்; 13 நாட்டினர் பங்கேற்பு\n12வது சிதம்பரத்தில் உலக சைவ மாநாடு: சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது; 13 நாடுகளில் இருந்து சைவ சான்றோர் 200 பேர் பங்கேற்கின்றனர். தமிழர்கள், சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமயத்தின் தொன்மை, பெருமைகள், உலகில் உள்ள அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக உலக சைவப் பேரவை அமைப்பு, லண்டனில் சிவநந்தியடிகள் என்பவரால் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவை மாநாட்டை, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தி வருகிறது. லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா, மொரீசியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறாவது மாநாடு, தமிழகத்தில் தஞ்சை பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக, தமிழகத்தில் சிதம்பரத்தில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி அரங்கில், மாநாடு நாளை துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள திருமுறை, சைவ சித்தாந்த குழுக்கள், ஆதீனங்கள், சிவநெறி சிந்தனையாளர்கள், அறிஞர்கள் என 1,500 பேர் பங்கேற்கின்றனர்; 13 நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டில், சைவம் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்���ிகள் நடக்கின்றன.\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், உலக சைவ மாநாடு, கோரிக்கை, தமிழ், தமிழ் கலாச்சாரம், மடாதிபதிகள்\nஇந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, கடவுள் விரோத மனப்பாங்கு, கருப்பு ஆடுகளா வெள்ளை யானகளா, திருவாடுதுறை, திருவாடுதுறை ஆதீனம், நல்லூர், மடாதிபதிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து மடாதிபதிகளும், முஸ்லிம்களும் – II\nமேற்கு வங்கத்தில் இந்துக்களின்மீதான தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப் படுகின்றன.\nசமீபத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமி புண்யலோகாநந்த என்பவர் முஸ்லிம்களால் மரத்தில் காட்டிவைத்து அடிக்கப்பட்டார்.\nஅவர் செய்த குற்றம் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ததுதான் கல்வி கற்றுக் கொடுப்பது, ஒரு சிறிய மருத்துவமனை வைத்து அவ்வளவேதான்.\nமுஹம்மது அப்துல் அலி எப்படியாவது அவரை அங்கிருந்து துரத்திவிடுவது என்று திட்டம் போட்டான்.\nஅவரது ஆஸ்ரமத்தை ஆக்கிரமிக்க, அங்கு ஒரு சாரயக் கடையை வைப்பது என்று தீர்மானித்தான்.\nஅதன்படிதான், அவன் முஸ்லிம் ஆட்களுடன் வந்து, இரும்பு கம்பி, கட்டைகளால் அடித்து, அவரது துணியைக் கிழித்து, மரத்தில் கட்டிப்போட்டனர்.\nபோலீஸில் புகார் கொடுத்தும் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்யூனிஸ ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை எதிர்த்து கொள்ள விரும்பவில்லை.\nஇதே மாதிரிதான், முன்பு சுவாமி லக்ஷ்மணாநந்த என்பவர் அடிப்படைவாத-தீவிரவாத கிருத்துவர்களால் மற்ற பெண்-சிறுவர் முதலியோருடன் ஈவு இரக்கம் பாராமல், கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்து கொண்டிருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஆனால், இதைப் பற்றி எந்தவித விவாதமும் இல்லை, கண்டனமும் இல்லை, ஏன் இந்து அமைப்புகளே மௌனமாக இருந்தன. ஒருவேளை விசயமே தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.\nதிடீரென்று படங்கள் காணாமல் போயிருந்ததால், இன்று 06-05-2014 அன்று மறுபடியும் பதிவு செய்யப்பட்டன.\nஇந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், முஸ்லிம்கள் இந்துத் துறவியரைத் தாக்குதல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized ஆரி��� குடியேற்றம் ஆரியன் ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்துமடங்கள் முற்றுகை இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கடவுள் விரோத மனப்பாங்கு கோயில் சங்ககாலம் சிதம்பரம் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் குடிமகன்கள் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் திரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Ariyalur/4", "date_download": "2018-11-15T02:55:11Z", "digest": "sha1:TXFIK3622JNNZBOHCRTXIT5P34D5OOKJ", "length": 12373, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Ariyalur latest News | Live Tamil News | Online Tamil News Ariyalur", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு ஆய்விற்காக மருத்துவக்குழுவினர் எடுத்து சென்றனர்\nஆண்டிமடம் அருகே மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடலை தோண்டி ஆய்விற்காக மருத்துவக்குழுவினர் எடுத்து சென்றனர்.\nஅரியலூர், பெரம்பலூரில் சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 494 பேர் கைது\nஅரியலூர், பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 494 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅக்டோபர் 31, 05:15 AM\nபட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு\nபட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்\nஅக்டோபர் 30, 04:30 AM\nகார் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் படுகாயம்\nகார் மோதி கிராம நிர்வாக அதிகாரிகள் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயமடைந்தனர்.\nஅக்டோபர் 30, 03:45 AM\nமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; டிரைவர் பலி\nமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.\nஅக்டோபர் 30, 03:45 AM\nவிஜய மணிகண்டனை போலீசார் கைது செய்���ு டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅக்டோபர் 29, 04:30 AM\nபராமரிப்பு பணி காரணமாக வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்\nபராமரிப்பு பணி காரணமாக வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.\nஅக்டோபர் 29, 03:45 AM\nமது விற்ற 2 பேர் கைது\nமது விற்ற தங்கவேல் கைது செய்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅக்டோபர் 29, 03:30 AM\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழன்பட்டி பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அருகிலுள்ள தனியார் சிமெண்டு நிறுவனம் ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருகிறது.\nஅக்டோபர் 28, 03:45 AM\nதமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) நேற்று மாலை அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅக்டோபர் 28, 03:30 AM\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. “அவன் இவன்” பட விவகாரம்: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. ‘மீ டூ’வில் பாலியல் துன்புறுத்தல் புகார் : இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சஞ்சனா கல்ராணி\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/12045421/AIADMK-in-Tirupur-2-people-arrested-in-the-murder.vpf", "date_download": "2018-11-15T02:41:39Z", "digest": "sha1:V2KCWAO7KUYGCHGTZNZ2VUFUXY3DCGZS", "length": 18028, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "AIADMK in Tirupur 2 people arrested in the murder case || திருப்பூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருப்பூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது\nதிருப்பூரில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:54 AM\nஅ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர்களின் கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதிருப்பூர் ஸ்ரீநகரை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 30). இவர் பொம்மநாயக்கன்பாளையத்தில் ஓட்டல் வைத்துள்ளார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். திருப்பூர் மாநகராட்சி 28-வது வார்டு அ.தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் மாலை இளங்கோவனுக்கும், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து இளங்கோவன் தனது நண்பரான ஸ்ரீநகரை சேர்ந்த காளியப்பனுக்கு(31) செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். அவரும் திருநீலகண்டபுரம் சென்று அங்கிருந்தவர்களிடம் சமாதானம் செய்தார். பின்னர் காளியப்பன் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இளங்கோவன் அவருடைய ஸ்கூட்டரிலும் ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்டனர். திருநீலகண்டபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது தாமோதரன் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்து வழிமறித்து, சாக்கு தைக்கும் கூர்மையான ஊசியால் காளியப்பன், இளங்கோவனை குத்தினார் கள். இதில் காளியப்பனுக்கு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது. முகத்தில் குத்துப்பட்ட இளங்கோவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து இளங்கோவனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇளங்கோவனின் உடல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை அவருடைய உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். ஆனால் இளங்கோவனின் உடலை கோவை அரசு மருத்துவக்கல்லூர��� மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனை செய்து இளங்கோவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியின் முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து அவர்கள், அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்று டாக்டர்கள் விளக்கி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். பின்னர் இளங்கோவின் உடல் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாமோதரனின் நண்பர்களான போயம்பாளையத்தை சேர்ந்த 17 வயது வாலிபரையும், எம்.எஸ்.நகரை சேர்ந்த 17 வயது வாலிபரையும் போலீசார் நேற்று பிடித்தனர். இவர்கள் இருவரும் பனியன் நிறுவன தொழிலாளிகள் ஆவார்கள். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, தாமோதரனின் உறவினருக்கு இளங்கோவன் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.\nஅதுதொடர்பாக தாமோதரனுக்கும், இளங்கோவனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு தாமோதரனை இளங்கோவன் தாக்கியுள்ளார். இதுகுறித்து தாமோதரன், 17 வயதுடைய தனது நண்பர்கள் 2 பேரிடம் கூறியுள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து சென்று இளங்கோவனை கொலை செய்துள்ளனர் என்றனர்.\nஇதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் 17 வயதுடைய தொழிலாளிகள் 2 பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தாமோதரனை போலீசார் தேடி வருகிறார்கள்.\n1. திருப்பூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 12 ஆயிரம் பேர் எழுதினர்\nதிருப்பூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 12 ஆயிரம் பேர் எழுதினார்கள்.\n2. திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன\nதிருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.\n3. திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம்: பயணிகள் 50 பேர் மீது வழக்��ுப்பதிவு\nதிருப்பூரில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n4. திருப்பூர் அருகே பரபரப்பு சம்பவம்: தொழில் அதிபரின் மகன் கடத்தி கொலை\nதிருப்பூர் அருகே தொழில் அதிபரின் மகனை அவருடைய நண்பர்கள் பணத்துக்காக கடத்தி கொடூரமாக கொலை செய்தனர்.\n5. திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை: பனியன் நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது\nதிருப்பூரில் நேற்று மாலை மழை கொட்டித்தீர்த்ததால் சிட்கோ வளாகத்தில் உள்ள பனியன் நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. “அவன் இவன்” பட விவகாரம்: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. ‘மீ டூ’வில் பாலியல் துன்புறுத்தல் புகார் : இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சஞ்சனா கல்ராணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0-4/", "date_download": "2018-11-15T02:37:40Z", "digest": "sha1:KL525FXINNBFEKRLRMFWFKRCBO5LHDTC", "length": 10096, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nசர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்\nபிரதமருக்கு பெரும்பான்மையை காண்பிப்பதற்கான தேவை கிடையாது: ஜனாதிபதி\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு\nதமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆரம்பமான அமைச்சரவைக் கூட்டம், சுமார் 2 மணி நேரத்திற்கு பின்பு நிறைவு பெற்றது.\nஇதையடுத்து ஊடகவியலாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nபேரறிவாளன் கருணை மனு மீது சட்டப்பிரிவு 161ன் கீழ் பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவர் மட்டுமல்லாமல், ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஅத்துடன், பேரறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை சென்ட்ரல் புகையிரத நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் புகையிரத நிலையம் என பெயரிட மத்திய அரசிற்கு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறுவர் தினத்தில் மும்பை மாணவிக்குக் கிடைத்த கௌரவம்\nசிறுவர் தினத்தையொட்டி மும்பையைச் சேர்ந்த மாணவி ஒருவர் வரைந்த ஓவியத்தைக் கொண்டு கூகுள் தனது டூடுள் பக\nவீரப்பனின் சகோதரனை விடுதலை செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்\nமிக நீண்ட கா��மாக சிறையில் இருக்கும் வீரப்பனின் சகோதரனான மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க.\nஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம்\nஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ள\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்ற\nவருமான வரித்துறை விவகாரம்: சோனியா- ராகுலின் வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு\nவருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் தற்போத\nஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணிக்க ஐ.தே.மு. தீர்மானம்\nரொரன்ரோவின் வட.மேற்குப் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு\nதெற்கு ஒன்ராரியோவில் சிறியரக விமானம் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஜனாதிபதிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு\nவன்முறையை கட்டுப்படுத்த மேலதிக பொலிஸாரை கோரியுள்ள பொலிஸ்துறை\nபுதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்ற உறுப்பினர் இராஜினாமா\nநிருபருக்கு தடை விதித்த விவகாரம்: டிரம்ப் மீது சி.என்.என். வழக்குத் தாக்கல்\nபுதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நாளை பாரிய போராட்டம்\nமஹிந்த பிரதமர் இல்லை – தாமே ஆளும் கட்சி ஆசனத்தில் அமர்வோம் என்கின்றது ஐ.தே.க\nபண்டைய கிரேக்க நகரத்தை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/valakkukal-08-04-2017/", "date_download": "2018-11-15T02:44:34Z", "digest": "sha1:FMOH747H52W5YFPI6OSMI5IHVP7NQV4R", "length": 5679, "nlines": 37, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » ஓரே ஆண்டில் 6000 வழக்குகளுக்கு தீர்வு", "raw_content": "\nஓரே ஆண்டில் 6000 வழக்குகளுக்கு தீர்வு\nஉத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வரும் தேஜ் பிரதாப் சிங், கடந்த ஆண்டில் 327 வேலை நாட்களில் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இடையில், அம்மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திய போதிலும் அசராமல் தனது கடமையை ஆற்றியுள்ளார் தேஜ் பிரதாப் சிங்.\nநாட்டில் மிக அதிகமான வழக்குகளுக்கு தீர்வு வழங்கிய நீதிபதி பிரதாப் சிங்-ன் இந்த சாதனையை கின்னஸ் புத்தகம் அங்கீக���ித்து உள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரதாப் சிங் ,”நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க வேண்டும் மற்றும் வழக்காளிகளுக்கு சரியான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.\nகுடும்பச் சண்டையால் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த தம்பதிகளில், 903 தம்பதிகள் பிரதாப் சிங்-ன் ஆலோசனைகளை கேட்டு மீண்டும் இணைந்து தங்களது வாழ்க்கையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n« வருமான வரி சோதனையில் சிக்கிய ஆவணங்கள் வெளியானது: (Previous News)\n(Next News) விமான பயணத்தின் போது உடல்நலக்குறைவால் பெண்மணி மரணம் »\nதமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\nதமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல். இன்று இரவு முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.Read More\nஅய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி\nஅய்யப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய ஒப்பு கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார்.Read More\nநாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி\nசபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nகஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nசத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு\nசபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு\nபா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்\nகஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhipokkanpayanangal.blogspot.com/2015/01/capitalism-love-story.html", "date_download": "2018-11-15T01:53:44Z", "digest": "sha1:UIVZXDJLAPQTYL7WFZUZ4RRA2FRPLRH4", "length": 31516, "nlines": 237, "source_domain": "vazhipokkanpayanangal.blogspot.com", "title": "வழிப்போக்கனது உலகம்: ஆவணப்படம் : முதலாளித்துவம் ஒரு காதல் கதை (Capitalism - A Love Story)", "raw_content": "\nஆவணப்படம் : முதலாளித்துவம் ஒரு காதல் கதை (Capitalism - A Love Story)\nஇன்று உலகம் முழுவதும் அமெரிக்கமயமாகிக் கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கம் என்றே வெளியில் கூறப்பட்டாலும் அமெரிக்க கொள்கைகள், அமெரிக்க அணுகுமுறைகள், அமெரிக்க பாணியிலான வாழ்க்கைமுறை, அமெரிக்காவினைச் சார்ந்த பொருளாதாரம் என்ற உண்மையில் அது அமெரிக்கமயமாக்கலைத் தான் குறிக்கின்றது. இந்நிலையில் நாம் உலகமயமாக்கலைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் அமெரிக்காவினைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவினைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் முதலாளித்துவத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nஅதுவும் குறிப்பாக தனியார்மயமாக்கல், பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்யப்படுதல், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவி செய்தல் என்பன போன்ற நிகழ்வுகள் இந்தியாவினில் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் நாம் நிச்சயமாக அமெரிக்காவினைப் பற்றியும் முதலாளித்துவத்தினைப் பற்றியும் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. அவ்வாறு நாம் அவற்றைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு ஒரு மிக அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது மைக்கேல் மூரே (Michael Moore) அவர்கள் இயக்கி இருக்கும் 'முதலாளித்துவம் - ஒரு காதல் கதை' என்ற ஆவணப்படம்.\nஇரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் உண்மையான வெற்றியினைப் பெற்ற நாடென்று ஒரு நாட்டினை நாம் கூற வேண்டும் என்றால் அமெரிக்காவினைத் தான் நாம் கூற முடியும். ஏனைய உலக நாடுகள் அனைத்தும் பேரழிவை சந்தித்து இருந்த நிலையில் அமெரிக்கா அடைந்திருந்த இழப்போ 'பியர்ல் ஹார்பர்' துறைமுகம் மட்டுமே. வேறு எந்தத் தாக்குதல்களையும் அமெரிக்க மண்ணானது சந்தித்து இருக்கவில்லை. அதே சமயம் இங்கிலாந்து, பிரான்சு, சோவியத் ஒன்றியம், செர்மானி, சப்பான் போன்ற நாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முற்றிலுமாக உருக்குலைந்து போயிருந்தன. மிகப்பெரிய இழப்புகளையும் கடன் சுமைகளையும் அவைகள் பெற்றே தான் இருந்தன. ஆனால் அமெரிக்காவோ மற்ற நாடுகளுக்கு ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் யுத்த காலத்தில் கடனுக்கு வழங்கி யுத்தத்தினால் மாபெரும் இலாபத்தினை அடைந்து இருந்தது. அன்றைய காலத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் கண்ட வளர்ச்சி அசூரத்தனமானது. மற்ற நாடுகள் தங்களது நாட்டினை மறுகட்டமைப்பு செய்துக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்காவோ பொருள் உற்பத்தியில் எட்டுக் கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தது. அன்றைய சூழ��ில் அதற்கு இருந்த ஒரே பிரச்சனை பொதுவுடைமை என்ற சோவியத் சித்தாந்தம் தான். ஆனால் மக்கள் அனைவரும் பெரிதாக கவலை இன்றி வாழ்ந்து வந்துக் கொண்டிருந்த அக்காலத்தில் பெரிய அளவில் பொதுவுடைமைக் கொள்கை அவர்களின் மத்தியில் பரவவில்லை. மேலும் தந்திரமான பிரசங்கங்களால் பொதுவுடைமைக் கொள்கை என்பது வாழ்விற்கு ஏற்ற ஒன்றல்ல என்பதனைப் போன்ற கருத்துக்களையும் அமெரிக்க அரசானது மக்களின் மத்தியில் பரப்பியே தான் வந்துக் கொண்டிருந்தது. இந்த அனைத்து விடயங்களையும் மிகவும் அருமையாக வரலாற்று நிகழ்வுகளின் மூலமாக நம் முன்னே கொண்டு வந்து வைக்கின்றது இந்த ஆவணப்படம்.\nபோட்டி என்று பெரிதாக யாரும் இல்லாத பொழுது வெல்வது என்பது எளிதான விடயம் தானே. இரண்டாம் உலக யுத்தம் முடிந்த காலங்களில் அமெரிக்காவின் நிலையும் அவ்வாறு தான் இருந்தது. ஆனால் நிலைமை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை தானே. மெது மெதுவாக மற்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் தங்களது உற்பத்தியைத் துவக்க அமெரிக்க நிறுவனங்கள் கண்டு வந்த அசூரத்தனமான வளர்ச்சியும் இலாபங்களும் சற்றுத் தள்ளாட ஆரம்பிக்கின்றன. அந்தச் சூழலில் அந்த நிறுவனங்கள் தங்களது இலாபங்களையும் செல்வாக்கினையும் தக்க வைத்துக் கொள்வதற்காக கையாண்ட வழிமுறைகள் தான் இன்று வரை உலக இயக்கத்தினையே மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வழிமுறைகளில் சில\n1) பகாசுர நிறுவனங்களின் ஆட்கள் மறைமுகமாக ஆட்சியில் இருப்பது. அல்லது ஆட்சியில் இருப்பவர்களை நல்ல விலை பேசி தங்களுக்குச் சாதகமாக மாற்றி விடுவது.\n2) அவர்களின் மூலம் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமான சட்டங்களை இயற்றி விடுவது.\nமேலே கூறியுள்ள இந்த இரு வழிமுறைகளைப் பற்றி நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டுவிட்டதினால் அவற்றைப் பற்றி இங்கே நாம் மேலும் நுணுக்கமாக காணவில்லை. ஆனால் அவற்றைப் பற்றி இந்த ஆவணப்படம் மிகவும் அருமையாக விளக்குகின்றது.\n3) காரணமின்றி இலாபம் குறைகின்றது என்ற காரணத்தினால் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வது. தொழிலாளர் ஒன்றியங்களை ஒழிப்பது.\nஇந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட விவரங்களின் படி அமெரிக்காவில் சில நிறுவனங்கள் கோடிக்கணக்கான டாலர்களை இலாபமாக பெற்று இருந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த இலாபம் வரவில்லை என்பதினால் ஆயிரக���கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து இருக்கின்றனர்.\nஅவ்வாறு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பொழுது அரசாங்கம் எந்த ஒரு குறுக்கீடும் செய்யாததால் மற்ற ஊழியர்களும் தங்களின் பணியினைக் குறித்து அச்சம் கொள்ளுகின்றனர். அவர்களின் அச்சத்தினை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மேலும் அதிகமாக உற்பத்தியினை பெருக்கும் வண்ணம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றது.\nமேலும் அந்த நிறுவனங்கள் மற்றும் அரசின் இந்த நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளாக இந்த ஆவணப்படம் முன்வைப்பது இதனைத் தான்,\nதொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள்.\nஆனால் அவர்களின் சம்பளங்களில் பெரிதளவு மாற்றங்களே இல்லாமல் இருக்கின்றது.\nதேவைகளுக்கு ஏற்றார்ப்போல் சம்பளம் இல்லாததால் மக்களை கடன் வாங்கி (வங்கிக் கடன்கள், கடன் அட்டைகள், தவணை முறைத் திட்டங்கள்) வாழ்வினை வாழும் ஒரு வாழ்க்கை முறைக்கு உட்படுத்துகின்றார்கள்.\nகடன் வாங்கித் தான் வாழ முடியும் என்ற சூழலில் வேலைகளில் இருந்து ஆட்குறைப்பு என்ற பெயரினால் மக்கள் துரத்தப்பட, கடனைக் கட்ட முடியாமல் திவாலாகிப் போன மக்களின் எண்ணிக்கையும் கூடுகின்றது.\nமக்கள் துயரத்தை மறக்க ஊக்க பானங்களுக்கு அடிமையாக மது மற்றும் சோர்வினைப் போக்கும் மருந்துகளை அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாகின்றது\nஇத்தகைய சூழலில் குற்றங்களும் அதிகரிக்க சிறையில் அடைக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.\nஇந்த தகவல்களை எல்லாம் புள்ளி விவரங்களுடன் விளக்குகின்றது இந்த ஆவணப்படம். இவற்றை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கின்றது. ஏனென்றால் இதே நிலை தான் இன்று இந்தியாவினில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nமென்பொருள்துறை ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால் அந்த நிறுவனங்களோ கோடிக்கணக்கில் இலாபங்களை ஈட்டிக் கொண்டு இருக்கின்றன. கடனிலேயே முடிந்து போகும் வாழ்விலே மக்கள் அடைக்கப்படுகின்றனர். ஒருவன் தன்னுடைய கல்வியினை முடித்து வெளி வரும் பொழுதே இலட்சக்கணக்கில் கடன் உடைய ஒருவனாகத் தான் வெளி வருகின்றான். அவனது சுதந்திரம் கடன் என்ற பெயரில் பறிக்கப்படுகின்றது. கடனும் இருக்கின்றது ஆனால் அதனை கட்ட வேலையும் இல்லை என்ற சூழலி��் மதுவுக்கும் தவறான குற்றச் செயல்களுக்கும் இளைஞர்கள் ஆளாக மது அருந்துதலும் குற்றச் செயல்களும் சமூகத்தில் அதிகரிக்கின்றன. இவ்வாறு அமெரிக்காவில் நிலவிய/நிலவும் சூழலையே இன்று நம்முடைய நாட்டிலும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும்.\n4) அரசாங்கம் தன்னுடைய கைகளில் வைத்து இருக்கும் துறைகளை தனியாருக்கு மாற்றிவிடுமாறு சட்டங்களை இயற்றி அதன் மூலம் கொள்ளை இலாபம் பார்ப்பது.\nஉதாரணமாக அமெரிக்காவில் அரசின் வசம் இருந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றினை மூடிவிட்டு அந்த சீர்திருத்தப் பள்ளியினை நடத்தும் பொறுப்பினை தனியாரிடம் தருகின்றனர். அந்தத் தனியாரோ 8 மில்லியன் டாலர்களுக்கு ஒரு பள்ளியினை நிறுவி அதனை குத்தகைக்கு அரசிடம் விடுவதற்காக 58 மில்லியன் டாலர்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளுகின்றது. அதாவது ஒன்றுமே செய்யாமலே சுமார் 50 மில்லியன் டாலர்களை அந்த நிறுவனம் இலாபமாக அடைந்து உள்ளது. மக்களின் வரிப்பணமான 50 மில்லியன் டாலர்கள் மக்களுக்கு பயன்படுவதற்கு மாறாக அநியாயமாக சிலருக்குத் தாரை வாக்கப்பட்டு இருக்கின்றது.\nஇதே நிலை தான் இன்று இந்தியாவிலும் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அரசின் வசம் இருக்கும் அனைத்தையும் தனியார் வசமாக்கும் பணி இன்று வெகு சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கின்றது. இந்திய மக்களின் வரிப்பணத்தினை கொள்ளை அடிக்க இந்திய முதலாளிகளும் சரி உலக நிறுவனங்களும் சரி ஆர்வத்துடன் கழுகுகளைப் போல் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.\n5) மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனங்களுக்கு தந்து உதவுவது.\n2008 ஆம் ஆண்டில் அமெரிக்க தேசத்தில் நிலவிய பொருளாதார சிக்கலை முன்னிட்டு மக்களின் வரிப்பணமான கிட்டத்தட்ட 660 பில்லியன் டாலர்களை அந்த நாட்டு அரசாங்கம், நிறுவனங்களுக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு தந்த நடவடிக்கையை மிகவும் அருமையாக விளக்குகின்றது இந்த ஆவணப்படம்.\nநமது நாட்டிலும் விஜய் மல்லையா போன்ற செல்வந்த ஏழைகள் நம்முடைய நாட்டு அரசாங்கத்திடம் உதவிகள் கேட்ட கதையினை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம்.\n6) ஊடகங்களை பயன்படுத்தி மக்களை சிந்திக்க விடாமல் செய்து தவறான மற்றும் குழப்பமானத் தகவல்களைப் பரப்புவது.\nஎன்பன ப���ன்ற பல்வேறு வழிமுறைகளின் மூலமாக தங்களது இலாபத்திற்கும் செல்வாக்கிற்கும் யாதொரு பங்கமும் வராத வண்ணம் எவ்வாறு அந்த நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன என்பதனை அருமையான எடுத்துக்காட்டுகளோடு இந்த ஆவணப்படத்தில் விளக்குகின்றார் இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கேல் மூரே.\n முதலாளித்துவத்தால் சமூகத்தில் நேர்ந்து இருக்கின்ற மாற்றங்கள் என்ன என்ன சூரியனுக்கு யாராவது காப்புரிமை வழங்கி இருக்கின்றார்களா என்று முழங்கிய உண்மையான அறிவியல் போய் எவ்வாறு பணத்திற்காக பெரு நிறுவனங்களில் அமர்ந்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அடிமையாக்கும் போலி அறிவியல் வளர்ந்து இருக்கின்றது சூரியனுக்கு யாராவது காப்புரிமை வழங்கி இருக்கின்றார்களா என்று முழங்கிய உண்மையான அறிவியல் போய் எவ்வாறு பணத்திற்காக பெரு நிறுவனங்களில் அமர்ந்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அடிமையாக்கும் போலி அறிவியல் வளர்ந்து இருக்கின்றது இவற்றால் மக்கள் அடையும் இன்னல்கள் என்ன என்ன இவற்றால் மக்கள் அடையும் இன்னல்கள் என்ன என்ன அவற்றை ஒன்றிணைத்து மக்கள் எதிர்த்தக் கதைகள் என்னாயின அவற்றை ஒன்றிணைத்து மக்கள் எதிர்த்தக் கதைகள் என்னாயின என்ற கேள்விகளுக்கு எல்லாம் மிகவும் தெளிவாக விடை அளிக்கின்றது இந்த ஆவணப்படம்.\nமென்பொறியாளர்களும், பொதுவுடைமைக் கொள்கையினை உடையவர்களும், மேலும் பொதுவாக நாட்டில் என்ன நடக்கின்றது என்பதனை அறியும் ஆர்வம் உடையவர்களும் நிச்சயமாய் காண வேண்டிய ஒரு படம் இது.\nதேர்ந்தெடுத்த தலைப்பு மிகவும் சிக்கலான தலைப்பாக இருந்தாலும், அதனை அனைவரும் புரிந்துக் கொள்ளும் வண்ணம் மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் தக்க சான்றுகளுடனும் இந்த படத்தை மைக்கேல் மூரே அவர்கள் எடுத்து உள்ளார். நிச்சயம் அனைவரும் காண வேண்டிய ஒரு படம் இது.\nசிக்கோ (மருத்துவத் துறையைக் குறித்த ஒரு ஆவணப்படம்)\nஉணவு. INC (உணவுத் தொழிலைக் குறித்த ஒரு ஆவணப்படம்)\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் பரவிய வரலாறு)\nதமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆவணப்படம் : முதலாளித்துவம் ஒரு காதல் கதை (Capitali...\nபுத்தகம் : இரண்டாம் வருகையும் பரலோக இராஜ்யமும் - ம...\nகடவுள் ஒருவ���ா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு ...\nசாதிகளும் நான்கு வருணங்களும் - 2\nசாதிகளும் நான்கு வருணங்களும் - 1\nகடவுள் ஒருவரா மூவரா - மூஒருமைக் கோட்பாடு ஒரு சிறு ...\nஅந்த நாள் ஞாபகம்... (4)\nஅன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love) (1)\nஇராச இராச சோழன் (1)\nகத்திக் கை எட்வர்ட் (1)\nபன்னிரு மாதங்களும் மரிசாவும் (1)\nCopyright 2009 - வழிப்போக்கனது உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.guliindustry.com/ta/products/hardware/", "date_download": "2018-11-15T01:47:39Z", "digest": "sha1:AJ5A35JEVBSMP2ZQNX2QPVWEFOFLHPSC", "length": 8681, "nlines": 218, "source_domain": "www.guliindustry.com", "title": "வன்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா வன்பொருள் தொழிற்சாலை", "raw_content": "\nநேரடி தொழிற்சாலை சதுர மூலையில் அலமாரியில் தங்க சப்ளையர் ப ...\nகிளாசிக் உயர்தரமுள்ள குளியலறை கருவிகள் தயாரிப்புகள் Singl ...\nநேரடி தொழிற்சாலை சதுக்கத்தில் கார்னர் சுவர் நியூ அரைவா மவுண்டட் ...\nசீன பிசின் பித்தளை உலோக தொங்கும் வீட்டில் கழிப்பறை பேட் ...\nமொத்த விற்பனை சூடான விற்பனையான உயர்தர உலகளாவிய சோப்பு ஈ ...\nகுளியலறை சோப் வழங்கு கண்ணாடி 500ml 200ml லோ விலை ...\nதொழிற்சாலை வழங்கல் பல்வேறு கதவு பூட்டு கீ மூலம் கையாள\nகவர்ச்சிகரமான விலை நியூ வகை கதவு குமிழ் கைப்பிடிகள்\nதுத்தநாக கதவு வன்பொருள் லீவர் கைப்பிடியை\nமொத்த விற்பனை கதவு வன்பொருள் தனித்த வடிவமைப்பு கதவு கை ...\nகவர்ச்சிகரமான விலை நியூ வகை கதவு பூட்டு மூலம் கையாளுகிறார்\nசீனா நிபுணத்துவ உற்பத்தி கதவு கைப்பிடிகள் மற்றும் ...\nவல்லுநர் உற்பத்தியாளர் சப்ளையர் கதவு கைப்பிடியை ...\nநல்ல விலை புதிய உடை கதவு கைப்பிடியை தொடர்\nசிறந்த தரம் குறைந்த விலை கதவு கைப்பிடியை பகுதி\nதட்டில் சிறந்த தர லோ விலை கதவு கைப்பிடியை\nதுத்தநாக கலவை கதவு தட்டு மற்றும் கதவு கைப்பிடியை கையாள ...\nதுத்தநாக கலவை கதவு கதவு கையாள புதிய உடை கையாள இழுக்க\nஉயர்தர கைப்பிடியை பூட்டு கதவு கைப்பிடியை உற்பத்தியாளர்\nலோ விலை உடன் இல் மேட் கதவு கைப்பிடியை பூட்டுகள்\nஉயர்தர கதவு கையாள பூட்டு அமை\nஉயர் வகுப்பு கதவு, பூட்டு நீட்டிப்பு கையாள கையாள ...\nகுளியலறை ஹாட் விற்பனை நல்ல தரம் கதவு கையாள\nஉயர்தர குறைந்த கட்டண கதவு கதவு Lockset கையாள\nஉயர்தர கதவு கைப்பிடியை கவர் ப்ளேட்ஸ்\nஉத்தரவாதம் தர தனித்த கதவு கைப்பிடியை\nசீனா கதவு வன்பொருள் உற்பத்திய���ளர் கதவு நான் கையாளுகிறார் ...\nதொழிற்சாலை படுக்கை அறை கதவு அறை பொறுத்தவரை கதவு கையாள\nமத்திய கிழக்கு சந்தையில் அழகான கதவு கைப்பிடியை\nபுதிய வடிவமைப்பு மேலிருந்து தர அமெரிக்கன் ஸ்டைல் ​​கதவு எல் ...\n12345அடுத்து> >> பக்கம் 1/5\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/43255-eye-problem-for-continuously-watch-cell-phone-computer-and-tv.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2018-11-15T01:35:14Z", "digest": "sha1:IYUB5UHVHAQUAT7Y4VE5PYASX7HJ67C4", "length": 15356, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செல்போன், சிஸ்டம்ல இருந்து கண்களை காப்பாத்துங்க! | Eye problem for continuously watch Cell phone, Computer and TV", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nசெல்போன், சிஸ்டம்ல இருந்து கண்களை காப்பாத்துங்க\nமனிதர்களின் கண்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஒளியைப் பார்த்துப் பார்த்து அதற்கேற்ப பரிணாம மாற்றம் அடைந்துள்ளது. எனவே நாம் பார்க்கும் ஒளிகளுக்கு ஏற்ப கண்கள் விரிந்தோ அல்லது சுருங்கியோ சில விநாடிகளில் இயல்பு நிலையை அடையும். எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால் தூக்கத்தில் இருக்கும் போது திடீரென கண்விழித்தாள் மின்விளக்குகளை காணமுடியாமல் கண்களை மூடும் நிலை ஏற்படும்.\nசற்று நேரத்தில் அது சரியாகிவிடும். சில நேரங்களில் திரையரங்கத்திற்கு உள்ள நுழைந்தவுடன் உங்களால் எதையும் காண முடியாது. கரும் இருட்டாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் வெளிச்சத்திற்கு ஏற்ற நிலையை கண்கள் அடைந்து, காட்சிகள் தெரியும். இவ்வாறு நம் கண்கள் நாள்தோறும் பல்வேறு ஒளிகளுக்கு இடையே ��ாழ்ந்து வருகிறது.\nதற்போதைய காலகட்டத்தில் டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் இல்லாமல் மக்களால் இருக்கவே முடியாது என்ற நிலை உள்ளது. டிவி முன்னர் அமர்ந்தால் அனைத்தையும் மறந்து விடும் குடும்பப் பெண்களும், செல்போனை பயன்படுத்தத் தொடங்கினால் சாப்பிடக்கூட மறந்து விடும் இளைஞர்களும், காலநேரம் பார்க்காமல் கணினி முன்பு அமர்ந்து பணிபுரியும் ஆண்களும் நிறையவே இருக்கின்றனர்.\nசராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்துக்கு 15-20 முறை சிமிட்டும் தன்மை கொண்டவை. அவ்வாறு சிமிட்டுவதால் கண்ணில் ஈரப்பதம் சீராக இருக்கும். ஆனால் கணினிகளை நீண்ட நேரம் பார்க்கும் போது இமைகளைச் சிமிட்டுவது வெகுவாக குறைகிறது. இதனால் கண்ணின் ஈரப்பதம் குறைந்து பாதிப்புகள் ஏற்படுகிறது. இதேபோன்று டிவியையும், செல்களையும் கண் இமைக்காமல் பார்க்கிறோம் அதிலும் இதே பிரச்னை தான். சிலர் டிவியை அருகில் அமர்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்களுக்கு பாதிப்பு சற்று அதிகம் ஏற்படும்.\nஇவ்வாறு கண்ணின் ஈரப்பதம் குறைவதால், கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைக் குறைபாடு, கண்கள் அரிப்பு, நீர்வடிதல், எரிச்சல், கண்களில் சிறு கட்டிகள் போன்றவை ஏற்படுகின்றன. சிலர் இரவு விளக்குகளை அணைத்து விட்டு கணினி, செல்போன், டிவியை பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பர். இதனால் பசியின்மை, தூக்கமின்மை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.\nஎனவே கணினி, டிவி, செல்போன்களை பார்க்கும் போது போதுமான வெளிச்சம் தேவை. டிவி மற்றும் கணினியில் பிம்பங்கள் எதிரொளிப்பதை தவிர்க்கலாம். உதாரணத்திற்கு டிவியின் திரையில் கதவு, ஜன்னல், மின்சார விளக்கு எதிரொளித்தால் அது வெளிச்சத்தின் தன்மை அதிகரிக்கும். இதன்மூலம் கண் பாதிப்பு ஏற்படும். கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு பாதிப்பு சற்று அதிகம்.\nபயன்படுத்தும் கணினிகளில் பழைய டிவி மாடல் மானிட்டர்களை மாற்றி எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துவது சிறந்தது. அத்துடன் மானிட்டரில் வெளிச்சத்தின் அளவை மிகையும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் வைத்துகொள்ள வேண்டும். நீண்ட நேரம் தொடர்ந்து கணினியை பார்க்கமால் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வேறு ஏதேனும் ஒரு இடத்தை மாற்றி பார்த்து, சில விநாடிகள் சென்ற பின் மீண்டும் பணியை தொடங்க���ாம்.\nதினமும் கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான காய்கறியை வைக்கலாம். கண்கள் மூடி யோகா அல்லது தியானம் செய்யலாம். கண்களுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பின்னரவில் டிவி, செல்போன், கணினி பார்த்தப்பதை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம். அவ்வப்போது கண்களை பரிசோதித்து அதற்கேற்ப உணவு முறைகளை சீர் செய்யலாம்.\n315 ஐடி-க்களை முடக்குமாறு ட்விட்டருக்கு மத்திய அரசு கோரிக்கை\nஎக்ஸாம் முடிஞ்சு, விட்டாச்சு லீவு: ’மதுர வீரன்’ மீனாட்சி மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nபட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வேண்டும் - டிடிவி தினகரன்\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\nஅதிமுகவுக்கு நிரந்தர எதிரி டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர்\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\nரயில் படியில் அமர்ந்து போன் பேசிய பயணி : செல்போனை பறித்த கும்பல்\n98 % மார்க் எடுத்த 96 வயது கேரள அம்மாவுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி\nகோமளவல்லி ஜெயலலிதாவின் பெயரே அல்ல சர்கார் குறித்து டிடிவி தினகரன்\nRelated Tags : Eye problem , Cell phone , Computer , TV , Laptop , Eye Health , கம்யூட்டர் , கணினி , டிவி , செல்போன் , கண் குறைபாடு , கண் பிரச்னைகள் , கண்களுக்கு ஏற்ற உணவுகள்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n315 ஐடி-க்களை முடக்குமாறு ட்விட்டருக்கு மத்திய அரசு கோரிக்கை\nஎக்ஸாம் முடிஞ்சு, விட்டாச்சு லீவு: ’மதுர வீரன்’ மீனாட்சி மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:08:59Z", "digest": "sha1:GUBYZTA6B5LGJVIYKHNQZSUT74OHASKH", "length": 8829, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆப்பிள் வாட்ச்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஆப்பிள் இந்தியா நிறுவன லாபம் இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை செய்த வாட்ச்மேன்: அதிர்ச்சி வீடியோ\nஹேக்கிங் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்\nஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nகாரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்\nஇனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை வென்ற முதல் தமிழர்..\nஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nஅமேசான் அலுவலகத்துக்குள் வந்த அமேசான் காடு..\nவருமான வரித்துறையினரிடம் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nஆப்பிள் இந்தியா நிறுவன லாபம் இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை செய்த வாட்ச்மேன்: அதிர்ச்சி வீடியோ\nஹேக்கிங் செய்யப்பட்ட��ற்கான ஆதாரங்கள் இல்லை.. ஆப்பிள் நிறுவனம் விளக்கம்\nஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nகாரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள்\nஇனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு\nஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nஆப்பிள் நிறுவனத்தின் டிசைன் விருதை வென்ற முதல் தமிழர்..\nஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nஅமேசான் அலுவலகத்துக்குள் வந்த அமேசான் காடு..\nவருமான வரித்துறையினரிடம் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T03:01:22Z", "digest": "sha1:4R6REDFZC6NRB3NM4GELSWZCJPECYDM4", "length": 8843, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நம்பிக்கை வாக்கெடுப்பு", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nஉச்சநீதிமன்றத்தில் ஓபி���ஸ் கோரிக்கை நிராகரிப்பு\nசபாநாயகரை நீக்ககோரிய கருணாஸ் மனு எங்கே போய் முடியும்\nஇளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டல் : இப்படியொரு மூடநம்பிக்கையா..\nகருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\nராகுல் கட்டிப்பிடித்ததை கிண்டல் செய்த மோடி\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n'இந்தியாவே நம்மை உன்னிப்பாக கவனிக்கிறது' பிரதமர் மோடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் மீது 6 மணிக்கு வாக்கெடுப்பு\nமத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பாஜக தைரியம்\nவங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாவது நாட்டுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் - குடியரசுத் தலைவர்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nஉச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு\nசபாநாயகரை நீக்ககோரிய கருணாஸ் மனு எங்கே போய் முடியும்\nஇளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டல் : இப்படியொரு மூடநம்பிக்கையா..\nகருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு\nராகுல் கட்டிப்பிடித்ததை கிண்டல் செய்த மோடி\n“தோற்போம் எனத் தெரிந்தே தீர்மானம் கொண்டு வந்தனர்” - மோடி\n'இந்தியாவே நம்மை உன்னிப்பாக கவனிக்கிறது' பிரதமர் மோடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் மீது 6 மணிக்கு வாக்கெடுப்பு\nமத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பாஜக தைரியம்\nவங்கிகளில் கடன் பெற்று தலைமறைவாவது நாட்டுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் - குடியரசுத் தலைவர்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:52:07Z", "digest": "sha1:4QIWIGHPFCPGFWRPRQ6JRV3GXVLP2O2V", "length": 8422, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மணல்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nமணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம்\nஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு\nஆற்றில் மூழ்கி மணல் திருடும் இளைஞர்கள் : அதிர்ச்சி.. அவலம்..\nவட்டாட்சியர் ஜீப் மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் \nமாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம்\nமணல் அள்ளுவதில் தகராறு : ஒருவர் வெட்டி கொலை\n“மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம்”- நீதிபதிகள் கண்டனம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்று மணல் சிற்பம்\nஇறக்குமதி மணல் விரைவில் விநியோகிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆட்டோவை விரட்டிப்பிடித்த வட்டாட்சியர்\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது\n”மலேசிய மணல் சரிப்படாது” - தமிழக அரசு\nமணல் கடத்தலில் தொடர்பிருந்தால் குண்டர் சட்டம்\n\"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்\" : பொதுப்பணித்துறை\nமணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம்\nஒகேனக்கல் பிரதான அருவியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நிறைவு\nஆற்றில் மூழ்கி மணல் திருடும் இளைஞர்கள் : அதிர்ச்சி.. அவலம்..