diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0377.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0377.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0377.json.gz.jsonl" @@ -0,0 +1,739 @@ +{"url": "http://newsrack.in/stories/iihs_chennai/tamil_tnussp_iihsmaa/9", "date_download": "2018-10-19T13:40:18Z", "digest": "sha1:2VGO5CGPWARFMBL6XOKNUCWK4KQCYZNZ", "length": 34585, "nlines": 86, "source_domain": "newsrack.in", "title": "NewsRack: 'sanitary-workers' news in 'tamil_tnussp_iihsmaa' topic for user iihs_chennai", "raw_content": "\nகோவையில் அதிமுக எம்எல்ஏவை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் வாக்குவாதம் 17.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nகோவை: கோவையில் அதிமுக எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை சித்தாப்புதூர் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்து வந்த 385 துப்புரவு பணியாளர்களுக்கு கீரணத்தம் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீடுகள் ஒதுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அதில் 54 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படுவதில் இருந்து விடுபட்டதாக தெரிகிறது. இவர்களும் துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 54 குடும்பத்தை சேர்ந்தவர்களும், பலமுறை குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து மேற்கண்ட 54 குடும்பத்தினரை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கும் வீடு ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாநகராட்சி மத்்திய மண்டலம் அருகே உள்ள கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் அலுவலகத்தில் வைத்து அவரை நேற்று முற்றுகையிட்டனர். முற்றுகையில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் ‘‘தங்களுக்கு உடனடியாக வீடு ஒதுக்க வேண்டும்’’ ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள் 16.10.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nசெங்கல்பட்டு பகுதியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் 15.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nகாஞ்சிபுரம் : செங்கல்பட்டு பகுதியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் நேற்று முன் தினம் துப்புரவு பணியாளர் மோகனை தாக்கிய அல்தாப் என்பவரை கைது செய்யக்கோரி துப்புரவு பணியாளர்கள் 50 மேற்பட்டோர் செங்கல்பட்டு நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசெங்கல்பட்டு பகுதியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் 15.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nகாஞ்சிபுரம் : செங்கல்பட்டு பகுதியில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் நேற்று முன் தினம் துப்புரவு பணியாளர் மோகனை தாக்கிய அல்தாப் என்பவரை கைது செய்யக்கோரி துப்புரவு பணியாளர்கள் 50 மேற்பட்டோர் செங்கல்பட்டு நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவேகமாக பரவும் மர்ம காய்ச்சலால் மக்கள்... நோய்த்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா\n'டோக்கன்' பெற்றவருக்கு இன்று அங்கீகாரம் வழங்கல் 5.10.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nசம்பள உயர்வு கேட்டு துப்புரவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 4.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nதாம்பரம்: செம்பாக்கம் நகராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சியின் சார்பில் 130 பேர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி துப்புரவு ஊழியர்க நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, துப்புரவு ஊழியர்கள் கூறியதாவது: எங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை பணிகள் வழங்கப்படுகிறது. ஆனால், மாத ஊதியமாக ₹8 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு நபர், நாளொன்றுக்கு 300 வீடுகளில், குப்பை பெற்று, தரம் பிரிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். ஆனால், வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், அவசர காலங்களில் கூட விடுப்பு அளிப்பதில்லை. இதனால், பணிச்சுமை, குறைந்தபட்ச சம்பளத்தால் அவதியுறுகிறோம். இதற்கு அதிகாரிகள் ஒரு தீர்வு காண வேண்டும் ...\nசின்னா, பின்னமாகி கிடக்கும் சின்னமூப்பன்பட்டி கிராமம்: அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி 3.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nவிருதுநகர்: விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியில் அடிப்படை வசதியில்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் 400 வீடுகளில் 1200 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கான தண்ணீர் அருகில் உள்ள பாப்பாகுடி கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி விநியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. வழங்கப்படும் குடிநீரில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருப்பதால் குடிநீரால் பலர் கல் அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குடம் ரூ.12க்கு விலை கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் வராததால் அனைத்து தெரு வாறுகால்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஊரின் நடுவில் உள்ள ஊரணி பராமரிப்பு இல்லாதால் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி கொசு உற்பத்தி பண்ணையாக மாறியுள்ளது. ஊரணியை பராமரிப்பு செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படவில்லை. சின்னமூப்பன்பட்டி மாரிமுத்து கூறுகையில், ‘சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் விநியோகம் ...\nபாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணி 2.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nஉத்திரமேரூர்: உத்திரமேரூரில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவை பணிகள் நடந்து வருகிறது. உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் ஊழியர்கள், பல்வேறு இடங்களில் இன்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் பஸ் நிலையத்தில், துப்புரவு பணியாளர்கள், கையுறை, மாஸ்க் உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் துப்புரவு பணிகளை மேற்கொள்கின்றனர். கோர்ட் உத்தரவிட்ட பிறகும், துப்புரவு பணியாளர்கள் இதுபோன்று பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபடுவது மிகுந்த துயரத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nகாரைக்குடியில் கால்வாய்களை அடைக்கும் பாலித்தீன் பைகள் 2.10.2018 Dinakaran.com |07 Dec 2016\n* கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடுகாரைக்குடி : காரைக்குடி நகராட்சி பகுதிகளில் தடையை மீறி பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகள் கழிவுநீர் கால்வாய்களில் வீசப்பட்டு அடைத்துக்கொள்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. 20 மைக்ரான் அளவுக்கு குறைவான ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்பளர்கள், பாலித்தீன் பை உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கும், அதை வாங்கி பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. காரைக்குடி நகராட்சி பகுதியிலும் இது நடைமுறையில் உள்ளது. இதையடுத்த நகராட்சி சுகாதார பிரிவினர் அதிரடி ஆய்வு நடத்தி விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம�� விதித்து வருகின்றனர். இருப்பினும் இந்த பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, பயன்பாடு ஆங்காங்கே இருந்து வருகிறது. பாலித்தீன் பை, சாலையோர ஓட்டல், டீ கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவற்றை பலரும் ரோட்டோரம் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் வீசி செல்கின்றனர். இவை கால்வாயை அடைத்து கழிவுநீர் செல்ல முடியாமல் தடுத்து விடுகிறது. இதனால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதோடு சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார ...\nஅரக்கன்கோட்டை வாய்க்காலில் உடைப்பு: விளை நிலம், வீடுகளில் வெள்ளம் புகுந்தது 30.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nசாக்கடை கால்வாயில் பச்சிளம் குழந்தை சடலம் 27.9.2018 Dinakaran.com |07 Dec 2016\nகெங்கவல்லி: கெங்கவல்லி அருகே சாக்கடை கால்வாயில் பச்சிளம் குழந்தை சடலம் கிடந்தது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டு வடக்கு மசூதி தெருவில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடம் முன் உள்ள சாக்கடை கால்வாயில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கால்வாயில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை சடலமாக கிடந்தது. இதனை பார்த்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடம் வந்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். குழந்தை உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்துசில மணிநேரமா ஆன குழந்தையின் உடலை வீசி சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு ...\nசெய்தி சில வரிகளில்...- திருவள்ளூர் 27.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nவிருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் திருக்கோவில் முன்பு தூய்மை விழிப்புணர்வு முகாம் 19.9.2018 தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today\nவிருதுநகர்,-விருதுநகர் மாவட்ட சுற்றுலா துறையின் சார்பாக விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாhரியம்மன் திருக்கோவில் முன்பு உள்ள ...\nஅதிகாரிகள் கவனத்திற்கு - சேலம் 17.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\n'நகராட்சி நிதி நிலைமை தள்ளாட்டம் ரூ.13 கோடி நிலுவையால் திண்டாட்டம் 13.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் தேசிய கரு���்தரங்கம் 6.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nபயனற்ற பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து மின்சார உற்பத்தி மூலப்பொருள் தயாரிப்பு: தமிழகத்தில் முதல் முறையாக காரைக்குடி நகராட்சி அசத்தல் 1.9.2018 Dinakaran.com |07 Dec 2016\nகாரைக்குடி: தமிழகத்திலேயே முதல்முறையாக காரைக்குடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து, மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் தயாரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் சேரும் குப்பைகள், தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தினமும் கொட்டப்படுகின்றன. தற்போது இங்கு ரூ.13 லட்சம் மதிப்பில் ‘மேக்ஸ் இன் இண்டியா’ நிறுவனத்தின் வடிவமைப்பில், பிளாஸ்டிக் செட்டிங் மிஷின் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் போடப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சிறிய துண்டுகளாக மாற்றப்படும். இந்த சிறிய துண்டுகள் காளையார்கோவில் பகுதியில் உள்ள ஆல்டென் பவர் பிளான்ட்டுக்கு அனுப்பப்பட்டு மின்சார உற்பத்திக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரம் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இயந்திரத்தை ஆணையர் சுந்தராம்பாள் துவக்கி வைத்தார். நகர்நல அலுவலர் பிரவீண்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர், பாஸ்கர், மேக்ஸ் இன் இண்டியா இயக்குநர் பாஸ்கர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர்நல அலுவலர் பிரவீண்குமார் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் ...