\nவட்டாட்சியர் ஜீப் மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் \nமாமூலுக்கு மல்லுக்கட்டிய காவலர்கள் இடைநீக்கம்\nமணல் அள்ளுவதில் தகராறு : ஒருவர் வெட்டி கொலை\n“மணல் கொள்ளைக்கு ஊழல் அதிகாரிகளே காரணம்”- நீதிபதிகள் கண்டனம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியை வரவேற்று மணல் சிற்பம்\nஇறக்குமதி மணல் விரைவில் விநியோகிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமணல் கொள்ளையில் ஈடுபட்ட ஆட்டோவை விரட்டிப்பிடித்த வட்டாட்சியர்\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது\n”மலேசிய மணல் சரிப்படாது” - தமிழக அரசு\nமணல் கடத்தலில் தொடர்பிருந்தால் குண்டர் சட்டம்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:54:20Z", "digest": "sha1:D37J2LHLH7CQJQJBT6ZZS4ZVSTNA2E7W", "length": 3900, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஷபி", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபகலில் கட்டிடத்தொழிலாளி; இரவில் மொழிபெயர்ப்பாளர்: எளிய எழுத்தாளர் ஷபியின் கதை\nபகலில் கட்டிடத்தொழிலாளி; இரவில் மொழிபெயர்ப்பாளர்: எளிய எழுத்தாளர் ஷபியின் கதை\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜ���.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Garbage?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T02:54:24Z", "digest": "sha1:Q4JPXZ6OS7I43LWA4ITIAH7D45CF72QQ", "length": 9207, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Garbage", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nபிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு \nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி\nநாகையில் தொடர்ந்து எரியும் குப்பைக்கிடங்கு: மக்கள் அவதி\nகேரள கழிவுகளை ஏற்றிவந்த லாரியை முற்றுகையிட்ட மக்கள்\nகுப்பைத் தொட்டியை தொட்டதற்காக தலித் கர்ப்பிணி அடித்துக் கொலை\nசுகாதாரமற்ற பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி\nசேலம் மருத்துவமனையில் கொசுப்புழுக்கள், பாம்பு: ரூ.10 லட்சம் அபராதம்\nஅரசு மருத்துவ‌மனையில் சுகாதார சீர்கேடு: தொற்றுநோயை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nகுப்பைகளை அகற்றாத கடை உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம்\nவெறும் கைகளால் கழிவுகள் அகற்றம்: கேள்விக்குறியாகும் துப்புரவாளர்களின் பாதுகாப்பு\nஆற்றில் குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம் - மக்கள் குற்றச்சாட்டு\nகேரள மருத்துவக் கழிவுகளை தமிழக விவசாய நிலத்தில் கொட்ட முயன்றவர் கைது\nஒரு குப்பை கதை'யை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்\nஒரு குப்பை கதையை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தின் அரிய ம��லிகைகள் கேரளாவுக்கு கடத்தல்\nபிக்பாஸ் ஐஸ்வர்யா 'சைகோவா' இல்ல சர்வாதிகாரியா சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்பு \nகுப்பையை அகற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நீதிபதி\nநாகையில் தொடர்ந்து எரியும் குப்பைக்கிடங்கு: மக்கள் அவதி\nகேரள கழிவுகளை ஏற்றிவந்த லாரியை முற்றுகையிட்ட மக்கள்\nகுப்பைத் தொட்டியை தொட்டதற்காக தலித் கர்ப்பிணி அடித்துக் கொலை\nசுகாதாரமற்ற பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி\nசேலம் மருத்துவமனையில் கொசுப்புழுக்கள், பாம்பு: ரூ.10 லட்சம் அபராதம்\nஅரசு மருத்துவ‌மனையில் சுகாதார சீர்கேடு: தொற்றுநோயை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nகுப்பைகளை அகற்றாத கடை உரிமையாளர்களுக்கு ரூ.2,000 அபராதம்\nவெறும் கைகளால் கழிவுகள் அகற்றம்: கேள்விக்குறியாகும் துப்புரவாளர்களின் பாதுகாப்பு\nஆற்றில் குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம் - மக்கள் குற்றச்சாட்டு\nகேரள மருத்துவக் கழிவுகளை தமிழக விவசாய நிலத்தில் கொட்ட முயன்றவர் கைது\nஒரு குப்பை கதை'யை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்\nஒரு குப்பை கதையை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தின் அரிய மூலிகைகள் கேரளாவுக்கு கடத்தல்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40572203", "date_download": "2018-11-15T01:54:54Z", "digest": "sha1:J37RZTSC3NTFUZZZONKP4NULYRHYDVYF", "length": 13480, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பில் குறை எங்கு ஏற்பட்டது? - BBC News தமிழ்", "raw_content": "\nஅமர்நாத் யாத்திரை: பாதுகாப்பில் குறை எங்கு ஏற்பட்டது\nபீனு ஜோஷி பிபிசி ஹிந்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption அமர்நாத் குகைக்கோயில்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் மீது திங்கட்கிழமை தாக்குதல் நடைபெற்றதையடுத்து, பாதுகாப்பில் எந்த இடத்தில் குறைபாடு ஏற்பட்டது என்று ப��துகாப்பு முகமைகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.\nஅமர்நாத் யாத்திரை வாரியத்தின் தலைவர் என்ற முறையில் மாநில ஆளுனர் என்.என்.வோரா கூட்டிய அவரசக்கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று யாத்திரையின் தொடக்கத்திலேயே புலனாய்வு முகமைகள் எச்சரிக்கை விடுத்திருந்த்து என்றும் கூறப்பட்டது.\nஉள்துறை அமைச்சகத்தின் தகவல்களின்படி, அமர்நாத் யாத்திரையில், யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக, ராணுவம், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் மற்றும் மாநில காவல்துறையினர் என சுமார் ஒரு லட்சம் வீர்ர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதைத்தவிர, வேறு எந்த தகவலும் தெரியவில்லை. நிர்வாகத்தினர் யாத்திரையை கண்காணிப்பதற்காக ஆளில்லா விமானங்களையும் பயன்படுத்துகின்றனர்.\nஅமர்நாத் யாத்திரையில் கடந்த 15 ஆண்டுகளில் முதன்முறையாக தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 13,888 அடி உயரத்தில் பஹல்ஹாமில் அமைந்திருக்கும் அமர்நாத் ஆலயத்தின் அடிவார முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தார்கள்.\nதிங்கட்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு யாத்ரீகர்களும் குஜராத்தின் மேற்குப் பகுதியை சேர்ந்தவர்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமர்நாத் யாத்திரையில் தீவிரவாத்த் தாக்குதல் நடைபெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.\nதிங்கட்கிழமையன்று அனந்த்நாக் மாவட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த காயமடைந்தவர்களை மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி சந்தித்தார். தாக்குதல் குறித்து அவர்களிடம் வருத்தம் தெரிவித்த முதலமைச்சர், மன்னிப்பும் கேட்டார்.\n\"எங்களை மன்னித்துவிடுங்கள், இப்படி நடந்திருக்கக்கூடாது\" என்று மெஹ்பூபா கூறினார். அதற்கு முன்பு அவர் விடுத்த அறிக்கையில், \"விருந்தினர்களுக்கு பாதுகாப்பு தருவதை பண்பாடாக கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களுக்கு இது ஒரு பின்னடைவு\" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\nயாத்ரீகர்கள் மீதான தாக்குதலை கண்டித்திருக்கும் தேசியவாத மாநாட்டு கட்��ித் தலைவர் உமர் அப்துல்லா, \"இந்தத் தாக்குதலை எவ்வளவு கண்டித்தாலும் அது குறைவானதுதான்\" என்று கூறியுள்ளார்.\nபிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையத் அலி ஷா கிலானி, மீர்வாயிஜ் உமர் பாரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில், இந்தத் தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது காஷ்மீரின் இயல்புக்கு மாறானது.\nதாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த்த் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜம்முவில் செவ்வாய்க்கிழமையன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கையாக, மாநில அரசு அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்தது.\nஅனந்த்நாக் தாக்குதலுக்கு காரணம் லஷ்கர்-ஏ-தொய்பா என்றும், பாகிஸ்தான் தீவிரவாதி இஸ்மாயில்தான் தாக்குதலின் சூத்திரதாரி என்றும் காஷ்மீர் பகுதியின் காவல்துறை தலைமையதிகாரி முனீர்கான் கூறுகிறார்.\nஉலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்\nகத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்\nநிகாப் அணிய தடை: மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு\nஜப்பான் ராணுவத்தின் `சுகம் தரும் பெண்கள்` பற்றிய காணொளி\nஉச்சி மாநாடா, உச்சகட்ட காமெடியா\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதிசை மாறிய கை குலுக்கல், உருளும் விழிகள்...(காணொளி)\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101484", "date_download": "2018-11-15T02:14:08Z", "digest": "sha1:XGPMH7VAQVVNUIIC7XWRPI3ZL5H2FREF", "length": 17200, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\nயானைடாக்டர்- மொழியாக்கம், பிரசுரம் »\nதி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்\nதி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு\nமுகநூலில் முரளிதரன் காசி விஸ்வநாதன் எழுதிய பதிவு இது:\nதிருநெல்வேலியின் ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் குடும்பத்தினர் என்று கூறி ஒருவரது பேட்டி தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது.\nஅதில் ஜெயகிருஷ்ணன் என்பவர், வாஞ்சிநாதனின் மகள் லட்சுமியின் மகன் என்கிறார். வாஞ்சிநாதன் கொலைசெய்த பிறகு, கர்ப்பமாயிருந்த அவரது மனைவியை பிரிட்டிஷாரிடமிருந்து காப்பாற்ற முத்து ராம லிங்க தேவர் தான் மூன்று மாதங்கள் கூட்டு வண்டியில் வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தாராம்.\nகுழந்தை பிறந்த பிறகு, கந்தர்வக்கோட்டையில் டீக்கடைக்காரர் ஒருவரிடம் 25 ஆயிரம் பணம் கொடுத்து, அந்தக் குழந்தையை ஒப்படைத்தாராம். பிறகு, சென்னையில் ஒரு வீட்டில் குழந்தையின் தாயையும் மறைவாக வைத்திருந்தாராம்.\nமுத்துராமலிங்கத் தேவர் பிறந்தது அக்டோபர் 30, 1908. வாஞ்சிநாதன் கொலைசெய்தது ஜூன் 17, 1911. ஆக. மூன்று வயதுக் குழந்தையாக இருந்த முத்துராமலிங்கத் தேவர், கர்ப்பிணிப் பெண்ணை வண்டியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார். 4 வயதிலேயே 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு ஒரு டீக்கடைக்காரரிடம் கொடுத்தாராம்.\nஅன்றைக்கு தங்கத்தின் விலை கிராம் 1.80 காசு. 25000 ரூபாய்க்கு தோராயமாக 13890 கிராம் தங்கத்தை வாங்க முடியும். அப்படியானால், இன்றைய மதிப்பில் சுமார் 3,85,44,750 ரூபாய் இவ்வளவு பணத்தைக் கொடுத்து ஒரு குழந்தையைப் பாதுகாக்கச் சொல்கிறது மற்றொரு குழந்தை.\nஇந்தக் கட்டுரை குறித்து வாஞ்சிநாதனின் தம்பியின் பேரன் கோபாலகிருஷ்ணனிடம் பேசினேன். இந்தக் கட்டுரை குறித்துப் பேசுவதற்காக, தான் இப்போது இந்து அலுவலகத்திற்குத்தான் போய்க்கொண்டிருப்பதாகக் கூறினார்.\nவாஞ்சிநாதனுக்கு பிறந்த பெண் குழந்தை அவர் இருக்கும்போதே இறந்துவிட்டது என்று தெரிவித்த கோபாலகிருஷ்ணன், வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் சென்னையிலிருந்து மீண்டும் திருநெல்வேலிக்கு வந்த பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் அவரைச் சென்று பார்த்ததாகச் சொல்கிறார்.\nஇந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் லட்சுமி, ஜெயகிருஷ்ணன் ஆகியோர் யாரேன்றே தெரியாது என்கிறார் கோபாலகிருஷ்ணன்.\nஇந்தக் கட்டுரை யாரைப் பற்றி நல்அபிப்ராயம் உருவாக்குவதற்காக எழுதப்பட்டது\n- முரளிதரன் காசி விஸ்வநாதன்\nஇன்று தி ஹிந்து அது தேவரின் அப்பாதான் என ‘திருத்தம்’ வெளியிட்டிருப்பதைப்பார்த்தால் அவர்கள் வெளியிட்டது வெறும் சாதிப்பாசக் குறிப்பு என தெரிகிறது. அத்தனை சாதிகளும் இ��்படி புராணங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. காமராஜர் பற்றியும் வ.வு/சி பற்றியும். காஞ்சி சந்திரசேகரர் பற்றியும் வரும் கதைகளை எல்லாம் பார்த்தால் இங்கே இனிமே சரித்திரமே எழுதமுடியாது என்று தெரிகிறது. இப்போது நாளிதழ்ச்செய்திகளாகவே ஆக்கிவிட்டார்கள். இனிமேல் இதுவே அதிகாரபூர்வ வரலாறு\nதமிழ்ச்சிந்தனையின் மிக மோசமான ஒரு காலகட்டம் இது\nசாதிப்பாசத்தால் ஒரு நிருபர் எழுதிய செய்தி. அவர் ஜூனியர் விகடனில் இருந்தவர் என நினைக்கிறேன் . ஒரு செய்தித்தாளின் நிருபராக இருப்பதன் பொறுப்பு அவருக்குத்தெரியவில்லை. கிசுகிசுவை செய்தியாக்கியிருக்கிறார். அறிவார்ந்த பயிற்சி எல்லாம் அவரிடம் எதிர்பார்க்கமுடியாது. எப்படியோ வெளியாகிவிட்டது. கௌரவமாக மன்னிப்புகேட்டு எதிர்தரப்பின் கடிதங்களையும்போட்டு இனிமேல் ஜாக்ரதையாக இருந்திருக்கலாம். சொதப்பி நாறிவிட்டார்கள்\nதங்களின் “தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு” என்ற பதிவை படித்தேன்.எனக்கும் இது மிகுந்த ஏமாற்றத்தையும்,வருத்தத்தையும் ஒரு சேர அளித்தது.ஒரு காலத்தில் அரசாங்க கெஜட்டில்( Government Gazette) வரும் செய்தியை கூட நம்ப முடியாது ஆனால் “ஹிந்துவில்” வந்தால் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்று சொல்லும் நிலை இருந்தது.இன்று எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி இது\nசெய்திகளையும் கூசாமல் வெளியிடுவது,வாசகர்கடிதங்களிலும் அப்பட்டமான பாரபட்சம் காண்பிப்பது…இப்படி கூறிக்கொண்டே போகலாம்.இது நீங்கள் கணித்திருப்பதுபோல் சரியான “தடித்தனம் தான்” சந்தேகேமேயில்லை.\nபி.குறிப்பு: சுமார் 35 வருட காலமாக எனது தந்தையின் காலத்தில் இருந்து இன்றுவரை கர்ம சிரத்தையாக எனது ஊரில் (18 முதல் 25 பிரதிகள்தான்) . ஹிந்துவின் விநியோகஸ்தராகவும் அதன் வாசகராகவும் வேறு இருந்துவருகிறோம் .விட்டு தொலைக்கவும் மனம் வரவில்லை என்ன செய்ய\nவாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்\n[…] தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள் […]\n[…] தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள் […]\nஹிந்து குறித்து… – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com\n[…] தி ஹிந்து, ஊடக அறī… வாஞ்சி […]\nநூறுநிலங்களின் மலை - 3\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\nஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழை��்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/840/", "date_download": "2018-11-15T01:56:16Z", "digest": "sha1:3G3AFHBBBEYR2BMW2YJWEEJAJJJ67PCO", "length": 5527, "nlines": 48, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேதம் ஓதும் சாத்தான்கள். – Savukku", "raw_content": "\nஇன்று இலங்கைத் துணைத் தூதரகத்தை திருமாவளவன் முற்றுகிகையிட்டு, தனது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினருடன் கைதானார். அப்போது செய்தியாகர்களிடம் பேசுகையில், மிகவும் உருக்கமாக, ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்காத ராஜபக்ஷே அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விட்டு, உடனடியாக இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும் என்றும், ஒரு எம்பியை இலங்கைக்குள் அனுமதிக்காமல் மறுத்ததன் மூலம், இந்திய அரசையே இலங்கை அவமதித்து விட்டது என்றும், இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nNext story இறுதி யுத்தம்.\nPrevious story காங்கிரஸ் – திமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது என்ன \nபட்டப்பகலில் ஒரு படுகொலை.. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/actor-surya-fans-protest-.html", "date_download": "2018-11-15T02:48:02Z", "digest": "sha1:NDGMGXHZ7BFQFCMFPJGCTPAJNRDZTBRZ", "length": 7950, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம்", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா ராகுல் கேள்வி குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 75\nகாலத்தின் நினைவுக்காய் – அந்திமழை இளங்கோவன்\nஅவருக்கு பிடிச்சதைச் செய்வார் – இயக்குநர் பிரேம் குமார்\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வேண்டாம் – ‘அதிசய’ மருத்துவர் ஜெயராஜ்\nஉயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம்\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து தொகுப்பாளினிகள் கேலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம்\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து தொகுப்பாளினிகள் கேலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொந்தளித்த சூர்யாவின் ரசிகர்கள் தனியார் தொலைக்காட்சி அலுவலகம் முன் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற' என பதிவிட்டுள்ளார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை\nசபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு\nமதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின்\nரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2016/01/blog-post_15.html", "date_download": "2018-11-15T02:25:17Z", "digest": "sha1:GFJZOCROSYQJTGQR2TDRTB6QZBHD27DD", "length": 10509, "nlines": 208, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: பொங்கலோ பொங்கல்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, ஜனவரி 15, 2016\nPosted by சென்னை பித்தன் at 12:46 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:35\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. படங்கள் சூப்பர். பொங்கலோ பொங்கல்\nவலிப்போக்கன் - 15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:57\nஅய்யா அவர்களுக்கும், தங்களின் குடும்பத்தினர்அனைவருககும், மற்றும் அய்யாவின் அன்பு நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nவலிப்போக்கன் - 15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:57\nஇனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா\nதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்\n\"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nவே.நடனசபாபதி 15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:22\nதங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்\n\"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nதி.தமிழ் இளங்கோ 15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:11\nமூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:46\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nரூபன் 15 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:46\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:08\nஇனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...\nபரிவை சே.குமார் 16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:26\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா....\nஸ்ரீராம். 16 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:51\nபொங்கல் வாழ்த்துகள். (அட, அடுத்த வருஷத்துக்கும் சேர்த்துனு வச்சுக்குங்களேன்\nபொங்கல் எல்லாம் பொங்கியபின் வருகின்றோம். தாமதத்திற்கு மன்னிக்கவும் சார். பொங்கல் பொங்கியதுதானே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/220718", "date_download": "2018-11-15T02:52:29Z", "digest": "sha1:NUIYVSGKO42Q3N22LHTE7V65VNTKRNNP", "length": 17520, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "பிரமிடுக்குள் என்ன உள்ளது? ரகசியத்தை கண்டறிய புது தொழில்நுட்பம் - Kathiravan.com", "raw_content": "\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nஅம்மா நீ என் பொண்ணு மாதிரி… பாசமழை பொழிந்து இளம் பெண்ணை கற்பழித்த ஜவுளிக்கடை உரிமையாளர்\n ரகசியத்தை கண்டறிய புது தொழில்நுட்பம்\nபிறப்பு : - இறப்பு :\n ரகசியத்தை கண்டறிய புது தொழில்நுட்பம்\nபிரபஞ்ச கதிர் என்னும் தொழில்நுட்பத்தினைக் கொண்டு பிரமிடுகளுக்குள் உள்ளவற்றை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஎகிப்து நாட்டில் பிரமிடுகள் மிக அதிகம், இந்த பிரமிடுகளுக்குள் சுமார் 30மீ முதல் 70மீ வரை வெற்றிடங்கள் உள்ளன.\nஎதற்காக இந்த வெற்றிடங்கள் பிரமிடுகளில் உள்ளது என்பதனை கண்டறியவும், பிரமிடுகளில் உள்ள குழிகளை கண்டறியவும் பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், கிஸாவிலுள்ள நான்கு ஆயிரம் ஆண்டுகள் பழைய பிரமிட்டில், கிராண்ட் கேலரிக்கு மேலே குழிகள் போன்ற அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.\nபெரிய பாறை அமைப்புகளின் உள்ளே ஏற்படும் அடர்த்தி மாற்றங்களை இந்த பிரபஞ்ச கதிர் தொழில்நுட்பம் மூலம் விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த கண்டுபிடிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு பிறகு கண்டறியப்பட்டதில் மிக முக்கியமானது என கல்வியாளர்கள் விவரித்துள்ளனர்.\nPrevious: கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் குறைபாடு\nNext: வல்லைவெளிப் பகுதியில் விபத்து\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nயாழில் கத்திக்குத்து சம்பவம்… குற்றவாளி கைது\nயாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவது, புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (14) வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார். பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் …\n24 மணி நேரத்தில் அனைத்தையும் மாற்றுவேன்… மைத்திரி மீண்டும் அதிரடி\nநாட்டினுள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரிடம் கருத்து வெளியிடும் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமை எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு நேற்று வழங்கியிருந்தது. இந்நிலையில் பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அது வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலின் தாக்கம்… நாளை யாழில் பலத்த மழை\n‘கஜா’ புயலின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் குடாநாட்டில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் ��ன வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய நிலையில் , காங்கேசன்துறையில் இருந்து சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் கஜா புயல் நிலைக்கொண்டுள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக நாளை பிற்பகல் தொடக்கம் வடமாகாணத்தின் காற்றின் வேகம் 80 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் கடற்செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்குமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nபாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் சம்பந்தமாக பிரதமரின் உரை இடம்பெற உள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.\n3 மடங்கு வேகத்துடன் சென்னை முதல் இலங்கை வரை கோர தாண்டவமாட வருகிறது கஜா புயல் (படங்கள் இணைப்பு)\nகடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு. இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது. ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/200.html", "date_download": "2018-11-15T01:36:11Z", "digest": "sha1:44DKHEJTONZY6KCCVW3BWC4BE5M5ARBE", "length": 13383, "nlines": 46, "source_domain": "www.kalvisolai.in", "title": "அதிவேகமாக எட்டிய இந்தியர்: 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை", "raw_content": "\nஅதிவேகமாக எட்டிய இந்தியர்: 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஅதிவேகமாக எட்டிய இந்தியர்: 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் நேற்று புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.\nகான்பூரில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், நேற்று 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து டெஸ்டில் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. தனது 37-வது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இதன் மூலம் 200 விக்கெட்டுகளை அதிவேகமாக அள்ளிய முதல் இந்தியர், ஒட்டுமொத்த அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிளாரி கிரிமெட் தனது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டியதே இந்த வகையில் உலக சாதனையாக நீடிக்கிறது. அண்மையில் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இல்லாவிட்டால் கிரிமெட்டின் சாதனையை அஸ்வின் முறியடித்திருக்கலாம்.\n*இந்திய அளவில் அஸ்வின் 37-வது டெஸ்டிலேயே இந்த சாதனையை படைத்திருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த இந்திய வீரர்கள் என்று பார்த்தால் ஹர்பஜன்சிங் (46 டெஸ்ட்), தற்போதைய பயிற்சியாளர் அனில் கும்பிளே (47 டெஸ்ட்), சந்திரசேகர் (48), கபில்தேவ் (50) ஆகியோர் வருகிறார்கள்.\n*200 விக்கெட் இலக்கை தொட்ட 9-வது இந்தியர் அஸ்வின் ஆவார். இந்திய அளவில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் கும்பிளே (619 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்.\n*சராசரியாக 25.12 ரன்னுக்கு ஒரு விக்கெட் எடுக்கும் அஸ்வின் இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை 18 முறை அறுவடை செய்திருக்கிறார். டெஸ்டில் 4 முறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்திய சிறப்பு அவருக்கு உண்டு. மேலும் அதிக முறை தொடர்நாயகன் (6) விருதை பெற்ற இந்தியர் என்ற மகத்தான சாதனையும் அவரது வசமே உள்ளது.\n*50, 100, 150 ஆகிய விக்கெட்டுகளை துர���தமாக அடைந்த இந்தியரும் அஸ்வின் தான்.\n*சாதனை மேல் சாதனை படைத்து வரும் அஸ்வின் டெஸ்டில் ஒவ்வொரு அணிக்கு எதிராக எடுத்த விக்கெட்டுகள் வருமாறு:- ஆஸ்திரேலியா-50 விக்கெட் (10 டெஸ்ட்), வங்காள தேசம்-5 விக்கெட் (1), இங்கிலாந்து-17 விக்கெட் (6), நியூசிலாந்து- 25 விக்கெட் (3), தென்ஆப்பிரிக்கா-31 விக்கெட் (5), இலங்கை-21 விக்கெட் (3), வெஸ்ட் இண்டீஸ்-51 விக்கெட் (9).\nசாதனைக்கு பிறகு 30 வயதான அஸ்வின் கூறுகையில், 'எனக்கு கிடைத்ததில், கடந்த 80-100 விக்கெட்டுகளை மிகவும் சிறப்பானது என்று சொல்வேன். அதாவது கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய (2014-15) பயணத்தை முடித்து திரும்பியதில் இருந்து எனது பந்து வீச்சில் மிகவும் உற்சாகமாக செயல்பட தொடங்கி விட்டதாக நினைக்கிறேன். எப்படி விக்கெட் வீழ்த்துவது, பேட்ஸ்மேன்களுக்கு வியூகம் அமைப்பது எப்படி என்பது எனக்கு தெளிவாக தெரியும். கடந்த ஓரிரு ஆண்டுகள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அற்புதமான பயணமாகும். அதை தொடருவேன் என்று நம்புகிறேன. நிச்சயம் 200-வது விக்கெட் (வில்லியம்சன்) சிறப்புக்குரிய விஷயமே. கனே வில்லியம்சன் ஒன்றும் மோசமான வீரர் அல்ல. இலங்கை மண்ணில் சங்கக்கராவின் விக்கெட்டை கைப்பற்றியது மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்.\nஎனக்கு, நானே தான் போட்டி. இதைத் தான் எப்போதும் சொல்லி வருகிறேன். அது தான் எனக்கு மகிழ்ச்சியும் கூட.' என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், ���ட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/04/blog-post_13.html", "date_download": "2018-11-15T02:45:56Z", "digest": "sha1:N7VHKK3V7PCQF5RXNANGZVHEO427SWEZ", "length": 23456, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "இராணுவ, பௌத்த அரசியலால் தமிழர் ஏமாற்றமடைந்துள்ளனர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇராணுவ, பௌத்த அரசியலால் தமிழர் ஏமாற்றமடைந்துள்ளனர்\nநாட்டில் ஜன­நா­யக ஆட்­சியை நிறுவும் போராட்­டத்தில், ஜன­வரி 2015 இல் இந்த நாட்டின் சர்­வா­தி­காரப் போக்­கற்ற ஓர் ஆட்­சியை நிறுவ இணைந்து கொண்ட தமிழ் மக்கள், இன்று இரா­ணுவ- பௌத்த அர­சியல் இந்த நாட்டில் அதே ஆட்­சியால் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­துடன் மேலும் வளர்க்­கப்­ப­டு­கின்­றது என்­பதைக் கண்டு ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளனர். அதுவும், நல்­லாட்சிக் கு குரல் கொடுத்து எங்­க­ளது மக்­களின் பேரா­த­ரவைப் பெற்­ற­வர்கள் அந்தக் கொடு­மையில் ஈடு­பட்­டி­ருப்­பது இன்னும் ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது என்று அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது;\nஇந்த துர­திஷ்­ட­வ­ச­மான போக்கு, தமிழ் மக்­க­ளுக்கு தங்கள் நாட்டில் இருக்க வேண்­டிய அர­சியல் ஜன­நா­யக உரி­மை­களில் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். இந்த நிலைமை மேலும் தொட­ராமல் நிறுத்­தப்­ப­டா­விட்டால் இன்னும் ஏமாற்­றமும் பார­தூ­ர­மான மோதல் நிலையும் ஏற்­படும். கடந்த அரசின் காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணி ஆய­தப்­ப­டை­களின் வசம் இருந்­த­தாக அறிக்­கைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்தால் அங்­கீ­கா­ர­மின்றி சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு திருப்பிக் கொடுப்போம் என்ற உறு­தி­மொ­ழியை புதிய ஆட்­சி­யா­ளர்கள் நிறை­வேற்­ற­வில்லை. இது­வரை அத்­த­கைய காணி­களில் சிறு விகி­தமே விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் போராட்டம் வேண்­டு­கோள்­களை உதா­சீனம் செய்து கோப்­பா­பி­லவு மக்­களின் 482 ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட தமிழ் மக்­களின் புர்­வீகக் காணி­களில் இன்னும் இரா­ணுவம் நிலை­கொண்­டி­ருப்­பது இன்னும் ஒரு வேதனை தரும் செய்தி.\nஆய­தப்­ப­டை­களால் மட்­டு­மல்­லாது தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­க­ளம்­கூட அரசின் அங்­க­மாக எங்கள் மக்­களின் உரி­மை­களை நசுக்க முற்­ப­டு­வது தூர­திஷ்­ட­வ­ச­மாகும். கிழக்கின் கன்­னி­யாவில் இருக்கும் சுடுநீர்க் கிண­றுகள் ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்து எங்கள் இந்து ஆலயம் இருந்த ஒரு புரா­தன புனித தல­மாகும். ஆல­யத்­துக்கு வரும் அடி­யார்கள் இக்­கி­ண­று­களில் குளித்­து­விட்டு ஆல­யத்தைத் தரி­சிப்­பது பல ஆண்­டு­க­ளாக இருந்து வந்த எமது சமய மர­பாகும். ஆனால் இப்­போது அந்த வளாகம் பௌத்த வழி­பாட்­டுத்­த­ல­மாகக் கோல­மி­டப்­பட்­டுள்­ளது. மேலும் சுடுநீர்க் கிண­று­களைப் பார்க்க வரு­ப­வர்கள் பௌத்த ஆல­யத்­துக்கு கட்­டணம் செலுத்த கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள் என முறைப்­பா­டுகள் கிடைத்­தி­ருக்­கின்­றன.\nகன்­னியா வாழ் மக்­களின் சுழலும் அர­சாங்கத் திட்­டங்­களால் மாற்­றப்­பட்டு வரு­கின்­றது. சுடுநீர் கிண­று­களை நோக்கி நடக்­கும்­போது சிங்­களக் கடை­களும் சிங்­கள குறி­யீட்டு பல­கை­களும் பௌத்த கொடி­யும்தான் வரு­வோரை வர­வேற்­கின்­றன. மேலும் இந்த இடத்தை ஒரு பௌத்த புமி­யாக எடுத்துக் காட்டும் தொல்­பொருள் ஆராய்ச்சி திணைக்­கள அறி­விப்­புக்­க­ளையும் காணலாம். சிவன் கோயி­லுக்கு பக்­தர்கள் சென்று வழி­ப­ட­மு­டி­யாத நிலை ஏற்­பட்டு அந்த ஆலயம் அழி­வுறும் நிலையில் உள்­ளது.\nதிரு­கோ­ண­மலை நகரைச் சேர்ந்த மடத்­தடி முத்­து­மா­ரி­யம்மன் ஆலய பரி­பா­ல­னத்­தி­லேயே ஆல­யமும் சுடுநீர்க் கிண­று­களும் இருந்­தன. பின்பு அவை உள்­ளூராட்சி அமைப்பின் கீழ் கொண்டு வரப்­பட்­டன. பௌத்த அமைப்­புக்­களை அரச அமைப்­புகள் ஆயு­தப்­படை மூலம் விஸ்­த­ரிக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இது ஓர் உதா­ரணம். மேலும் இந்த நாட்டின் பஞ்ச ஈஸ்­வர தலங்­களில் ஒன்­றான பழம்­பெரும் புரா­த­னக்­கால இந்து ஆல­ய­மான முனீஸ்­வ­ரத்தில் திருக்­கோ­புரம் கட்­டவும் தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­களம் முட்­டுக்­கட்டை போட்­டு­வ­ரு­வது இன்னும் ஒரு வேத­னைத்­தரும் உதா­ர­ண­மாகும். இந்தப் போக்கு உடன் நிறுத்­தப்­பட வேண்டும்.\nவடக்கு கிழக்கில் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் இன்னும் திருப்பிக் கொடுப்­ப­தற்கு போதிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாது தொடரும் அதே நிலையில் எத்­த­னையோ தமிழ் அர­சியற் கைதிகள் சிறையில் விசா­ர­ணை­யின்றி வாடு­கின்­றனர். தங்­களின் மகன்­க­ளையும் கண­வர்­மார்­க­ளையும் ஆயி­ரக்­க­ணக்­கான தாய்­மா­ரும மனை­வி­மாரும் தேடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, வவு­னியா மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களின் போராட்­டங்கள் இன்னும் தீர்­வின்றித் தொடர்­கின்­றன. இவை எல்­லா­வற்­றையும் கண்­டும்­கா­ணாத போக்கு தொடர்­வதும் மன­வே­த­னைக்­கு­றி­யது.\nபுத்­த­பி­ரானின் போத­னை­களைக் கூட மறந்து அவர் உரு­வாக்­கிய மதத்தின் பேரால் அர­சியல் நடத்­திக்­கொண்டு வெசாக் பண்­டி­கையை சர்­வ­தேச ரீதியில் நடத்தி தங்கள் தவ­று­களை மூடி­ம­றைக்கும் முயற்­சி­க­ளுக்கு சர்­வ­தேசம் அங்­கீ­காரம் வழங்­கக்­கூ­டாது.\nஇந்த சூழ்­நி­லை­யில்தான் புது­வ­ருடம் பிறக்­கின்­றது. இணக்­கப்­பாடும் மீள்­பு­ன­ருத்­தா­ர­ணமும் பற்றிக் கதைக்­கப்­பட்­டாலும் போதிய - திருப்­தி­க­ர­மான எந்த நட­வ­டிக்­கையும், அவ்­வ­ழியில் அர­சாங்­கத்­தாலும் அரச நிறு­வ­னங்­க­ளாலும் எடுக்­கப்­ப­ட­வில்லை.\nதேசி­ய­ஒ­ரு­மைப்­பாடு பற்றி, இணக்­கப்­பாடு் பற்­றி­யெல்லாம் கதைப்­ப­தற்கு முன் எங்கள் மக்கள் தங்கள் சுதந்­தி­ரத்­தையே முதலில் நாடி­நிற்­கின்­றனர். இது அர­சாங்­கத்­திற்குப் புரி­யாத விடயம் அல்ல. ஆனால் அடுத்து அடுத்து இந்த நாட்டை ஆள­வந்­த­வர்கள் புரிந்­தாலும் புரி­ய­த­மா­தி­ரியே நடிப்­ப­துதான் வேதனை.\nநாட்டின் சகல பகு­தி­க­ளிலும் வாழும் இந்து மக்களின் உணர்வுகள் இவை. எனவே அவர்களின் அபிலாசைகளை மெச்சி அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குமாறு ஒவ்வொருவரையும் வேண்டுகிறோம். அது நடக்காவிட்டால் புதுவருடத்தினை அவர்கள் கொண்டாடுவதை எதிர்பார்க்க முடியாது.\nஅதே சமயம் இந்த நாட்டிலும் வௌி நாட்டிலும் வாழ்கின்ற இந்து மக்களிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள், அவர்கள் எல்லோரையும் பிரார்த்தனையிலீடுபடுமாறும், அவர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கும் பிரச்சினைகள் தீர இறையருள் கிடைக்கும் எனவும் எல்லாம்வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போம்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறி...\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன் யாழ் மாணிப்பாய் சென்ஆன்ஸ் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில்...\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு த...\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் C.V.விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018.\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் 08-11-2018. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணை...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள் முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள். முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள...\nபிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஅரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் -சபாநாயகர்\nயாழ் பாடசாலையில் ஆசிரியர், மாணவர்களை ஆர்ச்சரியப்படுத்தி வரும் சாதனைச் சிறுவன்\nஎல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-15T02:54:17Z", "digest": "sha1:5U6Q4LA27ARCVYOEPKO43QQMVSZOZS6V", "length": 4038, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "முகப்புவயல் முருகனுக்கு சூரன் அன்பளிப்பு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமுகப்புவயல் முருகனுக்கு சூரன் அன்பளிப்பு\nமண்டைதீவு முகப்புவயல் கந்தனின் அருள்பெற்று எம்ப��ருமானிற்கு மணியும் மணிக்கூட்டு கோபுரமும் செய்து வழங்கிய நாகநாதர் சுப்பையா பார்வதி பிள்ளை தம்பதிகளின் புதல்வி\nதமக்கு கிடைத்த இறைஅருளிற்கு நன்றி கூறும்முகமாக சூரனையும் கடாவகனத்தையும் அன்பளிப்பு செய்துள்ளார்.\nமேலும் திருவருள் கிடைக்க எம்பெருமானை வேண்டுகின்றோம்.\n« வெளிச்சத்துக்கு வராத நம்மவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/10/7.html", "date_download": "2018-11-15T02:35:37Z", "digest": "sha1:4525KVLHHX2VFESN5SBUXRQR6XGPWR7B", "length": 41287, "nlines": 267, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி! (மினி தொடர்: பகுதி 7)", "raw_content": "\nகாஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி (மினி தொடர்: பகுதி 7)\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM காஞ்சி கொலைகள்: விறுவிறு க்ரைம் ஸ்டோரி (மினி தொடர்: பகுதி 7) No comments\nகாஞ்சியை மிரட்டும் துபாய் ஃபோன் அழைப்புகள் \n‘நேத்தைக்கு வரை நல்லாத்தான் இருந்தார். துபாய்ல இருந்து ஒரு போன் வந்தது மனுஷன் நொடிஞ்சு போயிட்டார்’ - காஞ்சிபுரம் தொழில் மற்றும் வியாபார வட்டாரங்களில் சர்வ சாதாரணமாக கேட்கக் கூடிய வாசகம் இது\nதுபாயில் இருந்து வரும் போன் கால்களுக்கு இவ்வளவு பயம் ஏன்\nகாஞ்சியின் தாதாவாக வர்ணிக்கப்படும் ஸ்ரீதர்தான் இந்த பயத்திற்கெல்லாம் காரணம். தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் நீ..........ண்டகாலமாக 'தேடப்பட்டு' வரும் ஸ்ரீதர், தற்போது இருப்பது துபாயில். அங்கிருந்தபடியே தனது நெட்வொர்க் மூலம் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்கின்றான். 'ஆமை புகுந்த வீட்டைப்போல, ஸ்ரீதர் புகுந்த இடமும் இருக்கும்' என்பார்கள் காஞ்சி வட்டாரத்தில்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருப்பருத்திக்குன்றம் கிராமம்தான் ஸ்ரீதரின் பூர்வீகம். பத்தாம் வகுப்பு வரை படிப்பு. அதன்பின் ஏறவில்லை. அப்பகுதியில் கள்ளச்சாராயத் தொழிலில் மிகப்பெரிய டீலராக இருந்த சக்ரவர்த்தியிடம் ஒட்டிக்கொண்டான். அவரிடம் தொழில் நேர்த்திகளை கற்றுக் கொண்டவன் அவருடனேயே சேர்ந்து சாராயம் காய்ச்ச தொடங்கினான். பின்னாளில் சக்ரவர்த்தியின் மகளையே திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதர். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், பாண்டிச்சேரி என மற்ற ஊர்களுக்கும் சாரா���த் தொழிலை விரிவுபடுத்திக்கொண்டான்.\nதொழில் பிரச்சனைகளை சமாளிக்க தனக்கென ஒரு கூலிப்படையை அமர்த்திக் கொண்டான் ஸ்ரீதர். அந்தப் படைதான் இன்றளவும் ஸ்ரீதரின் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம். மாவட்டங்களை கடந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்கள் வரை ஸ்ரீதரின் எரிசாராய வியாபாரம் சக்கைபோடு போட்டது. தொழில் வளர வளர வஞ்சனையில்லாமல் காவல்துறையின் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை செலவு செய்தான் ஸ்ரீதர். காவல்துறையின் மேலதிகாரிகளிடம் நட்பு வைத்துக் கொண்டு வியாபாரத்தை தொடர்ந்ததால், நேர்மையான கீழ்மட்ட அதிகாரிகளால் கூட ஸ்ரீதரை நெருங்க முடியாது.\nகாஞ்சிபுரம் வட்டாரத்தில் ஸ்ரீதரை பற்றி விசாரித்த போது, “சில வருடங்களுக்கு முன்பு பர்னீச்சர் கடை வைக்கப்போவதாக திமுக பிரமுகர் ஒருவரிடம் இடத்தை வாடகைக்கு எடுத்தான் ஸ்ரீதர். ஆனால் அதில் செம்மரக்கட்டைகளை வைத்து கடத்தல் தொழில் செய்துவந்தான். இந்த வருடத்தில் கடந்த சில வில்லங்கமான வியாபாரங்களின் உதாரணம் இவை.\nவைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் 2.50 கோடி மதிப்புள்ள சொத்தை வயதான பெண் ஒருவரை மிரட்டி எழுதிக் கொண்டது, காந்தி ரோட்டில் அன்பழகன் என்பவரின் 8 கோடி மதிப்புள்ள பாத்திரக்கடை, காரை என்னும் இடத்தில் சுப்பிரமணி என்பவரின் 15 ஏக்கர் நிலம் மிரட்டி வாங்கியது, ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவரின் மனைவியின் காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து வீடு மற்றும் வேலூரில் உள்ள 4 வீடுகளையும் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டது, வேடல் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்வதாக சொல்லி 10 பேரிடம் 2 கோடி மதிப்புள்ள 30 ஏக்கர் நிலத்தையும் வாங்கி இருக்கின்றனர்.\nஇதில் நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு ஏதாவது ஒரு சிறு தொகையை மட்டும் கொடுத்துவிட்டு அடிமாட்டு விலைக்கு நிலங்கள் விற்பனையாகிவிடும். ஸ்ரீதரின் பின்னணி தெரிந்தவர்கள் என்பதால் யாரும் காவல் நிலையம் செல்வதில்லை. அதையும் தாண்டி வழக்கறிஞர் ஒருவரும், டிஎம் சில்க்ஸ் சம்பத் என்பவரும் சிலமாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளனர்.\nஇதில் ஸ்ரீதரின் கூட்டாளி திமுக ஒன்றிய பொருளாளர் தசரதன் மட்டும் கைது செய்யப்பட்டான். மற்றவர்கள் பெயரில் முதல்தகவல் அறிக்கை மட்டும் பதியப்பட்டது. காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த விஜயகுமார் ஸ்ரீதரை பிடிக்க வேண்டும் ��ன்ற முயற்சிகள் தோல்வி அடைந்தது. காவல்துறையின் மேல்மட்டத்திலும், கீழ்மட்டத்திலும் உள்ளவர்கள் ஸ்ரீதருடன் நெருக்கம் பாராட்டுவதுதான் இதற்கு காரணம்.\nஸ்ரீதரை பற்றி எந்த தகவலை விசாரித்தாலும், அவரின் ஜாதகத்தையே ஸ்ரீதரின் ஆட்களுக்கு அனுப்பி வைத்துவிடும் விசுவாசிகள் இன்றளவிலும் காவல்துறையில் உள்ளனர்.\nஅருள், திமுக ஒன்றிய பொருளாளர் தசரதன், தினேஷ், தீனதயாளன், செந்தில் ஆகியோர்தான் ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளிகள். ஸ்ரீதர் இவர்களிடம்தான் இன்றளவும் அசைன்மெண்ட் கொடுப்பான். இவர்கள் அந்த இடத்திற்கு சென்று துபாய்ல இருந்து அண்ணன் பேசுறார் என்று சொல்லி போனை கொடுப்பார்கள். ஸ்ரீதர் குரலைக் கேட்டதும் நடுங்கிவிடுவார்கள் எதிர் முனையில் இருப்பவர்கள். இப்படி சட்டத்தின் துணையுடனே துபாயிலிருந்தே இன்றும் ஸ்ரீதர் தனது வேலைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுகின்றான். காஞ்சிபுரத்திற்கு வரும் துபாய் கால்களை காவல்துறையினர் ட்ரேஸ் செய்தாலே போதும் குற்றங்களை குறைத்துவிடலாம்.\nஸ்ரீதரின் கூட்டாளிகளான அருள், தசரதன், தினேஷ் உள்ளிட்ட ஸ்ரீதரின் கூட்டாளிகள் பாஸ்போர்ட்டை சோதனையிட்டால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் விவரங்கள் தெரியும். அவர்கள் ஏன் வெளிநாடு சென்று வந்தார்கள். யாரை சந்தித்தார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். துபாயில் இன்டர்போல் போலீஷாரால் கைதானபோது அங்குள்ள சிறையில் தொலைபேசி வசதி இருப்பதை பயன்படுத்தி அங்கிருந்தே இந்தியாவிற்கு போன் செய்து மிரட்டுவான். ஸ்ரீதருக்கு ஞாபக சக்தி அதிகம். இதனால் தான் உபயோகிக்கும் செல்போன் எண்களை மனதில் வைத்துக் கொண்டு போன் செய்வான்.” என கொட்டி தீர்த்தார்கள்.\n1999-ல் தொழில் தகராறில் தனக்கு போட்டியாக இருந்த ராமதாஸ் என்பவரை கொலை செய்தான் ஸ்ரீதர். இந்த வழக்கில் ஸ்ரீதருடன் ராஜேந்திரன் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் வழக்கு பதியப்பட்ட இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டான் ஸ்ரீதர். 2002ம் ஆண்டில் கணேசன் என்பரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.\nகுண்டர் சட்டத்தில் இருந்து வெளிவந்த ஸ்ரீதர் எதற்கும் பயப்படுவதாக இல்லை. அதுவே அவன் வளர்ச்சிக்கு காரணம். காவல்துறையினரை கையில் வைத்துக் கொண்டு தனக்கு இருந்த தொழில் போட்டியாளர்களை சகட்டுமேனிக்கு வேட்டையாடினான் ஸ்ரீதர்.\n2007- ம் ஆண்டுகளில் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி கிருஷ்ணன் ஸ்ரீதருக்கு போட்டியாக களம் இறங்கினான். தொழில் போட்டியில் உருவெடுத்த கிருஷ்ணனை பலமுறை கொலை செய்ய முயற்சி செய்து தோல்வி அடைந்தான் ஸ்ரீதர். இறுதிய முயற்சியில் 2010- ல் கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டான். இந்த கொலைக்கு முக்கிய காரணமாக ஸ்ரீதர் சம்பவத்தின்போது வேலூர் சிறையில் இருந்தான். சிறையில் இருந்தபோது வெளிமாவட்டத்தை சேர்ந்த ரவுடிகளின் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். தொழில்ரீதியாகவும், திட்டமிடும் இடமாகவும் சிறைச்சாலைகள் அமைந்தன.\n2012 -ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன் (எ) நாராயணன் பேருந்துநிலையம் எதிரே துள்ளத்துடிக்க கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திலும் அதே ஆண்டு சென்னை செங்குன்றம் அருகே அரசுப் பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் பயணித்துக் கொண்டிருந்த ரவுடி தேவராஜ் என்பவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்த சம்பவத்திலும் ஸ்ரீதர்தான் பின்புலமாக செயல்பட்டான்.\nகாஞ்சியை சேர்ந்த ரவுடி தேவராஜின் அண்ணனை சில மாதங்களுக்கு முன் தொழிற்போட்டியில் போட்டுத் தள்ளியிருந்தான் ஸ்ரீதர். இதனால் ஸ்ரீதருக்கு எதிராக சபதம் செய்து அதே வேகத்தில் காஞ்சியில் வளர்ந்துவந்தான். கைதாகி சிறை சென்ற ஒருசமயம் ஸ்ரீதரை போட்டுவிட்டு காஞ்சியை ஆள்வதுதான் தன் இலக்கு என சக கைதியிடம் சொல்லிவைக்க, அன்றே நாள் குறிக்கப்பட்டது தேவராஜிக்கு. விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஒருநாள் செங்குன்றத்தில் முடிந்தது அவன் கதை. அப்போது ஸ்ரீதர் இருந்தது வேலுார் சிறையில். முக்கியமான ஒருவரை முடிக்க நினைத்தால் சட்ட சிக்கலை தவிர்க்க கைதாகி சிறைக்கு சென்றுவிடுவதுதான் ஸ்ரீதர் ஸ்டைல்\nஸ்ரீதர் மீது 5 கொலை, 8 கொலை முயற்சி, 4 ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, நில உரிமையாளர்களை மிரட்டுதல், அடிதடி, செம்மரம் கடத்தல் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதுவரை 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஸ்ரீதரின் க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போன ஒரு சமயம், “முடிச்சிடுங்க“ என எரிச்சல் குரல் வந்தது மேலிடத்திலிருந்து.\n2006 ன் மத்தியில் ஸ்ரீதரை என்கவுன்டரில் கொல்லப்போவதாக பரபரப்பபாக பேசப்பட்டது. அந்த முயற்சியில் சாமர்த்தியமாக தப்பினான் அவன். விரட்டிவந்த தமிழக காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சாதுர்யமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த அவனது கார் நுழைவாயில் கதவை இடித்துத்தள்ளி நின்றது. எதிர்பார்த்தபடி மத்திய தொழில் பாதுகாப்பு போலீசாரிடம் கைதாகி சிறைசென்றான்.\nஇன்றும் தன் இந்த சாதுர்யத்தை நண்பர்களிடம் சொல்லி சிரிப்பான் ஸ்ரீதர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த ஸ்ரீதர், மலேசியாவில் தஞ்சமடைந்தான். அங்கு தலைமறைவாக இருந்தபடியே தனது அடியாட்கள் மூலம் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தான். காவல்துறையின் கோபம் தணிந்த ஒருநாள் மீண்டும் இந்தியா வந்த ஸ்ரீதர் வழக்கம் போல செயல்பட்டான். இதனால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்ரீதரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது காவல்துறை. சில வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தான் ஸ்ரீதர்.\nஒரு கட்டத்தில் சிறையும், தலைமறைவு வாழ்க்கையும் அலுத்ததோ என்னவோ, பொதுவெளியில் உலவ முடிவெடுத்தான். காஞ்சியில் பிரபலமான ஒரு சமூகப் பள்ளிக்கூடத்திற்கு அவர்களே எதிர்பாராத ஒரு தொகையை பள்ளி வளர்ச்சி நிதியாக அளித்து அட்டைபோல் ஒட்டிக்கொண்டான். அவனை கவுரவிக்க அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில் அவனை விருந்தனராக அழைக்க அது ரொம்பவே பிடித்துப்போனது ஸ்ரீதருக்கு. பிறகு என்ன, ஆமை கதைதான்... அதன் நிர்வாகிகளை மிரட்டி அதன் அறங்காவலர் குழுவுக்கு தலைவரானான். இது கொஞ்சகாலம்தான்.\nஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா...ஒரு கட்டப்பஞ்சாயத்திற்கு நேரடியாக சென்றபோது நிலைமை முற்றி வழக்கு பதிவானது அவன்மீது. இதுதான் சந்தர்ப்பம் என்று ஸ்ரீதரை கழட்டிவிட்டது பள்ளி நிர்வாகம். மீண்டும் சிறைவாசம் செல்ல நேரலாம் என்பதோடு தமிழக சிறை ஒன்றில் அவனுக்கான நாள் குறிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வர உயிரைக் காத்துக்கொள்ள வெளிநாட்டிற்கு தப்பியோடுவதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தான்.\n'காஞ்சி டான்' 'காஞ்சி கிங்'\nகாவல்துறையினர�� ஸ்ரீதரின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க 'தவறியதால்' நேபாளம் வழியாக துபாய்க்கு சென்றுவிட்டான். ஏமாற்றம் அடைந்த காவல்துறை இன்டர்போல் உதவியுடன் துபாயில் உள்ள ஸ்ரீதரை கைது செய்தனர். 2014ல் காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த விஜயகுமார் தலைமையில் காவல்துறையினர் ஸ்ரீதரை இந்தியா கொண்டுவர முயற்சித்தனர். காஞ்சி மாவட்ட நீதிபதியிடம் பிடி ஆணையும் பெற்றனர். ஆனால் அது செயல்படுத்தப்படாமலேயே இருந்தது. இதனால் துயாய் சிறையில் இருந்து வெளியேறி அங்கேயே சுகபோகமாக வாழ்கிறான் ஸ்ரீதர்.\nஒரு பக்கம் புகார் கொடுக்கவே அஞ்சும் மக்கள், இன்னொடு பக்கம் புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று 'கடமை'யாற்றும் காவல்துறை இதனால் சுகபோகமாக வாழ்கிறான் ஸ்ரீதர். வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீதர் ஃபேஸ் புக்கில் தனது படங்களை பதிவிட்டால் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் லைக் கொடுக்கின்றார்கள். இன்னும் சிலர் 'காஞ்சி டான்', 'காஞ்சி கிங்' என்று உருகி கமெண்ட் போடுகின்றனர்.\nஇதற்கெல்லாம் 'அன்லைக்' போடவேண்டிய காவல்துறை அமைதியாய் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஇவ்வளவு வன்மும், கொடுங்குற்றமும் காஞ்சியில் நடக்க காரணம் என்ன\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nRUN LOLA RUN - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nதிரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்\nபுரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்\nமனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்\nகுபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்\nதூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அ...\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிரா...\nதீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா அஜித் படம் ஹிட் ...\nசினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்\nமனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு\nவிஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்\nவேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா\nசுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் ...\n1 சிம்பு 2 பிரபுதேவா 3 விக்னேஷ் சிவன் \nமரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு ப...\nபதின் பருவம் ���ுதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங...\n'நானும் ரவுடிதான்' - இயக்குநர்விக்னேஷ் சிவன் VSநயன...\n/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்\nஉங்க சாம்பார்ல பருப்பு இருக்கா\nமுதுகில் குத்தியது காதலியா இருந்தா\nமேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழ...\nவிக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் ந...\nமரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி\nப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரி...\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து ...\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமா...\n‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅ...\nமேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்\nபதின் பருவம் புதிர் பருவமா 5 - கிளிக்கு றெக்கை மு...\nபரிசோதனை ரகசியங்கள் - 3: ரத்தக் கொழுப்புப் பரிசோதன...\nநெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்\nமந்த்ரா 2 (2015)-சினிமா விமர்சனம்\nமய்யம் (2015)- சினிமா விமர்சனம்\nஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வ...\nபுலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்\nபதின் பருவம் புதிர் பருவமா- 2: என் வழி தனி வழி-டா...\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண...\nஎந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் பட...\nஎன்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை\nபார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்\nகுற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n30பேரால்சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபம...\nகமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் பட...\nஅட்லீ யும் அஜித் ரசிகரா \nபாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா\nஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம...\nபதின் பருவம் புதிர் பருவமா 3 - பெற்றோர் சிறந்த மு...\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-...\nசினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை\n1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா VS.2 பூட்டு போடாத க்ய...\nதடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு\nஎம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்...\n‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நே...\n'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட த...\n'தி வா��்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டு...\nமனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி\nகோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போ...\nசார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே...\n‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங...\n'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்\n'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கி...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுத...\n: த மார்ஷியன் --கலக்கல் ஹாலிவுட்- செவ்வாய் கிரகத்த...\nகுற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் ...\nஇனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேச...\nமனுசங்க.. 21: ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/09/06125741/In-3-days-Rs-9-crore-collections.vpf", "date_download": "2018-11-15T02:49:19Z", "digest": "sha1:ZP2DNBNW4CSZLPARDRIL4UGQPRAVBHHX", "length": 9906, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In 3 days, Rs 9 crore collections! || 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்\n3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்\nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 புதிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒன்று.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:15 AM\n‘இமைக்கா நொடிகள்’ படம், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல் செய்து இருக்கிறது. இந்த படத்துடன் திரைக்கு வந்த வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்யவில்லை.\nபடத்தின் நீளத்தை குறைத்து இருந்தால், ‘இமைக்கா நொடிகள்’ இன்னும் அதிக தொகையை வசூல் செய்திருக்கும் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்\n1. விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா\nபேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் தோற்றுப்போனதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nநயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை சொல்கிறார்களாம்.\n3. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா\nநயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.\n4. ந��ன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்\nநயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.\n5. அதர்வா- நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ எப்படி இருக்கிறது \nகோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு இந்த மாதம் வெளியாகும் இரண்டாவது படம். இந்த படத்தில் அதர்வா, ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தெலுங்கு நடிகை ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n3. இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகர்\n4. சபதத்தை வாபஸ் பெற்றார்\n5. ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு விருந்தினராக சிம்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07200202/Sand-theft-in-Devakottai-areaFarmers-accusation.vpf", "date_download": "2018-11-15T02:45:24Z", "digest": "sha1:QXABIHO3GI6UGLHFVZIFM6FUWXRLFA43", "length": 16567, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sand theft in Devakottai area, Farmers accusation || தேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் திருட்டு, விவசாயிகள் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் திருட்டு, விவசாயிகள் குற்றச்சாட்டு + \"||\" + Sand theft in Devakottai area, Farmers accusation\nதேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் திருட்டு, விவசாயிகள் குற்றச்சாட்டு\nதேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் விதிமுறைகளை மீறி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:45 AM\nதம��ழக அரசு குடிமராமத்து திட்டத்தின்கீழ் கிராமப்புற தேவைகளுக்காக கண்மாய்களில் மண் அள்ளிக்கொள்ள உத்தரவிட்டிருந்தது. இதை சாதகமாக பயன்படுத்தி சில மணல் திருடும் கும்பல்கள் கண்மாய்களில் மண் எடுக்கிறேன் என்கின்ற போர்வையில் விதிமுறைகளை மீறி ஆழமாக தோண்டி மணலை திருடி வருகின்றனர். கண்மாய்களில் 10 முதல் 15 அடி அளவிற்கு பள்ளங்களாக தோண்டி மணல் எடுத்து வருகின்றனர். இதனால் கண்மாய் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதனை தடுக்க வேண்டும் என்று பலமுலை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.\nதேவகோட்டை பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மராமத்து செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் மராமத்து செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு சில கண்மாய்கள் வெட்டப்பட்டன. ஆனால் பெரும்பாலான கண்மாய்கள் அப்படியே தூர்வாரப்படாமல் அப்படியே உள்ளது. இந்த கண்மாய்களில் இருந்து ஆண்டுதோறும் மர ஏலம் விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுக்கும், உள்ளாட்சி துறைக்கும் வருமானம் கிடைக்கிறது. ஆனால் அந்த பணத்தை பயன்படுத்தாமல், வருவாய் முழுவதுமே கண்மாய் தூர்வாரும் நோக்கத்திற்கு பயன்படாமல் போய்விட்டது என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇந்தநிலையில் தமிழக அரசு தற்போது குடிமராமத்து திட்டங்களை அறிவித்து இருந்த போதிலும், இதை இடைத்தரகர்கள் அந்த கண்மாய்களை விதிமுறையை மீறி வெட்டியதால் பாழ்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர் முழுவதும் வராமல் ஆங்காங்கே தேங்கி பள்ளங்களில் நின்றுவிடுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தமிழக அரசு கண்மாயை ஆழப்படுத்தி வெட்டும்போது அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் வெட்ட வேண்டும் என்கிற ஒரு உறுதியான உத்தரவை அறிவித்து குடிமராமத்து திட்டத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கண்மாய்களை காப்பாற்ற முடியும். எனவே தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள��� கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஜெயில்; சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு\nமானாமதுரை அருகே இடத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன்– தம்பிக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\n2. கீழ்பவானி பாசன பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி தாசில்தாரிடம் விவசாயிகள் மனு\nகீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கேயம் தாசில்தாரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.\n3. அனுப்பர்பாளையம் பகுதியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது\nஅனுப்பர்பாளையம் பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n4. வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் முறைகேடை தடுக்க நடவடிக்கை தேவை; விவசாயிகள் சங்கம் தீர்மானம்\nவங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறும் நிலை உள்ளதால் அதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடுவிவசாய சங்கத்தின் மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n5. திருக்கனூர் பகுதியில் வாகனங்களில் பேட்டரி திருடிய எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் கைது\nதிருக்கனூர் பகுதியில் வாகனங்களின் பேட்டரிகள் திருடிய எலக்ட்ரீசியன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. திருச்சியில் பரிதாபம் விஷ ஊசி போட்டு நர்சிங் மாணவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது\n2. குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கற்பழிப்பு: ஜவுளி கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை\n3. “அவன் இவன்” பட ��ிவகாரம்: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்\n4. காரியாபட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு கொன்று கணவனின் உடலை எரித்த பெண் கைது\n5. ‘மீ டூ’வில் பாலியல் துன்புறுத்தல் புகார் : இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சஞ்சனா கல்ராணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Sports/Football/2018/06/28024427/Todays-matches-in-World-Cup-football.vpf", "date_download": "2018-11-15T02:48:56Z", "digest": "sha1:MUYGZTUS7XOPNOPL2GA5L5HPLW6ZYVGF", "length": 4773, "nlines": 40, "source_domain": "www.dailythanthi.com", "title": "உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்||Today's matches in World Cup football -DailyThanthi", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஉலக கோப்பை கால்பந்தில் லீக் சுற்று ஆட்டம் இன்றுடன் முடிகிறது.\n* உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. ‘எச்’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான்-போலந்து அணிகள் சந்திக்கின்றன. ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்து அணி ஜப்பானை வீழ்த்தினால் அது ஆறுதல் வெற்றியாக அமையும். இதேபிரிவில் மற்றொரு ஆட்டத்தில் செனகல்-கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் செனகல் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். கொலம்பியா அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.\n* ‘ஜி’ பிரிவில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார் என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதே பிரிவில் அரங்கேறும் பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/expensive-oreva+hand-blender-price-list.html", "date_download": "2018-11-15T02:08:48Z", "digest": "sha1:PGD5V76QOVA3JVLLJB72E2X427SRXN6Z", "length": 16186, "nlines": 333, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ஒரேவ தந்து ப்ளெண்டர்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ஒரேவ தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள Expensive ஒரேவ தந்து ப்ளெண்டர்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது தந்து ப்ளெண்டர் அன்று 15 Nov 2018 போன்று Rs. 999 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ஒரேவ தந்து ப்ளெண்டர் India உள்ள ஒரேவ ௨௦௦ஸ் 200 வ் தந்து ப்ளெண்டர் வைட் Rs. 999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ஒரேவ தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ஒரேவ தந்து ப்ளெண்டர் உள்ளன. 599. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 999 கிடைக்கிறது ஒரேவ ௨௦௦ஸ் 200 வ் தந்து ப்ளெண்டர் வைட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ஒரேவ தந்து ப்ளெண்டர்\nஒரேவ ௨௦௦ஸ் 200 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 W\nஒரேவ தந்து ப்ளெண்டர் ஒப்பி ௨௦௦ப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில��� 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/81299-mayawati-says-up-does-not-require-the-adopted-son.html", "date_download": "2018-11-15T02:54:27Z", "digest": "sha1:AZVUD5TGLVC7QN7HBBNRRKP6TV6AL33Q", "length": 4813, "nlines": 66, "source_domain": "www.vikatan.com", "title": "mayawati says UP does not require the adopted son | உ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை - மோடிக்கு பதிலடி கொடுத்த மாயாவதி | Tamil News | Vikatan", "raw_content": "\nஉ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை - மோடிக்கு பதிலடி கொடுத்த மாயாவதி\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பின்னர் 23-ம் தேதி 53 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பேச்சாளர் பிரியங்கா, பிஎஸ்பி கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி உத்திரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது உ.பி.யின் தத்துப்பிள்ளை இந்த மோடி என பேசியிருந்தார். இந்நிலையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் வேட்பாளர் மாயாவதி உ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை, உ.பி மக்கள் சொந்த மகளாகிய என்னையே தேர்வு செய்வார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் பிரியங்கா காந்தி உ.பிக்கு தத்துப்பிள்ளை தேவையில்லை என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2013-oct-01/exclusive/109546.html", "date_download": "2018-11-15T01:45:24Z", "digest": "sha1:VVFNS5VBUT4QTDQFV5OTJ2P6KKHQ5TXD", "length": 19636, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "ஊர்கூடி நடத்தும் உற்சாக விழா! | Karur, Pallapatti joint marriage event - Aval manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\nவயலில் திருமணம் ...ஆட்டுக்குட்டி மொய் \nஊர்கூடி நடத்தும் உற்சாக விழா\nமெட்டிக்குள் இருக்குது மருத்துவ சங்கதி \n’சொர்க்க’த்தைவிட ரிஜிஸ்டர் ஆபீஸ் முக்கியம் \nபழமொழி .. பலே மொழி \nதிருவிடந்தை தரும் திருமண வரம் \nபூ மழை தூவி ..\nசந்தைக்கு வந்திருக்கும் புது மாடல் நகைகள்..\n‘இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா \nசேலை கட்டும் பெண்ணுக்கொரு ...\nபார்த்தாலே போதும்... ச்ச்ச்சும்மா அசந்துடுவார் \nகல்யாணச் சேலை உனதாகும் நாளை \nகாஞ்சிப்பட்டு ...ஒரு படாபட் அலசல் \n'வயிறார சாப்பிட்டு... வாயார வாழ்த்தணும் ..\nயூத் சாய்ஸ்... போட்டோ கேக் \nஅரைச்ச சந்தனம்... மணக்கும் குங்குமம் ..\nஅழகுக்கு அழகு சேருங்கள்... இப்படி \nகல்யாண கொலு... அசத்தும் இல்லத்தரசிகள் \nமினுக்குது மொய் கவர்... கலக்குது கிஃப்ட் கவர் \nமூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகுங்கள் \nஊர்கூடி நடத்தும் உற்சாக விழா\nபள்ளப்பட்டி அதிசயம்... கூட்டுத் திருமணம்\nஒரேயொரு திருமணத்தை நடத்துவதற்குள்ளாகவே பலருக்கும்... தாவு தீர்ந்துவிடும். ஆனால், ஒரே மேடையில் பல திருமணங்களை, அதுவும் ஒரே நேரத்தில் நடத்துவதையே வழக்கமாகக் கொண்ட�� ஆச்சர்யப்பட வைக்கிறார்கள் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி மக்கள்\n'அட, இந்த காலத்துலயும் இவ்ளோ ஒற்றுமையா ஒரு கிராம மக்கள் இருக்காங்களா' என்கிற ஆர்வம் பொங்க, அந்த ஊரில் போய் இறங்கிய நமக்கு, ஊர்கூடி இப்படி திருமணம் நடத்துவதற்கான காரண, காரியங்களை, அந்தக் கால வரலாற்றையும் குழைத்துச் சொன்னார்... சமூக சேவகர் அஷ்ரஃப் அலி\nவயலில் திருமணம் ...ஆட்டுக்குட்டி மொய் \nமெட்டிக்குள் இருக்குது மருத்துவ சங்கதி \nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/109088-new-research-says-insects-can-be-used-as-food.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T02:37:50Z", "digest": "sha1:37UJKAHALJOZIOUANOXXFHFIS2LNHMAE", "length": 23637, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood | New research says insects can be used as food", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:29 (28/11/2017)\nமண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே\nஉலகத்தில் வாழும் பூச்சியினங்களில் 2000 வகையான பூச்சிகள் உண்ணத் தகுந்தவை என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். \"என்னது பூச்சிகளை உண்பதா \" என்று முகம் சுழிக்க வேண்டாம். பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் சூழலியல் சீர்கேடுகள் இரண்டையும் சமன் செய்ய பூச��சிகளும் புழுக்களுமே நம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அரண்களாக மாறப் போகின்றன என்கின்றன சில ஆய்வுகள்.\nஇதுகுறித்து விரிவாகப் பேசுகிறார், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் நாஸ்னி.\n\"நாம் உண்ணும் உணவில் இருந்துதான் நாம் இயங்குவதற்கான சக்தி கிடைக்கிறது. இதில், புரதச் சத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. புரதங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாமிச உணவுகளில் இருந்துக் கிடைக்கும் புரதம். இன்னொன்று, சைவ உணவில் இருந்து கிடைக்கும் புரதம். உதாரணமாக அரைக்கிலோ பருப்பில் இருக்கும் புரதம் இரண்டு முட்டைகளில் கிடைத்து விடும்.\n'நேஷனல் ஜியோகிராபி' சேனலில் காடுகளில் பயணிக்கும்போது பூச்சிகள், புழுக்களை மனிதர்கள் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். உயிர் வாழ்வதற்கான சக்தியை பூச்சிகள் மனிதர்களுக்குத் தருகிறது. பெரிய அளவில் தானிய விளைச்சல் இல்லாத ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கும் புழுப் பூச்சிகள் ஒரு வகை உணவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூட மழைக்காலத்தில் ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அதில் மிகச்சிறந்த புரதம் கிடைக்கிறது.\nஇதுமாதிரியான சிறு பூச்சிகளில் அமினோ ஆசிட், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இதய நோய் வராமல் தடுக்க N 3, N 6, பேட்டி ஆசிட் போன்ற சத்துக்களும் இவற்றில் இருந்து கிடைக்கின்றன. மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பூச்சிகள் மாற்று உணவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பூச்சிகள் இயற்கையில் உருவாகிப் பல்கிப் பெருகும் என்பதால் பெரிய செலவுகள் இல்லாமல் இவற்றை உற்பத்தி செய்ய முடியும்.\nகிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பூச்சிகள் அவர்களின் பாரம்பர்ய உணவின் ஒரு பகுதியாக உள்ளது. ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் மண்புழுக்களை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதற்கென பண்ணை வைத்து மண்புழுக்களை உற்பத்தி செய்கிறார்கள்.\nஆனால் இந்தியா இன்னும் அதற்குத் தயாராகவில்லை. மக்கள்தொகை அதிகரிப்பும் அவர்களுக்கான உணவுத்தேவையும் சுற்றுச்சூழல் மேல் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. தண்��ீர் போன்ற இயற்கை வளங்களின் பற்றாக்குறையும் சவாலாக மாறி வருகிறது. 2050-ம் ஆண்டில் உணவுத் தேவை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.\nபூச்சி, புழுக்களை நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்வதில் சங்கடம் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பதப்படுத்தியோ வேறு விதங்களிலோ கண்ணுக்குத் தெரியாத விதத்தில் வெளிநாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.\nவளரும் நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு இன்றளவும் தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, ஏராளமான குழந்தைகள் இறக்கின்றனர். இதற்குப் பூச்சி உணவுகள் மாற்றாக அமையும். உலகளவில், இரண்டு பில்லியன் மக்கள் 1900 வகையான பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றனர்.\nநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூச்சியினங்களை தவிர்க்க முடியாது. எதிர்காலம் அதை நோக்கித்தான் செல்லும். நாமும் நம்மையறியாமல் அதற்கு தயாராகிவிடுவோம்\" என்கிறார் நாஸ்னி.\nஇன்னும் சிலப்பல ஆண்டுகளில் நம் தெருக்களிலும் மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65 எல்லாம் கிடைக்கலாம். சீக்கிரமே தயாராவோம்\n5 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை வதைக்கும் மன இறுக்கம் - மீள்வது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண்கள் மற்றும் குழந்தைகள் தீமில் சீனியர் ரிப்போர்ட்டர்\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பிர்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n``இத நாங்க எதிர்பார்க்க�� \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105695-suicide-attempt-in-collector-office-district-administration-ignoring.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-15T02:00:19Z", "digest": "sha1:CUMZJGEFVRLSDL7SUDQ5DHKYVUOFPM44", "length": 24709, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "கந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் | Suicide attempt in collector office; district administration ignoring", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:11 (23/10/2017)\nகந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..\nநெல்லை மாவட்டத்தில் மீண்டும் கந்து வட்டி கலாச்சாரம் தலைதூக்கத் தொடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரில் மூவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. இங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. மழை பொய்த்துப் போவது, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், பிழைப்புத் தேடி பலர் வெளி மாநிலங்களுக்குச் சென்று கூலிவேலை செய்து வருகின்றனர்.\nபெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியத் தொழிலான விவசாயம் பொய்த்துப் போன நிலையில், கட்டுமானத் தொழிலில் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். ஆனால், பத்திரப் ���திவுத் துறையில் நிலவும் குழப்பத்துக்கு முடிவு எட்டப்படாத நிலையில், அந்தத் தொழிலும் நலிவடைந்து விட்டது. இதனால் குடும்பச் செலவு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு போன்றவற்றுக்காக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.\nஇதனைப் பயன்படுத்தும் கும்பல், அப்பாவி மக்களிடம் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி என பல்வேறு வகைகளில் வட்டி வசூலிக்கின்றனர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த கோபால் ஆசாரி என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சயனைடு விஷம் அருந்தி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கந்து வட்டிக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர், புளியங்குடியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி குமார் கந்து வட்டி கொடுமையால் தனது மனைவி மற்றும் இருகுழந்தைகளுடன் விஷம் குடித்தார். இதில், குமார் உயிரிழந்தார். ஆலங்குளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான லிங்கம் அவரது மனைவி தங்கம், மகள்கள் மணியரசி, இளவரசி ஆகியோர் விஷம் அருந்தினர். நெல்லை டவுனில் கோமதி என்பவர் கந்து வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.\nநெல்லை டவுனில் கார் மெக்கானிக்கான நல்லகண்ணு, அவரது மனைவி சொர்ணலதா, மகள் திவ்யலட்சுமி ஆகியோர் கந்து வட்டி கொடுமை தாங்கமுடியாமல் விஷம் குடித்தனர். இதில் திவ்யலட்சுமி மட்டுமே உயிர் பிழைத்தார். இது போல கந்து வட்டி கும்பலில் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வள்ளியூரைச் சேர்ந்த பாபு இளங்கோ என்ற ஆசிரியர் கந்து வட்டிக்காரர்களின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.\nநெல்லை மாநகரைப் பொறுத்தவரையில் மார்க்கெட், பஸ் நிலையம் என எந்தவொரு இடத்தின் வியாபாரமாக இருந்தாலும் அதை தீர்மானிப்பது கந்து வட்டிக்காரர்கள்தான். நாள் வட்டி செலுத்தியே பல வியாபாரிகள் அசலையும் இழந்து வருகின்றனர். பீடித் தொழிலில் கூட தற்போது வட்டி பீடி முறை வந்து விட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளர்கள் 50 ரூபாயைக் கூட குடும்பத்துக்குச் செல்விட முடியாத அவலம் உள்ளது.\nஇந்த நிலையில், கந்து வட்டி கொடுமையை சமாளிக்க முடியாத க��லித் தொழிலாளியான இசக்கிமுத்து தனது மனைவி சுப்புலட்சுமி மகள்கள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் சிகிச்சைப் பலனின்றி சுப்புலட்சுமியும், குழந்தைகள் மது சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் உயிரிழந்து விட்டனர்.\nஇசக்கி முத்துவும் உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருந்த கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த முத்துலட்சுமி அவரது கணவர் தளவாய், மாமனார் சோனாக்காளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தலை தூக்கும் கந்து வட்டி கலாச்சாரத்தை ஒழிக்க முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.\nகந்துவட்டி கொடுமையைத் தடுக்க ஹெல்ப் லைன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோக��் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107191-hyderabad-bans-beggars-ahead-of-ivanka-visit.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2&artfrm=read_please", "date_download": "2018-11-15T01:45:06Z", "digest": "sha1:JY2DNOOV7VHZ6FAH7MWCBGJAPZJWR6RE", "length": 17570, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "இவன்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை! | Hyderabad bans beggars ahead of Ivanka visit", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/11/2017)\nஇவன்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவன்கா ட்ரம்ப் வருகையையொட்டி, ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிள்ளது. இது தொடர்பான அறிக்கையை, ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மஹேந்தர் ரெட்டி வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி, “சில முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில், பிச்சை எடுப்பவர்கள் நடத்துகொள்கிறார்கள் என்று எங்கள் கவனத்துக்கு வந்தது. மேலும், இந்தத் தொழிலில் ஊனமுற்றவர்களும் குழந்தைகளும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால், செவ்வாய்க்கிழமை (7.11.2017) 6 மணி முதல் 2018 ஜனவரி 7-ம் தேதி காலை 6 மணிவரை, ஹைதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை விதித்துள்ளோம். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவே இந்தத் தடை அறிவித்தற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இவன்கா டிரம்பின் வருகையையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தத் தடை, அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும்.\nஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில், இவன்கா ட்ரம்ப் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆனால், ஹைதராபாத்தில் இப்படி நடப்பது இது ���ுதல்முறையல்ல. ஏற்கெனவே, கடந்த 2000-ம் ஆண்டு, ஹிலாரி கிளின்டன் வந்தபோது, பிச்சை எடுப்பது தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமழை சமயம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116309-sand-smuggling-in-karur-with-the-help-of-officers.html", "date_download": "2018-11-15T01:58:27Z", "digest": "sha1:5XD47YJODQ2ZORJXHEI6I467NGV7EDVN", "length": 18483, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "கலெக்டர் உத்தரவையும் மீறி தடையில்லாமல் நடக்கும் கிராவல் மண் கடத்தல்! | Sand smuggling in karur with the help of officers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (13/02/2018)\nகலெக்டர் உத்தரவையும் மீறி தடையில்லாமல் நடக்கும் கிராவல் மண் கடத்தல்\nகரூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் இரவ�� பகலாகக் கிராவல் மண் கடத்தல் நடப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nகரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள நங்கவரம் வருவாய் கிராமத்தில் உள்ள இனுங்கூர் பஞ்சாயத்து வைரபுரி நகரில் உள்ள குளத்தில் கிராவல் மண் கடத்தல் நடப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி நம்மிடம் பேசிய அவர்கள், \"இந்தக் குளத்தில் சட்டத்தை மீறி வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆதரவுடன், இரவு பகல் என்று 24 மணி நேரமும் கிராவல் மண் கடத்தல் நடக்கிறது.\nஇதேபோல், அருகில் உள்ள முதலைப்பட்டி, நெய்தலூர், சேப்பளாப்பட்டி, ஆலத்தூர் பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து கிராவல் மண் கடத்தல் நடக்கிறது. அதேபோல், தோகைமலை வருவாய் கிராமத்தில் உள்ள தென்றல் நகரில் 10 ஏக்கர் நிலத்தில் கிராமல் மண் மற்றும் காட்டுவாரி மண் கடத்தப்பட்டு வருகிறது. இப்படி பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் மண் கடத்தல் பற்றி மாவட்டக் கலெக்டர் கோவிந்தராஜுக்குப் புகார் கொடுத்தோம்.\nஅவர் உடனே குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி, ஆர்.ஐ-க்கள் வெங்கடேசன், கணேசமூர்த்தி ஆகியோரைக் கண்டித்ததோடு, 'மண் கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆனால்,வருவாய்த்துறை அதிகாரிகள் மண் கடத்துபவர்களிடம் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு, ஒரே ஒரு வண்டியை மட்டும் பிடித்து, கணக்கு காட்டிவிட்டு தொடர்ச்சியாக மணல் அள்ள அனுமதிக்கிறார்கள். இதனால், இந்தப் பகுதிகளில் புதிது புதிதாக மண் கடத்துபவர்கள் உருவாகி, தடையில்லாமல் மண்ணைக் கடத்துகிறார்கள். மாவட்டக் கலெக்டர் கண்டிப்பையும் மீறி வருவாய்த்துறை அதிகாரிகள் மண் கடத்துபவர்களுக்குத் துணை போகிறார்கள். மண் கடத்தலைத் தடுக்கலேன்னா, போராட்டம்தான்\" என்றார்கள்.\nமண் கடத்தல் கலெக்டர்sand theftcollectorkarur\nஹபீஸ் சையதை தீவிரவாதியாக அறிவித்தது பாகிஸ்தான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் ���டத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123290-vaiko-gave-petition-in-madurai-high-court-against-sterlite-factory.html", "date_download": "2018-11-15T02:30:15Z", "digest": "sha1:JKLC6B7IVN24LVM7NKAPSXWEKTF3ADB4", "length": 18288, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் மனு! | vaiko gave petition in Madurai high court against sterlite factory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (25/04/2018)\nஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் மனு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்., அதில் ``தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் தற்போது உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று கடந்த மார்ச் மாதம் 31 -ம் தேதியுடன் முடி���டைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையிலிருந்து வெளியான கழிவுகளால் இப்பகுதியில் காற்று, நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றி உள்ள கிராம மக்கள் மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதற்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து உரிய அனுமதி பெறவில்லை. தற்போது தொழிற்சாலையால் பாதிக்கபட்ட கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, தற்போது உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nமீனாட்சியம்மன் கோயிலுக்குள் நிருபர்கள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பா��்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124298-the-mortal-of-krishnasamy-came-to-native.html", "date_download": "2018-11-15T01:44:25Z", "digest": "sha1:IWNZJQYBMFZCYD63I47RJR5VNJJ257HN", "length": 18971, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊர் வந்தது - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி | The mortal of krishnasamy came to native", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:15 (07/05/2018)\nஎர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊர் வந்தது - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஎர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி வந்தடைந்தது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நீட் தேர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை வெளிமாநிலங்களுக்குச் சென்று எழுதுவதற்குத் தமிழக மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைவார்கள், தமிழகத்திலேயே தேர்வு மையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்திய அரசியல் கட்சிகள், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் எந்த மாற்றமும் செய்யாமல் நீட் தேர்வு நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்குக் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் மகனைத் தேர்வு எழுத அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி மகனைத் தேர்வுக்கு அனுப்பி வைத்த பின்னர் விடுதியில் காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nஇச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி விளக்குடிக்கு தற்போது வந்து சேர்ந்தது. உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கிருஷ்ணசாமியின் உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n”பன்னீர் செல்வம் சந்ததியினரும் இங்கு தான் வாழ வேண்டும்” ஆர்ப்பாட்டத்தில் சீறிய தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2014/08/blog-post.html", "date_download": "2018-11-15T02:08:52Z", "digest": "sha1:T734R3FQFUSVVKIJQX5X7WNKILK7N7IE", "length": 48590, "nlines": 201, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: திரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்த��ரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nதிரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\n- வெ சுரேஷ் -\nவரலாற்றுக்கு நோக்கம் இருக்கிறதா என்று நமக்கு தெரியாது. அது எங்கு, எதை நோக்கிப் போகிறது என்பதும் நாம் ஒரு போதும் அறிய முடியாதது. ஆனால் வரலாற்றைப் படிப்பதற்கும் வரலாற்றை நிறுவுவதற்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்க முடியும் இதுதான் முதுபெரும் கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா நம்முன் வைக்கும் கேள்வி. இந்த கேள்விக்கான விடையைத் தேடும் முயற்சியே இந்த நாவல் என்று பைரப்பா கூறுகிறார்- 2010ல் வெளிவந்து, 5 மாதங்களிலேயே 17 பதிப்புகளைக் கண்டு சாதனை படைத்தது ஆவரண எனும் இந்த கன்னட நாவல்.\nபைரப்பா ஏறக்குறைய தன் 80வது வயதில் எழுதிய இந்நாவலின் பெயர் வேதாந்தத்தில் மாயையின் மறைத்தல் ஆற்றலான ஆவரண சக்தியைச் சுட்டுகிறது. வெளிவந்தவுடன் மிகத் தீவிரமான சர்ச்சைகளை எழுப்பிய இந்நாவல், கன்னட இலக்கிய உலகின் இரு துருவங்களான பைரப்பா மற்றும் அனந்தமூர்த்தி இருவருக்கும் இடையே பல பத்தாண்டுகளாகத் தொடரும் கொள்கை பனிப்போரின் ஒரு புது அத்தியாயம் என்றும் கூறலாம்.\nபைரப்பாவின் பருவம் மற்றும் வம்சவ்ருக்ஷா ஆகிய நாவல்களைப் படித்திருக்கிறேன். அவற்றில் பைரப்பாவைப் பற்றிக் கிடைத்த சித்திரத்திலிருந்து முற்றிலும் வேறானதொரு சித்திரம் ஆவரணவில் கிடைக்கிறது. பருவம் மகாபாரதத்தின் மாயமறுத்து அதைச் சாதாரண, யதார்த்த தளத்தில் அணுகிய நாவல். வம்சவ்ருக்ஷா ஹிந்து சமூகத்தின் ஆழமான புண் போல ஆகிவிட்ட சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நாவல். இந்த இரண்டு நாவல்களும் பைரப்பாவை நிச்சயமாக ஒரு இந்துத்துவராகக் காட்டுவதில்லை. ஆனால் இப்போது ஆவரண அவரை முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவவாதியாக வெளிப்படுத்துகிறது என்றே அவரது விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட இட��் கொடுக்கிறது.\nஅப்படி என்னதான் உள்ளது இந்த நாவலில் உண்மையிலேயே மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தையே சம்பிரதாய அரசியல் சரிநிலைகளை மீறி கையாண்டு இருக்கிறார் பைரப்பா. திப்பு சுல்தான், ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள்தான் என்ன உண்மையிலேயே மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தையே சம்பிரதாய அரசியல் சரிநிலைகளை மீறி கையாண்டு இருக்கிறார் பைரப்பா. திப்பு சுல்தான், ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரங்கள்தான் என்ன அவர்கள் முழுக்க முழுக்க மதவெறியர்களா அல்லது வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வப்போதைய அரசியல் சூழ்நீலைகளைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் மதச்சாயம் பூசப்படுபவர்களா அவர்கள் முழுக்க முழுக்க மதவெறியர்களா அல்லது வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது போல் அவ்வப்போதைய அரசியல் சூழ்நீலைகளைக் கருத்தில் கொண்டு எடுத்த நடவடிக்கைகளால் மதச்சாயம் பூசப்படுபவர்களா இது போன்ற வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஒரு புறமும் தற்கால வாழ்வில் இந்து இஸ்லாம் மதத்தினருக்கிடையே உள்ள உறவையும், மதம் தாண்டிய திருமணங்கள் தனிமனிதர்கள்மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் மறுபுறம் வைத்துப் புனையப்பட்டதே ஆவரண, அதாவது திரை.\nஇதன் கதையை இப்படி சுருக்கிக் கூறலாம். ரஜியா என்ற லக்ஷ்மியும் அவரது காதல் கணவர் அமீரும் ஹம்பியில் ஒரு ஆவணப் படம் எடுக்கும் காட்சியோடு துவங்குகிறது நாவல். இருவருமே இடதுசாரி முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெரும்பான்மை இந்து- முஸ்லிம் திருமணங்களில் நடப்பது போலவே இந்துவான லக்ஷ்மியே ரஜியாவாக மாறுகிறாள். மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு வாழ்வதாகச் சொன்னாலும் காதலுக்காகவும் தன பெற்றோருக்காகவும் மதமாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி அமீரின் வலியுறுத்தலின் பேரில் லக்ஷ்மி எடுக்கும் முடிவு இது.