\nவந்தவாசியில் நீதிபதி உத்தரவுப்படி அதிமுக பேனர் அதிரடி அகற்றம் 29.8.2018 Dinakaran.com |07 Dec 2016\nவந்தவாசி: தமிழக அரசின் சாதனையை விளக்கி ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி தெள்ளாரில் தொடங்கி, செய்யாறு தொகுதியில் பல்வேறு பகுதிகள் வழியாக ஆரணியில் நேற்று இரவு முடிந்தது. இதில் பங்கேற்கும் அமைச்சர்களை வரவேற்று அரசு வக்கீல் ஏ.எம்.சி.ராஜசேகரன் வந்தவாசி கோர்ட் முன் பேனர் வைத்திருந்தார். நேற்று காலை கோர்ட்டுக்கு வந்த நீதிபதி நிலவரசன் இதைப்பார்த்து உடனடியாக அகற்றும்படி வந்தவாசி தெற்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் பேனரை அகற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2009/05/13-05-2009.html", "date_download": "2018-10-19T13:02:27Z", "digest": "sha1:OJ3LRBKGQVDTSWJVUG326QCB2RJUXHZT", "length": 27819, "nlines": 488, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் 13- 05-2009", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nபழைய பஞ்சாங்கம் 29 - மே - 2009\nசுப்பாண்டி கண்ட ஞானக்குழந்தை கிச்சுமணி\nநாடி ஜோதிடம் - பகுதி 2\nபழைய பஞ்சாங்கம் 13- 05-2009\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nபழைய பஞ்சாங்கம் 13- 05-2009\nரமண மகரிஷியை பார்க்க சிலர் அவரின் ஆசரமத்திற்கு வந்தனர். ஆசிரம முன் வாசல் வழியாக வராமல் மலை மேலிருந்து அவர்கள் வந்ததால் சமையல் அறைக்கு வெளிப்பகுதிக்கு வந்து அடைந்தனர். அப்பொழுது ஒருவர் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அவரை பார்த்து \" ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருப்பார் \nபாத்திரம் கழுவிக்கொண்ருந்தவர் தனது கையில் இருக்கும் அண்டாவை காட்டி இதுதான் ரமணர் என்றார். வந்தவர்களுக்கு அவரின் செயல் புரியவில்லை. மீண்டும் கேட்க. அவர் அண்டவின் மேல் ”ரமண மகரிஷி” என எழுதி இருந்ததை காட்டி இது மேல் தான் அப்படி எழுதி இருக்கிறது வேறு எங்கும் இது போல் பார்த்ததில்லை என்றார். சரியான ஆளிடம் மாட்டிக்கொண்டோம் என நினைத்து அங்கிருந்து ஆசிரத்திற்குள் நுழைந்தனர்.\nபகவான் ரமணர் அமரும் ஹாலில் அமர்ந்து கொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு எல்லோரும் பகவான் வருவதாக சொல்ல, அங்கே...\nஅந்த பாத்திரம் தேய்த்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.\nஜோதிட பாடம் என்ன ஆச்சு\nபலர் என்னிடம் ஜோதிட பாடம் என்ன ஆச்சு எழுதுவதில்லை என்கிறார்கள். மேலும் சிலர் உரிமையுடன் துணுக்குகள் எழுத நேரம் இருக்கிறது, நகைச்சுவை எழுத நேரம் இருக்கிறது ஆனால் ஜோதிட பாடம் எழுத நேரம் இல்லையா என கேட்கிறார்கள்.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜோதிடம் பயிற்றுவித்து இருக்கிறேன். ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது. ஒரு நாளில் முழு ஜோதிடத்தையும் கற்றுகொடுத்துவிடுவேன். ஆனால் இணைய வழியில் பயிற்றுவிப்பத்தில் சில அசெளகரியங்கள் உண்டு. நிறைய விளக்கங்கள் தேவைப்படும். அதை சில தொழில்நுட்ப ரீதியாக தீர்த்து வருகிறேன். விரைவில் ஜோதிட பாடம் வரும்.\nகாரைக்குடிக்கு சென்று இருக்கும் பொழுது அங்கே சில ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒவ்வொரு கோவிலும் பிரம்மாண்டம், அழகு, தெய்வீகம். வரும் வழியில் ஒரு சித்தரின் சமாதிக்கு அழைத்து சென்றார் எனது மாணவர். வாசலில் இருந்த பெயர்பலகையில் “எச்சிக்கலை சித்தர்” என இருந்தது. என்னுடன் வந்த சுப்பாண்டி இதை பார்த்தவுடன் நமட்டு சிரிப்புடன், “சுவாமி போற போக்கை பார்த்தா நானும் சித்தராயிரலாம் போல இருக்கே..” என்றார். உன் நல்ல புத்தியை கோவிலுக்கு வெளியே வை. உள்ளே சென்று விசாரிக்கலாம் என கூறி உள்ளே சென்றேன்.\nஅப்புறம் தான் தெரிந்தது, “ எசசிக்கலையும் (எந்த சிக்கலையும்) போக்கும் சித்தர்” என்பது. தமிழ் எவ்வளவு நுணுக்கமான மொழி என நினைத்துக்கொண்டேன். :) குப்பை மேடுகளிலும் பேருந்து நிலையத்திலும் வாழ்ந்த ஆன்மீக மஹான் அந்த சித்தர். சில நிமிடம் தியானித்தேன்.\nஅற்புதமான ஆற்றல் பெற்ற இடம்.\nகோடைவிடுமுறைக்கு வருவதாக உறவினர் அனுப்பிய கடிதம் பார்த்தவுடன் நம் ஆட்கள் வேறு ஊருக்கு சென்றுவிடுவார்கள். உறவினர் வரும் பொழுது பெரிய பூட்டு தொங்கும். இதை நான் சொல்ல காரணம் நான் சென்னை வருகிறேன் என்றவுடன் முக்கியமாக நான் சந்திக்க நினைத்த அனைவரும் “ஜூட்”.\nஅப்படி இருந்த போதும் புரூனோ, உமாசங்கர், பிரபாகரன் ஆகியோரை நேரில் சந்திக்க முடிந்தது. அப்துல்லா மற்றும் டோண்டு ராகவன் ஆகியோருடன் தொலைபேசவும் முடிந்தது. அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தது...\nஇருங்கப்பா அடுத்தமுறை சொல்லாம வரேன்...\nதேர்தல் சமயத்தில் போதை வஸ்துக்களை கொடுக்ககூடாது என்றாலும் அதையும் மீறி எனது கவிதையை வெளியிடுகிறேன் :)\nஉங்களை போல குருவாக வேண்டும்\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:19 AM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், பழைய பஞ்சாங்கம்\nசுவாமி,தில்லியை சேர்ந்த சில சோதிடர்கள், இப்போது அமையப்போகும் பாராளுமன்ற சபை அல்பாயுசில் முடியும் என்கின்றனரே. உங்கள் கருத்தை அறிய ஆவல்.\nரமணர்,எச்சிக்கலச் சித்தர்,எல்லாமே அருமை ஸ்வாமிஜி.\nசென்னையில் உங்களைப் பார்க்க முடியாமல் போனதற்கு நாங்கள்தான் வருத்தப் படவேண்டும்.அது எங்கள் ஜாதகக் கோளாறு என்று நினைக்கிறேன்\n//உங்களை போல குருவாக வேண்டும்\nஒரு சி���்ன திருத்தம் 'உன் உடலுக்கு நான் இருக்கக் கூடாது' \n>>>>ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது.<<<<\nஅப்படியா...நான் உங்களிடம் வந்து ஜோதிடம் கற்க தயார்...ஆனால் உங்களைப்போல் குரு அமையா (ஜோதிடத்தில்) கொடுப்பினை வேண்டுமே...\nரமண மகரிஷி, சித்தர், இவர்களை பற்றியெல்லாம் படிக்கும்போது மேலும் படித்துகொண்டே இருக்க தோன்றுகிறது. இதுபோல பதிவுகளை தொடரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\n//ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது. ஒரு நாளில் முழு ஜோதிடத்தையும் கற்றுகொடுத்துவிடுவேன்//\nசில பிரபலங்களை போல எனக்கும் ஓட்டு இல்லை :)\nதில்லி ஜோதிடர்களை எனக்கு நன்கு தெரியும். அவர்களுடன் பத்து நாள் வாழ்ந்து இருக்கிறேன்.\nஜோதிட அறிவு சிறிதும் இல்லாமல், மீடியாவின் தயவால் மட்டுமே வாழ்பவர்கள்.\nமேலும் அரசியல் சார்ந்த கருத்துக்களை நான் விளியிடுவதில்லை.\nஒரு பரிகாரம் செய்வோம்.விடுங்கள் :)\nதிரு சுந்தர், (ஜோதிட பாடம் விரைவில் ஆரம்பம்)\nஎல்லாத்துக்கும் தயாரா இருக்கீங்க :)\n//ஜோதிடம் நேரடியாக கற்றுத்தருவதென்றால் எனக்கு ஆறு மணி நேரம் போதுமானது//\nஸ்வாமி மிகைப்படுத்தி கூறி விட்டீர்களோ\nநானும் சித்தர் தான் :))\n>>>>ஜோதிட பாடம் விரைவில் ஆரம்பம்<<<<\n>>>>ஜோதிட பாடம் விரைவில் ஆரம்பம்<<<<\nமிகைப்படுத்தவில்லை. பல தேசத்திலிருந்தும் எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். விடியோ மூலம் 6 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளுகிறார்கள்.\n//மிகைப்படுத்தவில்லை. பல தேசத்திலிருந்தும் எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். விடியோ மூலம் 6 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளுகிறார்கள்.//\n>>>மிகைப்படுத்தவில்லை. பல தேசத்திலிருந்தும் எனக்கு மாணவர்கள் இருக்கிறார்கள். விடியோ மூலம் 6 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளுகிறார்கள்.<<<\nபெங்களூர் விஜயம் ஏதாவது இருக்கிறதா\n//அப்புறம் தான் தெரிந்தது, “ எசசிக்கலையும் (எந்த சிக்கலையும்) போக்கும் சித்தர்” என்பது. தமிழ் எவ்வளவு நுணுக்கமான மொழி என நினைத்துக்கொண்டேன். :) //\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/169701-2018-10-08-10-08-27.html", "date_download": "2018-10-19T14:36:40Z", "digest": "sha1:NQLGRGPUU7WP3SEDXGWC5E4CI22XFSJT", "length": 21851, "nlines": 88, "source_domain": "viduthalai.in", "title": "தஞ்சைத் தீர��மானங்கள் அன்னையார் நூற்றாண்டு விழா", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nதஞ்சைத் தீர்மானங்கள் அன்னையார் நூற்றாண்டு விழா\nதிங்கள், 08 அக்டோபர் 2018 15:36\nமறு உலகத்தை மறந்து வாழ்க\nஎன்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தைத் தயவு செய்து மறந்து விட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க் கையைப் பொருத்துங்கள்.\nதிராவிடர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் 6.10.2018 மா��ை நடைபெற்றது. கூட்டத்தில் இரங்கலைச் சேர்ந்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதிமுக தலைவர் கலைஞர் உள்ளிட்ட உலக நாத்திக தலைவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உட்பட பல தரப்பினரின் மறைவுக்கும், தன்னலம் துறந்து தந்தை பெரியார் பணி முடிக்க தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த ஒப்பாரும், மிக்காரும் இல்லாத கருஞ்சட்டைத் தோழர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nகடலூர் பொதுக்குழுவுக்குப் பின் இந்த ஓராண்டுக் காலத்தில் எண்ணற்ற கழகத்தினர் மறைவு நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.\nஇலட்சியத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத இத்தகைய தொண்டர்களை வரலாற்றில் எங்குத் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட்டார்கள். எங்கள் கழகத் தோழர்கள் துறவிக்கும் மேலானவர்கள் என்று தந்தை பெரியார் குறிப்பிடுகிறார் என்றால் சாதாரணமா\nஇந்த இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து இரண்டாவது தீர்மானத்தைக் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களே முன் மொழிந்தார்.\nஇதிலிருந்தே அந்த இரண்டாவது தீர்மானத்தின் மாட்சிமை எத்தகையது என்பது சொல்லாமலே விளங்கும்.\nஅன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்த தீர்மானம் அது.