\nஇடதுசாரி கலைஞர்கள் இருவரும் மத்திய அரசின் சார்பில் ஆவணப் படங்கள் எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள். ஹம்பியில் காணப்படும் சிதைந்த கோவில்கள் லக்ஷ்மியின் மனதை நெருடுகின்றன. சிதிலங்களைக் கண்டு ஆழமான பாதிப்புக்கு உள்ளாகும் லக்ஷ்மி தன் தந்தை சொன்னதை நினைத்துக் கொள்கிறாள். நம் கோவில்கள��� இடிப்பதைப் புனிதமாக நினைக்கும் ஒரு மகனை நீ பெற்றுக் கொள்வதை நான் விரும்பவில்லை, என்று அவர் சொல்லியிருக்கிறார்.\nஹம்பியின் இடிபாடுகள் குறித்த அமீரின் வழக்கமான முற்போக்கு இடதுசாரி முகாம் விளக்கங்கள் லக்ஷ்மிக்கு திருப்தியளிப்பதில்லை. மேலும் தாங்கள் எடுக்கும் அந்த ஆவணப்படத்தில் கோவில்கள் சிதைந்திருப்பதற்கான உண்மையான காரணங்களும் கூறப்படப் போவதில்லை- ஏனென்றால் அது மதவாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்ற வழக்கமான சிந்தனைப் போக்கால் முக்கியமான காரணங்கள் பூசி மெழுகப்பட்டு, சைவ- வைணவப் பூசல்கள்கூட ஒரு காரணமாகச் சொல்லப்படலாம் என்பது அவளை மேலும் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அந்த சமயத்தில்தான் தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு தன கிராமத்துக்குச் செல்கிறாள் லக்ஷ்மி.\nஅங்கு எதிர்பாராவிதமாக தன் தந்தையின் நூலகத்திலுள்ள புத்தகங்களும், இந்திய வரலாறு, அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு குறித்து நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் அவர் எழுதி வைத்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளையும் ஆழ்ந்து படிக்கிறாள். அந்த வாசிப்பு அவளை ஔரங்கசீபின் ஆட்சிக்காலத்தைக் குறித்த ஒரு நாவலை எழுதத் தூண்டுகிறது. அதன்பின் பைரப்பாவின் நாவலில் லக்ஷ்மி எழுதும் நாவலும் அவளது வாழ்வும் மாறி மாறி சொல்லப்படுகிறது.\nநாவலுக்குள் வரும் நாவல் ஔரங்கசீப்பின் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு முஸ்லிமாக மாற்றப்பட்டு, பின் திருநங்கையாக்கப்படும் ராஜஸ்தானத்து இளவரசன் ஒருவனின் கதை. அக்கதையின் வழியே ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடிக்கும் சம்பவம் மிக விரிவாக பதிவு செய்யப்படுகிறது. கூடவே அவளது கணவன் லக்ஷ்மியின் உண்மைத் தேட்டத்தால் அவளிடமிருந்து விலகி அவளுக்கு தலாக் கொடுப்பதையும் (இஸ்லாமிய முறைப்படி) இன்னொரு பெண்ணை மணப்பதும் அவர்களின் மகன் -அமெரிக்காவில் படித்து சவூதியில் வேலை செய்பவன்-, இஸ்லாமிய மத அடிப்படைவாத நம்பிக்கைகளுடன் இந்தியா திரும்புவதும் சொல்லப்படுகிறது.\nராஜபுதன இளவரசன் காயடிக்கப்பட்டு திருநங்கையாக மாற்றப்படுவதையே இந்த நாவலின் மையப்பார்வையாகச் சொல்லலாம். இந்திய நாகரிகத்துக்கு இஸ்லாம் செய்த தலையாய தீச்செயலின் குறியீடு என்றே இதை இந்நாவல் முன்னிறுத்துகிறது (இந்த இடத்தில் நைபாலின் புத்தகத் தலைப்பான India - A Wounded Civilization தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது). மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்திய நாகரிகத்துக்கு பெரும் ஊறு விளைவித்தவர்களை தற்கால இந்திய அறிவுஜீவிகள் நாயகர்களாகக் கொண்டாடுவதையும் (உதாரணத்துக்கு ஔரங்கசீப்பின் பெயரால் தில்லியில் உள்ள ஒரு பாதை), இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது.\nஎல்லாவற்றையும்விட அதிக சர்ச்சைக்குள்ளானது இதில் வரும் சாஸ்திரி என்ற இடதுசாரி முற்போக்கு அறிவிஜீவி பேராசிரியர் ஒருவரின் பாத்திரப் படைப்பு. தோற்றத்தை வர்ணிப்பதிலிருந்து செயல்பாடுகள் வரை சந்தேகத்துக்கிடமின்றி இப்பாத்திரம் யு. ஆர் அனந்தமூர்த்தியை அப்படியே நினைவுபடுத்துகிறது. மிகத் தெளிவாக அந்தப் பாத்திரத்தை ஒரு போலி மதச்சார்பின்மைவாதியாக முன்னிருத்துகிறது.\nதிட்டவட்டமான ஒரு பார்வையையும் முடிவையும் முன்வைத்து எழுதப்பட்டது என்று வெளிப்படையாகவே தெரியும் இந்நாவலை வழக்கமான இலக்கிய அழகியல் அளவுகோல்களை வைத்து எடைபோடுவது சாத்தியமேயில்லை. இதை நாவல் என்பதைவிட திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு விவாதக் களம் என்பதே அதிகம் பொருந்தும்.\nஇந்நாவல் மூன்று முக்கிய விவாதப் புள்ளிகளை கொண்டுள்ளது. ஒன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்தகாலத்தை பூசி மெழுகாமல் வெளிப்படையாகக் காட்டுவதன் மூலம் அது உலகின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கும் என்று எச்சரிப்பது (இதன் வரலாற்று சான்றாவணங்கள் நிச்சயமாக சர்ச்சைக்குரிய ஒன்று என்றாலும், லக்ஷ்மி எழுதும் நாவலுக்கான பின் இணைப்புத் தரவுகளைக் கொண்டு பைரப்பா இதன் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்).\nஇரண்டு, கிறிஸ்துவத்திலும் இந்து மதத்திலும் உருவான சீர்திருத்த இயக்கங்கள் போலல்லாமல் இஸ்லாமிய சீர்திருத்த முயற்சிகள் அதை மேலும் மேலும் அடிப்படைவாதத்தை நோக்கியே செலுத்துவதையும் இந்நாவல் கவனப்படுத்துகிறது.\nஇந்த நாவலின் மூன்றாவது விவாதப்புள்ளிக்கு, நாம் மீண்டும் முதலில் எழுப்பிய வரலாறு குறித்த கேள்விக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. வரலாற்றைப் படிப்பதற்கும் நிறுவுவதற்கும் நோக்கம் உண்டா என்பதே அது. இந்த நாவலின், அல்லது ஆசிரியரின் பார்வையில் இந்தியாவின் மதியகால வரலாறு என்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும் பயங்கரவாதத��தாலும் இந்து நாகரிகம் சிதைக்கப்பட்டதேயாகும். இதை நாம் ஏன் மறைத்தும் திரித்தும் திரை போட்டு மூடவும் வேண்டும் என்பதே இந்நாவலில் எழுப்பும் முக்கிய வினா என்பதை அதன் ஆசிரியரே கூறுகிறார். இந்த மறைத்தலும் திரித்தலும் திரை போட்டு மூடுதலும் சமூக ஒற்றுமைக்கு எந்த அளவாவது உதவியிருக்கிறதா என்பதும் அவர் முன் வைக்கும் கேள்வி.\nஇந்த மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லைதான். இந்நாவல் எழுப்பும் முதலிரண்டு விவாதப் புள்ளிகள் இன்று ISIS போன்ற அமைப்புகள் உருவாகி வருவதை வைத்துப் பார்க்கும்போது மேலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் அந்த மூன்றாவது புள்ளியான, வரலாற்றைப் பூசி மெழுகாமல் அப்பட்டமான உண்மையாகவே வைப்பது, என்ற வாதம் சிக்கலானது.\nஇங்கு என்னைப் பொறுத்தவரையில் நம் மனம் இருகூறாகப் பிரிந்து வேறு வேறு நிலைகளே எடுக்கின்றன. நாம் என்னதான் நம்மைச் சாதி மத ரீதியான விஷயங்களில் நடுநிலைமையானவர்கள் என்று நினைத்துக் கொண்டாலும் சில சம்பவங்களில் நம் மன ஆழத்திலிருந்து வரும் உணர்ச்சிகள் நம்மையே வியப்பில் ஆழ்த்துபவை. சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வை நான் சந்தித்தேன்.\nஎன் நெடுநாளைய நண்பரின் மனைவி நீண்ட நாட்களாக கிறித்துவ பெந்தெகொஸ்தே பிரிவு வழிபாட்டு முறையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். நண்பர் அவரது மனைவி இருவருமே இந்துக்கள்தான். கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். நண்பர் மத விஷயங்களில் நம்பிக்கையற்றவர். ஆனால் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன் ஒரு வியப்பான காட்சியை கண்டேன். எங்கள் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலிலிருந்து நண்பரின் மனைவி நெற்றி நிறைய திருநீறு குங்குமம் மற்றும் கையில் அர்ச்சனைத் தட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவரை அந்தக் கோலத்தில் கண்டவுடன் என் மனதில் உடனடியாக வியப்பு கலந்த மகிழ்ச்சியை உணர்ந்தேன்.\nஉடனேயே இன்னொரு மனம் ஏன் எனக்கு அதில் மகிழ்ச்சி என்ற வினாவை எழுப்பியது. உண்மையிலேயே நண்பர் மனைவியின் மன(த) மாற்றம் எனக்கு ஏன் மகிழ்ச்சியை தரவேண்டும் நான் என்னைப் பற்றி இதுவரை மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் என்றே நினைத்து வந்திருக்கிறேன். ஆனால் இந்த ஒரு விஷயம் என் மனதில் ஒரு கணம் மகிழ்ச்சியளித்தது எனக்கே பெரும் வியப்பாகத்தான் இருந்தது. மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னமும் என் மதம் பிறர் மதம் என்னும் பேதம் சாகாமல் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் அடுத்த கணம் என் பகுத்தறியும் மனம் அந்த மகிழ் உணர்வைக் கண்டித்து உதறித் தள்ளியதும் உண்மை.\nஇது போலவே ஹம்பியிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பழைய இடிக்கப்பட்ட கோவில்களைப் பார்க்கும்போதும் அம்மாதிரியான செயல்களைப் பற்றி படிக்கும்போதும் நம் மனதில் கண நேரமேனும் பிறமதத்தார் மேல் ஒரு வெறுப்பு உண்டாவதே உண்மை. ஆனால் அதை நீடிக்க விடாமல் செய்யும் பகுத்தறிவு நமக்கு வேண்டும் என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் வரலாற்றுச் சம்பவங்களின் மூலம் உண்டாகும் வெறுப்புணர்வுக்கு ஆட்படுவது நிச்சயம் பழிவாங்கும் உணர்வு வளர்வதற்கே வழி கோலும் என்பதையும், அப்படி ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது என்பதையுமே வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டுகிறது.\nஇந்த இடத்தில் இரு வேறு மன்னர்களின் ஒரே மாதிரியான செயல்கள் அவர்களின் மதம் சார்ந்து நம் மனதில் வேறுவேறு உணர்வுகளைத் தொற்றுவிப்பதையும் குறிப்பிட வேண்டும். முகமது கோரி இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளின்மீது படையெடுத்து பெரும் அழிவை ஏற்படுத்திய நேரத்தில்தான் ராஜேந்திர சோழன் வடகிழக்கு இந்தியாவின் பகுதிகள் மீது படையெடுத்து பெரும் அழிவுகளை உண்டாக்கி கங்கை நீர் கொண்டுவந்து தான் கட்டும் ஆலயத்தின் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்திருக்கிறான். ஆனால் இன்றைய இந்தியாவில் கோரி ஒரு வில்லன். ராஜேந்திர சோழன் பட்டமேற்ற ஆயிரமாவது ஆண்டு சில தினங்களுக்கு முன்னர்தான் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை எப்படி எடுத்துக் கொள்வது\nபக்கச்சார்புகளின் பெருமிதங்களோடும் கண்டனங்களோடும் வரலாறு அணுகப்பட்டு, அதன் உணர்வுகள் படிப்பினைகளாகி நடப்புச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியச் சமூக பின்னணியில், வரலாற்றை பூசி மெழுகாமல் அப்பட்டமாக முன்வைக்க வேண்டும் என்ற பைரப்பாவின் வாதத்தை ஏற்றுக் கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. ஏனெனில், அறிவியல் ஆய்வுகளில் இருக்கும் தீர்மானமின்மை புனைவுகளில் சாத்தியமில்லை. நாவலை முடிக்குமிடத்து வெறுப்புணர்வு மனதில் சற்றே எழுந்தாலும் 'கண்ணுக்கு கண் எனும் கொள்கை உலகை முற்றும் குருடாக்கும்,' என்ற காந்தியின் வரியும், 'பொய்ம்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்,' என்ற வள்ளுவ வாக்குமே நமக்கு என்றும் வழிகாட்டக்கூடியவை என்றே தோன்றுகிறது.\nஆனால், மேலை நாட்டின் வரலாற்று ஆய்வுமுறை அறிவியல்பூர்வமானது என்றும், அத்தகைய ஆய்வு முடிபுகள் உண்மையை நிறுவுகின்றன என்றும் ஆகிவிட்ட இந்நாட்களில், அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னும் தொடரும் அறிவியல் உண்மைத் தேடலைப் போல், வரலாற்று உண்மைத் தேடலையும் யாரும் கைவிடப் போவதில்லை. இந்நிலையில், வரலாற்றைப் படிப்பதற்கும் நிறுவுவதற்குமான நோக்கம் எதுவாக இருப்பினும் நிச்சயமாக பழிக்குப் பழி என்ற உணர்வுக்கும் படுகொலைகளுக்கும் வழியமைத்து விடுவதாக மொழிபுகள் (narratives) இருந்துவிடக் கூடாது என்பதே முக்கியம். இந்த உணர்வு வரலாற்றாய்வாளர்களுக்கும் வரலாற்றைச் சுட்டி விவாதக்களத்தைக் கட்டமைக்கும் அறிவுஜீவிகளுக்கும், படைப்பிலக்கியவாதிகளுக்குமேகூட இருப்பது அவசியமாகிறது.\nமீண்டும் நைபாலின் காயம்பட்ட நாகரிகம் என்ற கருத்துருவாக்கம் நினைவுக்கு வருகிறது. புலி தன் காயத்தை நக்கி நக்கி, அதை ஆறாத ரணமாக்கி, தனக்கும் ரத்த வெறியேற்றிக் கொள்ளும் என்று சொல்லப்படுவதுண்டு. தொல்பெருமைகளைக் கொண்டாடும்போதும் சரி, அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு பலியாகி காயடிக்கப்பட்ட, தோற்ற தேசம் என்று தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும்போதும் சரி, ஒரு தேசம் அமைதி காண்பதோ ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டடைவதோ எளிதல்ல.\nLabels: ஆவரண, எஸ். எல். பைரப்பா, நாவல், மொழியாக்கம், வெ. சுரேஷ்\nவணக்கம் சுரேஷ்.நீங்கள் தான் சொல்வனத்தில் k .v .மகாதேவன் இசையை குறித்த கட்டுரைகள் எழுதுபவர் என்று அறிந்து கொண்டேன்.\nஉங்கள் கட்டுரைகளை படித்து மிகவும் ரசித்திருக்கிறேன்.நானும் மாமா வின் பெரிய விசிறி தற்போது நீங்கள் என் கட்டுரையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கேள்வியும் கருத்தும் ஞயாயமானதே\nஇந்தப் பதிவு அந்த நாவலை படித்து முடித்தவுடன் ஒரு gut feeling ஆக உணர்ந்ததே.அதை புற வயமாக காரண காரியங்களோடு நிருவவது என்பது கடினம்தான். நீங்களும் சொல்வது போல் இந்த மாதிரி விஷயங்களெல்லாம் முடிவு சொல்வது அவ்வளவு எளிதல்ல என்றே நினைக்கிறேன்.\nஎனினும் இன்னும் விளக்கிச் சொல்வதென்றால் ,இப்படி சொல்லலாம்.வரலாற்றை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்வதைத் தடுக்கச் சொல்லலை, அதைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால் வரலாற்றாய்வு அகாடெமிக் சூழலில் பல ifs and butsஉடன்தன் முடிவுகளைச் சொல்கிறது, அது நிறுவும் விஷயங்களைவிட முன்வைக்கும் விஷயங்கள்தான் அதிகம். அப்படியே நிறுவப்பட்ட வரலாற்றாய்வு முடிவுகளும் எப்போ வேண்டுமானலும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மறுக்கப்படக்கூடியவை என்று அவங்களுக்கு தெரியும்.\nஆனால் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு புனைவை எழுதும்போது, சில உண்மைகளை மட்டும்தான் தேர்ந்தெடுத்தாகணும். அப்பத்தான் கதைக்கும் பாத்திரத்துக்கும் ஒரு character and cogency இருக்கும். இந்த நிலையில் இப்படிதான் நடந்தது என்று நினைக்க வைக்கும் வகையில் புனைவை எழுதலாமா அதுவும் இந்த மாதிரி சென்சிடிவ் விஷயங்களில் அதுவும் இந்த மாதிரி சென்சிடிவ் விஷயங்களில் வரலாற்று ஆய்வில் இல்லாத finalityயும் emotional contentம் புனைவில் சேரும்போது, அதன் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது\nநீங்கள் இந்த நாவலைப் படித்தால் நான் சொல்ல வருவது இன்னும் கொஞ்சம் தெளிவாகும் என்று நம்புகிறேன்.\nஒரு உதாரணம் வேண்டுமானால் தருகிறேன். கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் புலிகேசி எம்ஜியார் படத்தில் வரும் நம்பியார் போல சித்தரிக்கப் பட்டிருப்பார். ஆனால் உண்மையில் புலிகேசி இந்தியாவின் முக்கியமான பெருமை மிகு மன்னர் என்பதே பாட நூல் வரலாறு அதற்காகத்தான் நான் முகமது கோரி, ராஜேந்திர சோழன் உதாரணமும் தந்திருந்தேன்.\nநன்றி . மீண்டும் உரையாடுவோம்.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிரைக்கு அப்பால் - எஸ் எல் பைரப்பாவின் ஆவரண\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/22/karunanidi.html", "date_download": "2018-11-15T01:51:28Z", "digest": "sha1:HWV5RP5CMHDCTKQXGFRRYKXXPMIJLHLP", "length": 11644, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | karunanithi condemns vajpayees hindi speech in joint session - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nரஃபேல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nநிாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாயின் இந்தி உரை வேதனைக்குயது: தல்வர் கருணாநதி\nலாயம் சிங்கின் நிெருக்குதலுக்குப் பணிந்து பில் கிளின்டன் ன்னிலையில் நிாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் இந்தியில் உரையாற்றியதற்கு தமிழக தல்வர் கருணாநதி கண்டனம் தெவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஉலகத்தின் இரண்டு பெய ஜனநிாயக நிாடுகள் நிெருங்கி வந்துள்ள நலையில் இரு நிாடுகளின் தலைவர்களது வரலாற்று க்கியத்துவம் வாய்ந்த உரையை உலகழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கின்ற நிேரத்தில் நிமது பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தனது உரையை இந்தியிலே ஆற்ற வேண்டுமென்று எனது நிண்பரும் இந்திய நிாட்டின் க்கிய தலைவர்களில் ஒருவருமான திரு.லாயம் சிங் யாதவ் போன்றவர்கள் வலியுறுத்துவது மொழிப்பற்றை வெளிப்படுத்துவதாக இல்லாமல் மீண்டும் தேவையற்ற இந்தி ஆதிக்க மொழி வெறியைக் கிளப்புவதாக அமைந்துள்ளது.\nதிரு லாயம் சிங் யாதவ் அவர்களுக்குள்ள தாய்மொழிப்பற்றைப் போலவே இந்தியாவில் உள்ள ஏனைய தேசிய இனங்களுக்கும் தாய்மொழிப்பற்று உண்டு என்பதை லாயம் சிங் அவர்கள் அறியாதவரல்ல. இதுபோன்ற வலியுறுத்தலுக்குட்பட்டு பிரதமர் அவர்களும் தனது உரையை ஆங்கிலத்தில் நகழ்த்துவதைத் தவிர்த்துஇந்தி மொழியில் நகழ்த்துவது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகழ்ச்சியில் இரு பெரும் தலைவர்கள் ஆற்றுகிற உரை என்ன என்பதை நிேரடியாக உலக மக்கள் உணர்ந்து கொள்ள டியாத சூழ்நலையை உருவாக்கி விட்டது என்பது வேதனையான விஷயமாகும்.\nஇவ்வாறு கருணாநதி அறிக்கையில் கூறியுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-11-15T02:55:46Z", "digest": "sha1:VBUQSYTN4XROB73GDWXMGVFWIGZSSOSJ", "length": 2874, "nlines": 53, "source_domain": "www.cinereporters.com", "title": "அதர்வா நயன் தாரா Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nHome Tags அதர்வா நயன் தாரா\nTag: அதர்வா நயன் தாரா\nராம்கோபால் வர்மாவுக்கு பிடித்த பைரவ கீதா- மிரட்டல் அதிரடி படம்\nஇமைக்கா நொடிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்கு பேரின் ரசிகர்கள்\nகாலாவில் மத்திய அரசை கிழித்து தொங்கவிட்ட ரஞ்சித்\nஅஜித்தின் வெண்கல சிலை, நூலகம்: ரசிகர்கள் அசத்தல்\nவெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி\nஇரண்டு பாகங்களாக வெளியாகிறதா சிம்புவின் ஏஏஏ படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/adah-sharma/", "date_download": "2018-11-15T01:44:24Z", "digest": "sha1:QT4I6XNHVRIINRDUNSQRMQDFOB7DM2ZT", "length": 2509, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "adah sharma Archives - CineReporters", "raw_content": "\nவியாழக்கிழமை, நவம்பர் 15, 2018\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\ns அமுதா - ஏப்ரல் 21, 2018\nரஜினியை ஹீரோவாக்கிய பழம்பெரும் தயாரிப்பாளருக்கு இந்த நிலையா\nபிரிட்டோ - மே 30, 2017\nவிஜய் ஆண்டனியுடன் ஆட்டம் போடும் அஞ்சலி\nஉயிர் பிழைத்த தன் மகன் குறித்து கனிகா உருக்கம்\nஇனி திரையுலகத்திற்கு பொற்காலம்: விஷால்\nஅந்த ஹோட்டல் அறையில் – பகீர் கிளம்பும் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/09233151/Nayantara-in-most-films.vpf", "date_download": "2018-11-15T02:46:02Z", "digest": "sha1:O6BH26AFQWPIWGJYI2KAGGPIZC4CCRLM", "length": 9899, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayantara in most films || அதிக படங்களில் நயன்தாரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி ம��ம்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநயன்தாரா ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்கள் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். எந்த நடிகையாலும் அவர் மார்க்கெட்டை அசைக்க முடியவில்லை.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:15 AM\nசமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் வசூல் அள்ளின. மலையாளம், தெலுங்கிலும் வலுவாக இருக்கிறார். நயன்தாரா கால்ஷீட்டுக்கு பெரிய கதாநாயகர்களும் காத்து இருக்கிறார்கள்.\nகடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய 3 படங்கள் அவர் நடிப்பில் வெளியானது. இந்த வருடத்தில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் தெலுங்கில் ஜெய்சிம்ஹா ஆகிய 3 படங்கள் திரைக்கு வந்துள்ளன. மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஜோடியாகவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடிக்கிறார்.\nகொலையுதிர் காலம் மற்றும் ராஜேஷ் இயக்கும் படங்கள் கைவசம் உள்ளன. ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கவும் பேசுகிறார்கள். மேலும் 2 படங்களில் நடிக்கவும் கதை சொல்லி உள்ளனர். இதன் மூலம் இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் வைத்து நடிக்கும் கதாநாயகியாக இருக்கிறார். பேயாக வந்த மாயா, காதுகேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான், கலெக்டர் வேடம் ஏற்ற அறம், கஞ்சா விற்பவராக நடித்த கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் நயன்தாரவின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின. சம்பளத்தையும் ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. டீசர் வெளியீட்டு விழாவில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட பிரபலம் அதிர்ச்சியில் நடிகை\n2. தமிழ்சினிமா உலகை நடுங்க வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் எவ்வாறு செயல்படுகிறது\n3. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு\n4. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் சிம்பு\n5. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2016/01/blog-post_4.html", "date_download": "2018-11-15T02:01:32Z", "digest": "sha1:R24TTNZSQHMKCHYBPAPMS52GEY7DTANJ", "length": 17299, "nlines": 206, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: அழகியும், துறவியும்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், ஜனவரி 04, 2016\nமுன்னமொரு காலத்தில் அடர்ந்த கானகத்தில் ஞானி ஒருவர் நதிக்கரையில் பர்ணசாலை அமைத்து அமைதியாக தியானம் செய்து வந்தார். இளம் வயதிலேயே இயற்கை இடர் பாடுகளால் தர்ம பத்தினியை இழந்தவர்.\nஅவர் தன்னிடம் குருகுல வாசம் செய்ய விரும்பும் மாணக்கர்களை கடுமையான சோதனைக் குள்ளாக்கித்தான் சிஷ்யர்களாக சேர்த்துக்கொள்வார். ஐந்து வருடங்களில் ஒரே ஒரு மாணவன் தான் சோதனைகளை மீறி சிஷ்யனானான் .புத்திசாலி, திறமைசாலி முன்னமே வேத, உபநிஷத் துக்களை கரைத்துக் குடித்தவன் மூன்று ஆண்டுகள் குருகுல வாசத்திற்குப் பிறகு துறவு பூண்டு குருவிற்கு நிரந்தரமாக பணிவிடை செய்ய விரும்பினான். இல்லற சுகத்தை அனுபவிக்காமல் துறவு பூணுவதை குரு அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவன் குருவின் பணிவிடையிலேயே இரண்டு ஆண்டுகள் கழித்தான்.\nகுரு நூறு வயது வாழ்ந்து சமாதி அடைந்த பின் தன்னிச்சையாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டான். இல்லறம் மேற்கொள்லாமல் துறவறம் நாடக்கூடாது என்ற குருவின் ஆணையை சிஷ்யன் வேதமாக மதித்தான்.ஆனால் ஒரு துறவியைப் போலத்தான் வாழ்ந்து வந்தான்.\nஅமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு, பனிக்குகை அருகில் ஒடிக்கொண்டிருந்த லிட்டர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது ஒர் அழகி மான்போல் துள்ளி ஒடினாள். முழு நிலவை மேகம் மூடியது போல உணர்ந்தார். அமர்நாத் குளிரிலும் அவருக்கு வியர்த்து விருவிருத்தது. இதுநாள் வரை அறத்துப்பால், பொருட் பாலில் திளைத்தவருக்கு மூன்றாவது பாலின் மீது நாட்டம் வந்தது.\nஅழகி மின்னல் போல் தோன்றி மறைந்தது ஒரு மாயைதான்.\nதுறவி காதல் வசப்பட்டார். அழகியை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்ற இச்சை விஸ்வரூபம் எடுத்தது.ஆறு மாதங்கள் கடும் தவம் புரிந்தார் . அவரது சிரத்தையான தவத்தை மெச்சி, ‘அமர்நாத்தின் போலேநாத் சங்கர்” துறவியின் குருவை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.\n“குருவே வந்தனம். அந்த அழகி என்னவள் ஆனால் தான் எனக்கு இல்லறம்.\n“நன்று, அவளை உனதாக்கிக் கொள்ள உனக்கு அத்யாவசியமான ஏதாவது ஒன்றை நீ இழக்கவேண்டியிருக்கும்”.\nஎதை வேண்டுமானாலும் இழக்கத்தயார். அவள் தான் என் உயிர் மூச்சு”\n“உணவு, உறக்கம் இவைகளுள் ஏதாவது ஒன்றை நிரந்தரமாக இழந்தால் அவள் உனக்கே”\nஉணவு செல்வதில்லை. அவளைப் பார்த்த நாழிகையிலிருந்து உறக்கம் கொள்வதில்லை. சதாசர்வ காலமும் அவளுடன் இருப்பதே என் வாழ்வின் லட்சியம். உறக்கத்தை துறக்கத் தயார்”.\n“அவளை பண்புடன் நடத்த வேண்டும்” அவள் உறங்கும் போது நீ அவளை தீண்டினால் உன் மூளை வெடித்துச் சிதறும். நீ கோரமாக இறப்பாய் (மடிவாய்). ஒரு வினாடி அவகாசம் தருகிறேன், நீ யோசித்து முடிவெடு.\nஎனக்கு எந்த அவகாசமும் வேண்டாம். இந்த வினாடியே அவள் வேண்டும்.\n“நன்று இல்லறமே நல்லறம் என்ற உண்மையை நிலை நாட்டு” என்று கூறி ஞானி மறைந்தார்.\nநொடிப் பொழுதில் அழகி மாலையுடன் தோன்றினாள்.\nஅந்த அழகியைக் கண்டதும் அகமகிழ்ந்து துறவறம் துறந்து இல்லறம் நாடினார்.\n“இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் அதை இருவர்க்கும் பொதுவாக்கலாம். அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்” என்று துறவி மொழிய இருவரும் ஒன்றாயினர்.\nகானக விலங்குகளெல்லாம் துள்ளிக் குதித்தன. மான்கள் மருண்டன. முயல்கள் வேகமாக ஒடின. அவள் இசைத்தால் குயில்கள் மருண்டன. ஆடினால் மயில்கள் வியந்தன. காமத்துப்பால் சிந்தாமல் சிதறாமல் பருகினார்.\nஅந்தி மந்தாரைப் பொழுதை துறவி() வெறுத்தார். அழகி கண் உறங்க ஆரம்பித்தால் பரிதவிப்பார்.\nபர்ண சாலையை சுத்தம் செய்து, ஆடைகளை துப்புரவாக துவைத்து, சுவையாக ஆகாரங்கள் சமைத்து வாசல் தெளித்து, கோலம் போட்டு, அவளது திருப்பள்ளி எழுச்சிக்காக தவம் கிடப்பார். அழகி அவருக்கு பாடலும் கற்பிப்பாள். இருவரும் பாடுவதை கேட்டால் தேவகானம் தோற்றது. நாரத முனிவரே மெய் மறந்து லயத்தில் வயப்படுவார்.\nகாலம் பறந்தது. இரவு நேரம் துறவியை வதைக்க ஆரம்பித்தது.\nPosted by சென்னை பித்தன் at 2:53 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இல்லறம், சிறுகதை, புனைவுகள்\nராஜி 4 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:32\nஅழகிய துறவியை நானும் தொடர்கிறேன் ஐயா.\nஸ்ரீராம். 4 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:34\nஅச்சச்சோ... என்ன வரம் வாங்கினார்\nஇப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.\nஎனது புத்தாண்டு பதிவு... \" மனிதம் மலரட்டும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி\nவே.நடனசபாபதி 5 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:57\n‘அபாயம் தொடாதே’ என்று அறிவிக்கை இருந்தால் தொட்டுப்பார்ப்பது நமது வழக்கம். நமது துறவியும் அதுபோல் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தியிருக்கமாட்டார்\n‘தளிர்’ சுரேஷ் 5 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:40\nவெங்கட் நாகராஜ் 5 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:47\nஆஹா... அப்புறம் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.....\nவை.கோபாலகிருஷ்ணன் 7 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:27\n//எதை வேண்டுமானாலும் இழக்கத்தயார். அவள் தான் என் உயிர் மூச்சு”//\nஆஹா, இது மிக அருமையான ஆணித்தரமான பேச்சு.\nஅப்புறம் கடைசியில் என்ன ஆச்சு \nமுதல் பாகம் படித்தாதிவிட்டது நாரதர் வருகை கலகம் இதோ செல்கின்றொம் அதைப் படிக்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nபயணங்கள் முடிவதில்லை...தொடரும் தொடர் பதிவு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkvasan.co.in/", "date_download": "2018-11-15T02:19:59Z", "digest": "sha1:7KQCUZYIGCBB2WYB5R5SQ33RTKARKXAD", "length": 4685, "nlines": 89, "source_domain": "gkvasan.co.in", "title": "G.K. VASAN – President, Tamil Maanila Congress | Tamil Nadu Politician | Official Website", "raw_content": "\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\nத.மா.கா. தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது. 5-ம் ஆண்டின் தொடக்க விழா மாநாட்டு பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெறுகின்றது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்\nஏழைகள் பாதிக்காத வகையில் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்- ஜிகே வாசன்\n#தமிழக_அரசின் மீதான #சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஜி_கே_வாசன்\nஇரத்த_பரிசோதனை_நிலையங்கள் தொடர்பாக #தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24613/", "date_download": "2018-11-15T02:48:23Z", "digest": "sha1:ZNHADAXGOBGAI4XNPUPBUM4LQEX73S4N", "length": 14259, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது\nஅனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (2017.04.20) நள்ளிரவு 12 மணியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறானதாகும்.\nபொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது பிரிவிற்கமைய ஜனாதிபதி அவர்களால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய, எந்தவொரு உள்ளுராட்சி நிறுவனத்தினாலும் அமுல்படுத்தப்படும் மற்றும் இயக்கப்படும் கழிவகற்றல், சேகரித்தல், கொண்டுசெல்லல், தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், பதப்படுத்தல், வேறுபிரித்தல், அகற்றுதல் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் அதற்கு சமமான கருமங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இந்த உத்தரவுடன் தொடர்புடையவையாகும். அத்துடன் அவை அத்தியாவசிய சேவைகளாக அந்த அறிவித்தல் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய பின்வரும் செயற்பாடுகள் உள்ளடக்கப்படுகின்றது.\n01. எவராவதொரு நபருக்கோ அல்லது சொத்துக்கோ வாய்மூலமாகவோ அல்லது எழுத்துமூலமாகவோ துன்புறுத்தல் ஏற்படுத்துவதன் மூலம் அதாவது, அச்சுறுத்துதல், பலவந்தப்படுத்தல் அல்லது எதாவதொரு வகையில் அவமானப்படுத்துதல் அல்லது ஏனைய முறைகளில் அச்செயல்களில் ஈடுபடுவதனை தடுத்தல், தாமதப்படுத்துதல் அல்லது இடையூறுசெய்ய முயற்சித்தல் குற்றமாகும். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கான அழுத்தம் கொடுத்தல், மக்களை ஆத்திரமூட்டல், ஏனைய முறைகளில் தூண்டுதல் ஊடாக அவ்வாறான சேவைகளை இயக்கும் எவரையாவது ,டையூறு செய்தல், தொழிலிலிருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்தல் ஆகிய செயல்கள் சட்டவிரோதமானதாகும். மேலும், இவ்வாறான கருமங்களுக்காக தொழில் வாய்ப்பு வழங்குதல் அல்லது தொழிலைப் பொறுப்பேற்றலை தடுப்பதும் அவ்வாறான குற்றமாகும்.\nஇந்த செயற்பாடுகளுக்காக எவராவது உடல் ரீதியாகவோ வாய்மூலமோ அழுத்தம் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.\n02. இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய மேற்குறித்த செயல்களை மேற்கொண்ட, மேற்கொள்ளும் அல்லது மேற்கொண்டதாக சந்தேகிக்கக்கூடிய நியாயமான காரணங்கள் இருப்பின் எந்தவொரு பொலீஸ் அலுவலராலும் பிடியாணை இன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான ஒருவரைக் கைது செய்யலாம்.\n03. இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டவர் நீதிவான் முன்னிலையிலான வழக்கு தீர்ப்பின் பின்னர் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்.\nTagsஅறிவித்தல் கழிவகற்றல் விசேட வர்த்தமானி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களம் – மாவட்டச் செயலக கூட்டத்தில் குற்றசாட்டு\nபிரான்சின் பாரிஸ் நகரில் முக்கிய கடைத்தெருவான பாரிஸ் சோமப்ஸ் எலிசேயில் பயங்கரவாத தாக்குதல் இரு காவற்துறையினர் பலி:-\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினை���்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30850/", "date_download": "2018-11-15T02:40:38Z", "digest": "sha1:ZV6UL7M43RHEEXFIJTXUTM4EWNYCEDN7", "length": 9541, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறிய அடிப்படைவாத சிங்கள பௌத்த குழுவொன்று இன – மத மோதல்களை ஏற்படுத்துகின்றது – சந்திரிகா குமாரதுங்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறிய அடிப்படைவாத சிங்கள பௌத்த குழுவொன்று இன – மத மோதல்களை ஏற்படுத்துகின்றது – சந்திரிகா குமாரதுங்க\nசிறிய அடிப்படைவாத சிங்கள பௌத்த குழுவொன்று இந்த நாட்டில் இன மற்றும் மதங்களுக்கிடையில் மோதலை உருவாக்கிக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nகம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவ���த்த அவர் பௌத்த தர்மத்தின் அடிப்படையை சரியாக புரிந்து கொள்ளாத குழுவே இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஅடிப்படைவாத இன - மத மோதல் சந்திரிகா குமாரதுங்க சிங்கள பௌத்த குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் தங்களின் அரசியல் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கும் நிலைமை உருவாக வேண்டும் – பேராசிரியர் சிவசேகரம்\nடெங்கு ஒழிப்பிற்கான பொது செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அ���ையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85376/", "date_download": "2018-11-15T02:50:35Z", "digest": "sha1:MSJ4G62SC5JVAZB6QNBZ2O3TUF7PNLR6", "length": 10670, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திரக் கலை விழா- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திரக் கலை விழா-\nவருடா வருடம் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் பூரண சந்திர கலை விழா நிகழ்வு இம்முறை மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் றோ.க.த.ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது. மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றா தலைமையில் இன்று புதன் கிழமை (27) காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் , மத குருக்கள் , மற்றும் மடு வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் 52 பாடசாலையை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nகுறித்த விழாவில் தமிழ் மற்றும் சிங்கள முஸ்லீம் கலாச்சாரங்களை பிரதி நிதித்துவபடுத்துகின்ற பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் மாணவர்களால் மேடை யேற்றப்பட்டது.\nஅத்துடன் கலைத்துறையில் சிறந்த பணி ஆற்றி தற்போது ஓய்வு நிலையில் உள்ள இசை நாடகம் நடனம் கூத்து போன்ற துறையில் பணியாற்றிய மூத்த கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதாழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news பூரண சந்திரக் கலை விழா பொன்னாடை மடு கல்வி வலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓ��்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க முடிவு.\n100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புகின்றனர்\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-11-15T01:39:34Z", "digest": "sha1:LLYD2G7HTMJ6J3VECC6HW364RSDG7P3Z", "length": 9318, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "மீதொட்டுமுல்ல – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேவைகளை புரிந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்…\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளதாகத்...\nமீதொட்டுமுல்ல சம்பவம் குறி��்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் – தினேஸ் குணவர்தன\nமீதொட்டுமுல்ல சம்பவம் குறித்து பாராளுமன்ற விவாதம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமழை பெய்தால் மீளவும் மீதொட்டுமுல்லவில் ஆபத்து ஏற்படக் கூடும்\nஎதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் மீளவும் மீதொட்டுமுல்ல...\nமீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நட்டஈடு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை\nமீதொட்டுமுல்ல அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீதொட்டுமுல்லவில் உயிரிழப்பு 30ஆக உயர்வு – நோய்கள் பரவலை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை\nமீதொட்டுமுல்லவில் நோய்கள் பரவுவதனை தடுக்க அரசாங்கம்...\nமீதொட்டுமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி\nமீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீதொட்டுமுல்ல அனர்த்தம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு – கொள்ளையிடச் சென்ற 23 பேர் கைது\nமீதொட்டுமுல்ல அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் கொள்ளையிடச்...\nமீதொட்டுமுல்ல பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது – அரசாங்கம்\nமீதொட்டுமுல்ல பகுதியில் இனி குப்பைகள் கொட்டப்படாது என...\nஐ.தே.க ஆட்சி அமைத்ததும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – ரணில் வாக்குறுதி November 14, 2018\nமைத்திரிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பு November 14, 2018\nபாராளுமன்றில், மஹிந்த ராஜபக்ஸ விசேட உரை ஆற்றவுள்ளார்.. November 14, 2018\nஅரசியலமைப்பை மதிக்காத மஹிந்த தேசபக்தி பற்றி வகுப்பெடுக்கக்கூடாது\nஎதிர்கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கிய போது, மஹிந்த சபையில் இருந்து வெளியேறினார்… November 14, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியி��ுக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavaijamestamilpandit.blogspot.com/2015/11/6.html", "date_download": "2018-11-15T02:51:18Z", "digest": "sha1:YMFD4I7JKO3TGA7FRJR7U52KMFXWHBIW", "length": 35408, "nlines": 297, "source_domain": "manavaijamestamilpandit.blogspot.com", "title": "மணவை: நீங்க நினைக்காத நெஞ்சம்...! (6)", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nவெள்ளி, 20 நவம்பர், 2015\nசசிரேகாவின் அறையின் கதவைத் தட்டினாள் வேலைக்காரி அலமேலு. கதவு திறக்கப்படவில்லை. மீண்டும் வேகமாகத் தட்டினாள். சிறிது நேரத்தில் சசிரேகா கதவைத் திறந்துவிட்டு, உடனே கட்டிலில் போய் படுத்துக் கொண்டாள்.\n“அம்மா... டீ...ம்மா...” என்று சொல்லி அருகில் வைத்துவிட்டுச் சென்றாள்.\nசசிரேகாவிற்கு நினைவு தெரிந்ததிலிருந்தே வேலைககாரியாக\nஅலமேலு வேலைக்குச் சேர்ந்தவள்; தனிமரமான இவள், இன்று அம்பது வயதைத் தாண்டியும் குடும்பத்தில் ஒருத்தி போலவே வீட்டிலேயே இருந்து, வேலைகளைச் செய்து காலத்தைக் கழிக்கிறாள்.\nரெங்கராஜ் மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்தார். சசிரேகாவைக் கல்லூரி செல்ல அனுமதிக்காமல் வீட்டுக்காவலில் வைத்து, வேலைக்காரி அலமேலு அம்மாளிடம் மகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nசமையல் செய்து முடித்துச் சசிரேகாவைச் சாப்பிட அழைக்க அவளின் அறைக்குச் சென்ற அலமேலு, வைத்த டீ வைத்தபடியே இருந்ததைப் பார்த்தாள்.\n டிபன் ரெடியாயிடுச்சும்மா... எழுந்திரிங்கம்மா...” என்று சசியைக் கையைப் பிடித்துத் தூக்கினாள்; அடுத்த நொடியே திடுக்கிட்டவள், “ என்னம்மா... உடம்பு நெருப்பாக் கொதிக்கிது...அய்யா... அய்யா... சின்னம்மா உடம்பு நெருப்பா சுடுதுயா...” எனறு சத்தமாகக் கத்தினாள். அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டு வேகமாக அறைக்குள் வந்தார் ரெங்கராஜ். சசியைத் தொட்டுப் பார்த்தார்; காய்ச்சல் அதிகமாகத்தான் அடித்தது. சசியின் தலையைப் பிடித்துத் தூக்க முனைந்தவரின் கை தலையணையில் பட்டது. தலையணை முழுதும் ஈரமாக நனைந்திருந்ததை அவரின் கை உணர்த்தியது; விடியவிடிய அழுதுகொண்டே இருந்திருக்கிறாள் என்பதை அவரின் உள்ளம் உணர்ந்தது.\nதனது காரில் சசியை அமரவைத்துத் தனது கம்பெனியின் மருத்துவமனைக்குச் சென்று டாக்டரிடம் காண்பித்தார். பரிசோதித்த டாக்டர், “பீவர்...ஒன் நாட் பைவ் இருக்கு... ஊசி போடுறேன்... மாத்திரை தாரேன்... ” என்று ஊசி போட்டார்.\n“டாக்டர்... இவ... நைட்டெல்லாம் தூங்கல டாக்டர்... நல்லாத் தூங்கிற மாதிரி மாத்திரை கொடுங்க...டாக்டர்...”\n“பேமிலில கொஞ்சம் பெர்சனல் பிராபளம்... அந்த மன அழுத்தத்தில இருக்கிறாள்... மனசப் போட்டு அலட்டிக்காம நிம்மதியாத் தூங்குறதுக்கு மாத்திரை கொடுங்க டாக்டர்”\n“சரி... டேபுலட் தாரேன்... அப்படியும் தூக்கம் சரியா வரலைன்னா... சைக்காரிஸ்ட்ட பார்க்கலாம்.. .இப்போதைக்கு நீங்க வீட்டுக்குப் போனதும் பொண்ணு தலையில ஈரத்துணிய வைங்க... பீவர் குறையும்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nசசிரேகாவைக் காரின் பின் சீட்டில் படுக்க வைத்து வீட்டிற்கு வந்ததும் அவளை வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்து மாத்திரையைக் கொடுத்து, அலமேலுவைத் தலையில் ஈரத்துணியை வைத்துப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். சில மணி நேரத்தில் சசிரேகா நன்றாக உறங்கிப்போனாள்.\nஇந்தக் காதல் பறவை வீட்டுச் சிறைக்குள் சிக்கித் தவித்தது. சர்வகாலமும் அப்பா வீட்டிலேயே இருந்தார். அடிக்கடி தொலைபேசியில் அமெரிக்காவுக்கு டிரங்கால் புக் பண்ணி பேசிக் கொண்டே இருந்தார். சசி என்னென்ன கேட்கிறாளோ அதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும்படி அலமேலு பணிக்கப் பட்டிருந்தாள்.\nரெங்கராஜ் வீட்டில் எல்லா நேரமும்‘சாலிடர்’ கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிமுன் அமர்ந்து தூர்தர்ஷனில் ஏதாவது பார்த்துக் கொண்டு இருந்தார்.\nசசிரேகாவிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது.\nவீட்டிற்கு வெளியே வாடகை டாக்சி வந்து நின்றது. காரிலிருந்து அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணராமன் இறங்க, டிக்கியைதைத் திறந்து லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.\n“வாங்க மாப்பிள்ளை... வாங்க...வாங்க... பிரயாணமெல்லாம் சௌகரியமா அமைஞ்சதா...” என்று வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டே கேட்டார்.\n“ஓ... நன்றாக அமைஞ்சிச்சு... என்ன மாமா இளைச்சு���் போயிட்டிங்க...”\n“வயசாகுதுள்ள... சுகர் வேற சேர்ந்துக்கிடுச்சு...வா... உள்ளே போயி சாவுகாசமா பேசலாம்” என்று பெரிய பெட்டிய எடுத்துக் கொண்டு தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் செல்ல இரண்டு சூட்கேஸ்களையும் கல்யானராமன் எடுத்துக் கொண்டு விட்டிற்குள் நுழைந்தான்.\n“என்ன மாப்ளே இவ்வளவு பெரிசா இருக்கு...\n“சோனி இருவத்தஞ்சு இஞ்ச் கலர் டி.வி. மாமா... உங்களுக்காகத்தான்... கலர்ல்ல பாத்து ஜாலி என்ஜாய் பண்ணுங்க...” சொல்லிக் கொண்டே கல்யாணராமன் சிரித்தான்.\n“போங்க மாப்ளே நா இப்பத்தான் சின்னப் புள்ளயாக்கும்...\n“ஆமா... ஒங்க புள்ளய... அதான் எ சசிய எங்க காணாம்... வெளியில போயிருக்கா...\n“இல்ல... மாப்பிள... உள்ளதான் இருக்கு... உடம்பு கொஞ்சம் சரியில்ல...”\n“என்ன மாமா... என்னா செய்யுது...\n“இல்லயில்ல... பெரிசா ஒன்னும் இல்ல... ரெஸ்ட் எடுத்தாச் சரியாயிடும்...”\n“ஓ...சரி...சரி... நா கூடப் பயந்தே போயிட்டேன்...” என்று சொல்லிக் கொண்டே சசியின் அறைக்குள் நுழைந்தான். உள்ளே இருந்த அலமேலு அம்மா தூங்கிக்கொண்டிருந்த சசிரேகாவை எழுப்பிக் கொண்டே, “வாங்க அய்யா...வாங்க... நல்லா இருக்கீங்களா... அம்மா யாரு வந்திருக்காங்கன்னு பாருங்கங்கம்மா...” உசுப்பிவிட்டதும் சசிரேகா கண்ணைத் திறந்து பார்த்தாள்.\nகல்யாணராமனைப் பார்த்ததும் சசிரேகா திடுக்கிட்டு எழுந்தாள்.\n“வாங்க மாமா... எப்போ வந்திங்க...\n“ஜஸ்ட் நௌ... வந்தவுடனே உன்னப் பார்க்க உள்ள வந்து நிக்கிறேன்... என்ன... உடம்பு சரியில்லைன்னு மாமா சொன்னா..\n“உடம்பு சரியில்லைன்னு மாமா சொன்னார்\n“ஒன்னுமில்ல மாமா...” சொல்லிக் கொண்டே எழுந்து நின்று கலைந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். கல்யாணராமன் தன் பேண்ட் பாக்கட்டில் வைத்திருந்த அந்தத் தங்கச் செயினைச் சசியின் கழுத்தில் போட்டு விட்டான்: அவள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.\n” சசிரேகா தங்கச் செயினைக் கழட்ட முற்பட்டாள்.\n“சசி... கழட்டாதே... ஒனக்காக மாமா ஆசையா... பாரின்ல இருந்து வாங்கிட்டு வந்தது... நல்லாயிருக்கா... கண்ணாடியப் பாத்துச்சொல்லு...” என்று அவளின் கைபிடித்து இழுத்துக் கொண்டுபோய்க் கண்ணாடிமுன் நிறுத்தினான்; அப்படியே பொம்மைபோல் நின்றாள்.\n“சின்ன வயசில எனக்கு ஜவ் மிட்டாயில வாட்சு வாங்கி என்னோட கையில கட்டிவிடுவியே...சசி ஒனக்கு ஞாபகம் இருக்கா... அந்தக் கடன்\nஇப்ப தீர���ந்து போச்சு சரியா... கண்ணக் கட்டிக்கிட்டுக் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுறப்ப... ஒருத்தர ஒருத்தர் கட்டிப்பிடிச்சு விளையாடுவமுல்ல... மறக்காம அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு... கண்ணக் கட்டிக்கிட்டுக் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுறப்ப... ஒருத்தர ஒருத்தர் கட்டிப்பிடிச்சு விளையாடுவமுல்ல... மறக்காம அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு... என்ன சசி நா பேசிக்கிட்டே இருக்கேன்... நீ ஒன்னும் பேசாமலே இருக்கா... என்ன சசி நா பேசிக்கிட்டே இருக்கேன்... நீ ஒன்னும் பேசாமலே இருக்கா... -என்று சசியைத் திருப்பி அவள் முகத்தைப் பார்த்தான்.\nசசியின் கண்கள் கலங்கிக் கண்கள் குளமாகி இருந்தது.\n“சசி... என்னாச்சு... ஏ கண்ணு... கலங்கி இருக்கு...\n“மாமா...ஒங்க வீட்டுக்குப் போகமா நேர இங்க வந்திங்களா...\n“ஆமா... பேச்ச மாத்தாமா... நா கேட்டதுக்குப் பதில சொல்லு...\n“மொதல்ல வீட்டுக்குப் போயிட்டு வாங்க...”\n“வீட்டுக்குப் போறதெல்லாம் இருக்கட்டும்... மொதல்ல சொல்லு...”\n“ஆமாம்... அவருக்கு அடிக்கடி ஒடம்பு சரியில்லாமப் போயிடுது... சீக்கிரமே ஒங்க அம்மா ஆசைப்பட்ட மாதரி...நானும் ஆசைப்பட்ட மாதரி...உடனே கல்யாணத்த வச்சிடமுன்னு சொல்லிட்டாரு சசி... அப்பா சொன்னதுக்காக... அம்மா சொன்னதுக்காகன்னு இல்ல... சின்ன வயசில இருந்தே நா ஒன்ன உயிருக்குரியா நேசிக்கிறேன்ல்ல...”\n“ரொம்ம சந்தோசம்... நா வீட்டுக்குப் போயிட்டு வாரேன் சசி...”\n“கொஞ்ச இருங்க மாமா... நான் உயிருக்குயிரா நேசிக்கிறேன் சொன்னது...’ சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே உள்ளே நுழைந்த ரெங்கராஜ்,\n“மாப்ளே... ஒங்க அம்மாட்ட இருந்து போன்... வீட்டுக்கு வரச் சொல்றாங்க... அப்பறம் பேசுக்குவீங்க... கிணத்துத் தண்ணிய ஆத்துத் தண்ணியா கொண்டிட்டுப் போகப் போகுது... லைன்ல இருக்காங்க...” ரெங்கராஜ் அழைக்க கல்யாணராமன் வெளியில் சென்றான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘தளிர்’ சுரேஷ் 20 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:10\nதங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.\nஊமைக்கனவுகள். 20 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:29\nமுக்கோணக் காதல் கதையாகச் செல்லும் போலுள்ளதே.....\nதொடர்ச்சியை அறிய ஆவலாக உள்ளேன்.\nதமிழ் மணப் பட்டையைக் காணோமே\nவணக்கம். தங்களின் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி. தமிழ் மணப் பட்டை தற்பொழுது தெரிகிறது; ஆனால் தமிழ் மணம் பட்ட��� காணாமலும் ஓட்டுப் போடும் போது மிகுந்த காலம் ஆகிறது என்பதும் ஏன் என்று தெரியவில்லை.\nஆம் எல்லோருக்கும் இதே பிரச்சனைதான் நண்பரே. admin@thamzihmanam.com ற்கு மின் அஞ்சல் அனுப்பச் சொல்லி டிடி சொல்லியிருக்கிறார்....\nஉடனடியாக மேற்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்பி விட்டேன்.\nவணக்கம். எனது தளத்தில தமிழ்மணம் ஓட்டுப் பட்டை தெரிவதற்கும் ஓட்டுப்போடுவதற்கும் சில நேரங்களில் தெரியாமல் இருக்கிறது; இல்லையெனில் நீண்ட நேரம் ஆகிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்குத் தெரியப்படுத்துகிறேன்.\nதயவுசெய்து உடனடியாக இதை சரிசெய்ய ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதங்களின் தொடர் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nஒருவேளை அந்த முறைப்பையன் சசிக்கு உதவுவானோ....ம்ம்ம் காத்திருக்கின்றோம்...சஸ்பென்சை அறிய...\nதங்களின் மேலான கருத்திற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி.\nநல்ல தொடரோட்டமாக போகிறது. தொடர்கிறேன் அய்யா\nதங்களின் மேலான கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 21 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:58\nதமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...\nமுடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...\nஅய்யா, நான் நேற்றைக்கே தமிழ்மணத்திற்கு மின் அஞ்சல் செய்துவிட்டேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 22 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:55\nதாங்கள் தொடர்வதற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.\nசீக்கிரம் அடுத்த பதிவை போடுங்கள் அய்யா ,காத்திருக்கிறேன் :)\nகாத்திருந்து... காத்திருந்து காலம் போக விடாமல் இதோ உங்களுக்காக\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅஞ்சலி அனுபவம் இது கதையல்ல...நிஜம் இலக்கணம் எனது மேடை நாடகம் கட்டுரை கவிதை சமூகம் சிற்றிலக்கிய அறிமுகம் சிறுகதை தொடர்கதை தொழில் நுட்பம் படித்ததில் பிடித்தது பாடல் பார்த்தேன் ரசித்தேன் புதுக்கவிதை மூடநம்பிக்கை வாழ்த்து\nமுதல் 10 இடங்கள் பிடித்தவை\nபெரியாரின் 140வது பிறந்த நாள் விழா : சென்னையில் இருசக்���ர வாகனத்தில் வந்த பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தன...\nமரங்களைப் பாடுவேன் -கவிப்பேரரசு வைரமுத்து வா ரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் \nபுகையும் மதுவும் விலக்கு... விலக்கு... சுற்றுச்சூழல் : சுற்றுச்சூழல் என்றால் நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , நெருப்பு...\nஅண்ணாவின் பிறப்புப் பற்றித் தரம் தாழ்ந்து எழுதியவன்...\n அண்ணா- காஞ்சியில் காவியத் தலைமகனாய்ப் பிறந்தாய்... அரசியல்... அரிச்சுவடியைக் கற்றுத் தந்த...\nசந்திப் பிழையின்றி எழுதுவோம்-5 விதி விலக்கு விதி விலக்காக அமையும் இடங்களையும், வலிமிகுந்தும்.....\nசந்திப்பிழையின்றி எழுதுவோம்...3 ‘ சந்திப் பிழை போன்ற சந் த திப் பிழை நாங்கள் ’ – திருநங்கைகளைப் பற்றி நா.காமராசன் ‘க...\nதூது ஒருவர் மற்றொருவரிடத்து மக்களையோ அல்லது அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாக அமைந்த இலக்கியம் ஆகையால் இதற்குத் தூது ...\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 126-வது பிறந்தநாள் பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (ப...\n - 4 பிழையான சொல் ‘ சிவப்பு ’ வண்ணத்திலும்... பிழை திருத்தம் ‘ பச்சை ’ வண்ணத்திலும் ச...\n40 பைசா வைப்பு நிதி\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/twitter-log.html", "date_download": "2018-11-15T01:47:50Z", "digest": "sha1:3WPGSEIKU4ELUFBTOYYKFPMJX5I622VE", "length": 32477, "nlines": 519, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்டுப் பெயர் கெடுப்போரும் - ட்விட்டடொயிங் - Twitter Log", "raw_content": "\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்டுப் பெயர் கெடுப்போரும் - ட்விட்டடொயிங் - Twitter Log\nட்விட்டடொயிங் - Twitter Log\nகடந்த இரு மாதங்களில் எனது ட்வீட்களின் தெரிந்தெடுத்த தொகுப்பு.\nபீட்டர் பினாத்தல்கள், கிரிக்கெட் மசாலாக்கள், பிடித்த ட்வீட்களின் Retweet எவையும் இல்லாமல் என்னுடையவை மட்டும்....\nஇந்த ட்விட்டடொயிங் - Twitter Log க்காக முன்னைய ட்வீட்களை மீண்டும் வாசிக்கின்றபோது தான்..\nஅந்தந்த ட்வீட்களில் கலந்துள்ள அந்தக் கணங்களின் மகிழ்ச்சிகள் அல்லது மனவருத்தங்கள், கோபங்கள் அல்லது குதூகலிப்புக்கள் என்று உணர்வுகளின் கலவைத் தொகுப்பு..\n\"உன்னை சுற்றியுள்ள எல்லாமே வெறுப்பைத் தருவதாக நீ உணர்ந்தால் உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்று தான் அர்த்தம் \" - ஓஷோ\nஎன்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது #சொல்லாமலே #vidiyal பழனிபாரதி கலக்கியுள்ளார் :)\nஎதிர் கருத்து கூடாது என்பதல்ல.எதிர் கருத்தை ஆதாரபூர்வமாக சொல்லுங்கள்..வன்மத்தோடு , உள் நோக்கத்தோடு சொல்லாதீர்கள். #படித்ததில் பிடித்தது\nபழைய sms, FB msg, Twitter DMகளை மீண்டும் வாசித்து அசைபோடும்போது தான் உறவுகள் விரிவதும், தொடர்வதும், பிரிவதும் எப்படி எனப் புரிகிறது.#LIFE\nஅவனுங்க ஏற்கெனவே நொந்து போயிருக்காணுக.. இந்தத் திருட்டுப் பயலுகள் வேற \"After Harbhajan's passport, Praveen Kumar's revolver stolen\"\nஇதென்னைய்யா புது விதமா இருக்கு.. வரமாட்டேன் என்று சொன்னாலும் அழைப்பிதழில் பெயரைப் போட்டு பெயரைக் கெடுக்கிறாங்களே..\n60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா\nராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..\nயோவ் EUROPE தவிர எல்லாக் கண்டமுமே ஆரம்பிப்பதும் முடிவதும் A இல் தான்\nநண்பர் ஒருத்தரின் கண்டம் கடந்த காதலுக்குக் கடித்தது\nகத்தும் நாய்க்கு காரணம் எது தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து\nஎன்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேர் என்னடி... பாடலில் SPB ஆரம்பிக்கும் இடம் அற்புதமாக இருக்கும் #Vidiyal\nநீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி\nகடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட\nபொதுவாச் சொன்னாலும் தனித்தனியாப் பிரிச்சு உயர்வு , தாழ்வு பார்க்கிறாங்களே.. உணரவும் மாட்டாங்க.. உருப்படவும் மாட்டாங்க.\nதங்க விலை தகிடுதத்தோம்.. ஏறின மாதிரியே இறங்கிடுச்சே\nகனாக்காணும் காலம்.. அக்னி சாட்சி பாடல்... எப்போது கேட்டாலும் ஒரு மேகத்தில் மிதக்கும் உணர்வு... #vidiyal @vettrifm vettrifm.com\nநான் சொன்னதும் மழை வந்துச்சா.. படத்தில் வர்ற நேரம் சரியில்லையே..\nபோகும் பாதை தவறானால், போடும் கணக்கும் தவறாகும்.... தற்செயலாக இன்று பார்த்த 'அண்ணன் என்ன தம்பியென்ன' பாடலின் வரிகள்.. #life\nமொழி பெயர்ப்பு , முழி பிதுங்கல்.. இன்றைய நாளில் நான் அதிகமாக சிரித்த விஷயம்.. நல்ல காலம் அவசரப்பட்டு வாழ்த்தேல்லை ;)\nKalou காலை வாரி விட்டானே.. கவிழ்ந்தது #NCFU கனவு :( Pizza போச்சே..\nஅந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)\nசாகலாம் என்று தோன்றுகிறது என்று சொன்ன ஒரு நண்பிக்கு\nசுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி - வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது #vidiyal @vettrifm\nநேற்றைய நாளின் நிஜப்பிரபலம் - கனிமொழி தொடரும் பாடல் - கலைஞர் பாடுவதாக - வா வா என் தேவதையே - அபியும் நானும் #kolaveri #vidiyal\n“வாழ்க்கையில நாம என்ஜாய் பண்ற வேலையை செய்யணும்... இல்லைன்னா செத்துடணும்...” #மயக்கம்என்ன\nஎன்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே #இயலாமை+வெறுப்பு+விரக்தி = வேறென்ன சொல்வது\nதாய் தின்ற மண்ணே பிள்ளையின் கதறல் ஒரு பேரரசன் புலம்பல் #எனக்கும் உங்களுக்குமானவர்களுக்கான புலம்பல்\nஇருண்ட வானம், இறுக்கமான மனது, விட்டு விட்டுத் தூறும் மழை, மெல்லிய புழுதி வாசம் - மே இறுதிக்கட்ட ஞாபகங்கள் ம்ம்ம்ம் #27thNov\nதலைவர் என்று முதல் முதலாக மனதார நினைத்த ஒருவரை இன்று நினைப்பதை விட வேறேதும் செய்துவிட முடியாது. :( மனம் வலிக்கிறது. #26thNov\nமாயம் செய்தாயோ, 'காயம்' செய்தாயோ என்று விவேகா வேலாயுதம் பாட்டில் எழுதி இருக்கிறாரே.. வரு முன் எச்சரிக்கிறாரோ\nதாத்தா வாலி இன்னும் இளமையை மையில் ஊற்றி ரசிக்க வைக்கிறார். மெட்டும் ரசனை... இச்சு இச்சு இச்சுக் கொடு.. - வெடி\nநான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:) 1/3\nஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன 2/3\nரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் .. 3/3 but continued.. ;)\nஎப்ப இருந்து ஓஷோ books வாசிக்கறீங்க\n//60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா\nராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..//\nஅய்யே, நீங்க \"60களில்\" என போட வேண்டிய இடத்தில் \"60\" போடாமல் அன்று சொதப்பிட்டீங்க. அப்புறம் ராஜா என்றாலே ஏ.எம். ராஜாதான் எண்டு நான் வந்திக்கு அறிவுறுத்தினதுக்குத் தான் தங்களது அந்த (2:10 PM, Dec 13th via web · Details) பதில்.\n60 என போடத் தவறியதால் எனது கருத்துப்படி \"எப்போதும் ஏ.எம். ராஜாதான்\" எனத் தாங்கள் ஏற்றுக்கொண்டதாகத்தான் பொருள் \nஏன் இந்தக் கொலைவெறி சேது ஐயா\nவந்தியாரே, சந்திர கிரகணம் புடிச்ச நாள்ல இருந்து அப்பிடி அப்பிடி ;)\n//கத்தும் நாய்க்கு காரணம் எது தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து//\n//நீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி//\n//கடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட\n//அந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)//\nபார்த்ததுதான், இருந்தாலும் தொகுப்பாக ஒரே இடத்தில் பார்க்கையில் மகிழ்ச்சி.\nமுன்ன மாதிரி தினம் ஓரு பதிவிட வேண்டும் என்பது என் அவா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎன் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இன்று..\nஇசையரசி P.சுசீலாவின் 83 வது பிறந்த நாளில் இசைஞானியோடு நூறு பாடல்கள் 🎁🎸💚\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nசினிமா சர்காரை முடக்க நினைக்கும் அதிமுக சர்கார்\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி: சந்ததிகளுக்கிடையிலான சமத்துவத்தை நோக்கி…..\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை'\nகோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருது���ள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123648.html", "date_download": "2018-11-15T02:34:22Z", "digest": "sha1:QIL4B6QKPYDGJYO6BJJH5W5HTULOVR4M", "length": 12350, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nகொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள்..\nகொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள்..\nமாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கும் இக்கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றினர்.\nஏமனில் விமான தாக்குதல் – பொதுமக்கள் உள்பட 15 பேர் பலி..\nஉள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பம்…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்..\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து கருணா..\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது ​செயற்பட்டுள்ளார்..\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி தகவல்..\nநல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு இன்று திருக்கல்யாணம்..\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: வவுனியா அரச அத���பர்..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம்…\nஅரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணில், விடுதலைப்புலிகள் குறித்து…\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…\nவவுனியாவில் 5 வருடங்களில் மாடுகள் முற்றாக அழியும் அபாயம் அதிர்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178648.html", "date_download": "2018-11-15T01:41:07Z", "digest": "sha1:FAI37627U566H3B7LQARNQQCZ7M4EZJO", "length": 16067, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிக் பாஸ் வீட்டில் வளைய வரும் போலீஸ்.. போட்டியாளர்களுக்கு மிரட்டலோ மிரட்டல்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் வளைய வரும் போலீஸ்.. போட்டியாளர்களுக்கு மிரட்டலோ மிரட்டல்..\nபிக் பாஸ் வீட்டில் வளைய வரும் போலீஸ்.. போட்டியாளர்களுக்கு மிரட்டலோ மிரட்டல்..\nபிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே போலீஸ் – திருடன் டாஸ்க் தரப்பட்டுள்ளது. பிக் பாஸ் முதல் சீசனில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது சீசனில் இல்லை. இதற்கு பிக் பாஸ் அளிக்கும் போரடிக்கும் டாஸ்க்குகளும் ஒரு காரணம் எனலாம். அந்தளவிற்கு அரைத்த மாவையே அரைக்கிறார்கள். இந்த வாரம் போட்டியாளர்களில் ஆறு பேர் மட்டும் போலீஸ் – திருடன் டாஸ்க்கில் பங்கேற்றுள்ளனர். புதிய டாஸ்க்: சர்ச்சைகளுக்குப் பேர் போன மஹத், மும்தாஜ் மற்றும் சென்ட்ராயன் போலீஸ். இதேபோல், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா மற்றும் டேனி ஆகியோர் திருடன்.\nஇவர்கள் ஆறு பேரும் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை. சிம்பு மாதிரி: சிரிப்பு போலீசாக வளிய வருகிறார் சென்றாயன். அவரது மேனரிஸம் வடிவேலுவை ஞாபகப் படுத்துவதைப் போல் உள்ளது. குஷ்பு படம் ஒன்றில் கோவை சரளா கதாபாத்திரத்தை ஞாபகப் படுத்துகிறார் மும்தாஜ். மஹத் இவர்களைவிட ஒரு படி மேலே போய் சிம்புவை பிரதிபலிக்கிறார்.\nபெண் போலீஸ்: கிரீம் ஒன்றைத் திருடி போலீசில் சிக்கிக் கொள்கிறார் யாஷிகா. பெண் குற்றவாளியை பெண் போலீஸ் தான் கைது செய்ய வேண்டும் என ரூல்ஸ் பேசி, மும்தாஜ் வந்து யாஷிகாவைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.\nதிருடன் செய்யும் சமாதானம்: மற்றொரு காட்சியில் டேனி, ஐஸ்வர்யா, மஹத் மற்றும் யாஷிகா பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மஹத் பேசியது தொடர்பாக யாஷிகா எடுத்துச் சொல்கிறார். இதனால் ஆத்திரமடைகிறார் மஹத். அப்போது திருடன் டேனி, போலீஸ் மஹத்தைக் கண்ட்ரோல் செய்கிறார். இப்டி ஒரு ரூல்: ஆனாலும் கோபம் அடங்காத மஹத், கையில் இருந்த லத்தியை தூக்கி வீசி விட்டு ஆவேசமாகப் பேசிச் செல்கிறார். அதற்கு டேனி, ‘பிக் பாஸ் வீட்டில் நாம் உடைக்கும் பொருட்களுக்கு நாம் தான் பணம் தர வேண்டும்’ இந்த ரூல் தெரியாதா எனக் கேட்கிறார்.\nஇப்படி ஒரு ரூல் இருப்பது இது மூலம் நமக்கும் தெரிய வருகிறது. பாவப்பட்ட போலீஸ்: அதிகம் கலகலப்பில்லை என்றாலும், போரடிக்கவில்லை இந்த திருடன் போலீஸ் விளையாட்டு. திருடர்கள் போட்டியாளர்களின் மேக் அப் செட், கிரீம் என சில்லரைத்தனமாகத் திருடுகின்றனர். போலீசான மும்தாஜ் தன்னுடைய பொருட்களையும் காணவில்லை என பொதுமக்களைவிட பாவமாக திருடர்களிடமே முறையிடுகிறார். போலீஸ் அலப்பறை: திருடர்களைத் தாண்டி மற்ற போட்டியாளர்களிடமும் தங்களது பவரைக் காட்ட முயற்சிக்கின்றனர் இ���்த போலீசார். தங்களைப் பார்க்கும் போதெல்லாம் சல்யூட் வைக்க வேண்டும், இல்லையென்றால் 50 ரூபாய் அபராதம் என மிரட்டுகிறார்கள். இது நிஜ போலீசையே மிஞ்சுவதாக உள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது..\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: பிரித்தானியா இளம் பெண்…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம் எவ்வளவு…\nகெஞ்சிய பிள்ளைகள்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\nநண்பர்கள் விட்ட சவால்: 8 வருடங்களுக்குப் பின் நடந்த பரிதாப நிலை..\n15 மாதமாக மருத்துவமனையில் குடியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: நோயாளிகள் தவிப்பு..\nசுவிஸில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை: ஆய்வில் வெளியான தகவல்..\nதாராபுரத்தில் உல்லாசத்துக்கு வர மறுத்ததால் அண்ணியை கொன்ற வியாபாரி..\n2 ஆண்டுகளாக ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பள்ளி மாணவர்கள்..\nகுழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஎன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்:…\n ஒரு நாள் இரவுக்கு இந்த ஆண் வசூலிக்கும் பணம்…\nகெஞ்சிய பிள்ளைக���்: மனமிரங்காமல் பில் கேட்ஸ் செய்த செயல்..\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=405347", "date_download": "2018-11-15T03:03:07Z", "digest": "sha1:OIXNIAPO6MOBDY6RZEDM7DPMW246UEWY", "length": 15762, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தொண்டையில் வீக்கமா... அது புற்றுநோயாக இருக்கலாம்! | Can throat throat ... It may be cancerous! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nதொண்டையில் வீக்கமா... அது புற்றுநோயாக இருக்கலாம்\nவிதவிதமான புற்றுநோய்களைப் பற்றி தெரிந்த நமக்கு தைராய்டு புற்றுநோயைப் பற்றி தெரியாமல் போனது ஆச்சரியம்தான். பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களின் வரிசையில் தைராய்டு புற்று நோய் எட்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய தைராய்டு புற்று நோய், இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக அதிகரித்து வருவதை ‘தி மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் டியுமர் ரெஜிஸ்ட்ரி (MMTR) சென்னை என்ற அமைப்பு பதிவு செய்திருக்கிறது. ‘பலருக்கும் இதன் தீவிரம் தெரியவில்லை. தைராய்டு புற்றுநோயை குணப்படுத்த, ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதே சிறந்த வழி’ என்கிறார் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் புற்று நோய் அறுவை சிகிச்சைத் துறை துணைப் பேராசிரியர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி.\n‘‘தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பியில் ஏற்படுகிற கட்டி அல்லது வளர்ச்சியாகும். நாளமில்லா சுரப்பி அமைப்பில் மிக அதிகமாக காணப்படும் புற்றுநோயாக இது இருக்கிறது. ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் எந்த வயதிலும் இது வரக்கூடும். எனினும், ஆண்களைவிட பெண்களிடத்தில் 3 மடங்கு மிக அதிகமாக தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, தமிழ்நாட்டில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 100 சதவிகிதம் அதிகரிக்கலாம். கழுத்துப்பகுதியை அல்ட்ராசவுண்ட் / CT ஸ்கேன்/ PET-CT ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் இமேஜிங் செய்வது அதிகரித்து வருவதால், தைராய்டு புற்றுநோய் கண்டறியப்படுவது அதிகரித்திருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் தைராய்டு இருப்பது ஆர��்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிறிய அளவிலான சிகிச்சையை விரைவில் தொடங்கி எளிதில் குணப்படுத்துவது சாத்தியமாகிறது’’ என்கிறார் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி.\n‘‘பொதுவாக தைராய்டு புற்றுநோயானது, வலியில்லாத தைராய்டு முடிச்சாக வெளிப்படுகிறது. தைராய்டு புற்றுநோய் முற்றிய நிலையை உணர்த்தும் வகையில், கழுத்தின் கீழ்புற முன்பகுதியில் வலி, கழுத்தில் வீங்கிய நிணநீர் கணுக்கள், பேசும்போது கரகரப்பு மற்றும் சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் ஆகியவை அறிகுறிகளாகும். உடற்பரிசோதனை, ரத்தப் பரிசோதனைகள், தைராய்டு அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணிய ஊசியின் வழியாக உறிஞ்சி வெளியில் எடுக்கப்படும் பயாப்சி ஆகியவை தைராய்டு புற்றுநோய்க்கான சோதனைகள்.\nதைராய்டு புற்றுநோயானது வளரக்கூடியது (Functioning), வளராதது (Non-Functioning) என இரு வகைப்படும். வளரக்கூடிய தைராய்டு புற்றுநோய்க்கு கதிரியக்க அயோடின் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதித்த மற்றும் பாதிக்காத அணுக்களை தனித்தனியே அறிவது கடினம் என்பதால் கதிரியக்க அயோடினை பாய்ச்சும் போது பாதிக்கப்பட்ட அணுக்கள் தூண்டப்படும். அவை அயோடினை உள்வாங்கியவுடன், கதிரியக்கம் அவற்றை அழித்துவிடும். ஒட்டுமொத்த தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே முதன்மையான சிகிச்சையாகும். அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு கதிரியக்க அயோடின் ஸ்கேன் மற்றும் கதிரியக்க நீக்க செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nதைராய்டு ஹார்மோனை அகற்றுவது அல்லது தைராய்டை தூண்டிவிடுகிற ஹார்மோன் ஊசி மருந்துகளை செலுத்தும் சிகிச்சைகளை\nமேற்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உயர் அளவிலான தைராய்டு ஹார்மோனை தூண்டச் செய்யலாம். தைராய்டு ஹார்மோன்களை அகற்றும்போது, மிதமானது முதல் தீவிரமான ஹைப்போதைராய்டிசம் (தைராய்டு சுரப்புக்குறை) ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும். TSH அளவுகளை அதிகரிப்பதற்கான ஊசி மருந்துகளை செலுத்துவதன் மூலம் நோயாளிகள் வழக்கமான வாழ்க்கைமுறையை மேற்கொள்வதில் எந்த சிரமும் இருக்காது’’ என்று நம்பிக்கையூட்டுகிறார் டாக்டர் ஷெல்லி.\n‘‘அனைத்து புற்றுநோய்களையும் போலவே உரிய நேரத்தில் நோய் கண்டறிதல் மற்றும் உரிய சிகிச்சையை பெறுதல் ஆகியவை அவசியமாகின்றன. ஒரு வெற்றிகரமான தைராய்டு டெக்டமி என்பது, ஒத்துழைப்புடன் கூடிய அணுகுமுறையை மேற்கொள்வதும், தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள், நாளமில்லா சுரப்பு மருத்துவர்கள் மற்றும் அணு மருத்துவர் ஆகியோரின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதாகும். முழுமையான தைராய்டு சுரப்பியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் தைராய்டு திசு பாதிப்பு பகுதிகளை சிறிதளவு விட்டுவிட்டாலும் அதன் பாதிப்பானது முந்தைய நிலையைவிட பன்மடங்கு அதிகரித்து விடும்’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி.\n‘‘வேறு எந்த புற்றுநோயையும்விட, தைராய்டு புற்றுநோயில் சிகிச்சை மூலம் குணமடைந்து உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் சிறப்பானதாக இருக்கிறது’’ என்ற ஆறுதலான விஷயத்தையும் கூறுகிறார் அவர். கழுத்தின் கீழ்புற முன்பகுதியில் வலி, கழுத்தில் வீங்கிய நிணநீர் கணுக்கள், பேசும்போது கரகரப்பு மற்றும் சுவாசிப்பதிலும் விழுங்குவதிலும் சிரமம் ஆகியவை தைராய்டு புற்றுநோய்க்கான அறிகுறிகளே என்கிறார் அணு மருத்துவத்துறையின் முதுநிலை சிறப்பு நிபுணர் ஷெல்லி சைமன்.\nமனிதனால் ஆக்கிரமிக்க முடியாத நிலப்பகுதி\nஇந்த வேலைக்கு இரண்டரை லட்சம் பேர் தேவை\nவண்ணமயமாக தீபாவளியை கொண்டாடியது நம்ம கோயமுத்தூர்\nசாலைகளை பராமரிப்பதே கிடையாது: டி.சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர்\nசாலைகளில் வாகனத்தை நிறுத்துவதும் விபத்துக்கு வழிவகுக்கிறது: வெங்கடாச்சலம் சரவணன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட மேலாளர்\nகார்ட்டிசாலை அளவிடும் புதிய தொழில்நுட்பம் காய்கறிகளை சுத்தம் செய்யும் நவீன கருவி\n15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது\nகாஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி\nசிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88.html?start=15", "date_download": "2018-11-15T02:16:22Z", "digest": "sha1:LDFAH6E66MQZ42PEZS4XHBA7V4DPJFXY", "length": 8187, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தடை", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nட்ரம்புக்கு எதிராக சிஎன்என் செய்தி நிறுவனம் வழக்கு\nமாணவிகளுடன் உல்லசம் அனுபவித்த நடன ஆசிரியர்\nஜெயலலிதாவின் மாற்றுச் சிலை இன்று திறப்பு\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப் தமிழா பல்டி\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nதஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nவிநாயகர் சிலை தொடர்பான மனு தள்ளுபடி\nசென்னை (11 செப் 2018): விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஸ்மார்ட் போன் இறக்குமதிக்கு தடை - இம்ரான்கான் அதிரடி\nஇஸ்லாமாபாத் (11 செப் 2018): பாகிஸ்தானில் ஸ்மார்ட் போன் இறக்கும்திக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தடை விதித்துள்ளார்.\nகேரளாவில் ஒரு வருடத்திற்கு இதெற்கெல்லாம் தடையாம்\nதிருவனந்தபுரம் (04 செப் 2018): வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nமெரினாவில் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை\nசென்னை (03 செப் 2018): சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு\nராஞ்சி (27 ஆக 2018): ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது மாநில அரசு விதித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு போராட்ட விவகாரத்தில் லாரன்ஸ் ஹிப்ஹாப்…\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nகஜா புயல் கரையை கடப்பதால் ரெயில்கள் ரத்து\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nசர்க்கார் படம் இத்தனை கோடி நஷ்டமா\nநடிகர் விஜய்க்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு\nஇலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு - சிறிசேனா புதிய முயற்சி\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண்…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில…\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம…\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - நம்பிக்கை இல்லா தீர்மான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/22236", "date_download": "2018-11-15T02:11:33Z", "digest": "sha1:2WCB527YWBN3O32NWLGVU6NUYPICP7OD", "length": 4869, "nlines": 56, "source_domain": "www.maraivu.com", "title": "திரு அன்ரனி சார்ள்ஸ் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு அன்ரனி சார்ள்ஸ் – மரண அறிவித்தல்\nதிரு அன்ரனி சார்ள்ஸ் – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,068\nதிரு அன்ரனி சார்ள்ஸ் – மரண அறிவித்தல்\nமண்ணில் : 27 ஒக்ரோபர் 1957 — விண்ணில் : 10 சனவரி 2017\nயாழ். இளவாலை மனத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி சார்ள்ஸ் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், இளவாலை மனத்தாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, லூர்த்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம், சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nMarina(சுதா) அவர்களின் அருமைக் கணவரும்,\nSteffany, Onella ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற டெய்ஸி, நியூமன்(வசந்தன்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகீர்த்தி(ஜெர்மனி), ஜெசி(இத்தாலி), கலா, காலஞ்சென்ற சேகர், நிலா, குமார், காலஞ்சென்ற செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபேபி அவர்களின் உடன்பிறாவச் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயூட் விஜயரட்ணம்(மைத்துனர்) — கனடா\nTags: top, அன்ரனி, சார்ள்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Jawaharlal-Nehru,-the-British-rulers-arrested-netajiyaik-oppataikkaventiya-pressure-...-1215.html", "date_download": "2018-11-15T01:51:07Z", "digest": "sha1:5NYETHVJL6RQCEXABHCJ2JC6PSIF5GTZ", "length": 13421, "nlines": 72, "source_domain": "www.news.mowval.in", "title": "ஜவஹர்லால் நேரு நேதாஜியைக் கைது செய்து பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்த� - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஜவஹர்லால் நேரு நேதாஜியைக் கைது செய்து பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்த�\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள மாநில அரசு வெளியிட்ட பின்னர் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.\nஅவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து, 1952-ம் ஆண்டு வரை சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்ததாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nநடுவண் அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஷியாமாச்சரண் பாண்டே என்பவர், தனது தந்தையான கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட சில விபரங்களைப் பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசுக்கு சமீபத்தில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.\nஅந்தக் குறிப்புகளின் அடிப்படையில் நேதாஜி 1945-ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் வரலாறு தவறானது என சுட்டிக் காட்டியிருந்த அவர், 1952-ம் ஆண்டுவரை நேதாஜி வாரணாசியில் உள்ள ஒரு குகையில் சர்தானந்தா முனிவர் என்ற பெயரில் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் ஷியாமாச்சரண் பாண்டே நடுவண் அரசிடம் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு ஆதாரமாக நேதாஜிக்கும் தனது தந்தை கிருஷ்ணகாந்த்துக்கும் இடையில் நடைபெற்ற கடித தொடர்புகளையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.\n2-12-1951 அன்று கங்கை ஆற்றங்கரை பகுதியில் நைந்துப்போன உடையில் இருந்த ஒரு முனிவரை எனது தந்தை சந்தித்தார். காசிபூரில் உள்ள பஹுரி பாபா ஆசிரமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்நபர், எனது தந்தையிடம் இன்றிரவு இந்தப் பகுதியில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா\nஉடனடியாக அவருக்கு ஒரு கம்பளியைக் கொடுத்த எனது தந்தை கிருஷ்ணகாந்த், நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த முனிவர், நான் யார் கண்களிலும் படாமல் வசிக்கக்கூடிய ஒரு தனிஇடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து, வாரணாசி-காசிபூர் சாலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காத்தி என்ற இடத்தின் அருகே மூங்கில்களினால் உருவாக்கப்பட்ட ஒரு குகைக்குள் 14-1-1952 சங்கராந்தி தினத்தன்று அந்த முனிவர் குடியேறினார். அந்தக் குகையில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, மிக பிரபலமாக விற்பனையாகிவந்த ஒரு ஆங்கில நாளிதழை அவர் அன்றாடம் விரும்பி படித்தார்.\nஅந்த மூங்கில் குகையில் ஒரு புதிய முனிவர் தங்கியுள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் அவரது அருளைப்பெற குகையை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அவர்களில் சிலரை நேதாஜி சந்தித்துள்ளார். தேசிய விடுதலைப் படை ராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் ஜாடையை ஒத்துள்ள தன்னிடம் நேதாஜி தொடர்பாக யாரும், எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.\nஅந்த முனிவரைப் பற்றியச் செய்தியை இரு உள்ளூர் பத்திரிகைகள் அப்போது வெளியிட்டிருந்தன. இதையடுத்து, காத்தி குகையில் இருந்து தனது இருப்பிடத்தைக் காலி செய்த அவர், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி விந்தியாச்சல மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தார் என கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட ஆதாரங்களைச் சுட்டிக்காட்டிய ஷியாமாச்சரண் பாண்டே, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.\nநேதாஜி சொந்த நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய முக்கிய காரணமும் இருந்தது. இந்தியாவுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சர்வதேச போர்க்குற்ற உடன்படிக்கையின்படி, நேதாஜி உயிருடன் கிடைத்தால் அவரை பிரிட்டன் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.\nஅந்த நிலையில், அப்போது யார் கண்களிலாவது பட்டால், மேற்கண்ட நிபந்தனையின்படி, அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேதாஜியை கைது செய்து பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை தவிர்க்கவே அவர் முனிவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டது, என தெரியவந்துள்ளது\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் அறங்கூற்றுவர்கள். மோடிஅரசு மீதான ராபேல் போர்விமான வழக்கு\nதிருப்தி தேசாய் உள்பட ஆறு பெண்கள் உறுதிப்பாடு சனிக்கிழமை சபரிமலை கோயிலுக்கு சாமி பார்வை செய்ய இருக்கிறோம்\nமூன்றாவது டி20 போட்டியிலும் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: பாகிஸ்தான் அணியை வீழ்���்தியது இந்தியா\nமகளிர் 20 ஓவர் உலக கோப்பை: தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nஇரண்டு ஆங்கிலச் சொற்களில் தமிழ் குழந்தைகளின் அறிவைக் குறுக்காதீர்கள்\n வள்ளல் பாரி குறித்த வரலாற்றுப் பெருமிதம்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40123-train-passengers-suffered-in-chennaia.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-11-15T01:33:45Z", "digest": "sha1:OMVB7ILC5233QOGGXY2QJHWCEVAXQGQZ", "length": 9457, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் ரயில்கள் இயக்கம் குறைவு: மக்கள் கடும் அவதி | Train Passengers suffered in chennaia", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\nசென்னையில் ரயில்கள் இயக்கம் குறைவு: மக்கள் கடும் அவதி\nசென்னையில் இருந்து புறநகர் பகுதிக்கு குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nசென்னையிலிருந்து திருவள்ளுர் வரையிலான வழித்தடம், சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரியிலான வழித்தடம் மற்றும் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரையிலான வழித்த‌டம் ஆகியவற்றில் பாராமரிப்பு பணிகள் ‌நடைபெறுவதால் ரயில்கள் குறைவாக இயக்கப்ப‌டுகின்றன. இது வ��ரம்தோறும் ‌ந‌டைபெறும் வழக்கமான நடைமுறைதான் எனக் கூறப்படுகிறது.\nபேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ரயில்கள் குறைவாக இயக்கப்படுவதால் ரயில் நிலையங்களில் ‌மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் வண்டலூர் விலங்கியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மதியத்திற்கு பிறகு‌ ‌வழக்கமா‌ன எண்ணிக்கையில் ரயில்கள் ‌இயக்கப்படும் என்பதால் மக்களின் சிரமம் குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇளைஞர் உயிரிழப்புக்கு காரணமான திருநங்கை தற்கொலை முயற்சி\nகள்ளக்காதலில் டாக்டர்: சிக்க வைத்தார் மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்\nசென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன\nசென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது\nதமிழக அரசுக்கு விதித்த 2 கோடி அபராதத்திற்கு தடை\nகஜா புயலின் நிலவரம் என்ன \nஅரசுப் பள்ளியில் ஆங்கிலம் பேசும் பயிற்சி ஏன் நடத்தக்கூடாது\n5 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளித்த மருத்துவர் ஜெயராஜ்\nஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ \nகடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கடக்கும் - வானிலை மையம் தகவல்\nசுனாமி, தானே, வர்தா வரிசையில் ‘கஜா’ - எதிர்கொள்ள தயாரான ககன்தீப்சிங் பேடி\n“அம்மா சிலையை பழைய துணியால் மூடி அவமதிப்பதா” - டிடிவி தினகரன்\nநெருங்கும் ‘கஜா’ புயல் - மக்கள் செய்ய வேண்டியது என்ன\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\nபனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளைஞர் உயிரிழப்புக்கு காரணமான திருநங்கை தற்கொலை முயற்சி\nகள்ளக்காதலில் டாக்டர்: சிக்க வைத்தார் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2018-11-15T01:43:47Z", "digest": "sha1:FYLRSSJZJWRCHDAVAK5ZVSNOTP6NHAO6", "length": 8991, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சாரா சாண்டர்ஸ்", "raw_content": "\nசந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்\nஇலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்\nகூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை\n: ‘வெளியே போ’ என்ற கடை உரிமையாளர்..\nசாமியார் ஆசாராம் பத்தாயிரம் கோடிக்கு அதிபரானது எப்படி \nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பு\nசாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு\nசச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: என்ஜினீயர் கைது\nபயிற்சியாளரால் அற்புதத்தை உருவாக்கிவிட முடியாது: திசாரா பெரேரா\nசாராவை காதலிப்பதாக சச்சின் வீட்டிற்கு போன் செய்தவர் பரபரப்பு வாக்குமூலம்\nதொடர் தோல்வி: இலங்கை கேப்டன் திசாரா பெரேரா நீக்கம்\nகேப்டனாக எனக்கு இது சிறப்பான போட்டி: ரோகித் சர்மா\nஇஸ்ரேல் அழகியுடன் செல்ஃபி எடுப்பதா நாட்டை விட்டு வெளியேறியது மிஸ்.ஈராக் குடும்பம்\nவிசாகப்பட்டினம் எங்க ஊர் மாதிரியே இருக்கே: பெரேரா மகிழ்ச்சி\nநாங்க ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு: இலங்கை கிரிக்கெட் கேப்டன் \nஇந்தியா பேட்டிங்: ஸ்ரேயாஸ் உள்ளே, ரஹானே வெளியே\nஒரே வருடத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 5 கேப்டன்\n: ‘வெளியே போ’ என்ற கடை உரிமையாளர்..\nசாமியார் ஆசாராம் பத்தாயிரம் கோடிக்கு அதிபரானது எப்படி \nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nசிறுமி பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராம் குற்றவாளி என த���ர்ப்பு\nசாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு\nசச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: என்ஜினீயர் கைது\nபயிற்சியாளரால் அற்புதத்தை உருவாக்கிவிட முடியாது: திசாரா பெரேரா\nசாராவை காதலிப்பதாக சச்சின் வீட்டிற்கு போன் செய்தவர் பரபரப்பு வாக்குமூலம்\nதொடர் தோல்வி: இலங்கை கேப்டன் திசாரா பெரேரா நீக்கம்\nகேப்டனாக எனக்கு இது சிறப்பான போட்டி: ரோகித் சர்மா\nஇஸ்ரேல் அழகியுடன் செல்ஃபி எடுப்பதா நாட்டை விட்டு வெளியேறியது மிஸ்.ஈராக் குடும்பம்\nவிசாகப்பட்டினம் எங்க ஊர் மாதிரியே இருக்கே: பெரேரா மகிழ்ச்சி\nநாங்க ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு: இலங்கை கிரிக்கெட் கேப்டன் \nஇந்தியா பேட்டிங்: ஸ்ரேயாஸ் உள்ளே, ரஹானே வெளியே\nஒரே வருடத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 5 கேப்டன்\nஇந்த ராக்கெட்தான் இஸ்ரோவின் 'பாகுபலி'\nரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா \nஇந்தியாவின் பெருமையா ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் \nவானிலை அறிவிப்புகளை கிண்டல் செய்யாதீர்கள்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10229", "date_download": "2018-11-15T02:53:11Z", "digest": "sha1:RYBMVOO6427OWKOYBX4E3UAXDBBXZHMJ", "length": 9371, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nயாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு)\nயாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு)\nஇந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில் இடம்பெற்றது.\nதுணை தூதுவர் எ.நடராஜன் தலைமையில் இன்று சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.\nஇந்தியாவின் தேசியக் கொடியினை துணைத் தூதுவர் ஏற்றி வைத்ததையடுத்து இந்திய ஜனாதிபதியால் மக்களுக்கு ஆற்றப்படும் உரையினை துணை தூதுவர் வாசித்தார்.\nதொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்தியப் பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா சுதந்திர தினம் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் இந்தியப் பிரதமர் தேசியக் கொடி\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nஅரசியலமைப்புக்கு முரணான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.\n2018-11-15 08:13:03 கடிதம் ஜனாதிபதி கரு\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14261", "date_download": "2018-11-15T02:39:43Z", "digest": "sha1:ULZRCGIVBSFI6Q776L6RFGPG5IUALPTG", "length": 13216, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய | Virakesari.lk", "raw_content": "\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஎதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய\nஎதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய\nதமிழ் மக்களுக்கு எதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியதை போல் தமிழர் தரப்பினாலும் ஆயுதக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அராஜககங்களுக்கு தமிழர் தலைமைகள் பகிரங்க மனிப்புக்கோரியதில்லை. ஆகவே சம்பந்தன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்தது.\nஜாதிக ஹெல உறுமய கட்சியினால் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் ��ூறுகையில்,\nஇலங்கை தமிழர்கள் தண்டிக்கப்பட்டமை மற்றும் தமிழர் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை என்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை அரச தலைவர்கள் மன்னிப்புக் கோரிய இரு சந்தர்ப்பங்கள் இலங்கை வரலாற்றில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சிங்கள மக்கள் மூலம் தமிழ் மக்கள் தண்டிக்கப்பட்டமை அல்லது கருப்பு ஜூலை கலவரத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து ஒட்டுமொத்த சிங்கள மக்கள் சார்பிலும் மனிப்புக் கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மன்னிப்புக்கோரினார்.\nஅதன் பின்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் மன்னிப்புக்கோரினார். உண்மையில் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மேற்கொண்ட அசம்பாவிதங்கள் குறித்து மன்னிப்புக்கோரியமை நல்ல விடயமாகும்.\nஆனால் தமிழ் மக்களினால் தமிழர் ஆயுதக் குழுக்களினால் தற்போதைய தமிழர் அரசியல் தலைமைகளினால் சிங்கள மக்களுக்கு நடந்த அசம்பாவிதங்கள் குறித்து இதுவரையில் தமிழர் தலைமைகள் மன்னிப்புக்கோரியதில்லை. விடுதலைப்புலிகள் மூலம் தலதாமாளிகை தாக்கப்பட்டமை, ஸ்ரீமகா போதி தாக்கப்பட்டமை, பெளத்த பிக்குகள் கொல்லப்பட்டமை , சிங்கள அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கு இதுவரையில் தமிழர் தரப்பு வருந்தவும் இல்லை.\nநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை பற்றி பெறுவதின் இரண்டு தரப்பும் அதற்கு முன்வரவேண்டும். சிங்கள தரப்பு விட்டுக்கொடுப்புடனும் மன்னிப்புக் கேட்கும் மனப்பாங்குடன் செயற்படும் போதும் தமிழர் தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட குற்றங்களுக்கும் அநியாயங்களுக்கும் தமிழர் தலைமைகள் மன்னிப்புக் கேட்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் பகிரங்க மன்னிப்பை கேட்க வேண்டும் என்றார்.\nதமிழ் சிங்களம் அடாவடி தலைவர் மன்னிப்பு ஜாதிக ஹெல உறுமைய சம்பந்தன்\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nஅரசியலமைப்புக்கு முரணான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.