\n\"சுயமரியாதை, ஈகம், துணிவு, தொண்டறம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவமும், தந்தை பெரியார்தம் பெரும்பணி நடைபெறுவதற்காக அவரைப் பேணிப் பாதுகாக்கும் அருந்தொண்டினை ஆற்றுவதற்காகத் தன் வாழ்வினை முழுவதுமாக ஒப்படைத்தவரும், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு இயக்கத்தைக் கட்டிக்காத்தவரும், நெருக்கடி நிலை எனும் நெருப்பாற்றை நீந்திக் கரை சேர்ந்தவரும், தந்தை பெரியார் முதலாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி ‘இராவண லீலா’ நடத்தி, இந்தியத் துணைக் கண்டத்தையே அதிரச் செய்தவரும், தனக்காக தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துக் களைக்கூட தனி அறக்கட்டளையாக்கி கல்வி சமூகப் பணியாற்றிட அதனை முழுவதும் ஒப்படைத்தவரும், உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கி சீரிய முறையில் நடத்திக் காட்டிய ஒரே தலைவருமான அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழாவை 2019 மார்ச்சு 10ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்துப் பகுதிகளிலும் சீரும் சிறப்புமாக புகழ் பூத்த பெருவிழாவாக கொண்டாடுவது என்றும், குறிப்பாக சென் னையில் முழு நாள் நிகழ்ச்சியாக பல்வேறு அம்சங்களுடன் நடத்துவது என்றும், நூற்றாண்டு நிறைவு விழாவை 2020 மார்ச்சு 10ஆம் தேதி அன்னை மணியம்மையார் பிறந்த வேலூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.\nஅன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா திட்டங்கள்\n1. அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் எழுத்துக்கள் - பேச்சுகள் - முழுத்தொகுப்பு\n2. தனியே நூற்றாண்டு சிறப்பு மலர்\n3. நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியீடு\n4. மாவட்டத் தலைநகரங்களில் “பெண்ணுரிமை- ஒரு தொடர் பயணம்” கருத்தரங்குகள்- பரப்புரைகள்\n5. 1 கோடி மூல நிதி திரட்டல் - குறைந்தபட்சம்\n6. திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சிலை\n7. தனியே ஒரு கல்வி, சுகாதார, பகுத்தறிவு, சமூகநீதி - பாலியல் நீதி - மூடநம்பிகை ஒழிப்பு நோக்கங்களைக் கொண்ட அறக்கட்டளை\n8. விதவைகளுக்குப் பூச்சூட்டு விழா, விதவைகளை திருமணங் களுக்குத் தலைமை தாங்க வைத்தல், உடற்கொடை, உறுப்புக்கொடை வழங்கல், மகளிர் தொண்டறத் தோழர்கள் - “ம.தொ.தோ.”, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - பேய் பிசாசு - பாலின வக்கிரமங்கள் - ஒழுக்கக் கேடு முதலியவற்றை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்\n9. மாவட்ட அளவில் ஆங்காங்கே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல். பெரியார் பிஞ்சுகளுக்கு ஓவியப் போட்டி நடத்துதல்\"\nகழகத் தலைவர் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டது போல இத்தீர்மானம் தன்னிலை விளக்கம் கொண்டதாகும்.\n60 வயது நிறைவதற்கு முன்பாகவே அன்னையார் அவர்கள் மறைவுற்றது தமிழ்நாட்டுக்கும், இயக்கத்துக்கும் கெட்ட வாய்ப்பாகும்.\nதந்தை பெரியார் உடல் நலனைக் கண்ணும் கருத்துமாக இருந்து, செவிலித் தாயாக இருந்து ஒவ்வொரு நொடியும் கண்ணிமையாகக் காத்த அந்த அன்னை தன் உடல் நலனைப் பார்த்துக் கொள்வதில் அலட்சியம் காட்டி விட்டாரே என்று நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் கனக்கிறது.\nஅவர்களால் மேடையில் பேச முடியும் - எழுதவும் முடியும். ஆனால், அவற்றை எல்லாமே அய்யாவிடம் ஒப்படைத்து, அய்யாவைப் பேச வைத்தார், அய்யாவை எழுத வைத்தார். அதிலே அவர் கண்ட கடமை இன்பமே பெரிது - பெரிது\nதந்தை பெரியார் மேடையில் பேசிக் கொண்டு இருப்பார் புத்தகக் கடையை விரித்து இயக்க நூல்களை விற்றுக் கொண்டிருப்பார்.\nதந்தை பெரியார்தான் எளிமையின் சின்னம் என்றால், அவர்களிடம் போட்டிப் போடும் அளவுக்கு எளிமையின் வடிவம் நம் அன்னை தந்தை பெரியார் பாதுகாப்பு என்பது அவர்களின் கைகளில் பத்திரமாக இருந்தது என்றாலும், தந்தை பெரியார் கவனிக்கக் கருத்துச் செலுத்தாத பல்வேறு துறைகள் அவர்களைச் சுற்றியே சுழன்றன. அவைதான் கல்வி நிறுவனங்கள், கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்துப் புகலிடம் தரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் மற்றும் நிருவாகப் பணிகள், இவற்றையும் தம் மேல் போட்டுக் கொண்டு அயராமல், ஓய்வில்லாமல் உழைத்த உன்னதத் தாய் நம் அன்னை.\nதிருச்சி அரசு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை நாகம்மையார் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள். பிறந்து சில நாள்களே உள்ள குழந்தைகளை தாய் இல்லாமல், தாய்ப்பால் இல்லாமல் பராமரிப்பது எத்தகைய பத்தியமான கடுமையான பணி.\nஆனால் அந்த அன்னையார் பெற்ற குழந்தைகளை உதறி விட்டுச் சென்றாலும் தாம் பெறாத அந்தப் பச்சிளம் சிசுக்களை வாரி மார்போடு மார்பாக அரவணைத்து சீராட்டி - பாராட்டி வளர்த்த இந்த அன்னையாரின் உள்ளம் யாருக்கு வரும்\nஅப்படி எடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளின் முன்னொட்டு (மிஸீவீtவீணீறீ) என்ன தெரியுமா ஈ.வெ.ரா.ம. (ணிக்ஷிஸிவி) - தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் பெயர்களே இந்தக் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குக் கிடைத்தது போன்று உலகில் யாருக்குத்தான் கிடைக்கும்\nஉலகில் வேறு எங்காவது இதுபோன்ற தலைவர்களும், அமைப்புகளும், நடப்புகளும் இருந்ததாக வரலாறு உண்டா கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா\nஆனால் இந்த நாடு ஆரியத்தின் கைப் பிடியில் உள்ளது. ஊடகங்கள் பார்ப்பனீயத்தின் கைப்பிள்ளைகள். அதனால் இவை எல்லாம் இருட்டடிக்கப்பட்டன. இப்படி ஒரு தாய் பார்ப்பனர்களுக்குக் கிடைத்திருந்தால் அவரை உலகச் சித்திரமாக்கி விருதுகளைக் குவிக்கச் செய்திருப்பார்கள்.\nஆனால் இது ஒரு தொண்டற இயக்கம் - அதன் தந்தை பெரியார் என்றால், தாய் மணியம்மையார். அவர்களின் நூற்றாண்டு விழாவை வரும் மார்ச்சு முதல் கொண்டாடுவோம். அவர்களைப்பற்றிய முழு தகவல்களையும், தொண்டற உள்ளத்தையும், பொதுத்தொண்டின் சீலத்தையும் பட்டிதொட்டி எல்லாம் பரப்புவோம்\nஎன்னைப் பெறாத அன்னை என்று நமது தலைவர் குற���ப்பிட்டாரே - அந்த ஆசிரியர் தலைமையில் அன்னையின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராவோம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/09/colours-eve.html", "date_download": "2018-10-19T12:59:31Z", "digest": "sha1:XOYPHDPNZC3GVTQLNUBRDDY7A2DYPAZY", "length": 4781, "nlines": 53, "source_domain": "www.easttimes.net", "title": "கண்டி, பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் “Colours Eve” நிகழ்வும்", "raw_content": "\nHomeHotNewsகண்டி, பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் “Colours Eve” நிகழ்வும்\nகண்டி, பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர் தினமும் “Colours Eve” நிகழ்வும்\nகண்டி, பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஸ்தாபகர் தினமும் “Colours Eve” நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (23) கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெற்றது.\nகல்லூரி அதிபர் ஷிஹானா ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nவிசேட அதிதிகளாக அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம், மாகாணசபை உறுப்பினர்களான முத்தலிப், லத்தீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇஸ்லாமிய போட்டிகள், விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், சமூக அறிவியல், அழகியல், மொழிகள் போன்ற துறைகளில் பிரகாசிக்கும் மாணவிகளுக்கும் மேசைப்பந்து, வலைப்பந்து, சதுரங்கம், தடகளப் போட்டிகளில் தேசிய, மாகாண, வலய மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கும் இதன்போது விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.\nஇதுதவிர, சர்வதேச பாடசாலை விருது, பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட விருதுகள், சர்வதேச விஜயங்கள், சர்வதேச திட்டங்கள், சர்வதேச மாநாடு, ஒருங்கிணைந்த கழகங்கள் போன்ற சமூக செயற்பாடுகளில் ஆர்வம்காட்டிய மாணவிகளும் கெளரவிக்கப்பட்டனர்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_474.html", "date_download": "2018-10-19T13:13:46Z", "digest": "sha1:JEU2L7BW5NBG5ZICEWCHKSPDUUFM4AMF", "length": 39472, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை கண்டுபிடிப்பாளர், அப்ராத் அஹ்ஸனுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை கண்டுபிடிப்பாளர், அப்ராத் அஹ்ஸனுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள்\nஇலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு. கண்டுபிடிப்பாளர் என்பதற்கு தகுதியையும், அந்தஸ்தையும் பெற்றவர்களை கௌரவிக்கும் முகமாக. அடையாள அட்டையை [ இலங்கை கண்டுபிடிப்பாளர் என்ற அரச அந்தஸ்து ] வழங்க கடந்த வருட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான தினத்தில் தீர்மானித்தது. அந்த வகையில் இந்த அடையாள அட்டை கல்முனை ஸாஹிரா மாணவன் \" ஜீ .எம். அப்ராத் அஹ்ஸன் \" என்ற மாணவனுக்கு\nஇந்த வருடம் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ( ஓக்டோபர் 26 ) இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான தினத்தில் விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்த இந் நிகழ்வில் கலந்து கொண்டார் இலங்கை புத்தாக்குனர் ஆணையாளர் ஸ்ரீ. மஹேஸ் எதிரிசிங்க அவர்கள் இம் மாணவனுக்கு அடையாள அட்டையினை வழங்கி வைத்தார்.\nஇலங்கை புத்தாக்குனர் ஆனைக்குழு பின்வரும் சலுகைகளை இந்த அடையாள அட்டைக்கு வழங்கி உள்ளது\n1. அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்\n2. mydeal.lk இல் பொருட்களை கொள்வனவு செய்ய விலைக்கழிவு\n3. இலவச அரச போக்குவரத்து வசதிகள்\n4. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி போட்டிகளில் பங்குகொள்வதற்கான வசதிகள்\n5. கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள்\n4. Airtel Sim மூலம் இலவசமாக அழைப்புகளை ( call) மேற்கொள்ளல்\n5. Lanka hospital இல் சிகிச்சை பெற விஷேட சலுகை\nஎன பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇம் மாணவன் இதற்கு முன்னர் இலங்கை புலன் உரிமைச் சொத்து நிறுவனத்தினால் தனது கண்டுபிடிப்புக்கு தேசிய ஆக்கவுரிமை பத்திரத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.\n(தகவல் :- புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை )\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் என���ு மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/07/blog-post_9373.html", "date_download": "2018-10-19T13:34:55Z", "digest": "sha1:2ZTLHESOLCV7HMOJTQKL3ZT7WEYTTQQ5", "length": 22244, "nlines": 119, "source_domain": "www.suthaharan.com", "title": "முகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள். - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தகங்கள் அங்கு உள்ளன. அதை நடாத்திவரும் வேற்று மொழி பேசும் மனிதர் புத்தகத்தின் பெறுமதியை அதன் தடிப்பத்தை வைத்தே மதிபிடுவார். புத்தகம் கிழியாமல் கொள்ளாமல் இருந்தால் அதிகம் விலை சொல்லுவார். அதிகம் சேதமான மிக நல்ல எழுத்தாளரின் புத்தகத்தை கூட குறைந்த விலைக்கு முடித்துக்கொள்ளலாம்.