\n2018-11-15 08:13:03 கடிதம் ஜனாதிபதி கரு\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2323", "date_download": "2018-11-15T02:25:29Z", "digest": "sha1:SUJ6UYGJFKFNSLB4HIYQEHHS4GDTE7PE", "length": 22857, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள்\nசினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள்\nஇப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\nவி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ' நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.\nஇப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்ற நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nடீஸரை வெளியிட்டு நடிகர் ஆர்யா பேசும் போது,\n\" நையப்புடை டீஸர் பார்த்து அசந்து விட்டேன். எஸ்.ஏ.சந்திரசேகரன் சார் ஒரு இயக்குநராக தயாரிப்பாளராக, எவ்வளவோ சாதித்து விட்டார். அவர் சாதிக்க வேண்டியது என்று எதுவுமே பாக்கியில்லை. அவர் என்னை இந்த விழாவுக்கு அழைத்தபோது படம் பற்றி, கதை பற்றி,தயாரிப்பாளர் பற்றி எல்லாம் சரியாக அறிமுகப்படுத்தி விளக்கிப் பேசி விட்டுத்தான் அழைத்தார். அவர் வரச் சொன்னால் வரப் போகிறேன். ஆனால் அவர் அழைத்த விதம் அவ்வளவு முறையாக இருந்தது. எப்போதும் அவரது உற்சாகம் என்னை ஆச்சரியப்பட வைக்கும். டீஸர் பார்க்கும்போது எஸ்.ஏ.சி சார் அழகாக சண்டை போட்டுள்ளார். பார்த்து அசந்து விட்டேன்.\nஎனக்கெல்லாம் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது எப்படா இந்த ஃபைட் முடியும் என்று நினைப்பேன். அந்த அளவுக்கு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது எரிச்சலாக இருக்கும். ஆனால் அவர் இதில் அவ்வளவு உற்சாகமாக சண்டை போட்டு இருக்கிறார். பாராட்டுக்கள்.\nஇவ்வளவு சாதித்து இருக்கிறார் இந்த வயதில் இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று சிலர் நினைக்கலாம். அவரிடம் அந்த அளவுக்கு சினிமா மீது ஆர்வம், ஈடுபாடு இருக்கிறது. அதனால் தான் இப்படிச் செய்ய முடிகிறது. இவர் வயதில் நான் என்றால் சைக்கிள���தான் ஓட்டிக் கொண்டிருப்பேன் வீட்டில் கேட்பார்கள் இவன் ஏன் பைத்தியக்காரன் மாதிரி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்று. எனக்கு பிடித்தது, என்கூட இருப்பதுதான் வரும். இவர் மகன் ஒரு சூப்பர் ஸ்டார், இதற்குமேல் என்ன வேண்டும் என்று பலரும் பலவிதமாகப் பேசுவார்கள். இந்த வயதில் ஏன் இப்படி என்று நினைப்பார்கள். ஆனால் விமர்சனங்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பார். அவரால் உழைக்காமல் இருக்க முடியாது.\nபா.விஜய். ஆல்ரவுண்டர் எல்லாமும் செய்பவர். எனக்காக நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் சினிமாவைக் காதலிப்பவர். அவரும் இதில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\" என்றார்.\nஇசையமைப்பாளர் தாஜ்நூர் பேசும் போது,\" இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். \" என்றார்.\nஎடிட்டர் டான்பாஸ்கோ பேசும் போது,\" எஸ்.ஏ.சி கூடவே இருந்து பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் கயிறு இல்லாமல் ஸ்டண்ட் செய்துள்ளார்.'என்றார்.\nநடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசும் போது,\" எனக்கு இந்தப்படத்தில் எல்லாக் காட்சியும் பிடிக்கும். ஒரு காட்சி மட்டும் பிடிக்காது. அது நான் எஸ்.ஏ.சி மாமாவை அடிக்கும் காட்சி. அதிலும் நடிக்க நான் மறுத்தேன். ஒழுங்கா உதைக்கலைன்னா நான் உதைப்பேன் என்று மிரட்டி நடிக்க வைத்தார்.'என்றார்.\nபடத்தின் இயக்குநர் விஜயகிரண் பேசும் போது,\" எஸ்.ஏ.சி சார், பா.விஜய் சார் என இரண்டு பெரிய மனிதர்களை வைத்து இயக்கியது பெரிய விஷயம். வாய்ப்பு கொடுத்த தாணு சாருக்கு நன்றி.' என்றார்.\n'ரஜினி முருகன்' இயக்குநர் பொன்ராம் பேசும்போது,\" நான் எஸ்.ஏ.சி சாரிடம் உதவியாளராக இருந்த போது அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அதில் வலி இருக்காது. அப்பா, அம்மா அடிப்பது போல்தான் இருக்கும்.' என்றார்.\nஇயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது, 'நிலாவே வா' எனக்கு 3 வது படம். அதை எடுக்கும் முன்பு எஸ்.ஏ.சி சார் கேட்டார் எத்தனை நாளில் எடுப்பாய் எத்தனை ரோலில் எடுப்பாய் என்றார். 45 நாள் 50 ரோல் என்றேன். ஒரு நாள் அதிகமானாலும் அடிப்பேன் என்றார். அப்படி எடுத்த படம் அது.'என்றார்.\nகவிஞர் பா.விஜய் பேசும் போது, 'நான் ஒரு 'நறுக்' கவிதை எழுதினேன். 'உழைப்பு உன் அத்தியாயத்தில் முதல் வரியாக இருந்தால் உயரம் உன் வாழ்க்கையில் முகவரியாக இருக்கும்' என்று. அதற்கு முழு உதாரணம��க இருப்பவர் எஸ்.ஏ.சி சார் அவர் எனக்கு அப்பா மாதிரி.'என்றார்.\nதயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, \"நினைத்ததைவிட 'நையப்புடை' படம் நன்றாக வந்திருக்கிறது. நகைச்சுவை, சண்டை என எஸ்.ஏ.சி யின் பலமுகங்கள் படத்தில் வெளிப்பட்டுள்ளன. படம் பார்த்து மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். 'நையப்புடை' பெரிய படமாக வரும் என்றேன். வட இந்தியாவில் அமிதாப் பச்சன் போல தென் இந்தியாவில் நல்ல நடிகராக எஸ்.ஏ.சி வருவார்\" என்றார்.\nமுன்னதாக லிடியோன் நாதஸ்வரம் என்கிற 9 வயது சிறுவன் டிரம், பியானோ வாசித்துக் காட்டினான். அதைப் இரசித்து விட்டுப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், 'இவனுக்கு முன்பாக நாம் எல்லாம் ஒன்று மில்லை.' என்று கூறிப் பாராட்டினார்.\nதொடர்ந்து 'நையப்புடை' படத்தின் அனுபவம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்பேசும் போது,\" எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவன். படப்பிடிப்புக்கு மும்பை போகும் போது பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கியிருப்பேன். ஸ்டார் ஓட்டலில் நாம் சமைக்க அனுமதி இல்லை. எனவே பாத் ரூமில் உள்ள ப்ளக் பாயிண்டில் குக்கரை வைத்து என் மனைவி சமைத்துக் கொடுப்பார். யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள்.\nஉண்மையாகக் காதலித்தால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் உண்மையாகக் காதலிப்பவர்கள் இருப்பதில்லை. மனைவியைப் போலவே நான் சினிமாவையும் நிஜமாகவே காதலிக்கிறேன். என்றும், காதலுக்கு தனி சக்தி உண்டு. காதலித்தால் ஒரு சக்தி வரும். அதனால் தான் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வருகிறது.\nஎனக்கு உழைக்க மட்டுமே தெரியும். என் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்' மாடுமாதிரி உழைக்கிறானே' என்பார்கள். நான் பெரிய அறிவாளி இல்லை. எனக்கு 2 வரி கவிதை கூட எழுதத் தெரியாது. 4வரி வசனம்கூட எழுதத் தெரியாது. இலக்கியம் படித்ததில்லை. இருந்தாலும் உழைப்பேன்.\nஇப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள். கதையில்லாமல் படம் எடுக்கிறார்கள். அதுவும் ஓடுகிறது. எனக்கு 73 வயது ஆகிறது. இந்த இயக்குநருக்கு 19 வயது தான் ஆகிறது. இந்தப்பையன் இயக்குநர் என்று படம் ஆரம்பித்���தும் 2 நாளில் ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இது சரிப்பட்டு வராது படத்தை நிறுத்தி விடலாம் என்றேன். தாணு தான் சமாதானப்படுத்தினார் 4 வது நாள் எடிட் செய்து எடுத்ததைக் காட்டியதைப் பார்த்தவுடன் தான் நம்பிக்கை வந்தது. இன்றைய இளைஞர்கள் அவர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது.\nபா.விஜய்யை என் இன்னொரு மகனாகவே பார்க்கிறேன். படத்தின் கதை எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தாலும் அவர், பெருந்தன்மையுடன் 'ஜெயிக்கிற படத்தில் நான் இருக்கிறேன்' என்றார். இப்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனு{டன் நடிக்கிறேன். தனுஷ் நடிப்பது தெரியாமல் நடிக்கிறார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்கிறேன். இன்றைய இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. ' என்றார்.\nநிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவன், தயாரிப்பாளர்கள் பி,டி .செல்வகுமார், காஸ்மோ சிவா ஆகியோரும் பேசினார்கள்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nநையப்புடை ஆர்யா எஸ்.ஏ.சந்திரசேகரன் தாணு பா.விஜய் படம் நடிகர் டீஸர் சண்டை\n‘மகாமுனி’ படத்தின் தொடக்க விழா இன்று காலை சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.\n2018-11-14 15:54:26 சக்திவேலன் எம். ராஜேஷ் சந்தோஷ்\n”2 பொயிண்ட் ஓ ”\n”2 பொயிண்ட் ஓ” என்ற படம் இம்மாதம் 29 ஆம் திகதி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகவிருக்கிறது.\n2018-11-14 09:17:50 2 பொயிண்ட் ஓ நவம்பர் படமாளிகை\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\n2018-11-13 19:44:26 சின்னத்திரைக்கு செல்லும் நக்குல்\nதள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nநக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\n2018-11-12 17:51:32 தள்ளிப்போனது நக்குலின் ‘செய் ’\nடிசம்பர் மாதம் 20 ஆம் திகதியன்று விஜய் சேதுபதி நடித்த ”சீதக்காதி” படம் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-11-10 12:01:21 டிசம்பர் விஜய் சேதுபதி சீதக்காதி\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30326", "date_download": "2018-11-15T02:31:31Z", "digest": "sha1:CS6HMQ6FNKLMNV7U3AUARNHVALJDCJ2E", "length": 11498, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறையிலிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், பலிசேனவை பார்க்கச் சென்றோரின் பெயர்களை வெளியிடுக ! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nசிறையிலிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், பலிசேனவை பார்க்கச் சென்றோரின் பெயர்களை வெளியிடுக \nசிறையிலிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், பலிசேனவை பார்க்கச் சென்றோரின் பெயர்களை வெளியிடுக \nமத்திய வங்கி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரை சிறைக்கு சென்று பார்க்கச் சென்றவர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்திற்கு வெளியிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.\nஅத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கல் செய்தது முதல் பிரதமர் முன்னெடுத்த செயற்பாடுகள் வரை பார்க்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையாக மோசடிகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தும் அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் நேர்மையானது அல்ல. ஆகவே அவரினால் தனது பொறுப்பில் இருந்து விலக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக பிரதமர் ரணில் வி்ககிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபாராளுமன்றம் சிறை பிணைமுறி மோசடி ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31019", "date_download": "2018-11-15T02:42:02Z", "digest": "sha1:F233ZWRAT7OI55US4T52VJM75DL5IHIZ", "length": 8566, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை | Virakesari.lk", "raw_content": "\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nஜனாதிபதி, பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணையொன்றை அனுப்பியுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாரே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் அழைப்பாணை திஸ்ஸ அத்தநாயக்க\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபத��யின் பதில்\nஅரசியலமைப்புக்கு முரணான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.\n2018-11-15 08:13:03 கடிதம் ஜனாதிபதி கரு\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nசபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32405", "date_download": "2018-11-15T02:26:15Z", "digest": "sha1:4GFHYSSCSPLOD3KAFFXR37FXJT4MAVF2", "length": 13052, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கொட்­டாஞ்­சேனை துப்­பாக்கிச் சூடு : தேடப்­பட்­டு­வந்த தனுக சிக்­கினார்.! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nகொட்­டாஞ்­சேனை துப்­பாக்கிச் சூடு : தேடப்­பட்­டு­வந்த தனுக சிக்­கினார்.\nகொட்­டாஞ்­சேனை துப்­பாக்கிச் சூடு : தேடப்­பட்­டு­வந்த தனுக சிக்­கினார்.\nகொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹெட்­டி­யா­வத்த- சுமித்­ராராம வீதி, பிலிங் தோட்­டத்தில் கடந்த மார்ச் 8 ஆம் திகதி இரவு மேற்­கொள்­ளப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்­ட­துடன் மேலும் இருவர் படுகாய­ம­டைந்த சம்­பவம் தொடர்பில் தேடப்­பட்டு வந்த பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும் தனுக எனப்­படும் தினூஷ சந்­தோஷ் ­கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nபாது­காப்­பாக இருக்க டாம் வீதி பொலிஸ் நிலை­யத்தின் சார்ஜன்ட், கான்ஸ்­டபிள் ஒரு­வரின் உத­வி­யுடன் சிறு தொகை போதைப்பொருள் குற்­றச்­சாட்டில் சிறை க்கு செல்ல முற்­பட்ட வேளையில் இவ்­வாறு அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அவ­ருடன் இருந்த மற்­றொ­ரு­வரும் இது தொடர்பில் கைதா­கி­யுள்ளார்.\nகைது செய்­யப்­பட்ட தினூஷ சந் தோஷ் மற்றும் பிர சாத் பதலே ஆகி­யோரை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று அனு­மதி பெற்­றுக்­கொண்ட நிலையில், அவர்­க­ளுக்கு உதவ முற்­பட்ட டாம் வீதி பொலிஸ் சார்ஜன்ட் ஒரு­வரும் கான்ஸ்­டபிள் ஒரு­வரும் பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.\nசந்­தேக நபர்­களில் பிரசாத் பதலே 560 மில்­லி­கிராம் ஹெரோ­யி­னு­டனும், தினூஷ சந்தோஷ் 600 மில்லி கிராம் ஹெரோ­யி­னு­டனும் குறித்த சார்ஜன்ட், கான்ஸ்­ட­பி­ளிடம் சென்று வேண்­டு­மென்றே திட்­டப்­படி சிக்­கிக்­கொண்­டுள்­ள­துடன், அது தொடர்பில் அவர்­களை விளக்­க­ம­றியலில் வைக்க நீதி­மன்றை கோரி உதவி செய்ய அவ்­வி­ரு­வரும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.\nஇந் நிலை­யி­லேயே கைதின் பின்னர் சந்­தேக நபர்­களை கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொறுப்­பேற்ற நிலையில், உதவ முற்­பட்ட இரு பொலி­ஸா­ரையும் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடை நிறுத்தம் செய்­துள்ளார்.\nகொட்­டாஞ்­சேனை துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் 29 வயதுடைய மிலான் மதுசங்க என்பவர் உயிரிழந்ததுடன் 34 மற்றும் 61 வயதுகளை உடைய சமந்த பிரதீப், ஜீ.பி.குமாரதாஸ ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nகொட்­டாஞ்­சேனை துப்­பாக்கிச் சூடு கொலைகள்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\n2018-11-14 22:11:22 ஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n2018-11-14 21:20:06 நாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தன் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:51:25 மஹிந்த நாளை பாராளுமன்றம் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nவவுனியாவில் கஜா சூறாவளியால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\n2018-11-14 20:20:15 கஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.\n2018-11-14 19:47:40 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-15T02:02:34Z", "digest": "sha1:3VSBNGIK65M6DFUHWWCZ7ILZCAJJ2AUB", "length": 83851, "nlines": 674, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சி கட்டுப்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்கும் முறைகள்\nபயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், குளவிகள், பொறிவண்டுகள், தரை வண்டுகள், தேனீக்கள் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா Leave a comment\nமோனோகிராட்போஸ் போன்ற சக்தி வாய்ந்த ரசாயன பூச்சி கொல்லிகளை பற்றி ஏற்கனவே படித்து மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள் Leave a comment\nநன்மை செய்யும் பு ச்சிகளை அதிகரிக்கும் வழிமுறைகள்..\nவயல்களில் உள்ள 100 சதவீத பு ச்சிகளில் 25 சதவீதம் தீமை செய்யும் மேலும் படிக்க..\nநன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகளைக் காப்பது மிகவும் அவசியமாகும். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட மேலும் படிக்க..\nபயிர்களைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nபயிர்களைத் தாக்கும் புதிய வகையான படைப்புழுக்கள் அண்மையில் சில மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும் படிக்க..\nமகசூலை அதிகரிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி\nபயிர் மகசூலை அதிகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பமான சோலார் விளக்குப் பொறிகள் மிகவும் பயனுள்ளதாக மேலும் படிக்க..\n30 கோடி பேரின் உணவை அழித்த ஆப்பிரிக்க பூச்சி இந்தியாவில்\nஉலகமயமாக்கலின் ஒரு விளைவு உலகம் முழுவதும் வர்த்தகம் அதிகரிப்பது. ஒரு கண்டத்தில் இருந்து மேலும் படிக்க..\nதடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் நிலைமை\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு, ரசாயனங்கள் Leave a comment\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு 2 Comments\nவேம்பில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சி கொல்லிகள் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பயிர்களுக்கு மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nஎறும்புகளும், கரையானும் விவசாயப் பயிர்களுக்கும், மரங்களுக்கும், தோப்புகளுக்கும் பல இடைஞ்சல்களை உண்டாக்குகின்றன. தென்னை மேலும் படிக்க..\nபூச்சிக்கொல்லி உயிரிழப்பைத் தடுக்கும் வழிகள்\nதமிழகத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சத்தமில்லாமல் பரவலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், அளவுக்கு அதிகமாக மேலும் படிக்க..\nதடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்க்கணும்\nதரமற்ற மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் உபயோகிக்கக் கூடாது என மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nபயிர்களில் பூச்சி தாக்குதலை தடுக்கும் முறை குறித்து கூறும், துாத்துக்குடி மாவட்ட வேளாண் மேலும் படிக்க..\nகம்பளிப்பூச்சியை எப்படி அழிப்பது வீடியோ\nதொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை எப்படி அழிப்பது வீடியோ நன்றி: சீர்காழி டிவி\nPosted in பூச்சி கட்டுப்பாடு, வீடியோ Leave a comment\nநொதித்த ஆமணக்கு கரைசல் செய்வது எப்படி 5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு மேலும் படிக்க..\nPosted in தென்னை, நிலகடலை, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபயிரின் சேதாரத்திற்கு காரணம் பூச்சிகளா, நோய் காரணிகளா என்பதை சரியாக வேறுபடுத்திப் பார்த்து, மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்ட��ப்பாடு 1 Comment\nபூச்சிகளை அழிக்கும் 'கவர்ச்சி பொறிகள்'\nபூச்சிகள் அதன் சுற்றுச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் மற்றும் வாசனை துாண்டுதலுக்கு ஏற்ப மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி 2 Comments\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா\nநமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு 3 Comments\nவெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்\nஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் மேலும் படிக்க..\nPosted in கத்திரி, பூச்சி கட்டுப்பாடு, வெண்டை 2 Comments\nபெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி..\nநெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம் என்று முன்னோடி விவசாயிகள் மேலும் படிக்க..\nPosted in கத்திரி, நெல் சாகுபடி, பருத்தி, பூச்சி கட்டுப்பாடு, வெங்காயம் 2 Comments\nபயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்\nசெயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு 3 Comments\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு பயிற்சி\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்புக் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவை, மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை\nபருத்தியில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை வழிகளை பார்ப்போமா இலை தத்துப் பூச்சி மேலும் படிக்க..\nPosted in பருத்தி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nநெற்பயிரில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nதேவகோட்டை அருகே கண்ணங்குடி வட்டாரத்தில் 7ஆயிரத்து 240 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை\nஇடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி\nகோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி 2016 மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபயிரை பாதுகாக்க கூடிய வேம்பின் பயன்கள்\nவேப்ப மரத்தின் பயன்களை பார்ப்போமா சுற்று சூழல் பாதிப்படையாது, பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தும் மேலும் படிக்க..\nபூச்சிகளைக் கட்டுப்படுத்த நவீன விளக்குப் பொறிகள்\nகாட்பாடி சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு 2 Comments\nகாய்கறி தோட்டங்களில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வீடியோ\nகாய்கறி தோட்டங்களில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ இங்கே மேலும் படிக்க..\nPosted in காய்கறி, பூச்சி கட்டுப்பாடு, வீடியோ Leave a comment\nபூச்சிகளை அழிக்கும் சோலார் விளக்குப் பொறி\nகெடுதல் செய்யும் பூச்சிகளை அழிக்க உதவும் சோலார் விளக்குப் பொறி குறித்து விளக்கும், மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி Leave a comment\nநன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி\nவிவசாயத்தில் நோய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து மேலும் படிக்க..\nபூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nரசாயன பூச்சிகொல்லிகளை குறையுங்கள்: கேரளா\n‘தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ரசாயன உரம் கலந்து காய்கறி பயிரிடும் முறையை மாற்ற மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nவிவசாயிகள் பயிர் பாதுகாப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணித்து, தாவர வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nமோனோக்ரோடோபோஸ் (Monocrotophos) என்ற ரசாயன பூச்சி கொல்லி பல நாடுகளில் தடை செய்ய மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nவயல்களில் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளை கூறும், பூச்சியியல் வல்லுனர் செல்வம் மேலும் படிக்க..\nஒரு வழியாக என்டோசல்பான் தடை\nஒரு வழியாக என்டோசல்பான் பூச்சி மருந்தை இந்தியாவில் தடை செய்ய அரசு ஒத்து மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான் Leave a comment\nவேம்��ிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு\nவேப்பமரத்தில் இருந்து பல விதமான இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரிக்கலாம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nவிவசாயிகள் தற்கொலை காரணங்கள் – II\nமோனோக்ரோடோபோஸ் (Monochtorophos) என படும் ஒரு பூச்சி கொல்லி இந்தியாவில் அதிகமாக பயன் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு 3 Comments\nஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை\nஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளில் ஒன்றான பட்டம் விட்டு நடவு செய்யும் முறையை மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nதென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை பற்றியும் அதை கட்டுபடுத்த சோற்று மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு, வீடியோ Tagged கற்றாழை Leave a comment\nஇயற்கை பூச்சி நோய் மேலாண்மை\n”இயற்கை வேளாண்மையில், நான்கு முறைகளில், பூச்சி நோய் மேலாண்மை செய்ய வேண்டும்,” என, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nதருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிச் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nஉயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி\nபெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், உயிரியல் கொல்லிகள் குறித்த மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nஇயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபூச்சி மருந்து தெளிப்பில் ஆலோசனைகள்\nபூச்சி மருந்து தெளிக்கும் விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து திருநெல்வேலி மேலும் படிக்க..\nகோகோ கோலா பூச்சி கொல்லி வீடியோ\nகோகோ கோலா பானம் பூச்சி கொல்லியாக பயன் படுத்தவது பற்றிய ஒரு வீடியோ மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபூச்சி கொல்லியாக கோகோ கோலா\nஆந்திராவிலும் சத்திஸ்கர் மாநிலத்திலும் உள்ள விவசாயிகள் கோகோ கோலா மற்றும் பெப்சி பயன் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்ப���டு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nபூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை\n“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான், நம்மாழ்வார் Leave a comment\nஎண்டோசல்ஃபானை 2 ஆண்டுகள் அனுமதிக்க பரிந்துரை\nஎண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தியாவில் அனுமதிக்கலாம் என்று என்று மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான் Leave a comment\nபருத்தியில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு வழிகளை பார்ப்போமா இலை தத்துப் பூச்சி மேலும் படிக்க..\nPosted in பருத்தி, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nபக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்\nகுறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபூச்சி மருந்துகளால் அழிந்து வரும் பறவை இனங்கள்\n“பெருகி வரும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு காரணமாக, வாரம் ஒரு பறவையினம் அழிந்து மேலும் படிக்க..\nஇயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி\nஇயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம் தேவையான மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nநெல் நாற்றங்காலில் இயற்கை வழி பூச்சி கட்டுப்பாடு\nநாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபெவேரியா பேசியானா கட்டுபடுத்தும் பூச்சிகள்\nரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற உயர்ரக மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged பெவேரியா பேசியானா 1 Comment\nஇயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை\nஅளவுக்கதிகமான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் விதமாக பூச்சிகளில் நோயை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged பெவேரியா பேசியானா 1 Comment\nஇலைச் சு���ுட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்\nஇலைச் சுருட்டுப் புழு – நெஃபெலோக்ரோசிஸ் மெடினாலிஸ் பூச்சியின் வாழ்க்கைச் சரிதம் பெண் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nநெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்\nநெற்பயிரைக் காக்க இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்துகளை சுயமாக தயாரிப்பது எப்படி என்பது மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nநெற்பயிரில் இயற்கை பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்\nவிளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nகீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு\nஇயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக மேலும் படிக்க..\nPosted in கீரைகள், பூச்சி கட்டுப்பாடு 4 Comments\nதடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள்\nதடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் அ. தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்குமு் மேலும் படிக்க..\nவருமுன் காக்கும் வழிகள் நாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம். நாற்றங்காலுக்கு அருகில் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nரசாயன பூச்சி கொல்லி பயன் படுத்தும் முறைகள்\nபூச்சிக் கட்டுப்பாடு செய்ய பூச்சிக்கொல்லி உபயோகிக்கும் போது, நீரின் தரம் பாதிப்படையாமல் பயன்படுத்தும் மேலும் படிக்க..\nபயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:\nபவேரிய பேசியானா பூசணம் (Beauveria bassiana) எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது. பூசணத்தின் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged பெவேரியா பேசியானா 1 Comment\nபார்த்தீனியம் பற்றி நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.இதோ, மற்ற வழிகள் மூலம் பார்த்தீனியம் கட்டுப்பாடு: மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged பார்தேனியம் Leave a comment\nஇயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nபோலி பூச்சி மருந்து அக்கிரமம்\nநாட்டில் விற்பனை ஆகும் பூச்சி மருந்துகளில் நான்கில் ஒன்று போலியாம். இதை தவிர, மேலும் படிக்க..\nஇயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nகுறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் தனியார் இயற்கை வேளாண்மை பயிற்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nமாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி இலவசம்\nபல வகை பயிர்களை தாக்கும் மாவு பூச்சியை பற்றியும் அதனை கட்டுபடுத்தும் ஒட்டுண்ணி மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி 1 Comment\nவிவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nசூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் நோய் தடுக்கும் திறன்\nசூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மண் மற்றும் இலை வழி மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்துகிறது, மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nமாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள்\nமாவு பூச்சியை பற்றியும், அதனை கட்டுபடுத்த ஒட்டுண்ணி அறிமுக படுத்த பட்டதை பற்றியும் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி Leave a comment\nபூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்\nவில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 3 Comments\nஇன்னொரு இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்\nஇயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல் தயாரிப்பது எப்படி குறிப்பாக சிறு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nநெற்பயிரை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது எப்படி\nநெற்பயிரை தாக்கி அழிக்கும் புகையான், வெண் புகையான் உள்ளிட்ட பூச்சிகளை இயற்கை எதிரி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nகொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலாண்மை\nகொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈயினை கட்டுப்படுத்தும் முறையினை லூதியானாவில் (பஞ்சாப் மேலும் படிக்க..\nPosted in கொய்யா, பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி Leave a comment\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி\nஇயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nஇனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு\nஇனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இனக்கவர்ச்சி பொறி Leave a comment\nஇன்னொரு இயற்கை பூச்சி கொல்லி\nபசுமை தமிழகத்தில் பல வகை இயற்கை பூச்சி கொல்லிகளை படித்து இருக்கிறோம். இதோ, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nநாடு முழுவதும் எண்டோசல்பான் மருந்திற்கு இடைகால தடை\nஎண்டோசல்பான் பற்றி நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். கேரளா மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான் 2 Comments\nமாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி\nஉங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா அப்படிப்பட்ட பிஞ்சுகள் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, மா 1 Comment\nசேத அறிகுறிகள்: பெரும்பாலான இடங்களில் இப்பூச்சியின் சேதம் நாற்றங்காலிலேயே துவங்குகின்றது. இப்பூச்சி நடவு மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nஇயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு\nசோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தக்காளி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nஎங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged எலி Leave a comment\nஅக்னி அஸ்த்ரா செய்வது எப்படி\n1. ஒரு பானையை எடுத்து கொள்ளவும் 2. அதில் 10 லிட்டர் கோமூதிரத்த��� மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nவேப்பங்கொட்டை கரைசல் (5% கரைசல்) தயாரித்தல் எப்படி\nதேவையான பொருட்கள் நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு நன்றாக மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nரசாயன பூச்சி கொல்லியான என்டோசுல்பான் பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இதனால் வரும் கேடுகள் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nமஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு\nமஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதில் சாறு உறிஞ்சும் மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, மஞ்சள் Leave a comment\nஇயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்முறை\nஇயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்யும் முறை: எருக்கு, வேம்பு, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nதென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்\nகிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் தற்பொழுது தென்னையில் கருந்தலை புழுத் தாக்குதல் அதிகம் மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு 2 Comments\nநெற்பயிரில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு\n“நெற்பயிரை அதிகளவில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதால், மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nநன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…\nதமிழகத்தில் விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிந்து மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nஎன்டோசுல்பான் தடை செய்ய கோரிக்கை\nவிவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கேடு விளைவிக்கும் என்டோ சல்பான் பூச்சி மருந்து பற்றியும், மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான் 1 Comment\nமாவுப்பூச்சி கட்டு படுத்தும் பொறி வண்டுகள்\nசாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிர்களின் இளம்பருவம் முதல் அறுவடை வரை சேதத்தினை ஏற்படுத்துகின்றன. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி Leave a comment\nஇயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயா���ிப்பது எப்படி\n“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nபயிர்களுக்கு இடப்படும் எல்லா ரசாயன பூச்சி கொல்லிகளும் விஷங்கள் தான். இவை, நல்ல மேலும் படிக்க..\nPosted in சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான் 4 Comments\nகாளான் வளர்ப்பில் பூச்சி, நோய் நிர்வாகம்\nசிப்பிக்காளான் படுக்கைகளில் பச்சைப்பூசணம், பாக்டீரியா அழுகல் நோய் ஆகியவை அதிக ஈரப்பதத்தின் காரணமாக மேலும் படிக்க..\nPosted in காளான், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nநெல்வயல்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ\nபருவமழை துவக்கம் காரணமாக நெல்வயல்களை ஆனைக்கொம்பன் ஈ தாக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nமானாவாரி பருத்தி சாகுபடியாளர்கள் விதைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில தொழில்நுட்பங்கள் குறித்து மேலும் படிக்க..\nPosted in பருத்தி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு\nநம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், திராட்சை, பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nநெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது எப்படி\nநெல் நடவு வயலில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் புழு, இலை பிணைக்கும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nநெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை\nசம்பா பட்டத்தில் சாவித்திரி, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, தாபட்ளா, கே.ஆர். எச். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged இலை சுருட்டுப் புழு, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் 2 Comments\nமாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணிகள் அறிமுகம்\nமாவு பூச்சி என்ற புதிய வில்லனை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம். 56 மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி, மாவுப்பூச்சி 1 Comment\nநெல் குருத்துப்பூச்சியை கட்டுபடுத்தும் வழிமுறைகள்\nநெல் குருத்துப்பூச்சியை வழிமுறைகள் குறித்து கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nநெல் சாகுபடியில் குலை நோய்\nதற்போது நிலவி வரும் பருவநிலை காரணமாக நெல் பயிரில் குலை நோய் தாக்குதல் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் Leave a comment\nசேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி\nசில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் தீவிரமாக தாக்குவதால் காய், மேலும் படிக்க..\nPosted in காய்கறி, பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி Leave a comment\nநெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுபடுத்துவது எப்படி\nநவரை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை உதவி மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Tagged இலை சுருட்டுப் புழு 1 Comment\nதென்னையை தாக்கும் புதிய எதிரி\nஈரியோபைட் தாக்குதலில் தென்னை விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில், தற்போது தென்னையை மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nகாய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி\nஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி, பூச்சி கட்டுப்பாடு, விதை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ் Leave a comment\nபப்பாளி, பருத்தி, கொய்யா மற்றும் பல விதமான பயிர்களை கபளீகரம் செய்யும் மாவுபூச்சி மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி Leave a comment\nஇயற்கை முறை கத்திரி சாகுபடி\nகத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கத்திரி, பூச்சி கட்டுப்பாடு Tagged அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, பெவேரியா பேசியானா 2 Comments\nவேகமாக பரவுகிறது மாவுப்பூச்சி, வேளாண் துறை எச்சரிக்கை\nதமிழ்நாட்டில் பரவி வரும் மாவு பூச்சி பற்றியும், அதனால், எப்படி கொய்யா தோட்டங்கள் மேலும் படிக்க..\nPosted in பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி Leave a comment\nபுதிய ராட்சசன் – மாவுப்பூச்சி\nபயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் புதிய தலை வலி கொடுக்க வந்துள்ள இந்த மாவுப்பூச்சியை பற்றி மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி 1 Comment\nகொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி\nமனிதர்களுக்கு ஆண்டி பயோடிக் மருந்துகள் தாறு மாறாகவும், தேவை அற்ற நேரங்களில் கொடுத்ததின் மேலும் படிக்க..\nPosted in கொய்யா, பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி 2 Comments\nஇஞ்சி பூண்டு கரைசல் என்றால் என்ன\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாய் திருமதி ராஜரீகா அவர்களின் இயற்கை பூச்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nநிலையான வேளாண்மை என்றால் என்ன\nநமக்கு, அங்கக மற்றும் ரசாயன வேளாண்மை பற்றி தெரியும். நிலையான வேளாண்மை என்றால் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு, விவசாயம் Leave a comment\nமண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி\nமண்ணில் இருந்து பயிர்களுக்கு வரும் பூஞ்சன்களால், பயிர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. இதை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nலேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு\nலேடி பர்ட் (lady bird) எனப்படும் இந்த பூச்சி விவசாயிகளின் நண்பன். இந்த மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nபுதிய உயிரி பூச்​சிக்​கொல்லி அறிமுகம்\nபுதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் பயிர்களைத் தாக்கும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nபொன்னீம் பூச்சிக்கொல்லி மூலம் கட்டு படுத்த முடியும் பூச்சிகள்\nஇயற்கை பூச்சி கொல்லி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி Leave a comment\nகரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி\n“”கரும்பு பயிரில் ஏற்படும் களைகளை கட்டுப்படுத்த கரும்பு தோகை மக்க வைத்து உரமாக மேலும் படிக்க..\nPosted in கரும்பு, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nநெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்\nஅறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்திமுறைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nமஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய் கட்டுபடுத்துவது எப்படி\nமஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் அதிகமாக இருப்பதால், அதைக்கட்டுப்படுத்தும் முறை குறித்து மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, மஞ்சள் Leave a comment\nவருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு அழகர்சாமி என்பவர் வருடம் முழுவதும் காய்க்கும், வறட்சியை மேலும் படிக்க..\nPosted in பூச்சி கட்டுப்பாடு, முருங்கை 3 Comments\nகத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு\nகத்தரி பயிரில் பூச்சிகள் அதிகம் வரும். முறையாக பூச்சி மருந்துகளை பயன் மேலும் படிக்க..\nPosted in கத்திரி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\n“முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் நஞ்சாக மாறி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபசுமை தாயகத்தில் இயற்கை வழி பூச்சி விரட்டிகளை பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு, வசம்பு Tagged இயற்கை பூச்சி கொல்லி 3 Comments\nஇயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு\nமஞ்சள் கரைசல் சுமார் 20 கிராம் மஞ்சல் கிழங்கு சிறு சிறு தூண்டாக மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\nஇயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி\nபயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், பூச்சி கட்டுப்பாடு, விதை Tagged பஞ்சகவ்யா Leave a comment\nஇன்னொரு இயற்கை பூச்சி கொல்லி\nஇதுவரை நாம், இரண்டு வகையான இயற்கை பூச்சி கொல்லிகளை தெரிந்து கொண்டோம். போநீம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 2 Comments\n30 கிராம் அரளி கொட்டைகளை எடுத்து அரைத்து, 10 அல்லது 12 மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 1 Comment\nஇலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி\nகுறிஞ்சிப்பாடி : நவரை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு, விவசாயம் Tagged இலை சுருட்டுப் புழு Leave a comment\nசோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை சமாளிப்பது எப்படி\nதென்காசி : சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து மேலும் படிக்க..