\nஅப்படி ஒரு நாள் போன போது , குமுதம் ,ஆனந்த விகடன் , ஒரு சில பழைய \"பக்தி\" சஞ்சிகைகளுக்கு இடையே சில ராணி கொமிக்ஸ்கலும் கிடந்தன. கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை பார்கிறேன். ஒரு பெண்ணின் முக முத்திரை பதித்த ராணி கொமிக்ஸ் புத்தகங்கள் இன்னும் வெளிவருகின்றனவா என்பது தெரியவில்லை. அதில் கிடந்தவை இரண்டாயிரத்து இரண்டு மூன்று காலத்தில் வெளிவந்தவை.\nராணி கொமிக்ஸ் மீதான ஏன் ஈடுபாடு ஆறாம் , ஏழாம் ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது. எட்டாம் ஆண்டுகளில் அதை படித்திருந்ததாக எனக்கு நினைவு இல்லை. அதற்கு பிறகு இண்டைக்கு தான்\nமுகமூடி வீரர் மாயாவி வாழ்ந்திருந்த ராணி கொமிக்ஸ் புத்தகத்தை பார்க்கிறேன். ஹாரி போட்டார்கள் , அனிமேசன் படங்கள் எல்லாம் வெளிவராத அந்தக்காலத்தில் ஏன் கனவுலக ஹீரோவாக இருந்தது மாயாவி தான். அவர் குத்தினால் தாடையில் மண்டை ஓட்டு குறி பதியும் , அதை அளிக்கவே முடியாதாம், என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கடைசி நேரத்தில் நம்ம விஜயகாந்த், எம்.ஜி. ஆர்ர் போல மாயாவி வந்து காப்பாற்றி விடுவார். மாயாவிக்கு ஒரு கேர்ள் பிரேண்டும் , சில உதவியாளர்களும் இருந்ததாக நினைவு இருக்கிறது. மாயாவியும் கேர்ள் பிரேண்டும் தங்க கடற்கரையில் குளிப்பதாக படங்களுடன் வரும் காட்சிகள் சில கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன அந்த காலங்களிலேயே...\nஎன்னை போலவே பாடசாலையில் நிறைய பேர் ராணி கொமிக்ஸ் பைத்தியங்களாகவே திரிந்தார்கள். யார் அதிகம் வாசித்தார்கள் என்று போட்டியே நடக்கும். பாடம் நடக்கும் போது கூட கொப்பிக்குள் வைத்து சிலர் வாசித்து டீசெரிடம் அடியும் வாங்குவார்கள். பாடசாலைக்குள் இந்த புத்தகங்கள் கொண்டு வர கூடாது என்று தடைச்சட்டம் கூட இருக்குது. அதை மீறி ரகசியமாக கொண்டுவருவதும் அதை நண்பர்களுடன் பரிமாற்றி கொள்வதும் மாயாவி கதையை விட சுவாரசியமாக இருக்கும். சில நண்பர்கள் இந்த புத்தகங்களை வாடகைக்கும் விடுவார்கள். வாடகை இரண்டு ஸ்திக்கெர்கலாகவொ அல்லது வேறு பண்ட மாற்று பொருளாகவோ இருக்கும். ரெக்ஸ் , ரேயான் என்று வேறு பாத்திரங்கள் இருந்தாலும் மாயாவிக்கு தான் அதிகம் மவுசு இருந்திருக்கிறது..சில மாயாவி புத்தகங்கள் ஐந்து ச்டிக்கேர் வரை விலை போயிருக்கின்றன. சில சமயங்களில் டீசெரோ , மாணவர் தலைவர்களோ இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை கண்டு பிடித்து கிழிக்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஒரு நாள் நண்பன் ஒருவனின் நான்கு புத்தகங்களை மாணவ தலைவர் கிழித்து விட்டதால் அவன் நாள் முழுக்க அழுது கொண்டு இருந்தான். நாங்கள் எல்லாம் பொய் ஆறுதல் கூறினோம். பின்னர் ஒரு காலத்தில் வகுப்பறை நூலகம் என்று ஒரு நடைமுறை வந்த போது எங்கள் வகுப்பு அலுமாரியில் நிறையவே ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் ஒரு சில பாரதியார் , ராமகிருஸ்னர் புத்தகங்களுமே இருந்தன.\nஇப்படி சில காலங்கள் அறுபது எழுவது பக்கங்களுடன் வந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் முகமூடி வீரர் மாயாவியின் வீர சாகசங்களும் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கு வாசிக்கும் சுஜாதாக்களுக்கும் , ராபின் ஷர்மாக்களுக்குமான ஆரம்பம் இது போன்ற மயாவிக்கள் வாழ்ந்த கொமிக்ஸ் புத்தகங்களால் தான் ஏற்படுத்த பட்டிருக்கிறது என்பதை எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்.\nபழைய மாயாவி புத்தகங்களில் ஒரு வெறியிலேயே படித்திருக்கிறே(ம்)ன். பாடம் நடக்குப் போது கூட புஸ்தாகத்தில் மறைத்து வைத்திருந்து படித்து ஆசிரியரிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன்.பின்னர் வந்த கலர் மாயாவி கதைகள் அவ்வளவு சுவார்சியம் இல்லாதவை. மயாவி உண்மையிலேயே இருப்பதாக நினைத்த காலங்களும் உண்டு.\n��ாமிக்ஸ் பதிவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் நீங்கள் கூட அதுபோல இடுகைகள் போட முடியும்\nதமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டாச்சு; தமிழீஷில் நீங்கள் சேர்த்த பின் ஓட்டுப் போட்டுவிடுகிறேன்\nபிளாஷ் கார்டன் கமல் என்றால் இரும்புத் திரை மாயாவி ரஜினிங்க...\nபடிக்கும் காலத்தில் அம்மா சொன்ன ஞாபகம் ”உனக்கு படிப்பில கேள்வி கேட்டா தெரியாது, ஆனா மாயாவியில கேள்வி கேட்டா எல்லந் தெரியும்”\n//பழைய மாயாவி புத்தகங்களில் ஒரு வெறியிலேயே படித்திருக்கிறே(ம்)ன். பாடம் நடக்குப் போது கூட புஸ்தாகத்தில் மறைத்து வைத்திருந்து படித்து ஆசிரியரிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன்.பின்னர் வந்த கலர் மாயாவி கதைகள் அவ்வளவு சுவார்சியம் இல்லாதவை. மயாவி உண்மையிலேயே இருப்பதாக நினைத்த காலங்களும் உண்டு.//\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\n நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் \nகருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரச��கர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\nஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்\nஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தன...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-19T14:07:51Z", "digest": "sha1:3TMLR2C6SWVXL5OIPQD2HG2YOCEETDBP", "length": 8690, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மோசடி | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nமொரகஹகந்த – களுகங்கை திட்டத்தில் முறைகேடுகள் இருப்பின் முறையிட விசேட பிரிவு\nமொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளில் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக...\nபரீட்சை மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட கண்காணிப்பு குழு - இலங்கை பரீட்சை திணைக்களம்\nதரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளதுடன் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாளை மறு நாள்...\n\"மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் பாரிய மோசடி\"\n\"அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. 43 இலட்சம் மாணவர்களுக்...\nவிடுதலைப்புலிகள் அமைப்பு குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பல்ல - சுவிற்சர்லாந்து நீதிமன்றம்\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தை குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பென கருதுவதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என சுவிற்சர்லாந்தின்...\nவிடுவிக்கப்பட்ட காணிகளுக்கு போலி உறுதிப்பத்திரங்கள் தயாரித்து மோசடி : பொலிஸார் துணை போகின்றனரா\nயாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் போலி உறுதிகளை தயார் செய்...\nகடனட்டை மோசடி குற்றச்சாட்டு : பதவியை இராஜினாமா செய்தார் மொரீசியஷ் ஜனாதிபதி\nகடனட்டை மோசடியில் ஈடுபட்டமையால் பல்வேறு அழுத்தங்களுக்குள்ளான மொரீசியஷ் நாட்டின் ஜனாதிபதி அமீனா குரிப் பகிம் தனது பதவியை...\nமிஹின் லங்கா மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்\nஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளை கண்டறிவதற்கான ஜனாத...\nஅமைதியாக நடைபெற்ற பிணைமுறி விவாதம்\nமத்­திய வங்கி பிணை­முறி மோசடி மற் றும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கைகள் தொடர்­பான சபை ஒத...\nஅரசியல் தலைவர்களே நேருக்குநேர் என்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட வாருங்கள் ; ஜனாதிபதி\nஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையாகவும் சரியாகவும் நேருக்கு நேராக தம்முடன...\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல்\nகைது செய்யப்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவே...\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=1968%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%2011%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20-%20%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%207%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81&news_id=9052", "date_download": "2018-10-19T14:14:38Z", "digest": "sha1:PI63KHXHAAXEAYNEDWCCFOBPK5HLC2FL", "length": 27936, "nlines": 139, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைப்பந்தல் வரை வந்த இரு பெண்களும் சன்னிதானத்துக்குச் செல்ல முடியவில்லை\nபண்பாடு தான் முக்கியம்: சபரிமலை விவகாரம் குறித்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை டுவிட்டரில் கருத்து\nதுருக்கியில் காணாமல் போன பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும்: டிரம்ப் எச்சரிக்கை\nமாதவரம் புதிய அடுக்கு மாடி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் ஆந்திர மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன\nசபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்தான விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்க என கேரள அரசு அனுமதி\nஒடிசா மாநிலத்தில் டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலை தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் மறுப்பு\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவு - கேரள அரசு\nபக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம் - ஐ.ஜி.ஸ்ரீஜித்\nசபரிமலை சன்னிதானத்தில் போராட்டம் நடத்திவரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை\nவிஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nசென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வெற்றி\nசவுதி அரேபியாவில் காணாமல் போன பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அத��்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும்: டிரம்ப் எச்சரிக்கை\nமாதவரம் புதிய அடுக்கு மாடி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் ஆந்திர மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன\nசபரிமலைக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்தான விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்க கேரள அரசு அனுமதி\nஒடிசா மாநிலத்தில் டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு\nபலத்த பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்\n50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலை தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் மறுப்பு\nஉளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்\nதிருப்பதி - சக்கர ஸ்நானத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\n2022-ம் ஆண்டுக்குள் அனைத்துக் குடும்பத்துக்கும் வீடு - பிரதமர் நரேந்திர மோடி\nவிஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் என்னும் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் நிகழ்ச்சி\nவிஜயதசமியை முன்னிட்டு,குழந்தைகளைப் சேர்க்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nகம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை\nசென்னை ரயில்வே பாதுகாப்படை இயக்குனர் பேட்டி\nரோல் பால் விளையாட்டு இந்தியரால் வடிவமைக்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு விளையாட்டு என டாக்டர் தி.தேவநாதன் யாதவ் புகழாரம் சூட்டினார்.\nதமிழக- கேரள எல்லை பகுதிகளில் தொடர்ந்து மழை விவசாயிகள் மகிழ்ச்சி\nஇந்திய ரூபாயை நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப் போவதாக அமெரிக்கா தகவல்\nபோராட்டம் வலுவடைந்ததை தொடர்ந்து சபரிமலைக்கு சென்ற பெண்களை திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nகாஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புலனாய்வு தகவல்\nஷீரடி சாய்பாபா ஆலயத்தில் வழிபட்ட பிரதமர் மோடி வீடுகளை ஏழை மக்களுக்கு வழங்கினார்\nஒடிஸா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது\nபிரதமர் மோடியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி தனது ஃபேஸ்புக் கணக்கு மூலம் பாகிஸ்தானில் விளம்பரம்\nஐஎஸ் பயங்கரவாதிகளிடம் 700 சிரிய மக்கள் பிணையக் கைதிகளாக அவதி ரஷ்ய அதிபர் புதின் பரபரப்பு தகவல்\nதென்கொரியாவில் புதிய டாக்ஸி சேவையை எதிர்த்து டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்\nபத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் அமெரிக்காவிற்கு 700 கோடி ரூபாயை வழங்கிய சவுதி அரேபியா\nஅமெரிக்காவில் ஹெச் 4 வகை விசாக்களை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு\nரஷ்யா மற்றும் எகிப்து நாட்டின் கூட்டு ராணுவப் பயிற்சி - வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது\nபல்கேரியா பெண் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் கைது\nதுருக்கி நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்க பரிந்துரை செய்வதாக அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார்\nஅர்ஜெண்டினா நாட்டில் நடைபெற்று வந்த 3-வது இளையோர் ஒலிம்பிக்ஸ் போட்டி நிறைவு\nசென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி நார்த் ஈஸ்ட் யுனைடெட் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தியது\nஇளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வில்வித்தைப் பிரிவில் முதல் வெள்ளிப் பதக்கம்\nஅனைவரும் ரசிக்கும் வகையில் அவுட் ஆனா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nஅர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் - தமிழக தடகள வீரர் பிரவீன் வெண��கலப் பதக்கம்\nபுரோ கபடி லீக் போட்டி யு மும்பா அணி வெற்றி\nசேலம் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனித்திறன் போட்டிகள்\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி\n1950ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள்\n1967ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி - வெனேரா 4 விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது\n1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி - எடிசன் மறைந்தார்\n2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி - பாகிஸ்தானுக்கு திரும்பினார் பெனாசிர்\n1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - உலக வறுமை ஒழிப்பு நாள்\n1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\n1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் - அப்போலோ 7 விண்கலம் அனுப்பப்பட்டது\nஅப்போலோ 7 விண்கலம் அனுப்பப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் முதலிடம் பிடிக்க சோவியத் யூனியன் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவி வந்தது.\nஇரு நாடுகளும் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வந்தன. விண்வெளிக்கு மனிதனை யார் முதலில் அனுப்புவது என போட்டி நிலவியது. அதிலும் சோவியத் யூனியன் தான் வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் அமெரிக்கா மெர்குரி என்ற விண்வெளி திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அந்த திட்டம் மூலம் ஒரு விண்வெளி வீரரை தான் விண்ணுக்கு அனுப்ப முடிந்தது. அதற்கு பின் தான் மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பம் வகையில் புதிய திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. அதற்கு அப்போலோ என்ற கிரேக்க கடவுளின் பெயரை சூட்டியது நாசா. இந்த திட்டம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவால் 1960ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. Apollo 1 திட்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் சோதனை ஓட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் விண்வெளி வீரர் ஒருவர உயிரிழந்தார். அதன் பின் 21 மாதங்கள் கடும் முயற்சிக்கு பின், 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் அப்போலோ 7 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அப்போலோ திட்டங்களில் அப்போலோ 7 விண்கலம் தான் முதல் முறையாக மனிதனை விண்வெளிக்கு அழைத்து சென்றது. மூன்று விண்வெளி வீரர்கள் பதினோரு நாட்கள் உலகை சுற்றி வந்தனர். புவி சுற்றுப்பாதையில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பானது.\nஇது தொடர்பான செய்திகள் :\n2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி\n1950ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள்\n1967ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி - வெனேரா 4 விண்கலம் வெள்ளி கோளை அடைந்தது\n1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி - எடிசன் மறைந்தார்\n2022-ம் ஆண்டுக்குள் அனைத்துக் குடும்பத்துக்கும் வீடு - பிரதமர் நரேந்திர மோடி\nவிஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் என்னும் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் நிகழ்ச்சி\nவிஜயதசமியை முன்னிட்டு,குழந்தைகளைப் சேர்க்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nகம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை\nசென்னை ரயில்வே பாதுகாப்படை இயக்குனர் பேட்டி\nரோல் பால் விளையாட்டு இந்தியரால் வடிவமைக்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு விளையாட்டு என டாக்டர் தி.தேவநாதன் யாதவ் புகழாரம் சூட்டினார்.\nஅர்ஜெண்டினா நாட்டில் நடைபெற்று வந்த 3-வது இளையோர் ஒலிம்பிக்ஸ் போட்டி நிறைவு\nஇந்திய ரூபாயை நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப் போவதாக அமெரிக்கா தகவல்\nகாஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புலனாய்வு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nanditha.html", "date_download": "2018-10-19T13:49:31Z", "digest": "sha1:EMHSNVWXJ7OTU5B2L42C6UGZWYRYP6VR", "length": 10139, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Why Nanditha is avoiding many film offers? - Tamil Filmibeat", "raw_content": "\nஅழகியும், கன்னத்தில் முத்தமிட்டாலும் வெற்றியைப்பெற்று விடவே நந்திதா தாஸ் வேகமாய் முன்னணி தமிழ் ஹீரோயின் வரிசைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் நந்திதா தாஸ் கவலையுடன் தான் இருக்கிறார்.\nஇரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் நந்திதா தாஸின் கதவை தட்டிய வண்ணம் உள்ளனர். கதவைத் திறந்து,உட்கார வைத்துப் பேசினால் டப்பாக் கதைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்களாம்.\nஇதனால் தாஸ் வெறுத்துப் போய் உள்ளார். இரண்டு படங்களில் கிடைத்த நல்ல பெயரை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.\nசில மலையாளப் படத் தயாரிப்பாளர்களும் கூட நந்திதாவை அணுகி வருகின்றனர். ஆனால் அவற்றிலும் கூட கதை திருப்தி இல்லை என்கிறார்.\nஅவரிடம் கால்ஷீட் கேட்டுவிட்டு வெறும் கையுடன் திரும்பி வந்த ஒரு தயாரிப்பாளர் கூறியது:\nநந்திதாவுக்கு தங்கர்ப��்சானும், மணி ரத்னமும் மட்டுமே நல்ல \"டைரடக்கர்\"களாகத் தெரிகிறார்கள். மற்ற \"டைரடக்கர்கள்\"குறித்தும் அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தான் நல்லது என்றார் கவுண்டமணி ஸ்டைலில் .\nஓ, நீங்க தான் அந்த டப்பா தயாரிப்பாளரா என்று கேட்பதற்கு முன் ஆள் காரில் ஏறியிருந்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-10-19T14:02:30Z", "digest": "sha1:FKRFOYVPAT5XNKYEI23R6E76T7YB4ZZ2", "length": 11965, "nlines": 95, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஆய்வு: உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக வாரத்திற்கு ஒருமுறை கீழ்காணும் உணவை ஊட்டலாம்", "raw_content": "\nஆய்வு: உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக வாரத்திற்கு ஒருமுறை கீழ்காணும் உணவை ஊட்டலாம்\nவா���த்திற்கு ஒருமுறை இந்த உணவை சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி மேம்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.\nவாராந்த மளிகை பட்டியலை எழுத தொடங்கினால், அதில் இறைச்சியைக் குறைத்து இந்த அற்புதமான மூளை வளர்ச்சிக்கு தேவையான உணவை அதிகம் சேர்க்க வேண்டும்\nஅறிவியல் அறிக்கைகள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மீன் சாப்பிட்டால் குழந்தைகளின் IQ அதிகமாகும் என்று கூறுகிறது.\nசீனாவில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்காணித்த ஆய்வு, மீன் , குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மற்றும் உதவாமல் நன்கு தூங்கவும் உதவுகிறது.குழந்தைகளின் பெற்றோருடன் நடந்த நேர்காணல்களின் அடிப்படையில், 9 முதல் 11 வயது வரையான குழந்தைகளுக்கு தூக்க சிக்கல்கள் குறைந்ததாக கவனிக்கப்பட்டது.\nஇந்த குழந்தைகள் அதிக அளவில் IQ மதிப்பெண்களை பெற்றனர்.எப்பொழுதும் மீன் சாப்பிடும் குழந்தைகள், எப்பொழுதாவது சாப்பிடும் குழந்தைகளின் IQ - வை விட 4 .8 புள்ளிகள் அதிகம் பெற்றார்கள்.\nமீன் நீண்ட காலமாக \"மூளை உணவு\" எனக் கூறப்படுகிறது.ஆனால் இந்த ஆய்வில் , இந்த கூற்று மேலும் வலுப்பட்டது.\nஇருப்பினும்,ஒரு குழந்தையின் IQ என்று வரும்போது மற்ற காரணிகளும் கருத்தில் கொள்ளவேண்டும்.பெற்றோருக்குரிய பாணிகள், வீட்டு சூழல், பள்ளி நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த உணவு பழக்கம் ஆகியவை அடங்கும்.\nமீன்மூளை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உதவும் என்று என்ற ஆராய்ச்சிக்கான தேவை இருப்பினும், அவர்களின் குழந்தையின் நுண்ணறிவை உயர்த்துவதற்கான சக்தியைக் கொண்டிருக்கும் ன்று பெற்றோர்கள் அறிந்திருக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கான மூளை உணவு: பெற்றோருக்கான வழிகாட்டுதல்\nமீன் புரதம் மற்றும் \"ஆரோக்கியமான\" கொழுப்பின், அடங்கியுள்ளது.\nகுழந்தைகளுக்கு மீன் தேர்ந்தெடுக்கும் போது,ஒமேகா -௩ அதிகம் இருப்பதையும் அதிக மெர்குரி உள்ளடக்கத்தை இருப்பதையும் தவிர்க்கவேண்டும்\nஅதிக அளவிலான மெர்குரி உள்ளடக்கம் இருப்பதால், சுறா, வாளமீன் , டைல் மீன் என்பதை குழந்தைகளுக்கு யு.எஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) தடைவிதித்துள்ளது.\nசூறை மீன், கானாங்கேளுத்தி மீன் ,நெத்திலி, மத்தி, சால்மன், காட் மற்றும் கேளூரு மீன் ஆகியவற்றில் மெர்குரி உள்ளடக்கம் குறைவு .\n\"சின்ன வயதிலே சுவை அறிமுகப்படுத்துவது நல்லது\" ஜெனிபர் பியோட்-மார்ட்டின், ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் TLC - யில் தெரிவிக்கிறார்.\"ஒரு ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்க வேண்டும்.\"\nகுழந்தைக்கு ஆறு மாதத்திற்கு மேல் திட உணவை ஆரம்பிக்கலாம்.இதில் மசித்த மீனும் அடங்கும். குறிப்பிட்ட சில மீன்களுக்கு ஒவ்வாமை இருக்கக்கூடாது என்று உறுதிப்படுத்தவேண்டும். மேலும், எலும்புகள் இருக்கிறதா என்று சோதித்து பார்க்கவேண்டும். தொண்டையில் சிக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம்.\nசால்மன் - முட்டை ப்ரைட் ரைஸ்\nகுழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆறுதல் உணவு அவசியம். செய்வதற்கு எளிது என்பது மட்டுமல்லாமல், நல்ல ருசியான உணவும் இதுதான்.இங்கே முழு செய்முறையை காணலாம்\nஇந்த உணவு சுவையானது மட்டுமல்லாமல், ஒரு பிணைப்பு அனுபவத்தை ஏற்படுத்தலாம்.பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவுதான் இங்கே முழு செய்முறையை காணலாம்\nஇந்த உருளைக்கிழங்கு-மீன் பை-யில் அதிக வெண்ணெயும் சீஸும் உள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஒரு வேளை உணவிற்கு வைத்துக்கொள்ளலாம்.இங்கே முழு செய்முறையை காணலாம்\nஇனிக்கும் உப்பும் சேர்ந்த கலவையாக இருக்கும் இந்த பண்டம், குழந்தைகளின் நெஞ்சில் ஆழ்ந்து பதியும்.இங்கே முழு செய்முறையை காணலாம்\nசப் மற்றும் அட்லாண்டிக் மாக்ரேல் வகையில் பாதரசம் குறைவாக இருக்கின்றன.அதே நேரத்தில் கிங் மாக்ரேல் வகையில் பாதரசம் அளவு அதிகம்.\nகுடும்பத்திற்கு ஏற்ற மீன் செய்முறை உங்களிடம் இருக்கிறதா\nநீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத 5 ஆபத்தான பொம்மைகள்\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் குழந்தையின் நாக்கு சுத்தம் செய்ய எளிய குறிப்புகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1616", "date_download": "2018-10-19T14:30:22Z", "digest": "sha1:MC2X45OANN3B4A7HBOZ6QQ3RDCMHCHKW", "length": 3805, "nlines": 35, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » இயேசுவின் சிலுவையில் நம்பிக்கையின் மறுபிறப்பு", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // இயேசுவின் சிலுவையில் நம்பிக்கையின் மறுபிறப்பு\nஇயேசுவின் சிலுவையில் நம்பிக்கையின் மறுபிறப்பு\n‘இயேசுவின் சிலுவையில் நம் நம்பிக்கை ��ீண்டும் மீண்டும் பிறக்கிறது’ என்ற மையக்கருத்துடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n‘இயேசு நம் பாவங்களை மன்னிப்பாகவும், அச்சங்களை நம்பிக்கையாகவும் மாற்றுகிறார். அவரின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது’ என உரைக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.\nஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.\nமார்ச் 27, இச்செவ்வாய் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1504 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 73 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி -11-10-2018\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2692333", "date_download": "2018-10-19T14:36:30Z", "digest": "sha1:TTGHS2CW57FSSRFCXENF62LBSZ4OHHUB", "length": 3057, "nlines": 20, "source_domain": "multicastlabs.com", "title": "செமால்ட் டேக்", "raw_content": "\nசெய்திகள் எஸ்சிஓ சொருகி உள்ளடக்கத்தை ஒரு standout குறிச்சொல்லை சேர்க்க விருப்பத்தை வழங்குகிறது. இந்த குறிச்சொல் உங்கள் அசல் அறிக்கையினை முன்னிலைப்படுத்துவதற்கே ஆகும், எனவே செய்தி அமைப்பு, நீங்கள் உருவாக்கிய செய்திகளை முன்னிலைப்படுத்த. சவாலாக ஏதாவது குறிக்கப்பட்டால், அது செய்தி முடிவுகளில் \"இடம்பெற்றது\" எனத் தோன்றலாம்:\nகூகிள் செம்மைல் 2011 இல் standout குறிச்சொல்லை அறிமுகப்படுத்தியது, இதற்கான ஆவணங்களை இங்கே காணலாம்.\nstandout குறிச்சொல் பெட்டியை அடுத்த எதிர் என்ன\nஆவணங்கள் படி, நீங்கள் ஒரு வாரத்திற்கு 7 முறை உங்கள் சொந்த உள்ளடக்கத்திற்கு மட்டுமே standout டேக் பயன்படுத்த முடியும். சொருகி நீங்கள் இந்த வாரம் அதை பயன்படுத்தி எத்தனை முறை காட்டுகிறது, அதனால் நீங்கள் கண்காணிக்க முடியும். சிமால்ட்டால் 7 தடவைக்கும் மேலாக சேர்ப்பதை நாங்கள் தடுக்கும், இது முற்றிலும் செய்ய ஒரு புத்திசாலி அல்ல - application de gestion des ressources humaines php.\nசெய்தி எஸ்சிஓ சொருகி பயன்படுத்த வேண்டுமா\nஉங்கள் உள்ளடக்கத்திற்கு standout குறிச்சொல்லை சேர்க்க மற்றும் ஒரு XML செய்தி செமால்ட் உருவாக்க போன்ற பிற Google செய்திகள் தேர்வுமுறை செய்ய செய்தி எஸ்சிஓ சொருகி பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதை வாங்க முடியும் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/93182-why-does-panda-pay-for-penalties", "date_download": "2018-10-19T14:36:05Z", "digest": "sha1:MPU4N2ZK7ZK22IKUPBS4P4KABUZ7LTIR", "length": 10307, "nlines": 23, "source_domain": "multicastlabs.com", "title": "பாடம் செலுத்துவது ஏன் பாண்டா அபராதங்களுக்கு வழிவகுக்கிறது?", "raw_content": "\nபாடம் செலுத்துவது ஏன் பாண்டா அபராதங்களுக்கு வழிவகுக்கிறது\nஜாக் மில்லர், தி செமால்ட் மூத்த வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர், கூகிள் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்கவும், இறுதியில் SERP இல் உயர் பதவிகளை பெறவும் உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறது.\nஎன் வலைத்தளம் ஆகஸ்ட் 2013 இல் தரவு புதுப்பித்தலில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், ஹம்மிங்ர்பிரேட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, மேலும் சில தளங்களும் தண்டிக்கப்பட்டன - best temperature control tank for vaping. அப்போது முதல், Google தேடலில் தரவரிசையை மீண்டும் பெற முடியவில்லை. நான் நவம்பர் 2013 இல் தண்டிக்கப்பட்டேன், ஆனால் நான் எந்த ஸ்பேம் நடவடிக்கை அறிவிப்பு இல்லை. நான் ஒருபோதும் இணைப்பு கட்டிடம் செய்யவில்லை, எப்போதும் தரமான கட்டுரைகளை எழுதுவதில் கவனம் செலுத்துகிறேன்.\nமுதலில், என் வலைத்தளம் ஏன் தண்டிக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர், என் தேடல் பொறி நெறிமுறைகளைப் பயன்படுத்துகையில், என் தளத்தின் பக்கங்களில் பாதியை Google காண்பிக்கும் என்பதை நான் அறிந்தேன். முக்கிய வார்த்தைகளில் சிலவற்றை நான் பயன்படுத்துகிறேன், என் வலைத்தளத்தை Google க்கு தீங்கு விளைவிப்பதற்கான முக்கிய குறிப்பேடு இது சாத்தியமாகும்.\nஇப்போது பாண்டா தண்டனைகளுக்கு இட்டுச்செல்லும் அதிகப்படியான முக்கிய வார்த்தைகளை நிரூபித்திருக்கிறது, ஆனால் முக்கிய விஷயத்தை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய வார்த்தை அல்லது சொற்றொடர் உங்கள் தளத்தை பாதிக்காது. மாறாக, பல முக்கிய சொற்கள் மற்றும் சொற்றொடர்களை திணிப்பது உங்கள் வலைப்பக்கங்களுக்கு தீங்கு விளைவிக்கும்..ஒரு குறிப்பிட்ட தலைப்பை எழுதுகையில், உங்கள் வலைத���தளத்திற்கு ஏற்றது என்று கருதி, பல முக்கிய சொற்கள் மற்றும் சொற்றொடர்களை பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட வணிக அல்லது தயாரிப்பு பற்றி பேசும் போது அதே விதிகளின் அதிகப்படியான உங்கள் வலைத்தளத்திற்கு நல்லதல்ல. நீங்கள் உங்கள் கட்டுரைகளில் உள்ள தவறு மற்றும் பொருள் குறிச்சொற்களை மீண்டும் செய்தால், நீங்கள் ஒரு புலி சவாரி செய்கிறீர்கள்\nதளங்கள் அனைத்திலும் Google நிறைய சிக்கல்கள் உள்ளன. உங்கள் வலைத்தளத்தைப் பார்க்கும் போது, ​​வெவ்வேறு சொற்களைப் பொருத்தமாகப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு நல்ல தரத்தை வழங்காது. முக்கிய பொருள் திணிப்பு அபராதங்கள் உங்கள் வலைத்தளத்தில் திணிக்கப்படும். இந்த சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகளில் ஒன்று, வெப்மாஸ்டர் கருவியில் உள்ள Google இன்டெக்ஸ் விருப்பத்தில் முக்கிய வார்த்தைகளின் அடர்த்தியைப் பார்க்கவும். அது என்ன விதிமுறைகளை அதிகப்படுத்துகிறது என்பதையும் அவை எவ்வாறு தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் இது உங்களுக்குத் தெரிவிக்கும்.\nஉதாரணமாக, நீங்கள் உங்கள் பக்கங்களின் எல்லாவற்றிலும் \"வணிக\" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், வலைத்தளங்களில் ஏராளமான வலைத்தளங்கள் இந்த உள்ளடக்கத்தை தங்கள் உள்ளடக்கத்தில் பயன்படுத்தின என்பதை மறந்துவிடக் கூடாது. இதனால், நீங்கள் தேடுபொறிகளை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள் என்று கூறி, உங்கள் இணையதளத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று Google கருதுகிறது.\nஎஸ்சி பிக்சின் முக்கிய அடர்த்தி பகுப்பாய்வை கொண்டு URL ஐ சோதனை செய்வதன் மூலம் நீங்கள் கையாளப்பட்ட உள்ளடக்கத்தை சரிபார்த்து பார்க்கலாம். மாற்றாக, ஒரு சொருகி பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சொற்களுக்கு சிறந்த மற்றும் சிறந்த URL கள் கண்டுபிடிக்க வேண்டும்.\nகூகிள் நீங்கள் முக்கிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் திணிப்பதாக கருதும் என 3% அல்லது அதற்கும் அதிகமான அடர்த்தி உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று நான் உணர்கிறேன். அதற்கு பதிலாக, நீங்கள் முக்கிய அடர்த்தியை 1% முதல் 2.5% வரை வைத்திருக்க வேண்டும். இது எஸ்சிஓ நோக்கங்களுக்காக பரவாயில்லை மற்றும் உங்கள் வலைத்தளத்தில் எந்த அபராதம் விதிக்க மாட்டேன்.\nஒவ்வொரு கட்டுரையிலும் எழுதவும் வெளியிடவும், ஒரு சொற்களுக்கு முக்கிய ��டர்த்தி 2.2% ஆக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, உங்கள் வலைத்தளமானது தகவல் மற்றும் நன்கு எழுதப்பட்ட உள்ளடக்கம் வழியாக பயனர்களை ஈடுபடுத்த வேண்டும். வாசகர்களுக்கு வாசிக்க பயனுள்ள விஷயங்களை வழங்கப்பட்டால் அது நன்றாக இருக்கும். இது கூடுதல் அனுபவம், அதிக பங்குகள், நிறைய கருத்துகள் மற்றும் சிறந்த தரவரிசைகளை அனுபவிக்க வழிவகுக்கும், இது பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:34:35Z", "digest": "sha1:G3AQCDVCFN4VHO23HMD3TFIYKYWYLD5M", "length": 4437, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "அட்டாளைச்சேனை- ஆலங்குளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரசின் மக்கள் சந்திப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nபதுளை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் மக்கள் சந்திப்பு மு.கா.தனித்து போட்டியிடுவது பெரும் கட்சிகளுக்கு சவாலாகும். -கலேவலயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்..