\nPosted in சோளம், பூச்சி க��்டுப்பாடு Leave a comment\nதென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்\nதென்காசி : தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nநெல் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்\nநெல்பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை அலுவலர் விளக்கம் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nஒரு இயற்கை பூச்சி கொல்லி\nவிவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி 4 Comments\nபார்தேனியம் எனப்படும் அரக்கனை ஒழிப்பது எப்படி\nபார்தேனியம் என்ற செடியை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ரயில்வே track ஓரமாய், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு, பூச்சி கட்டுப்பாடு Tagged பார்தேனியம் 4 Comments\nமாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், கட்டுபடுத்துவது எப்படி\nமாவில் இலை, பூ, பிஞ்சு கருகல், பழ அழுகல் நோயானது ஒரு வகை மேலும் படிக்க..\nPosted in பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/06/", "date_download": "2018-11-15T01:56:49Z", "digest": "sha1:SVMI7BXKFKKQ4S3L5XGQBDR7EIOV4JDO", "length": 31181, "nlines": 325, "source_domain": "lankamuslim.org", "title": "ஜூன் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\n13ஆம் திருத்தத்தை அமுல்படுத்தினால் அரசிலிருந்து ஹெல உறுமய வெளியேறும்\nஅரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.\nதமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித் துள்ளார்.\nஅரசமைப்பின் 17ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்துள்ள அவர், இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:\nஅரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசு இதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டிவரும்.\n13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால் தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம்.\nதமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.\nஇலங்கை போன்ற சிறிய நாடு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார்\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nM.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்\nM.ஷாமில் முஹம்மட் ஒரு சமூகவியல் , அரசியல் , இஸ்லாமிய எழுத்தாளர்களில் ஒருவர் இவர் எமது இணையத்தள குழுமத்துக்கு எழுதிவருபவர் இவர் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஒரு சமூகவியல் , அரசியல் எழுத்தாளர்களில் ஒருவர். இவரின் ஆக்கங்கள் சமூக, அரசியல், இஸ்லாமிய ஆய்வுத்திறன் கொண்டவை , தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகிய இரு மொழிகளிலும் இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன இவர் தனது தனிப்பட்ட பார்வை மற்றும் அணுகுமுறை , மொழி நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.\nஒரு எழுத்தாளர், என்பதுடன் மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். என்று குறிபிடும் அளவுக்கு தனது ஆக்கங்களை தந்துள்ளார் தமிழ் மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் , ஆங்கிலம் , அரபு , மொழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்.\nஇவரின் ஆக்கங்கள் பல கட்டுரைகளாக தமிழ் , ஆங்கில மொழி இணையத்தளங்கள் , மற்றும் தமிழ் , ஆங்கில மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன M.ஷாமில் முஹம்மட் என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் எழுதி வருகின்றார் இவர் பனி தொடர எமது வாழ்த்துக்கள்\nபொது செய்திகள், முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியா\nஇலங்கையில் டெங்கு நோய் தொற்றுக்களை இல்லாதொழிக்கும் பக்றீரியாக்களை கியூபாவிலிருந்து தருவிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 165பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெங்குநோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா கியூப தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்தவகை பக்றீரியாக்களை அனுப்பிவைக்க கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பீ.ஐ.ரி என்னும் பக்றீரியாக்கள் டெங்குநோய் கிருமிகளை இல்லாதொழிக்கும் திறனைக் கொண்டவையென கூறப்படுகின்றது. தெரிவித்துள்ளார். குறித்த வகைப் பக்றீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை ரஸ்யா இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதேவேளை இந்தியா மற்றும் மலேசிய நாடுகளும் இந்த பக்றீரியா பாவனை முறைமூலம் நன்மையடைந்துள்ளன.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅரசில் இருந்து விலகுவோம் ஜாதிக ஹெல உறுமய பயமுறுத்தல்\n13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை அரசு வழங்க முன்வருமானால் அரசில் இருந்து விலகுவோம் என்று ஹெல உறுமய அரசிற்கு பயமுறுத்தல் விடுத்துள்ளது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு இலங்கை அனுமதி\nஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு இலங்கை அனுமதி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான “சேவா இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பிற்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்தியா ஊடகங்கள் கூறுகின்றன .\nஇவர்கள் பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகள் பல ஆயிரம் முஸ்லிம் உயிர்களை குடித்த , பல ஆயிரம் முஸ்லிம் பெண்களின் கற்பை சூறையாடிய வெறி நாய்கள் அப்பாவிகளின் உயிர்களைக் குடிக்க வெறித்தனமாய் அலைந்த அந்த வெறி நாய்களை உருவாக்கிய அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ் மிக பயங்கரமான பிணங்கள் விழுங்கும் அமைப்பு.\n21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள்ள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பார்த்து நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று நரித்தனமாக ஊளையிடுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் குஜராத்தாக மாற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்கள்.\nஇந்நிலையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயங்கரவாத கிளை அமைப்பான “சேவா இன்டர்நேஷனல்’ உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.எவர்கள் ஆம் நாட்டிலும் முஸ்லிம் ஹிந்து கிரிஸ்துவ முரண்பாடுகளை திட்டமிட்டு உருவாக்குவார்கள் என்பதில் ஐயம் இல்லை.\nஆர்.எஸ்.எஸ் ஸின் கொடூர முகம்‍ -.விடியோ –.வெளிச்சமாகும் பல திடுக்கிடும் உண்மைகள். மெக்காவையும் MECCA, மதீனா MADHINA வையும் தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.\nபொது செய்திகள், முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஉலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nயாழ். வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் சட்ட நடவடிக்கை\nயாழ். மாநகரசபைத் தேர்தலில் தமது கட்சி தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக மேல்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தது. வேட்பாளர் ஒருவரின் கையொப்பம் குறித்த சந்தேகத்தை அடுத்து அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nதாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய சட்ட ஆலோசகர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நிசாம் காரியப்பர் கூறியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிரதமர் ஆசனத்தில் யார் அமர்வார் என்பதை சபாநாயக்கர் தீர்மானிப்பார்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nபிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் எச்சரிக்கிறார் மேர்வின்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்தை அதிர வைத்த சம்பவம்\nபுனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது\nபுத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்��ு சம்பவம்\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\n'ஜனாதிபதியின் அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தை நாடுவோம்'-UNP, JVP, TNA\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 07 ஆம் திகதி வரை இடைக்கால தடை\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள்\nரவூப் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்\nஇரு பிரதான கட்சிகளும் இணைந்துசெயல்பட சாமர்த்தியமான முறையில் வியூகம் அமைப்பது கட்டாயமானது\nபாராளுமன்ற தேர்தல் பணி தொடரும் , நீதி மன்ற தடை வந்தால் நிறுத்தப்படும் : மஹிந்த தேசப்பிரிய\n« மே ஜூலை »\nஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால தடை lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nமாலை ஐந்து மணிக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது lankamuslim.org/2018/11/13/%e0… 1 day ago\nசடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா\nதேசியவாதத்தை புறக்கணியுங்கள் உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுகோள் lankamuslim.org/2018/11/12/%e0… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/04/29/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-2/", "date_download": "2018-11-15T02:36:36Z", "digest": "sha1:SCAB77ZIMHT4WBL7Y6AO3RU4T6DHP26O", "length": 5597, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் இன்றைய தோற்றம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின் இன்றைய தோற்றம்…\nமண்டைதீவு மக்களினால் புரனமைத்து வந்துகொண்டு இருக்கும் சாம்பலோடை கண்ணகை அம்மன் ஆலயம் இந்த வருடம் பங்குனி மாதத்துக்குள் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் அதற்க்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்யும் வண்ணம் மண்டைதீவு மக்களிடம் அதாவது வெளிநாடுகளில் வாழும் உங்களிடம் கேட்டுக்கொண்டனர். சாம்பலோடை பரிபாலனை சபையினர். அதை நாங்கள் இங்கு உங்களுக்கு அறியத்தந்து கொண்டே இருந்தோம் அதன் அடிப்படையில் சாம்பலோடை அம்மனின் அடியார்கள் பெரும் தொகைப் பணத்தினை அள்ளி வழங்கி வந்துள்ளார்கள். மேலும் பல தேவைகளை செய்யவேண்டி நாம் உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்ற போதும். இந்த வருடம் (2013) அதாவது 13 வது இலக்கத்தில் அமைந்து உள்ளதால் அதனை மேற்கொள்வது சரி இல்லை என என்று சாத்திர கணிப்பில் உள்ளதாக பெரியவர்கள் சொன்னதனால் அடுத்த வருடம் குடமுழுக்கு செய்ய தீர்மானித்துள்ளனர் என்பதையும் இங்கு அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இதனுடன் கண்ணகை அம்மனின் ஆலய இன்றைய தோற்றம் உங்கள் கண்முன்……….\n« மரண அறிவித்தல் கந்தசாமி சித்திரம் அவர்கள்… அன்பனின் வேண்டுகோளுக்கிணங்க சேரனின் இந்த பாடல்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/urban-police-force-need-be-made-permanent-says-anbumani-322825.html", "date_download": "2018-11-15T02:30:46Z", "digest": "sha1:GZGGVKEG7J5ZLUGNTKMEE4NUZYHZUX3B", "length": 14682, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊர்க்காவல் படையினரின் பணியை நிரந்தரம் ஆக்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் | Urban Police Force need to be made Permanent says Anbumani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஊர்க்காவல் படையினரின் பணியை நிரந்தரம் ஆக்க வேண்டும் : அன்புமணி ���ாமதாஸ்\nஊர்க்காவல் படையினரின் பணியை நிரந்தரம் ஆக்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ்\nகரையை கடக்கிறது கஜா புயல் சென்னையில் மழை\nBREAKING NEWS LIVE: தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல்.. இன்று கனமழை பெய்யும்\nமாருதிக்கு செக் வைக்கும் ஹோண்டாவின் புதிய எலெக்ட்ரிக் கார்\nடேமேஜான இமேஜ், குறையும் பட வாய்ப்பு: அட்ஜெஸ்ட் செய்ய டான்ஸ் நடிகை முடிவு\nஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா.. அப்போ இதை செய்யுங்க போதும்..\nபறக்கும் மோட்டார் பைக் கண்டுபிடித்து அசத்திய சீனா இளைஞன்.\nமோடியின் அடுத்த அதிரடி.. ரூ. 1 லட்சம் கோடி முதலீட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.\nஎல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு\nசென்னை : ஊர்க்காவல் படையினருக்கான பணியை நிரந்தரம் ஆக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஊர்க்காவல் படையினருக்கான பணியை நிரந்தரம் ஆக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிவிப்பை 26ம் தேதி நடைபெறவுள்ள காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊர்க் காவல்படை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஅப்போதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல், திருவிழாக்களின் போது பாதுகாப்புப் பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்கள் ஓட்டும் பணி உள்ளிட்டவற்றை ஊர்க் காவல் படையினர் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர். ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.\nஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. இதன்மூலம் ஊர்க் காவல் படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கடந்த ஆண்டு நாள் ஒன்று���்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து 5 ஆக குறைந்து விட்டது.\nஇதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரப்பூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர். கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதில் ஆறில் ஒரு பங்கு கூட ஊதியமாக வழங்கப்படுவதில்லை.\nஊர்க்காவல்படையை தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக அறிவித்து, அதில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக காவல்துறையில் சேர்க்கப்படுவதைப் போல ஊர்க் காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் காவல்துறையில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/85c8bf3aad/10-key-terms-for-entrepreneurs-to-learn-", "date_download": "2018-11-15T03:09:32Z", "digest": "sha1:CDP44CAMYBPRUSFKCIGTH7W2FURCAS2H", "length": 12756, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழில் முனைவோர் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய சொற்கள்!", "raw_content": "\nதொழில் முனைவோர் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய சொற்கள்\nபுதிய தொழில்முனைவோர், தங்களது துறையில் நடக்கும் விஷயங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக செய்தித்தாளைத் திறந்தால் அவ்வளவுதான்...கண் திருகுகிற அளவுக்கு அவ்வளவு கலைச் சொற்கள் (terms) வரிசை கட்டி நிற்கும். அவர்களுக்கு உதவத்தான் இந்தக் கட்டுரை. புதிய தொழில்முனைவோர் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கலைச் சொற்களும் அவற்றின் விளக்கமும் இதோ...\nதொழில்முனைவோர் தங்கள் துறை, தொழில், முதலீட்டு வாய்ப்புகள், சந்தை நிலவரம் என்று பல்வேறு விஷயங்களையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். ஆனால் வணிக செய்தித்தாளைப் (அல்லது ஆங்கில செய்தி சானல்களைப்) பார்க்கும்போது அதில் வரும் ���ணிகச் செய்திகளில் பலவும் அவர்களைக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கும். காரணம், அவற்றில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள்தான். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா\n1. Angel: ஒரு தொழிலை அதன் துவக்க நிலையிலேயே (யோசனை வடிவில் இருக்கும்போதே) அதனை மதிப்பிட்டு முதலீடு செய்பவர்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் எனப்படுகிறார்கள். அதாவது, உங்கள் யோசனையை தேவதைபோல வந்து ஆசீர்வதித்து, அரவணைப்பவர்கள் இவர்கள்.\n2. Venture Capitalist VC: துணிகர முதலீட்டாளர்களை வென்ச்சர் கேபிடலிஸ்ட் என்கிறோம். அதன் சுருக்கம்தான் வி.சி. குறிப்பிட்ட துறையில் துணிந்து முதலீடு செய்பவர், ரிஸ்க் எடுப்பவர்தான் துணிகர முதலீட்டாளர். ஏற்கனவே தொடங்கப்பட்டு, நடந்துகொண்டிருக்கும் தொழிலில்தான் இவர்கள் முதலீடு செய்வர்.\n3. Private Equity PE: தனி நபர்களோ, ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களோ ஒருங்கிணைந்து ஒரு நிதியத்தை (fund) ஏற்படுத்துவர். அந்த நிதி, பல்வேறு தொழில்களில் பகுதி பகுதியாக முதலீடு செய்யப்படும். பெரும்பாலும் வளர்ந்த, வளர்ந்துகொண்டிருக்கும் தொழில்களில் மட்டுமே இந்த பிரைவேட் ஈக்விட்டி எனப்படும் தனியார் நிதியங்கள் முதலீடு செய்யும். அதாவது துணிகர முதலீட்டாளர்களுக்கு அடுத்த கட்ட ஆட்கள் என்று இவ்வகை நிறுவனங்களைச் சொல்லலாம்.\n4. Memorandum of Understanding MOU: எம்.ஓ.யு. இரண்டு நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அதற்குப் பொருள். ஒரு தொழில் நிறுவனம், அரசாங்கத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டாலும் அது எம்.ஓ.யு.தான். இது பெரும்பாலும் எழுதப்பட்ட ஒப்பந்தமாகத்தான் இருக்கும். வாய்மொழி ஒப்பந்தமாக இருக்காது.\n5. Merger and Acquisition M&A: இரு சொற்களின் கலவைதான் எம்.அண்ட் ஏ என்பது. இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் என்று இதனைத் தமிழில் சொல்கிறோம். ஒரு நிறுவனம், இன்னொரு நிறுவனத்தை விலைகொடுத்து வாங்கிவிட்டால் அது ‘கையகப்படுத்தல்’ நடவடிக்கை. ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைத்தால் அது ‘இணைத்தல்’ நடவடிக்கை. அவ்வளவுதான்\n6. Initial Public Offer IPO: முதன்முறையாக ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடுகிறது என்றால் அதனை ஐ.பி.ஓ. வெளியீடு என்பார்கள். ”அப்படியென்றால் இரண்டாவது, மூன்றாவது முறை அந்த நிறுவனம் பங்குகளை வெளியிட்டால் அது ஐ.பி.ஓ. இல்லையா” என்று கேட்கிறீர்களா நீங்கள் சொல்வது சரி. அதனை FPO (follow on public offer) என்று அழைப்பார்கள்.\n7. Co’y: பெரிதாக ஒன்றுமில்லை, company என்ற சொல்லை சுருக்கமாக எழுதியிருக்கிறார்கள்.\n8. Joint Venture JV: நீங்கள் ஒரு பங்குதாரரைச் (அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட) சேர்த்துக்கொண்டு கூட்டுத்தொழில் ஒன்றைத் தொடங்குகிறீர்கள். இந்திய கூட்டாண்மைச் சட்டம்-1932இன்படி நீங்கள் அந்த நிறுவனத்தைப் பதிவு செய்வீர்கள். உங்கள் நிறுவனம் இப்போது ஒரு கூட்டு நிறுவனம். இதனை ஆங்கிலத்தில் joint venture என்பர். அதனைச் சுருக்கமாக ஜே.வி. என்கிறோம். ஃபர்ம் (firm) என்றும் சொல்லலாம்.\n9. Crowd Funding: ஒரு தனி நபர், குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது அதில் ரிஸ்க் அதிகம் இருக்குமில்லையா அதனால்தான் பல தனிநபர்களிடம் சிறுகச் சிறுக முதலீட்டைப் பிரித்து திரட்டுகிறார்கள். இதைத்தான் க்ரவுட் ஃபண்டிங் என்கிறோம். பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே இதுபோன்ற முதலீடுகள் திரட்டப்படுகின்றன. கிக் ஸ்டார்ட்டர் போன்ற இணையதளங்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.\n10. Social Funding: நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்துகிறீர்கள். அது லாப நோக்கத்துடன் இயங்கும் நிறுவனமல்ல. மாறாக, பலருக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம். இதனை நடத்துவதற்கு உங்களுக்கு முதலீடு தேவைப்படுமில்லையா அதற்கு உதவும் முதலீடுகளையே சோஷியல் ஃபண்டிங் என்கிறோம். மேலும் சமூக சேவை செய்ய விரும்புவோரையும், உதவி தேவைப்படுவோரையும் சொஷியல் ஃபண்டிங் தளங்கள் (எ.கா: www.ketto.org) இணைக்கின்றன.\nஇது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்\nஇது போன்ற தொழில்முனைவோர் தொடர்பு கட்டுரை:\nஇளம் தொழில் முனைவோர்களை 'ஸ்டார்ட அப் விக்கெண்ட்' அழைக்கிறது\nமுதல் கட்ட முதலீடு திரட்டலின்போது நான் கற்றுக்கொண்ட 8 பாடங்கள்\n'ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்' மாநிலங்களின் பங்கு என்ன\nமுதலீட்டாளர் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையே ஒமேகாவின் வெற்றி: கோபி நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-4/", "date_download": "2018-11-15T02:47:03Z", "digest": "sha1:DEEZ7BNKZNMLKWXJPIH4KCW2LVYHQ65J", "length": 10176, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "தமிழக மீனவர்கள் விரட்டியடிப்���ு..!", "raw_content": "\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\nபாலியல் வன்கொலை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கிடுகதீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்\nஅனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு\nகோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நுரையீரலுக்கென முழு பரிசோதனை துவக்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»நாகப்பட்டினம்»தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு..\nநாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.\nஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு பைபர் படகுகளில் திங்களன்று மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரையின் தென்கிழக்கே செவ்வாயன்று அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கேபிள் வயரால் மீனவர்களை தாக்கி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்கியது குறித்து கடலோர காவல்படையினரிடம் புகார் அளித்துள்ளனர்.\nPrevious Articleஇரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…\nNext Article ஜெயலலிதா பேசிய ஆடியோ அப்போலோவில் எடுக்கப்பட்டதா\nநாகையில் கடல் சீற்றம்: பழையாறு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை…\nகஜா புயல்: நாகை, ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமோடி அரசாங்கம் – ரிசர்வ் வங்கி மோதலின் பின்னணி…\nதாகத்தோடு காத்திருக்கும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்…\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதிருப்பூரில் குழந்தைகளிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு: சைல்டு லைன் அமைப்பினர் வேதனை\nமுதல்வர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் சங்கத்தினர் கைது\n4 ஜி சேவை உடனடியாக வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்\nஇந்து முன்னணி குண்டர்கள் பட்டப்பகலில் ரகளைபொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசம்\nபன்றிக் காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/77433-six-whatsapp-tricks-will-enhance-your-whatsapp-experience.html", "date_download": "2018-11-15T01:55:35Z", "digest": "sha1:C7W76GSV7UM5DOVP6B5NHSIF2NVRLX6R", "length": 9420, "nlines": 87, "source_domain": "www.vikatan.com", "title": "Six WhatsApp Tricks will Enhance your WhatsApp Experience | மெமரி கில்லர் முதல் டேக் ஆப்ஷன் வரை... வாட்ஸ் அப்பின் 6 ஆவ்ஸம் ட்ரிக்ஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nமெமரி கில்லர் முதல் டேக் ஆப்ஷன் வரை... வாட்ஸ் அப்பின் 6 ஆவ்ஸம் ட்ரிக்ஸ்\nகாலைல எழுந்து குட்மார்னிங் அனுப்பறதுல ஆரம்பிச்சு... நாள் முழுக்க சாட் செய்யும் வாட்ஸ்அப்ல, நமக்கு தெரியாத ஆச்சர்யமூட்டும் ட்ரிக்ஸ்கள் நிறைய உள்ளன. வெறும் போட்டோ, வீடியோ, டெக்ஸ்ட் அனுப்பிட்டு இருக்குற நமக்கு இதுல உள்ள வேறு சில ட்ரிக்ஸ் இதோ...\nபுதிய அப்டேட்டுடன் வாட்ஸ் அப் வைத்திருப்பவர்கள் போட்டோவை க்ரூப் அல்லது தனது நண்பருக்கு அனுப்பும் போது போட்டோவின் மேல் உள்ள எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து அதனை கொண்டு படத்தின் மேல் கைகளாலேயே வரைய, எழுத முடியும்.\nநீங்கள் ஒரு செய்தியை அனுப்புகிறீர்கள் அதில் முக்கியமான விஷயத்தை போல்டாக காட்ட வேண்டும். சில எழுத்துக்களை சாய்வு எழுத்துக்களாக காட்ட வேண்டும். அல்லது உங்கள் நண்பர் அனுப்பிய ஒரு செய்தியில் சில விஷயங்களை அடித்து காட்ட வேண்டும் என விரும்பினால் அதனையும் வாட்ஸ் அப்பில் செய்ய முடியும்.\nவார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும், _ குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ‍ ‍‍~ குறியை சேர்த்தால் அடித்துக்காட்டப்பட்ட எழுத்துக்களாகவும் இருக்கும்.\nஉங்கள் போன் குறைவான மெமரி கொண்ட போனாக இருக்கலாம். வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளால் நிரம்பி வழியும் கேலரிகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் யார் உங்களது மெமரி கில���லர் என்பதை எளிமையாக கண்டறியலாம். ஆனால் தற்போது இந்த வசதி ஐபோன்களில் மட்டுமே உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டுக்கும் வர இருக்கிதாம். Settings > Account > Storage Usage இதில் சென்று பார்த்தால் யார் உங்கள் வாட்ஸ்அப் மெமரியை அதிகம் ஆக்கிரமிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.\nஇன்றைய யூத்களிடம் இருக்கும் பெரிய பிரச்னையே இது தான்ப்ளூ. டிக் வந்துருக்கு, மெஸேஜ் படிச்சிருக்க ஆனா ரிப்ளே பண்ன மாட்டேங்குற இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆப்ஷன் தான் இது. Account > Privacy-யில் சென்று ‘Read Receipts’ ஆப்ஷனை ஆஃப் செய்தால் போதும் ப்ளூடிக் தெரியாது.\nவாட்ஸ்அப் க்ரூப்ல ஒரு நாளைக்கு 1000 கான்வெர்சேஷன்லாம் பண்ணுற க்ரூப் இருக்கு. இதுல ஏதோ ஒரு முக்கியமான இடத்துல நீங்க ஒருத்தர் பேர சொல்லி பேசி இருப்பீங்க அது அவருக்கு தெரியாம போக வாய்ப்பிருக்கு. ஆனா இனி அந்த பிரச்னை இல்லை. க்ரூப்ல நீங்க யார்கிட்ட பேசணுமோ அவங்க பேர @ சிம்பளுடன் டைப் செய்தால் போதும் அவரை அது சரியாக ஞாபகப்படுத்தும்.\nநேத்து நைட்டு 2 மணி வரைக்கும் ஏன் தூங்காம இருந்த வாட்ஸ் அப்ல அப்ளோ நேரம் என்ன வேலனு ஸ்ட்ரிக்ட் ஆபீஸரா வர்ற கேள்விகளும், சில நேரத்துல ஆபீஸ்ல மேனேஜர் 10 மணி லாஸ்ட் சீன் காட்டுது ஆனா நா அனுப்புன மெஸேஜுக்கு ரிப்ளே இல்லனு கேட்குற தவிர்க்க ஈஸியான வழி Account > Privacy > Last Seen Timestamp ல‌ ’Nobody’ செலக்ட் செஞ்சுட்டா உங்களோட லாஸ்ட் சீன் யாருக்குமே தெரியாது.\nஃபேஸ்புக், யூ-ட்யூப்பில் நாம் செய்யும் ட்ரிக்ஸ்கள் போல வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்த் ட்ரிக்ஸ்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131845-story-about-madurai-based-folk-dancer-govindaraj.html", "date_download": "2018-11-15T02:27:44Z", "digest": "sha1:3QISFXOJDNNI7AYST2GTBL5GIA6NJBUM", "length": 15610, "nlines": 79, "source_domain": "www.vikatan.com", "title": "Story about Madurai based folk dancer Govindaraj | ``கிராமியக் கலைதான் என���னை வாழவைக்கிறது!'' - மரக்கால் ஆட்டக் கலைஞர் கோவிந்தராஜ் | Tamil News | Vikatan", "raw_content": "\n``கிராமியக் கலைதான் என்னை வாழவைக்கிறது'' - மரக்கால் ஆட்டக் கலைஞர் கோவிந்தராஜ்\n``நேர்மையும் நற்பண்பும்தான் கிராமியக் கலைகளை வளர்க்கும்'' என்கிறார் இளம் மரக்கால் ஆட்டக்கலைஞர் கோவிந்தராஜ். மதுரையில் சித்திரைத் திருவிழாவாக இருந்தாலும் சரி, சிட்டி முழுக்க ஊர்வலமாக இருந்தாலும் சரி, அலைகடல் கூட்டத்திலும் உயர்ந்த மனிதராகத் தென்படுவார் மரக்கால் ஆட்டக்கலைஞர் கோவிந்தராஜ். அரசு விழாக்கள் முதல் அடித்தட்டு மக்களின் வீட்டு விழாக்கள் வரை கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியை நடத்துபவர். பள்ளியில் படிக்கும்போதே கிராமியக் கலையை முறையாகக் கற்றுக்கொண்ட இவர், தற்போது இளம் தலைமுறையினருக்கு நாட்டுப்புறக் கலைகளைக் கற்பித்துவருகிறார்.\n`கிராமியக் கலையில் வறுமை மட்டுமே மிஞ்சும்' என்று சொல்லும் பலருக்கு நடுவில், ``என்னைக் கிராமியக் கலைதான் வாழவைக்கிறது'' என்று உற்சாகத்துடன் கலையை வளர்த்துவருகிறார்.\nமதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்துவரும் கிராமிய நடனக்கலைஞர் கோவிந்தராஜை நேரில் சந்திக்கச் சென்றோம். தான் வாங்கிய பதக்கங்களாலும் கேடயங்களாலும் வீட்டை அழகுபடுத்தியுள்ளார். அவர் வாங்கிய சான்றிதழ்களை எண்ணிப்பார்த்தால், தலைசுற்றிவிடும் நினைவுப்பரிசுகளுக்கு மத்தியில் பேச ஆரம்பித்தார் கோவிந்தராஜ். ``மரக்கால் ஆட்டம், கொக்கிலி ஆட்டம் என்று சொல்லக்கூடிய இந்த ஆட்டம்தான் எனக்கு நாட்டுப்புறக் கலைகளில் மிகவும் பிடித்தது. நான் ஆறாவது படிக்கும்போதே மரக்கால் ஆட்டத்தைக் கற்க ஆரம்பித்தேன். தற்போது எனக்கு 26 வயசு. இந்த மரக்கால் ஆட்டத்தை, உலக நாடுகளில் ஆடிவருகிறேன்.\nஎன் குடும்பத்தில் யாரும் கிராமியக் கலைஞர்கள் இல்லை. இருந்தாலும் எனக்கு சிறுவயதிலேயே ஏற்பட்ட ஆர்வத்தால் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பள்ளி நண்பன் பழனியும் நானும் மதுரை சேதுபதி பள்ளியில் கலை பண்பாட்டுத் துறை சார்பாக ஜவஹர் சிறுவர் மன்றத்தின் மூலம் நடத்தப்பட்ட கலைப்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். சனி, ஞாயிறுகள் எங்களுக்கு அங்கேயே கடந்தன. அப்போதுதான் எனக்கு ஆசான் கலை நன்மணி மோகன் கிடைத்தார். என் கலை வாழ்க்கைக்கு ��ச்சாரமிட்டு, ஒரு கலைஞன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும், நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும், மூத்த கலைஞர்களை மதிக்க வேண்டும் என ஒழுக்கங்களைக் கற்றுத்தந்தவர். அப்போதுதான் மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டாம் என எல்லா கலைகளையும் கற்றுக்கொண்டேன். மரக்கால் ஆட்டத்தை மட்டும் பிரதானமாகக் கற்றேன். மோகன் ஐயாவோடு 12 கிலோமீட்டர் நடந்தே சென்று கட்டைக்கால் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டேன்.\nகொஞ்சம், கொஞ்சமாக அவரோடு கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்த நான், ஆட்டத்துக்கு ஆள்கள் குறைவாக இருக்கும் சமயத்தில் களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தேன். ஆடுகளத்தைப் பயிற்சிக்களமாக மாற்றி, சிறந்த ஆட்டக்காரனாகவும் பெயரெடுத்தேன். பல வருடம் சம்பளம் இல்லாமல்தான் பணியாற்றினேன். பெரிய ஆட்டக்காரர்கள் இருக்கும்போது எங்களை அழைக்க மாட்டார்கள்.\nமதுரை மாரியம்மன் தெப்பத் திருவிழாவின்போது தெப்பத்தை முழுதாகச் சுற்றிவருவோம். நான் சின்னப்பையன் என்பதால், எனக்கு மூன்று பரோட்டாவும் ஒரு ஆம்லேட்டும்தான் சம்பளம். ஆடி முடத்துவிட்டுச் சாப்பிடும்போது மனதும் சேர்ந்து நிறையும். வருடங்கள் கடந்தன.\nப்ளஸ் டூ முடித்த பிறகு, வீட்டில் என்னை இரும்பு வாஷர் கம்பெனிக்கு வேலைக்குப் போகச் சொன்னார்கள். எனக்கு பிற வேலைகள் செய்யப் பிடிக்கவில்லை. கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து கலைப் பயணத்தில் முழுமையாகப் பணியாற்றினேன். லெட்சுமி அம்மா கரகத்தைத் தலையில் வைத்தபடி சைக்கிள் ஓட்டுவார். கரகத்தைத் தூக்கித் தலையில் வைத்துவிட்டால் ஆட்டம் அனல்பறக்கும். ஏணி வைத்து ஆடுவதில் சுலோக்சனா அம்மா திறமையானவர். கரகக்கலைச் சக்கரவர்த்தி வேலு ஐயா தீப்பந்தம் வைத்து கரம் ஆடுவார். அப்போது இருந்தே தலைமைப் பண்புகளையும் கற்றுக்கொண்டேன்.\n2010-ல் எனக்கு ஆட்டத்துக்கு 250 ரூபாய் சம்பளம். இசைக் கல்லூரியில் படித்துக்கொண்டே விடுமுறை நாளில் ஆட்டத்துக்குச் செல்லவேண்டும். புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் ஐயா குழுவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதத்தில் 20 நாள்கூட ஆட்டம் இருந்தது. ஏழு வருடத்தில் பன்முகக் கலைஞனாக வெளியே தெரிய ஆரம்பித்தேன். அனுபவம், தொடர்புகள் என்று பலவும் கிடைத்து கலைத் துறையில் நல்ல நிலைக்கு வந்தேன்.\nப���ரும்குழுவை உருவாக்கி 50-க்கும் மேற்றபட்ட கலைஞர்களை வைத்து தற்போது நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன். வறுமை இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொழில் நம்மை மேம்படுத்தும் என்று உணர்ந்தேன். பெரிய கலைஞர்களை மதிப்பது, கலையில் உள்ள சிறப்பம்சங்களை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து வருகிறேன்.\nஇந்தக் கலைதான் என்னை விஜய் டிவி-யில் மிளிரவைத்தது. அதில் என்னையும் என் குழுவையும் பங்கெடுக்கவைத்து கெளரவப்படுத்தியது, நாட்டுப்புறக் கலைக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கிறேன்.\n2016-ல் மலேசியாவில் நடைபெற்ற உலகக் கலாசார விழாவில் இந்தியாவிலிருந்து தேர்வான 10 நபர்களில் நானும் ஒருவன். கடந்த தமிழ்ப் புத்தாண்டில் இத்தோனேஷியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் கிடைத்தன. இப்படி என்னுடைய கலைப்பயணம் தொடர்கிறது.\nதற்போது ஆய்வுப் படிப்புகளில் இறங்கியுள்ளேன். நாட்டுப்புறக் கலையை நம்பி வந்தவர்களுக்குத் தோல்வி கிடையாது. ஒழுக்கமும் நேர்மையும் அவனை உயர்த்தும். கலைஞனுக்குக் கல்விதான் எல்லாவற்றையும் போதிக்கும். மத்திய - மாநில அரசுகள், கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரங்களை தொடரந்து வழங்கவேண்டும். நான் கற்ற கிராமியக் கலைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்த, பெரும் கலைக்கூடம் தொடங்கி கலையைக் கற்பிப்பதே என் வாழ்நாள் லட்சியம்'' என்றபோது அவரின் கண்கள் லட்சியக் கனவில் ஆழ்ந்தன.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134907-ramadoss-slams-government-professors.html", "date_download": "2018-11-15T02:04:37Z", "digest": "sha1:WCG5PZFTKHU5ZEJG3R2EWFVMBEZAFIGL", "length": 14285, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "Ramadoss slams government professors | `நிர்மலா தேவி வரிசையில் புனிதா, மைதிலி, தங்கபாண்டியன்!'- ராமதாஸ் காட்டம் | Tamil News | Vikatan", "raw_content": "\n`நிர்மலா தேவி வரிசையில் புனிதா, மைதிலி, தங்கபாண்டியன்\nதிருவண்ணா��லை அரசு வேளாண் கல்லூரிப் பேராசிரியர் தங்க பாண்டியன் என்பவர், தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார் என்றும், பேராசிரியர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில மனித விலங்குகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு, அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட இரு பேராசிரியைகள் மாணவியை மிரட்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்கவேண்டிய கல்லூரிகள், ஆபத்தான இடமாக மாற்றப்பட்டுவருவது கண்டிக்கத்தக்கது.\nசென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அக்கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்றுவரும் மாணவிக்கு, கல்லூரியின் பேராசிரியர் தங்க பாண்டியன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இதற்காக, மாணவியின் விடுதி அறைக்கே சென்று அத்துமீறல்களைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பேராசிரியரின் இத்தகைய தரம் தாழ்ந்த செயலுக்கு விடுதிக் காப்பாளர்களான பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பேராசிரியர் தங்க பாண்டியனின் அத்துமீறல்கள்குறித்து புகார்செய்த மாணவியை தொலைத்துக்கட்டிவிடுவோம்; பட்டப் படிப்பை முடிக்க முடியாது என்று பேராசிரியைகள் மிரட்டும் ஒலிப்பதிவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.\nகல்லூரிகளில் இப்படியெல்லாம்கூட நடக்குமா... என்று அஞ்சி நடுங்கும் வகையில்தான் திருவண்ணாமலை வேளாண்மைக் கல்லூரியில் நடந்துள்ள நிகழ்வுகள் அமைந்துள்ளன. மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்குள் பேராசிரியர்கள் உள்ளிட்ட எந்த ஆண்களும் சாதாரணமான நேரங்களில் செல்லக் கூடாது என்பதுதான் விதியாகும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளைப் பாதுகாக்கவேண்டியது காப்பாளர்களின் கடமை ஆகும். ஆனால், திருவண்ணாமலை கல்லூரியில் அனைத்தும் தலைகீழாக நடந்துகொண்டிருக்கின்றன.\nகல்லூரி வ��டுதியில் மாணவிமீது அவதூறான குற்றச்சாற்றுகளைக் கூறி தனிமைப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தங்கியிருந்த அறையின் தாழ்ப்பாள்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவியை உளவியல் ரீதியாகக் கொடுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாணவிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வேறு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடனும் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. திட்டமிட்டு, பிற மாணவிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தாழ்ப்பாள்கூட இல்லாத தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதைப் பார்க்கும்போது, பேராசிரியர் விடுதிக்கே வந்து பாலியல் தொல்லைகொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இதுகுறித்த மாவட்ட நீதிபதியின் விசாரணையில் இக்குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.\nபள்ளிகளையும், கல்லூரிகளையும் கல்விக் கோயில்கள் என்றுதான் நான் அழைத்துவருகிறேன். அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு கடவுளர்களாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தார்கள். பேராசிரியர்களும் பேராசிரியைகளும் மாணவ, மாணவியருக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அன்பும், கண்டிப்பும் காட்டி மாணவர்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தனர். ஆனால் இப்போது, நிர்மலா தேவி, புனிதா, மைதிலி போன்ற பேராசிரியைகள், தங்க பாண்டியன் போன்ற பேராசிரியர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளால் ஆசிரியர் சமுதாயம் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்துவருகிறது. அப்பழுக்கற்ற உன்னதமான ஆசிரியர்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.\nதமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை இப்போதுதான் அதிகரித்துவருகிறது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த நமது மக்கள், இப்போதுதான் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில், கல்லூரி செல்லும் பெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் இருப்பதாக அறிந்தால், பெரும்பான்மையான பெற்றோர், தங்களின் பிள்ளைகளைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்குவார்கள். அது மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக அமையும். எனவே, பேராசிரியர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில மனித விலங்குகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகல்வித் துறையில் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன்மூலம் கல்விக்கூடங்களைப் பாதுகாப்பு நிறைந்த கல்விக் கோயில்களாக மாற்ற வேண்டும். அப்போதுதான், மகளிர் சமுதாயம் கல்வி கற்று முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். இவற்றைக் கருத்தில்கொண்டு, பாதுகாப்பான சூழலில் பெண்கள் கல்வி கற்பதை உறுதிசெய்ய தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135217-salem-train-robbery-case-criminals-from-madhya-pradesh-was-involved-in-the-heist.html", "date_download": "2018-11-15T02:07:33Z", "digest": "sha1:KQ5O3GM6HV2FNSZGHIRYI26S4GOUBEPQ", "length": 12523, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "Salem train robbery case criminals from Madhya Pradesh was involved in the heist | சேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது! | Tamil News | Vikatan", "raw_content": "\nசேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது\nசேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.\n2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு, சேலத்திலிருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 4.16 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலில், சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனிப் பெட்டிமூலம் அனுப்பப்பட்டிருந்தன. 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கொண்டுவந்ததால், ஆயுதப்படை உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில�� 9 பேர் பாதுகாப்புக்காகத் துப்பாக்கியுடன் ரயிலில் பயணித்தனர். இவர்கள் பயணித்த ரயில் பெட்டிக்கு மூன்று பெட்டிகள் தள்ளி பணம் ஏற்றப்பட்ட பெட்டி இருந்தது. 9-ம் தேதி காலை 10.45 மணியளவில் ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் முன்னிலையில் பணம் ஏற்றப்பட்டு வந்த பெட்டி திறக்கப்பட்டது. அப்போது, ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டிருந்தது. அதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், 5.75 கோடி ரூபாய் கொள்ளைபோனது தெரியவந்தது.\nஇந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்துவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சேலம் - விழுப்புரம் இடையே அதிகமான ரயில்வே கிராஸிங் இருந்ததால் ரயில் மெதுவாகச் சென்றுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். ரயில் நின்றபோதெல்லாம் பாதுகாப்புப் படையினர் அந்தப் பெட்டியைக் கண்காணித்துவந்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் கொள்ளைச் சம்பவம்குறித்து எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது. இந்த விவகாரத்தில், தொழில்நுட்ப உதவியுடன் கொள்ளையர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.\nரயில் பயணித்த தடத்தில் உபயோகத்தில் இருந்த செல்போன்களின் எண்கள் ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில், கொள்ளையர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. தொழில்நுட்பரீதியாக இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கொள்ளைக் கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிபிசிஐடி, தனிப்படை அமைத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்துவந்தது. அவர்களுக்குக் கிடைத்த தகவல்களில், இந்த வழக்கு பல்வேறு திசைகளில் பயணமானது. தொழில்நுட்ப உதவியுடன் இந்த வழக்கு சரியான திசையில் பயணித்து ,தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் ஒருவர் கூறுகையில், “சேலத்தில் இருந்து சென்னை சென்ற அந்த ரயில் தடத்தில், உபயோகத்தில் இருந்த செல்போன் எண்களை ஆராய்ந்தோம். இந்த எண்களுக்கு இடையே ஒற்றுமை இருப்பதைக் கண்டறிந்தோம். அவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிந்தோம். இவர்கள் அனைவரும் மத்தியப்பிரதேசம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்த எண்களில் உள்ள முகவரிகளை ஆராய்ந்ததில், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும். நாடு முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. 4-5 பேர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். சிபிசிஐடி-யைச் சேர்ந்த சிறப்புப் பிரிவு காவலர்கள், மத்தியப்பிரதேச காவல்துறையினருடன் இணைந்து அந்தக் கும்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ரயில்நிலையம் மற்றும் சேலம் - விழுப்புரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்கள்மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. குற்றவாளிகள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள், தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.\nமேலும், இவ்வளவு பெரிய தொகை ரயிலில் கொண்டுசெல்லப்படுவது குறித்து இங்கு உள்ளவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கொள்ளையர்களுக்குத் தெரியவந்திருக்கும். முழுத்தொகையையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், 226 மரப்பெட்டிகளை உடைத்துக் கொள்ளையடிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அடுத்த நாள் காலை 11 மணியளவில்தான் திருட்டுப்போன தகவல் தெரியவந்தது. எனவே, கொள்ளையர்கள் 10 மணி நேரத்துக்கு முன்பே தப்பிச்சென்றிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jun-30/chutti-star-news/141756-chutti-star-news.html", "date_download": "2018-11-15T02:50:55Z", "digest": "sha1:O3IUTC4ACBX6E7KHDFMZLNNERS7UXN3P", "length": 17508, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி ஸ்டார் நியூஸ்! | Chutti Star News - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\nசுட்டி விகடன் - 30 Jun, 2018\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3\n* இந்தோனேசியாவில் காணப்படும் அயம் செமானி ( Ayam Cemani) என்ற கோழி வகை, முழுக்கக் கறுப்பாக இருக்கும். இதன் தோல், உள்ளுறுப்புகள், அதுபோடும் முட்டை ஆகியவையும் கறுப்பு நிறமாக இருக்கும். ஃபிப்ரோ மெலனோசிஸ் எனப்படும் மரபணு திசுக்களின் அதிகப்படியான நிறமிகளின் விளைவால் இந்தக் கறுப்பு நிறம் ஏற்படுகிறது. பிற கோழிகளைப்போல இந்தக் கோழியையும் உணவாக உட்கொள்கிறார்கள்.