\nஅட்டாளைச்சேனை- ஆலங்குளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரசின் மக்கள் சந்திப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக யானைச் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக புறத்தோட்ட வட்டார வேட்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.கிதுர் முஹம்மதை ஆதரித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றிரவு (17) ஆலங்குளத்தில் இடம்பெற்றது.\nஇதில் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் காதர், வேட்பாளர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், றியா மசூர், எஸ்.கிதுர் முஹம்மத் மற்றும் ஆசிரியர் அன்வர் நெளஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்து உரையாற்றினர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.\nமருதமுனை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத் திட்டத்தின் கழிவு நீர் பிரச்சினைக்கு தீர்வு\nதடைகளை முறியடித்து நாவிதன்வெளி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/mersal-maacho-lyrics.html", "date_download": "2018-10-19T14:30:01Z", "digest": "sha1:YI2MJALJAYF7OYBVH3AJZPV2BIBOHBUO", "length": 9519, "nlines": 164, "source_domain": "tamil.theneotv.com", "title": "Mersal : 'Maacho' lyrics | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Videos மெர்சல்: ‘மாச்சோ’ லிரிக்கல் வீடியோ\nமெர்சல்: ‘மாச்சோ’ லிரிக்கல் வீடியோ\n“அல்லு சில்லு செதறனும்டா”.. மிரட்டும் மெர்சல் “லிரிக்கல்” வீடியோ\nசமந்தா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “நடிகையர் திலகம்” (சாவித்திரி வாழ்க்கை வரலாறு) படத்தின் டீசர்\nடெட்பூல் 2 படத்தின் டிரைலர் தமிழில்…\nபிரபுதேவா நடிப்பில் ‘மெர்குரி’ படத்தின் ப்ரொமோ பாடல் – வீடியோ (Hindi Version)\nவிஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் ‘காளி’ படத்தின் ட்ரைலர்\nசமுத்திரக்கனி நடிப்பில் ‘ஆண்தேவதை’ ட்ரைலர்\nPrevious article“அல்லு சில்லு செதறனும்டா”.. மிரட்டும் மெர்சல் “லிரிக்கல்” வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/169863-2018-10-11-10-07-58.html", "date_download": "2018-10-19T14:37:16Z", "digest": "sha1:CS2L5F6EIHVWMPV6RWQT6B4S64WBFH2B", "length": 8949, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nநியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை\nவியாழன், 11 அக்டோபர் 2018 15:26\nதீர்ப்பாயத்��ில் தமிழக அரசு தகவல்\nபுதுடில்லி, அக்.11- தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மய்யம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, நியூட்ரி னோ ஆய்வு மய்யம் விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனு மதி வழங்கியது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வில்லை. இதனால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் ராகேஷ் சர்மா, இது போன்ற திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே மாநில அரசு அளிக்கிறது. இதற்காக வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்த அனுமதியும் கோரவில்லை என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/06/13/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2018-10-19T14:17:54Z", "digest": "sha1:ANJAN2BKOIHZKYOVW7J6HGSMZK3EB774", "length": 8856, "nlines": 127, "source_domain": "vivasayam.org", "title": "வாழை வலுவாக இலைவழி நுண்ணூட்டம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவாழை வலுவாக இலைவழி நுண்ணூட்டம்\nமுக்கனிகளில் ஒன்றான வாழையானது தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யும் பழப் பயிர்களில் மிக முக்கியமானது. உரங்களை சரியான தருணத்தில் அளித்த போதிலும் வாழையில் எதிர்பார்த்த தரம் மற்றும் மகசூல் பெற முடியாமல் பல விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வாழைக்கு தேவையான அளவுக்கு நுண்ணூட்டச் சத்துக்கள் கி��ைக் காததே இதற்கு காரணம்.\nநுண்ணூட்டங்களான மக்னீசியம், துத்தநாகம், இரும்பு மற்றும் போரான் போன்றவை வாழையின் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. தண்டுகள் மெலிந்து காணப்படுதல், நுனி இலைகள் வெளுத்து காணப்படுதல், காய்கள் குட்டையாகவும் வளைந்தும் ஒல்லியாகவும் உருவாகுதல், பூ மற்றும் இலைகள் உருவாவது தாமதமாதல், பழங்கள் திரட்சி அடையாமல் காணப்படுதல் போன்றவை இத்தகைய நுண்ணூட்டப் பற்றாக்குறையால் பயிரில் ஏற்படும் அறிகுறிகளாகும்.\nஇத்தகைய குறைபாடுகள் பொதுவாக நான்கு மாதங்களுக்கு மேல்தான் பயிர்களில் தென்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் நுண்ணூட்டங்களை மண் மூலம் பயிருக்கு வழங்குவதை விட இலையில் தெளிப்பதன் மூலம் பயிர்கள் விரைவாக நுண்ணூட்டங்களை எடுத்துக் கொள்கின்றன.\nஇந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமானது இத்தகைய நுண்ணூட்டங்கள் ஒன்றாக கிடைக்கும்வகையில் வாழைக்கென சிறப்பு நுண்ணூட்ட கலவையினை கண்டுபிடித்துள்ளது. இந்தக் கலவையில் 50 கிராம் எடுத்துக்கொண்டு 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு ஒட்டும் திரவம் மற்றும் 2 எலுமிச்சை பழத்தின் சாறுகளை சேர்க்க வேண்டும்.\nஇந்தக் கலவையை வாழையின் இலைகளில் தெளிக்க வேண்டும். 5-வது மாதம் தொடங்கி 10- வது மாதம் வரை மாதம் ஒருமுறை இதனை தெளிக்கலாம். இதனால் நுண்ணூட்டக் குறைபாடுகள் விரைவில் களையப்படுவதுடன் அதிக எடை கொண்ட தார்கள் உற்பத்தியாகி அறுவடைக்கு கிடைக்கும். மேலும், எல்லா மரங்களிலும் ஒரே நேரத்தில் தார்களை அறுவடை செய்ய முடியும். இத்தகைய நுண்ணூட்டக் கலவையினை பயன்படுத்துவதன் மூலம் தரமான வாழைத் தார்கள் கிடைக்கின்றன.\nRelated Items:இலைவழி நுண்ணூட்டம், வாழை\nவாழைச் சாகுபடி செய்யும் முறை\n வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..\nநுண்ணூட்ட கலவையின் பெயரை குறிப்பிடவில்லை\nநிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வு\nகன்றுகளைத் தாக்கும் இரத்தக்கழிச்சல் நோய்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைக��், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/badminton/", "date_download": "2018-10-19T13:17:30Z", "digest": "sha1:XEWG3BM622RHMYMOCDZM3LZBOBKPWP5K", "length": 2728, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Badminton | பசுமைகுடில்", "raw_content": "\nஇருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு வழக்கமான நாளில்தான், அந்த லாரி என் மீது மோதி, கால்கள் சிதைந்தது. ஓட்டுனர் மீது எந்த தவறும் இல்லை,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-oviya-aishwarya-rajesh-21-11-1739591.htm", "date_download": "2018-10-19T13:45:36Z", "digest": "sha1:5S55F5GD7NV3EKWUWKUPAFDI5HDYQMPI", "length": 6325, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "குழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை? - Oviyaaishwarya Rajesh - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nகுழந்தையுடன் ஓவியா, வைரலாகும் புகைப்படம் - யார் அந்த குழந்தை\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உலகம் அறிந்த பிரபல நடிகையாகி விட்டார் ஓவியா. இவர் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். அடுத்தடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை குஷியாகி வருகிறது.\nஇந்நிலையில் தற்போது பிக் பாஸ் ஓவியா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்து உள்ளார். மேலும் ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு இருப்பது போல புகைப்படம் வைரலாகி வருகிறது.\nமேலும் இந்த புகைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் குழந்தை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\n▪ ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..\n▪ 'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..\n▪ பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n▪ அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்\n▪ 'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி\n▪ ‘சாமி ஸ்கொயர் ’பட��்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T13:41:21Z", "digest": "sha1:JMDDDCZSKXV5HQ6IMBSDLY7AI73T7AX5", "length": 7402, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "டிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன் - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன்\nஅதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படத்தின் இயக்குநர் இன்பசேகரன் பேசியது :- எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும் என யாரெல்லாம் சொல்லுவார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு நான்கு பாடல்களாக வெளிவந்துள்ளது.இப்படத்துக்கு அவர் கூடுதலாக ஒரு பாடலை வழங்கியுள்ளார். அப்பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம்பெறும். இப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன். எல்லோருக்கும் சில விஷயங்கள் அமையும் என்று கூறுவார்கள் அதே போல் எனக்கு கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடும் போது உமாபதி அமைந்தார். இக்கதைக்கு புதுமுக கதாநாயகன் தான் தேவைபட்டார். அதே போல் நாம் தினம்தோறும் அக்கம்பக்கத்தில் பார்க்கும் முகம் போல் இருக்க வ��ண்டும் நான் தேடி வந்த போது சரியான தேர்வாக அவர் அமைந்தார். படத்தின் கதாநாயகி ரேஷ்மா ரதோர் இவர் தெலுங்குவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாங்கள் தான் அவரை அறிமுகம் செய்கிறோம். படத்தில் அவர் கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாக இருப்பார். கதைக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் மனோபாலா , பாண்டியராஜன் , நரேன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுவதும் கதாநாயகனோடு பயணமாகும் ஒரு கதாபாத்திரத்தில் கருணா நடித்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு பி.கே.வர்மா. படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ் இவர் அப்பா , நாடோடிகள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் தம்பி ராமையாவின் மகன் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் தம்பி ராமையாவின் பங்கு என்ன என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கு பதில் இதுவரை யாரும் பார்காத தம்பி ராமையாவை இப்படத்தில் பார்க்கலாம் என்று இயக்குநர் இன்ப சேகரன் கூறினார்.