\nஆறு மாத அமெரிக்க கெடு... எண்ணெய் இறக்குமதிக்கா... நாடாளுமன்றத் தேர்தலுக்கா\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nமிஸ்டர் கழுகு: சிறை சீக்ரெட் டீலிங் - கஜானா திறக்கும் சசி\n - ‘சர்கார்’ வசூல் Vs ‘சரக்கார்’ வசூல்\nஜெயலலிதாவை விமர்சிப்பதில் என்ன தவறு\nவாடும் தாமரை... ஓங்கும் கை - அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127673-i-did-not-expect-this-judgment-thanga-tamil-selvan.html", "date_download": "2018-11-15T02:10:55Z", "digest": "sha1:XOFQIUZ5A72557IKNVNZDBR4JEMMDE6A", "length": 17469, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை’ - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி | I did not expect this judgment! - Thanga Tamil Selvan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:59 (14/06/2018)\n`இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை’ - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து வெளியான தீர்ப்பு தொடர்பாகத் தங்கதமிழ்ச்செல்வனிடம் போனில் பேசியபோது, ``இந்தத் தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனக்கு விருப்பமில்லை\" என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.\n``தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு எங்களுக்குப் பாதகமாக வந்தால் மேல்முறையீடு செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. எனது தொகுதியில் இடைத்தேர்தல் வைக்கட்டும். நான் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபைக்கு வருவேன்'' எனச் சொல்லிவந்தார் தங்கதமிழ்ச்செல்வன். அதே நேரம் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என நம்பிக்கை உதிர்த்துவிட்டுச் சென்றவர், தீர்ப்புக்குப் பிறகு ``தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை\" எனக் கூறியிருக்கிறார்.\nஇந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான கதிர்காமுவிடம் போனில் தீர்ப்பு குறித்து கருத்துக் கேட்டபோது, ``கருத்து சொல்ல விருப்பமில்லை\" எனக் கோபமாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி தற்போது மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு வழக்கு சென்றிருக்கும் சூழலில், இருவரது கருத்து சற்று காட்டமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் திருப்பம் - நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு #LiveUpdates\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உ���்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130288-expired-medicine-scam-at-rajiv-gandhi-government-hospital.html", "date_download": "2018-11-15T02:35:17Z", "digest": "sha1:UQPL3VVBRSV2UC3TGDQBURHFHTQYNY5Y", "length": 35305, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "``ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 16.17 கோடி ரூபாய் மருந்துகள் காலாவதி!’’ - தணிக்கை அறிக்கை அதிர்ச்சி #VikatanExclusive | Expired medicine scam at rajiv gandhi government hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:33 (09/07/2018)\n``ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 16.17 கோடி ரூபாய் மருந்துகள் காலாவதி’’ - தணிக்கை அறிக்கை அதிர்ச்சி #VikatanExclusive\nஅளவுக்கு அதிகமாக வாங்கியதால் 16.17 கோடி ரூபாய் மருந்துகள் காலாவதி. தணிக்கைத்துறை அறிக்கையில் ஊழல் அம்பலம்.\nசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு காலாவதியானதால் 16.17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என இந்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்ட தகவல் இது.\nஅரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை அரசின் பொதுத்துறை நிறுவன��ான `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்'தான் விநியோகிக்கிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ்தான் இது செயல்படுகிறது. மருத்துகளைக் கொள்முதல் செய்து, தமிழகம் முழுவதும் 29 இடங்களில் உள்ள மருத்துவக் கிடங்குகளில் சேமித்து வைத்து விநியோகம் செய்கிறது `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்.' அவசியமான மருந்து மற்றும் சிறப்பு மருந்துப் பட்டியல்களையும் `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்'தான் பராமரித்தும் வருகிறது.\nஅவசியமான மருந்துப் பட்டியலில், புதிதாகச் சேர்க்கப்பட்ட 45 மருந்துகளின் தேவைகளுக்காக மருத்துவக் கல்வி இயக்குநருக்கு `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' அழைப்பு விடுத்தது. மருத்துவக் கல்வி இயக்குநர், தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள 37 மருத்துவமனைகளிடமிருந்து அவர்களின் தேவைகளைப் பெற்று, 2013 டிசம்பர் 13-ம் தேதி தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகத்துக்கு அனுப்பியது.\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nTacrolimus Capsule 1 mg மற்றும் Bromocriptine Tablet 2.5 mg ஆகிய மருத்துகள் உள்ளடக்கிய பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்டது. 37 மருத்துவமனைகளுக்கும் சேர்த்து, இந்த மருந்துகளின் தேவைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த தேவைகளில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையின் தேவை 82 மற்றும் 99 சதவிகிதம். 2014 ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மருந்துகள், `தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழக'த்தால் கொள்முதல் செய்யப்பட்டன. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள், 2016 ஜூன் மற்றும் செப்டம்பரில் காலவதியான மருந்துகளின் மதிப்பு 14.25 கோடி ரூபாய் ஆகும்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளில், முந்தைய ஆண்டின் ஒட்டுமொத்த பயன்படான 5.46 லட்சம் Tacrolimus Capsule 1 mg குப்பிகள் மற்றும் 7,000 Bromocriptine 2.5 mg மாத்திரைகளுக்கெதிராக மருத்துவப் பண்டக அதிகாரி 1.80 கோடி Tacrolimus Capsule 1 mg குப்பிகள் மற்றும் 96 லட்சம் Bromocriptine 2.5 mg மாத்திரைகளைத் தனது தேவைகளாகத் தெரிவித்திருந்தார். கோரப்பட்ட மருந்துகளின�� அளவு தேவைக்கு மிகவும் அதிகமானது என்றும் 100 மாத்திரைகள் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையை மாத்திரைகளின் எண்ணிக்கை எனக் கருத்தில் கொண்டு கவனக்குறைவாக மருத்துவப் பண்டக அதிகாரி தேவைக்கு அதிகமாகக் கோரினார் என்றும் ராஜீவ் காந்தி மருத்துமனையின் முதல்வர் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அளித்த தன்னுடைய கடிதத்தில் ஒப்புக்கொண்டார். இது தேவையைவிட 100 மடங்கு அதிகமாக இருந்தது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரால் இரண்டு பேராசிரியர்களைக் கொண்டு, அமைக்கப்பட்ட ஒரு விசாரணை, `இந்த நிகழ்வு மனிதப் பிழையால் ஏற்பட்டது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளதல்ல. இவ்வழக்கு விவரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்' எனப் பரிந்துரை செய்தது. ஆனாலும், விசாரணைக் கண்டுபிடிப்புகளின்படி எவ்வித மேல் நடவடிக்கையும் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்படவில்லை.\nமருத்துவப் பண்டக அதிகாரியால் வழங்கப்பட்ட தேவைகளுக்கு அலுவலக கோப்பில் முதல்வரின் அனுமதி பெறப்படவில்லை. மருத்துவப் பண்டக அதிகாரியால் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு வழங்கப்பட்ட தேவைகளில் முதல்வரின் கையொப்பமும் இல்லை. மருத்துவப் பண்டக அதிகாரியின் கையொப்பமும் இல்லை. மேலும் மருத்துவக் கல்வி இயக்குநர், முதல்வரின் கையெழுத்துக்கு வலியுறுத்தவில்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரின் கையொப்பத்துக்கும் வலியுறுத்தவில்லை. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரின் அனுமதியின்றி வழங்கப்பட்ட தேவைகளை, ஒப்புக்கொண்ட மருத்துவக் கல்லூரி இயக்குநரின் தவறு. முதல்வரின் சரிபார்த்தலும் செல்லுபடியாக்கலுமின்றி அதிகரிக்கப்பட்ட தேவைகளை ஒப்புக்கொள்வதில் முடிந்தது.\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையால் மதிப்பீடு செய்யப்பட்டபடி, கோரப்பட்ட Tacrolimus குப்பிகள் மற்றும் Bromocriptine மாத்திரைகளின் மதிப்பு முறையே 10.15 கோடி ரூபாய் மற்றும் 8.70 கோடி ரூபாயாகும். மருந்துகளின் உயர் மதிப்பு மற்றும் முந்தைய ஆண்டின் குறைவான பயன்பாடு ஆகியவற்றின்போதும், ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையால் வழங்கப்பட்ட அசாதாரண தேவைப்பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் ஆய்வு செய்யவில்லை. இது இந்த மருந்துகளின் தேவைப்பாட்டை ஒருங்கிணைப்பதிலும் சரிபார்ப்பதிலும் மருத்துவக் கல்வி இயக்குநரின் கவனக் குறைவைச் சுட்டிக்காட்டுகிறது.\n'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' கடந்த ஆண்டின் பயன்பாட்டை தேவைப்பட்டியலுடன் சரிபார்க்க ஒரு வாய்ப்பிருந்தும் இந்த மருந்துகளின் தேவைப்பாட்டை மதிப்பிடுவதில், அதன் பங்கை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. எனினும், கடந்த ஆண்டுகளின் பயன்பாடுகளின் அடைப்படையில் கொள்முதலுக்கான எண்ணிக்கையை முடிவு செய்வது எனும் நடைமுறையிலிருந்து மாறுபட்டதன் காரணமாகத் 'தமிழ்நாடு மருத்துவக் பணிக் கழகம்', தேவைப்பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநரிடம் கோரியது. இந்த நெறிமீறல் 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழக'த்தின் நிர்வாக இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்டது. இவையெல்லாம் அதிகக் கொள்முதலுக்கு பங்களித்தது.\n'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' ஜூன் 2014-ல் தனது முதல் கொள்முதல் ஆணையை வழங்கியது. நடைமுறைப்படி, ஆறு மாத காலத்துக்குத் தேவையான மருந்துகளுக்குக் குறைவான மருந்துகள் கையிருப்பில் இருந்தால் மட்டுமே, இரண்டாவது கொள்முதல் ஆணை முன்வைக்கப்பட வேண்டும். எனினும், கணினி மூலம் கணக்கிடப்பட வேண்டிய அடிப்படை முறையைப் புறக்கணித்து மருத்துகளின் கையிருப்பு ஆறு மாதத் தேவைகளுக்குக் குறைவாகும் முன்னரே 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்' இரண்டாவது கொள்முதல் ஆணையை வெளியிட்டது.\nநான்கு மாத தேவைகளுக்குக் கொள்முதலைக் கட்டுப்படுத்துவதே 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகம்'த்தின் கொள்முதல் கொள்கையாகும். எனினும், அரசு மருத்துமனைகளால் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளைக் கண்காணிக்காமல், 2014 ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையே மொத்த மருந்துகளையும் கொள்முதல் செய்யப்பட்டதிலிருந்து, இக்கொள்கை 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழக'த்தால் பின்பற்றப்படவில்லை என்பது புலனாகிறது.\nவிவாதிக்கப்பட்ட இரண்டு மருந்துகளைத் தவிர புதிதாகச் சேர்க்கப்பட்ட 45 மருந்துகளில், மேலும் ஐந்து மருந்துகள் கணிசமான அளவு அதிக கொள்முதல் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகள் தேவைப்பாட்டுக்கு அதிகமாகத் தேவைப்பட்டியல் அளித்ததால், முந்தைய ஆண்டு பயன்பாட்டைவிட 24 முதல் 189 மடங்கு வரை அதிகக் கொள்முதல் செய்யப்பட்டன. கல்லூரி கல்வி இயக்குநரும் பயன்பாட்டு முறையீடுடன் ஒப்பிட்டு, தேவைப்பாட்டைச் சரிபார்க்காமல் 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் க���க'த்துக்கு மேலனுப்பியது, மருந்துகள் காலாவதியானதிலும் அதைத் தொடர்ந்து 1.92 கோடி இழப்பு ஏற்பட்டதிலும் முடிந்தது.\nஎனவே, மருத்துவப் பண்டக அதிகாரி வழங்கிய அதிகரிக்கப்பட்ட தேவைப்பட்டியல், வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை மருத்துவக் கல்லூரி இயக்குநர் பின்பற்றாதது, மருந்துகளின் தேவைப்பாட்டைச் சரிபார்ப்பதில் கவனக்குறைவு, பயன்பாட்டு முறையைச் சரிபார்ப்பதில் 'தமிழ்நாடு மருத்துவப் பணிக் கழகத்தின் தவறு மற்றும் நான்கு மாதத் தேவைக்குக் கொள்முதல்களைக் கட்டுப்படுத்தாதது ஆகியவை 16.17 கோடி ரூபாய்க்கு இழப்புக்கு வழிவகுத்தது.\nமருந்துவமனைகளால் வழங்கப்பட்ட தேவைகளின் அடிப்படையிலேயே மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. முந்தைய பயன்பாட்டுக்கான தரவுகள் இல்லாததால் முந்தைய பயன்பாட்டுடன் ஒப்பிட முடியவில்லை என அரசு பதில் அளித்தது. வருங்காலத்தில் இதுமாதிரி குறைபாடுகளைத் தடுப்பதற்காக ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் தலைமையில் தனது அலுவலகத்தில் ஒரு புதிய பிரிவை உருவாக்க கல்லூரி கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் முந்தைய பயன்பாட்டின் அடிப்படையில் தேவைப்பாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட நகலை மருத்துமனைகளின் முதல்வர்கள் வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்படும் எனவும் அரசு மேலும் தெரிவித்தது.\n - ஒரு மருத்துவ விளக்கம் #FlavouredWater\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n\"இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு பதிலளித்த ஆப்பிள்\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\n`இதோ பாத்தியா கொசு.. நீ தான் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்’ - கரூர் கலெக்டரின் புது முயற்சி\nபரமக்குடியில் அ.ம.மு.க உண்ணாவிரதம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி\n``பா.ஜ.க வுக்கு கடுகளவுக்கூட வாய்ப்பில்லை” -புதுக்கோட்டையில் முத்தரசன் பேச்சு\n``கஜா புயலைச் சமாளிக்கத் தயார்” -புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்\n`பயன்பாட்டுக்கு வந்த இஸ்ரோவின் பாகுபலி’ - வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோள்\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\n`உரம் செய்ய விரும்பு’ - கோவை மாநகராட்சியின் புதிய திட்டம்\n``பி���்ஷா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது’’ - கோபி ந\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்கு\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிர\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஃபிளாஷ் சேலில் முறைகேடு... கையும் களவுகமாக சிக்கிய ஷியோமி\n`நீ துரோகம் பண்ணுறாய் வைத்தி; உருப்படவே மாட்டாய்' - காடுவெட்டி குரு தாயார் கதறல்\nராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி\n`3 மாதம் வாழ்ந்த வாழ்க்கையே வேற லெவல்'- ரயில் கொள்ளையர்களின் அதிர்ச்சி பின்னணி\n``இத நாங்க எதிர்பார்க்கல \"- ஐபோன் வெடித்ததை ட்விட்டரில் தெரிவித்த நபருக்குப் பதிலளித்த ஆப்பிள்\n``தர்மபுரி மாணவி வீட்டில் என்ன நடந்தது\" விவரிக்கிறார் களத்தில் இருந்த கிரேஸ் பானு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://millathnagar.blogspot.com/2015/12/blog-post_17.html", "date_download": "2018-11-15T02:20:16Z", "digest": "sha1:LYFOKB5WFGI4SMUCNHKXRSSEB6WES6D7", "length": 18450, "nlines": 195, "source_domain": "millathnagar.blogspot.com", "title": "வி.களத்தூர்: மௌத்து அறிவிப்பு..! - மில்லத்நகர்.காம்", "raw_content": "\nHome / மௌத்து அறிவிப்பு / வி.களத்தூர்: மௌத்து அறிவிப்பு..\nவி்.களத்தூர் தெற்குதெருவில் உள்ள வெரிபிச்சகனி வீடு (மர்ஹூம்) நத்தர் பாஷா அவர்களின் மகள் ஹாத்துன்பீ என்பவர் இன்று (17-12-15) அதிகாலை வபாத்தாகி விட்டார்கள்.\nமையத் போஸ்டாபீஸ்தெருவில் உள்ள சிங்கப்பூர் ஜெக்கரிய்யா வீட்டில் வைக்கட்டுள்ளது..\nஅவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள��வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது....\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா 2) சம்பளம் விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா) எடுத்து இங்கு ...\nவி. களத்தூர் மில்லத்நகர் பிஸ்மில்லாஹ் தெரு அவுள் வீடு ஹாஜி பிச்சை கனி அவர்கள் 14-12-2014 இன்று மதியம் 03:00 மணியளவில் வபாத்தானா...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் பெருநாள் கேக் மற்றும் மிக்ஸ் ஸ்வீட் விநியோகம் -வி.களத்தூர் மற்றும் லப்பைகுடிகாடு மக்கள் ஆர்டர் கொடுத்து பயனடைவீர்\nபுஷ்ரா நல அறக்கட் டளை கடந்த பல வருடங்களாக வி . களத ்தூர் , மில்லத் நகர் மற்றும் லப ்பைகுடிகாடு மக்களுக்கு ஈத் ப...\nஸபர் மாதம் - பீடை மாதமா\nமனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ ...\nநோன்பின் சட்டங்கள்: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான வ...\nர��லான் முதல் பத்தின் சிறப்புகள்...\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய...\nஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்\nஇந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முட...\n‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4) ‘நபியே எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்த...\nபிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்\nஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/dec/26/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%C2%A0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--1247517.html", "date_download": "2018-11-15T01:41:14Z", "digest": "sha1:773CTDIYSNNWOLOSDDUWB4P2OJG2C3W5", "length": 7378, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கொத்துமல்லிக் கீரை வரத்து அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nகொத்துமல்லிக் கீரை வரத்து அதிகரிப்பு\nBy பல்லடம் | Published on : 26th December 2015 06:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபல்லடம் சந்தைக்கு கொத்துமல்லிக் கீரை வரத்து அதிகரித்துள்ளது.\nகொத்துமல்லிக் கீரை சாகுபடி செய்த நாளில் இருந்து 45 நாள்களில் அறுவடைக்கு வரும். ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த நாள்களில் அறுவடைக்கு வரும் கொத்துமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nகார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த கொத்துமல்லிக் கீரை தற்போது அமோக விளைச்சல் கொடுத்துள்ளது. நல்ல விளைச்சல் காரணமாக சந்தைக்கு கொத்துமல்லிக் கீரை வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கட்டு கொத்துமல்லிக் கீரை ரூ. 4-க்கு விற்பனையாகிறது.\nதொடர் மழையால் கடந்த மாதம் கொத்துமல்லிக் கீரை விளைச்சல் பாதிக்கப்பட்டது.\nஇதனால், ஒரு கட்டு கொத்துமல்லிக் கீரை ரூ. 25-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇருப்பினும் சாகுபடி செய்யப்பட்டதில் 90 சதவீதம் மழையால் ���ாழாகி, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.\nதற்போது, கொத்துமல்லி விளைச்சல் நன்றாக உள்ளது. அதேசமயம், விலை குறைந்துள்ளதால், எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2630914.html", "date_download": "2018-11-15T02:00:30Z", "digest": "sha1:RNKU5GHYSAMRNZFBAZS2DT75S4Z3X6YU", "length": 6869, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வாலத்தூர், சாலைபுதூரில் பாரதமாதா பூஜை வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவாலத்தூர், சாலைபுதூரில் பாரதமாதா பூஜை வழிபாடு\nBy DIN | Published on : 11th January 2017 08:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்துக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக நன்மை ஏற்படவும், நாட்டில் தீவிரவாதம் ஒழிய வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் சாத்தான்குளம் ஒன்றியம் வாலத்தூர், சாலைபுதூரில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற்றது.\nவாலத்தூரில் ஒன்றிய துணைத் தலைவர் ஆனந்த், சாலைபுதூரில் திமுக கிளைச் செயலர் கணபதி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.\nசுமதி குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து அனைவரும் ஒன்று திரண்டு நின்று உறுதிமொழி எடுத்தனர். இதில், மாநிலப் பேச்சாளர் மணிவாசகம், மாவட்ட பொதுச்செயலர் பெ. சக்திவேலன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எஸ். சுந்தரவேல் ஆகியோர் பேசினர். ஒன்றியச் செயலர் சின்னத்துரை, ஒன்றிய துணைத் தலைவர் கண்ணன், சாலைபுதூர் முத்தாரம்மன் கோயில் தர்மகர்த்தா முத்துராஜ், இந்து முன்னணி பிரமுகர் லிங்கத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை ���டனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்\nதிருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்\nமத்திய அமைச்சர் ஆனந்த்குமார் மறைவு\nகஜா புயல் பெயர்க்காரணம் - அரிய தகவல்கள்\nவாடி என் கிளியே பாடல் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/05/blog-post_16.html", "date_download": "2018-11-15T02:53:55Z", "digest": "sha1:O2ADWEGVR66M2FNELKSG27DUN7IOOSQB", "length": 41137, "nlines": 215, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nPosted by சிறப்புப் பதிவர்\nசிறப்பு பதிவர் : விக்கி\nடிஎல் இருநூற்று முப்பத்து ஒன்பதின் பொழுதுபோக்கு சாதனங்கள் வேலை செய்யவில்லை. வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வைத்திருந்தால் அதிக வரி கட்ட வேண்டும் என்பது போன்ற அற்ப காரணங்களுக்கெல்லாம் அதிகமாய் மூட் அவுட் ஆகும் டச்சு மக்கள் பலரும் ஹை வால்யுமில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். \"யூ காட்டபி கிட்டிங் மீ\" என ஒரு கருப்பர் அமெரிக்க பெண்மணி மண்டையை குலுக்கிக் கொண்டிருந்தார். நான் ஒருவன் மட்டும் மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன்.\nDL 0239 - ஆம்ஸ்டர்டாமிலிருந்து அட்லாண்டா செல்லும் ஏர்பஸ் A330-300. அன்றைக்கு அட்லாண்டா வழியாக ஒர்லாண்டோ பயணம் செய்து கொண்டிருந்த என் உவகைக்குக் காரணம், கைவசமிருந்த ஐஃபோன் நிறைய பாட்டும், பாட்டரி நிறைய சார்ஜும், கை நிறைய (போன முறை ஊருக்குச் சென்றபோது ஊறுகாய் அப்பளத்துக்கு பதிலாக நான் கொண்டு வந்த) தமிழ் புத்தகங்களும்.\nசுஜாதாவின் சிறுகதை தொகுப்பு (பாகம் 1), லா. ச. ரா.வின் அபிதா, பாரதி மணிய���ன் \"பல நேரங்களில் பல மனிதர்கள்\" ஆகிய விருப்பத் தேர்வுகளில் எதை முதலில் எடுக்கலாம் என்ற கேள்விக்கு, சுறுசுறுப்பாக ஏதாவது படிக்கலாம் என பதில் தோன்றியது. \"பாரதி மணி\" என்கிற பேரைப் பார்த்தவுடன் பரஸ்பர நண்பர் சுகாவின் முகநூல் பக்கத்தில் இவ்விருவரும் பரிமாறிக் கொள்ளும் நையாண்டி நினைவுக்கு வந்தது.\nமேலும், பாட்டையாவை எனக்கு ஏற்கனவே தெரியும் (ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது :-P). உயிர்மையில் அவரின் சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். தவிர, இந்தப் புத்தகம் பற்றி சுகா சொல்வனத்தில் எழுதியிருந்த \"பாட்டையா பார்த்த மனிதர்கள்\" என்கிற கட்டுரையையும் படித்திருந்தேன். அதனால் முதலில் அவரின் புத்தகத்தை எடுத்தேன்.\nநாஞ்சில் நாடனின் அணிந்துரையைத் தாண்டி இந்திரா பார்த்தசாரதியைப் படித்துக் கொண்டிருக்கும்போது, \"வீ வெல்கம் அவர் பிஸினஸ் க்ளாஸ் பாஸன்ஜெர்ஸ் ஃபார் ப்ரையாரிட்டி போர்டிங்\" என்ற ஒரு வழியாக அழைப்பு வந்தது. எழுந்து பேண்ட்டின் சுருக்கத்தை சரி செய்துவிட்டு எழுந்த இடத்திலேயே திரும்ப உட்கார்ந்து ஜனதா வகுப்பின் cattle classஐக் கூப்பிடும்வரை அமைதி காத்தேன்.\nஇரண்டு - நான்கு - இரண்டு என்ற இருக்கை அமைப்பில் 32C எண் இருக்கையை தேடிப் பிடித்தால் இன்ப அதிர்ச்சி. இரண்டு சீட்டுக்கப்பால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகான twenty something பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். ரோஜாப்பூ கலரில் இதுவரை எம் ஜி ஆர், ராஜீவ் காந்தி ஆகிய இருவரை மட்டுமே பார்த்திருப்பதாக புத்தகத்தில் சொன்ன பாட்டையா இவரைப் பார்த்திருந்தால், \"நான் இதுவரை அந்த கலரில் பார்த்த மூன்று பேர்கள்\" என மாற்றி எழுதியிருக்கக் கூடும்.\nஇருக்கையில் அமர்ந்து இன் ஃபிளைட் மேகசின்னை புரட்ட ஆரம்பித்தேன். யுன்னான் மாகாணத்தில் லிஜியாங் என்கிற ஊர் கல்யாணம் செய்துகொள்ளத் தோதானது என டெல்டா நிறுவனம் சத்தியம் செய்தபோது, \"அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே\" பாட்டின் தொடக்கத்தில் வரும் அதே குரலில் - \"எக்ஸ்க்யுஸ் மீ\".\nநிமிர்ந்த முதல் பார்வையில் ஜீன்ஸ் பேண்ட் தெரிந்தது. அதற்கு மேல் செல்ல, \"BJORN BORG\" என்கிற அன்ட்ராயர் பட்டி. O-க்கு மேலே ஞாபகமாய் ரெண்டு புள்ளி. கையில் சிகப்பு கலரில் பாஸ்போர்ட். அதன் அட்டையில் \"எய்ரோப்பாஸ் செவியெனிபா லாட்விஜாஸ் ரிப்பப்ளிக்கா\". அப்படியே இன்னும் கொஞ்சம் நிமிர்ந்தால் விக்கு விநாயகராம் வாசிக்கும் வாத்திய தொப்பை. அதில் ஃப்ளுரசன்ட் பச்சை நிறத்தில் சொல்லித்தான் தெரிய வேண்டிய உண்மை - \"I am Lazy\". அதற்கு மேலே சின்னதாக மீசை வைத்த தூங்குமூஞ்சி கண்கள். தலையில் திருப்பிப் போடப்பட்ட தொப்பி. விதியை நொந்துகொண்டே எழுந்து வெளியில் வந்து, அவன் உள்ளுக்குள் போக வழிவிட்டேன். டிவியும் பொழுதை சுவாரசியமாகப் போக்கும் இன்னபிற வழிகளும், பக்கவாட்டு வழி உட்பட எல்லாம், அடைக்கப்பட்டுவிட்ட நிலையில் மடியில் குப்புறப் படுத்திருந்தது புத்தகம். \"இன்னைக்கி என்ன விட்டா உனக்கு யாரும் கிடயாது\" என உதட்டில் பைப்போடு கமுக்கமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார் பாட்டையா.\nசீட்டில் செட்டில் ஆகி பாட்டையும் பாட்டையாவையும் ஆரம்பித்தேன். \"எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை\" - இது இளையராஜா. \"அருந்ததி ராயும் என் முதல் ஆங்கிலப் படமும்\" - இது பாட்டையா. படக் குழுவினர், க்ரூ மெம்பர்ஸ் என்று அனைவரையும் போகிறவாக்கில் பெயர் குறிப்பிட்டு எழுதுகிறார். உலக அழகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட லீலா நாயுடு (அவர் கணவர் பெயர்), அருந்ததி ராயின் செல்ல நாயின் பெயர் என பட்டியல் நீள்கிறது. பாட்டையாவுக்கு இந்த வயதிலும் அபார நினைவாற்றல்.\nஒன்றரை மணி நேரம் இருக்கலாம். புத்தகம் பாதி முடிந்திருந்தது - பாட்டையா பார்த்த மனிதர்கள் எனக்குத் தெரிந்த மனிதர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி, வட துருவத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக அறிவித்தார் கேப்டன். எதிர்பார்த்ததைவிட ஹெட் வின்ட் அதிகமாக இருப்பதாகவும், அதனால் அரைமணி நேரம் பிரயாண நேரம் அதிகமாகலாம் எனவும் கவலை தெரிவித்தார். பாட்டையா விவரித்த, வழியில் எந்த பிளாட்பாரத்தைப் பார்த்தாலும் நிற்கும் ஜனதா எக்ஸ்ப்ரெஸ்ஸின் மூன்று நாள் டெல்லி- சென்னை பிரயாணம் நினைவுக்கு வந்தது. இந்த ரயிலில் உங்கள் குடும்பத்து பெரியவர்களில் யாரேனும் நிச்சயம் போயிருக்கக்கூடும்.\nவிமானத்தில் எங்கோ முன்னால் ஒரு தாய், \"இப்போ நீ தூங்காட்டி, ஏர் ஹோஸ்டஸ் கிட்ட பாராச்சூட் வாங்கி உன்ன நடு வானத்துல இறக்கி விட்ருவேன்\" என தன் பிரயாணக் களைப்பை நியாயமில்லாத ஷரத்துக்களாய் தன் நான்கு வயது பெண்ணிடம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தார். \"திருவாடுதிரை ராஜரத்தினம்பிள்ளை தன் வீ���ு அருகில் வந்தவுடன் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி வீட்டுக்குச் சென்று விடுவார். அவர் உதவியாளர் கார்ட் வரும்வரை காத்திருந்து 50 ரூபாய் அபராதம் செலுத்துவார்\" என பாட்டையா \"நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி\" கட்டுரையில் கூறிய சுவாரஸ்ய சங்கதி நினைவுக்கு வந்தது.\nஎனக்கு இரண்டு தலைமுறை முந்தியவர் பாட்டையா. அந்த தலைமுறையில் நம் வீட்டில் நிறைய பெருசுகள் உண்டு. வீட்டு வைபவங்களில், துஷ்டிக்களில் அவர்களிடம் பேசும்போது அவர்கள் காலத்திய மாபெரும் நிகழ்வுகளைக் குறித்து அவர்களுக்கு உண்டான அனுபவங்களை சுவாரஸ்யமாக ஞாபகப்படுத்திச் சொல்வார்கள் அவர்கள். உதாரணத்திற்கு காந்தி பிறந்த நாளன்றுதான், 1975-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் காலமானார். அதே இரவுதான் என் பெரியண்ணன் பிறந்தான். அன்று இரவு இனிப்புக் கடைகள் எல்லாம் அடைப்பு. கடை கடையாய் அலைந்து பால் வாங்கி, தானே எப்படி பால் கோவா கிண்டினார் என என் அம்மாவைப் பெற்ற தாத்தா அடிக்கடி நினைவு கூர்வார். பாட்டையாவின் புத்தகத்தைப் படிப்பதும் அப்படிதான். அவசரகால சட்டம் அமல்படுத்திய காலகட்டமாகட்டும், வங்கத் தந்தை முஜிபுர் ரஹ்மான் கொலையாகட்டும், ஆன் ஸாங் ஸு ச்சீ குறித்த கட்டுரையாகட்டும், அன்னை தெரஸாவின் நோபல் பரிசாகட்டும் - அன்றைய காலத்தின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளை சராசரி நினைவுகளோடு கலந்து கொடுத்து அவற்றை நேரடியாக அனுபவிக்க முடியாத குறையை இந்தப் புத்தகம் போக்குவது நிச்சயம்.\nஎந்த விமான பயணத்திலும் நான் சைவ உணவை குறிப்பாகக் கேட்டு முன்பதிவு செய்துவிடுவேன். ஆக, இந்த பயணத்தில் இத்தாலிய \"ரவியோலி\" பாஸ்தா முதலில் எனக்கு வழங்கப்பட்டது. கொழுக்கட்டைக்குள் தக்காளி, ஒரேகானோ, துளசி போட்ட திரட்டிப்பால். அந்த அபார சுவையும் மணமுமம், Twenty Something-கின் மூக்கைத் துளைத்து வயிற்றைக் கிள்ளியிருக்க வேண்டும். \"Looks Delicious\" என்றாள் அவள். \"Tastes Delicious as well\" என்றேன். \"யூ பெட்\" என அங்கலாய்த்தாள். பாட்டையா எப்படி தன் அனுபவ அறிவை அள்ளி வீசுவாரோ அதே மாதிரி, \"விமான சிப்பந்திகள் விசேஷ தேவைகள் விண்ணப்பித்த பிரயாணிகளை முதலில் கவனிப்பது வழக்கம்\" என்றேன். வாழும் மேதை ஒருவரை நேரில் பார்த்த பிரமிப்பில் விரிந்த கண்களை இன்னும் விரித்து, அடுத்த முறை தானும் இனி விமான பயணங்களில் சைவ உண��ுக்கு மாறிவிடப் போவதாக அறிவித்தாள். உண்ட மயக்கம் கண்ணோரத்தில் தூக்கத்தைப் படர்த்தியது.\nஇளையராஜாவிற்கு மிகவும் பிடித்த \"Creedence Clearwater Revival\" என்கிற ராக் பேண்டின் பாடல்களை முடுக்கிவிட்டு, புத்தகத்துக்குத் திரும்பினேன். \"காந்திபாய் தேசாய் : தலைவர்களும் தனையர்களும்\". துள்ளலான இசையின் பின்னணியில் கட்டுரையை படிக்கப் படிக்க, நெற்றிக்கண் அப்பா ரஜினிகாந்த் போன்ற ஒரு நிழலுருவம் என் மனக்கண்ணில் தோற்றம் பெற்றது. ஆனால் அந்த உருவம் காந்திபாய் தேசாயா அல்லது பாட்டையாவா என தெளிவாவதற்கு முன்னால் கட்டுரை முடிந்துவிட்டது.\nஎனக்கு முன்வரிசையில் உட்கார்ந்திருந்த மற்றொரு இந்தியர் மணியடித்து வைன் கேட்டுக் கொண்டிருந்தார். 'ஒருதரம்தான் கொடுப்போம்,' என விமானப் பணிப்பெண் மறுக்க, இவரோ தன் குடியுரிமையை விட்டுக் கொடுப்பதாயில்லை. சிங் இஸ் கிங்-கில் பட்டியாலா பெக்கை நினைத்து சிரித்தேன். படிக்கப் படிக்க சடாரென பாட்டையாவின் எல்லாக் கட்டுரைகளும் முடிந்து விட்டன. அவரது நண்பர்களின் கருத்துகள் ஆரம்பித்தன.\nஅசோகமித்திரன், லால்குடி, சத்யராஜ் என தமிழகத்தின் \"Who is Who\"-வே அணிந்துரை எழுதியிருந்தது. அனைவருமே பாட்டையாவின் பன்முக திறமையை மையப்படுத்தி / அவரின் கலை வாழ்க்கையை மேற்கோள் காட்டி / அவரின் மாமனாரான திரு. க நா சு பற்றி கருத்து தெரிவித்திருந்தார்கள். இவர்களில் யாருமே குறிப்பாகச் சொல்லாத, ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹை டெக் பரதேசியாக மாறி, புலம்பெயர் இந்தியனாகவும் தமிழனாகவும் வாழ்ந்து வரும் எனக்கு பளீரென பட்ட கருத்து இதுதான்.\nநான் பார்த்தவரையில் வெளியூரில் வாழும் தமிழர்களின் இயல்பு இது:\n1. இந்தி அல்லது ஆங்கிலம் பேசப் பழகியவுடன் அதை ஒரு அந்தஸ்தாக விரும்பி ஏற்றுக் கொண்டு தங்கள் பண்பாட்டு அடையாளத்தைத் தொலைத்து விடுகிறார்கள் (இவர்களை தமிழ்நாட்டிலும் அதிகம் பார்க்கலாம்).\n2. தமிழர்கள் (மற்றும் வங்காளத்தவர்கள்) என்றால் தன் மொழியை / கலாசாரத்தை / உணவை இந்திய அடையாளத்திற்கும் மேலாக மதிக்கும் தீவிரவாதிகள் என்கிற அனாவசிய குற்றச்சாட்டைத் தவிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் ரொட்டி தின்றும் இந்தி பேசியும் \"நான் அவனில்லை\" என அகில இந்திய அங்கீகாரத்தை பகிரங்கமாக நாடுகிறார்கள்.\n3. இல்லை, பாட்டையா விவரித்த - வங்கதேசம��� வாழ் தமிழர்களைப் போல - அண்டிப் பிழைக்க வந்து வேற்று கலாசாரச் சூழலில் ஒன்றி நாளடைவில் தம் தாய்மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே வாழ்க்கையின் இரண்டாம் பட்சம் / மூன்றாம் பட்சம் / அல்லது ஒரு பட்சமே இல்லை என மாறிவிடும் தமிழர்கள். எந்த குற்ற உணர்வும் இல்லாத (குற்ற உணர்வுக்கான தேவையும் இல்லாத) சராசரி சந்தோஷ வர்க்கம்.\nஆனால் தனது ஐம்பது வருட டில்லி வாழ்க்கையில், வேற்று கலாசார அமைப்பில், வேற்று மொழி உத்தியோக வாழ்வில், நான் மேலே சொன்னதில் இரண்டாவது வகை குற்றச்சாட்டுக்கு பெயர் போன ஒரு சூழலில், பாரதி மணி தமிழராகவே நிலைத்திருக்கிறார். இந்தியராய் இருப்பதற்கு தமிழ் மொழி/ இசை/ உணவு/ பண்பாட்டைக் கடைபிடிப்பது தடையில்லை என்கிற அனுபவ தெளிவு இது.\nவேற்று பெரும்பான்மையினர் தேசத்திற்கு விரும்பி சென்று தன் அடையாளம் தொலைக்காமல் \"beat them in their own game\" என வளைந்து கொடுத்து அவர்கள் வாழ்வியலிலும் வெற்றி பெரும் சூரத்தனம் இது. புலம்பெயர் வாழ்வு சாதாரணமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் தம் தனித்துவமான தாய்மொழியும் பண்பாடும் வாய்க்கப்பெற்ற சிறுபான்மையினர் யாரும் வேற்று பிரதேசங்களிலும் நாடுகளிலும் தம் அடையாளத்தை தொலைக்கத் தேவையில்லை என பாட்டையா அளிக்கும் நம்பிக்கை, இந்த புத்தகம்.\nகடைசி பக்கத்தை மூடவும், \"வுட் யூ லைக் ஸம் கேஷ்யூ நட் ஸார்\" என வெள்ளைக்கார விமானப் பணிப்பெண் தட்டை நீட்டினாள். பதிலுக்கு சிரித்தேன். என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு கடந்து சென்றாள். கொல்லம் பகுதிக்கு வந்த வெள்ளைக்காரன் முந்திரிப் பருப்பை ரோட்டோரத்தில் விற்ற பெண்ணிடம் \"இது என்ன\" என கேட்க, அவளோ \"என்ன விலை\" என கேட்க, அவளோ \"என்ன விலை\" என கேட்பதாய் நினைத்துக் கொண்டு, காசுக்கு எட்டு என்பதை மலையாளத்தில் \"காசினெட்டு\" என பதிலளிக்க, அதுவே நாளடைவில் Cashew nut ஆனது என சுடச் சுட படித்தது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nபல நேரங்களில் பல மனிதர்கள்,\nஉயிர்மை பதிப்பகம், ரூ. 100\nஇணையத்தில் வாங்க : உயிர்மை, என்ஹெச்எம், My அங்காடி\nபுகைப்பட உதவி : My அங்காடி, பால்ஹனுமான்,\nPosted by சிறப்புப் பதிவர் at 20:26\nLabels: கட்டுரைகள், சிறப்பு பதிவர், பல நேரங்களில் பல மனிதர்கள், பாரதி மணி, விக்கி\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nவாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nமீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்\nகாகித மலர்கள் - ஆதவன் - 1977\nதாயார் சன்னதி - சுகா\nயாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\nஎன் பெயர் ராமசேஷன்- ஆதவன்\nகோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர...\nஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்\nகவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்\nநடிகையின் உயில் - தமிழ்வாணன்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nJohn Constantine - கிராஃபிக் உலகின் சூப்பர் ஸ்டார்...\nமீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்\nஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன...\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\n18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்\nவிற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - தி.க.சந்த...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/148924.html", "date_download": "2018-11-15T02:44:49Z", "digest": "sha1:52HAP3DW3WFN7U4YDUBQPKU35SQGULFG", "length": 9698, "nlines": 73, "source_domain": "www.viduthalai.in", "title": "குற்றவாளி சாமியார் குர்மீத்தை ஹெலிகாப்டரில் சிறைக்கு கொண்டு சென்ற விவகாரம் சமூக ஆர்வலர்கள் கண்டனம்", "raw_content": "\nசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் » ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்...\nதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை » காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலி��ல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக...\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\nவியாழன், 15 நவம்பர் 2018\nபக்கம் 1» குற்றவாளி சாமியார் குர்மீத்தை ஹெலிகாப்டரில் சிறைக்கு கொண்டு சென்ற விவகாரம் சமூக ஆர்வலர்கள் கண்டனம்\nகுற்றவாளி சாமியார் குர்மீத்தை ஹெலிகாப்டரில் சிறைக்கு கொண்டு சென்ற விவகாரம் சமூக ஆர்வலர்கள் கண்டனம்\nரோத்தக், ஆக. 30- குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக் கப்பட்ட சர்ச்சை சாமியார் குர் மீத் ராம் ரஹீமை ஹெலிகாப் டரில் காவல்துறையினர் கொண்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nமுத்தலாக் செல்லாது, தனிநபர் அந்தரங்கம் முக்கிய மானது என்று இரண்டு முக்கிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றமும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என்ற தீர்ப்பை அரியானா நீதிமன்ற மும் கடந்த வாரம் அளித்தன. இது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.\nராம் ரஹீம் குற்றவாளி என்று கடந்த வெள்ளிக்கிழமை அரியாணா நீதிமன்றம் தீர்ப் பளித்த உடனே கலவரம் வெடித் தது. பஞ்சாபிலும், அரியாணா விலும் பல இடங்களில் கல வரம் நடந்தது. 38 பேர் கொல் லப்பட்டனர்.\nகலவரத்தால் அரியாணா பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில் 2 பெண்களை பாலி யல் வன்முறை செய்த குற்ற வாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீமை காவல்துறையி னர் ரோத்தக் சிறைக்கு ஹெலி காப்டரில் கொண்டு சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குற்றவாளியை மக்களின் வரிப்பணத்தில் எப் படி சொகுசாக ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லலாம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் கண்ட னங்கள் எழுந்துள்ளன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30327", "date_download": "2018-11-15T02:21:39Z", "digest": "sha1:CZUW2KNSYAQNA2UM2MFR2KPH4UHGGPC4", "length": 9943, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "திருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nநாம் ஆட்சி அமைத்தவுடன் தமிழருக்கு தீர்வு நிச்சயம் சம்பந்தனிடம் ரணில்\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nகஜா சூறாவளியால் ஏற்படும் அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை ;மஸ்தான்\nஜனாதிபதி - ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nமஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\nஅடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்தார் டில்சான்\nதிருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்\nதிருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்\nபாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபாகிஸ்தானைச் சேர்ந்த ஹனன் புஹாரி என்பவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அவரது திருமணமானது தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது.\nஇதில் வித்தியாசமான செய்தி என்னவென்றால் புஹாரி தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களை பேச வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேட்டி எடுத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.\nகல்யாண நிகழ்ச்சியில் புஹாரி மிகவும் ஆர்வத்துடன் பேட்டி எடுத்தது அவரின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது என சமூக ஊடகங்களில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nதனது சொந்த கல்யாணத்தை செய்தியாளர் தொகுத்து வழங்கியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.\nபாகிஸ்தான் பத்திரிகையாளர் கல்யாண நிகழ்ச்சி இணையதளங்கள்\n6 ஆயிரம் வருடம் பழைமையான பூனை சிலைகள் கண்டுபிடிப்பு\nஎகிப்தின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் சுமார் 6 ஆயிரம் வருடம் பழைமைவாய்ந்த நகரமான மெம்ஃபிஸ் டசின் கணக்கான மரத்தினால் செதுக்கப்பட்ட 100 பூனைகளின் சிலைகளையும், பூனைகளின் கடவுளாக பழங்காலத்தில் கருதப்பட்ட பஸ்டட் சிலையையும் கண்டுபிடித்துள்ளனர்.\n2018-11-13 10:28:54 பூனைகள் எகிப்து சிலைகள்\n40 வயதிற்குள் 21 குழந்தைகளை பெற்ற தம்பதி: இறுதியில் எடுத்த முடிவு\nபிரித்தானியாவில், சூ – போனி ரேய் தம்பதி 21 குழந்தைகளை பெற்றுள்ளனர்.\n2018-11-11 16:41:27 பிரித்தானி தம்பதியினர் 21குழந்தைகள்\n“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…\nஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர் ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-11-09 12:18:07 ஜப்பான் திருமணம் பொம்மை\n2000 வருடம் பழமைவாய்ந்த \"வைன்\" கண்டுபிடிப்பு\nசுமார் 2000 வருடங்கள் பழமைவாய்ந்த \"வைன்\" மதுபானத்தை மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிப் பகுதியில் வைத்து அகழ்வாராச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\n2018-11-09 11:04:25 சீனா வைன் அகழ்வாராச்சி\nமருமகளை உயிருடன் புதைத்து கொங்கிறீற்றால் மூடிய தம்பதியினர்: கேட்போரை அதிரவைத்த சுயநலப் பின்னணி..\nபிரேசில் நாட்டில், சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கொங்கிறீற்றால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-11-09 10:51:36 பிரேசில் கைது கொலை\nவெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும் - மனோ\nவாக்கெடுப்புக்கு மத்தியில் சபையை விட்டு வெளியேறிய மஹிந்த\n285 ஓட்டத்துடன் சுருண்டது இங்கிலாந்து ; 26 ஓட்டத்துடன் இலங்கை\nதமிழக மீனவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர்.\n“ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/15011035/Nightclub-confrontation-issue-England-player-Stokes.vpf", "date_download": "2018-11-15T02:55:28Z", "digest": "sha1:YBYUA66N67NH43JCDGWM37DH5OVKQFRK", "length": 10787, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nightclub confrontation issue: England player Stokes released || இரவு விடுதியில் மோதல் விவகாரம்: இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் விடுவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇரவு விடுதியில் மோதல் விவகாரம்: இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் விடுவிப்பு + \"||\" + Nightclub confrontation issue: England player Stokes released\nஇரவு விடுதியில் மோதல் விவகாரம்: இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் விடுவிப்பு\nஇரவு விடுதியில் மோதல் விவகாரத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டு அணிக்கு திரும்பினார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி பிரிஸ்டல் நகரில் தங்கள் அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்காக இரவு விடுதிக்கு சென்ற போது சில இளைஞர்களுடன் மோதல் ஏற்பட்டது. அவர் விட்ட குத்துகளில் ரையான் அலி என்ற வாலிபர் கண்ணில் காயமடைந்து, மயங்கி விழுந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பென் ஸ்டோக்சை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.\nஇது தொடர்பான வழக்கு பிரிஸ்டல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக இரண்டு தரப்பினரும் ஆஜரானார்கள். குறுக்கு விசாரணையின் போது பென் ஸ்டோக்ஸ், ‘நான் வேண்டுமென்றே யாரையும் தாக்கவில்லை. என்னை தாக்கியவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ளவே திருப்பி அடித்தேன். அவர்களில் ஒருவர் கையில் பாட்டில் வைத்திருந்தார்’ என்று கூறினா��். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் பென் ஸ்டோக்சின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர். சர்ச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து 27 வயதான பென் ஸ்டோக்ஸ் உடனடியாக இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.\nமுந்தைய டெஸ்டில் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டதால், அவரது இடத்தில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சதம் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.\n1. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து\n2. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n3. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு\n4. இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி\n5. தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்\n1. இந்திய ‘ஏ’ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு\n2. ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வீராட் கோலி தொடர்ந்து முதலிடம்\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு\n4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி\n5. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு தகுதி - இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039742338.13/wet/CC-MAIN-20181115013218-20181115035218-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}