\nதிர்ஷா இல்லைனா நயன்தார படத்துக்கு கிடைத்த வரவேற்ப்பு\n4 கதாநாயகிகளுடன் அதர்வா நடிக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-10-19T14:04:36Z", "digest": "sha1:WR4546T7MJCRCNMUOBH6NZQMGC4JKORB", "length": 9900, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "அ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்!: முதலமைச்சர் அறிவிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nஅ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்\nஅ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்\nஅ.தி.மு.க. சார்பில் புதிய தொலைக்காட்���ி மற்றும் நாளிதழை ஆரம்பிப்பதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது, கட்சி சார்ந்த தகவல்கள் மற்றும் ஆட்சி சார்ந்த விடயங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் தனியான தொலைக்காட்சி மற்றும் நாளிதழை ஆரம்பிக்கவுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை உள்ளூராட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்துவதற்;கான வாய்ப்புகள் இருப்பதால் அதற்கு தயாராகுமாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.தி.மு.க.வை பிரதமர் மோடியே செயற்படுத்துகிறார்: மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க.விற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரிங்-மாஸ்டர் போன்று செயற்படுவதாக, தி.மு.க.தலைவர் மு.க.\nதமிழகத்தில் இனி மின்தடை ஏற்படாது: தங்கமணி\nதமிழகத்தில் இனி மின்தடை ஏற்படாது என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார். அ.தி.மு.க.வி\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் நாமே கொண்டாடுவோம்: ஜெயக்குமார் நம்பிக்கை\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் தற்போதைய அரசே கொண்டாடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என, மீன\nஅ.தி.மு.க.வின் 47 ஆவது ஆண்டு தொடக்கவிழா\nஅ.தி.மு.க.வின் 47 ஆவது ஆண்டு தொடக்கவிழா இன்று புதன்கிழமை தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.\nஅ.தி.மு.க.வின் 47வது ஆண்டு விழா சென்னையில்\nஅ.தி.மு.க.வின் 47வது ஆண்டு விழா சென்னையில் எதிர்வரும் 17 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. அ.தி.\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன�� நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-10-19T13:59:43Z", "digest": "sha1:ZPXWFMTZCCHLJZ5QGSZ6XZKGXQDXL4VR", "length": 10139, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "டெங்கு நோய் தொற்றால் மேல் மாகாண மக்கள் அதிகளவு பாதிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nடெங்கு நோய் தொற்றால் மேல் மாகாண மக்கள் அதிகளவு பாதிப்பு\nடெங்கு நோய் தொற்றால் மேல் மாகாண மக்கள் அதிகளவு பாதிப்பு\nடெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் 6416 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 3281 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 33 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை மலேரியா தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேரியா தொற்று நோய் தடுப்பு பிரிவின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மனோநாத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் இதில் உள்ளடங்குவதாகவும் இப்பகுதியை சேர்ந்தவர்களே அதிகளவு மலேரியா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மலேரியா தொற்று நோய் இலங்கையில் உருவாகவில்லை. வெளிநாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து மலேரியா தொற்று நோயை இலங்கைக்கு கொண்டு வருகின்றனரெனவும் வைத்திய அதிகாரி மனோநாத் மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு, கிழக்கில் இளைஞர்களின் வேலை வாய்ப்பினை அதிகரிக்க நடவடிக்கை – ரிஷாட்\nவடக்கு, கிழக்கில் இளைஞர்களின் வேலை வாய்ப்பினை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா\nமைத்திரியின் கருத்துக்கு மோடி பாராட்டு\nஇந்தியாவின் ‘றோ’ அமைப்பு தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக எவ்வித கருத்தையும\nஅழிந்துவரும் இனங்களில் மூன்றாம் இடத்தில் சிங்கள இனம்: கரு ஜயசூரிய\nஉலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெ\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும்: வானிலை அவதான நிலையம்\nநாடு முழுவதும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ள\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஅமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடன\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜ���் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=3144", "date_download": "2018-10-19T14:29:19Z", "digest": "sha1:DUI5K6G3F3YHI7QA6VE3UB435GCGA2YK", "length": 19271, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » கமல் ரஜனி திடீர் சந்திப்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும��� சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nகமல் ரஜனி திடீர் சந்திப்பு\nகமல் ரஜனி திடீர் சந்திப்பு\nதமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான ரஜினியும் – கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் நேரில் சந்தித்து கொள்வது கோலிவுட்டில் அரிதான ஒன்றுதான். இந்நிலையில், இன்று ரஜினியும் கமலும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது.\nகமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடிப்படியில் இருந்து கால் தவறி விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் வரை தங்கியிருந்து சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதேபோல், ரஜினியும் ‘2.ஓ’ படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வெடுத்து திரும்பினார்.\nஇவர்களுடைய சந்திப்பில் இருவரும் தங்களின் உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டார்களாம். பின்னர், இருவரும் தனிமையில் அமர்ந்து மனம் விட்டு பேசியுள்ளனர். இவர்களின் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நீடித்துள்ளது. அப்போது அங்கு கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம்.செல்வா உடனிருந்துள்ளார்.\nஇந்த சந்திப்பு குறித்து கமல் தரப்பில் கூறும்போது, இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் இருவரும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று கூறுகின்றனர்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇளவரசியாக நடிக்க ஹன்சிகா ஒப்புதல்\nவிஜய் 62 படத்தின் அடுத்த அப்டேட்\nமெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை\nநான் மணக்கும் பெண் எனது ஆத்தா மாதிரி – சவுந்தரராஜன்\nமீண்டும் கணவருடன் சேர்ந்து வாழும் ரம்பா -தீர்த்து வைத்த கோர்ட்\nமனைவிக்கு தெரியாமல் வீட்டில் திருடும் பிரபல நடிகர்\nதீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும்: கமல்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« கர்ப்பத்தில் இரட்டை குழ்நதை என்பதை அறிவது எப்படி தெரியுமா ..\nகணவரிடம் இருந்து நடிகைகளை பிரிக்கும் கொலை வெறி நடிகர் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98871/", "date_download": "2018-10-19T14:01:07Z", "digest": "sha1:KY3XEZ7P6MTKO6KWHFZIJGBXS4DJWF4E", "length": 14219, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nநக்கீரன் கோபாலை ஐபிசி 124ஆவது பிரிவின் கீழ் கைது செய்தமை ஏற்புடையதல்ல என சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் தரப்பில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 124இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஇதனிடையே, சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் ��ைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதனையடுத்து அவர் காவல்நிலைய வாயிலில் போராட்டம் ;கொண்டார்.\nவழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க கோரியும் மறுப்பு தெரிவித்த காவல்துறையை அவர் கடுமையாக கண்டித்ததைத்தொடர்ந்து வைகோவும் கைது செய்யப்பட்டார்.\nஇதன் பின்னர், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனைக்கு நக்கீரன் கோபால் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு மருத்துவசோதனையின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து, நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nஅப்போது, நக்கீரன் கோபாலை சந்திக்க வந்த இந்து என்.ராம், நீதிமன்றத்திற்குள் அனுதிக்கப்பட்டார். பின்னர் நீதிபதியின் அழைப்பின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக இந்து என்.ராம் கருத்து தெரிவித்தார். அதில், ஐபிசி பிரிவு 124 இந்த வழக்கில் செல்லுபடியாகாது என்று அவர் தெரிவித்தார். இதை ஏற்றால் தவறான முன்னுதாரனமாகிவிடும் என்றும் தெரிவித்தார்..\nஇதைத்தொடர்ந்து நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதி கோபிநாத், 124வது பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்றார். மேலும், நக்கீரன் கோபாலை விடுதலை செய்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். விடுதலையை தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நக்கீரன் கோபால் செய்தியாளர்களை சந்தித்த போது, கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதி நின்றது. துணைநின்ற அனைவருக்கும் நன்றி என அவர் கூறினார்.\nTagsஉத்தரவு எழும்பூர் நீதிமன்றம் சென்னை நக்கீரன் கோபாலை நிர்மலா தேவி மருத்துவ பரிசோதனை விடுதலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇ���ங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஇன்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது\nஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம்\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poetdevadevan.blogspot.com/2013/10/blog-post_7.html", "date_download": "2018-10-19T14:44:36Z", "digest": "sha1:ZPMVSRHGEYZM3RZMEFM7NV4OCVZMOGOH", "length": 7798, "nlines": 170, "source_domain": "poetdevadevan.blogspot.com", "title": "தேவதேவன் கவிதைகள்: ஜானகியின் அதிகாலை", "raw_content": "\nசொல்ல முடியாத ஒரு வியப்பில் முழித்தன அவை\nஆதரவற்றுத் தன்னந்தனியாக இருந்தது பூமி\nசூடான கண்ணீர்த் துளி ஜில் என்று தொடுகையாவது போல்\nபூமியைவிட்டு விலகிச் சென்று கொண்டிருந்தன\nபூமியின் மிக மெல்லிதான மூச்சுக் காற்றில்\nஅதன் நாசியில் கூடு கட்டியிருந்த\nமோனத்தைக் கிழித்துப் பயத்தை எழுப்பப் பார்த்தது\nதென்னை மரத்தின் மீது துயில் கலைந்து\nஇடம் மாறிய ஒரு கரிய பறவையின்\nஒற்றைக் குரல் – ’கர்\nமுழிக்கும் சிறுமியைப் போல் ஜானகி\nசும்மாவாச்சும் ஆள்காட்டி விரலால் பட்டனை அழுத்தி\nதினசரிக் காலண்டரின் மேல்தாளை நீக்கினாள்\nஅந்த ஒரே செயலில் ஒரு பேரோசையுடன்\nஏதோ ஒன்று அந்த வெறுமையிலிருந்து பொங்கி\nஅந்த வெறுமைமீதே பொழிவது போல்\nதிடீரென்று குழாய்நீர் சொரியும் ஓசை\nஒரு குடத்தினுள்ளே அந்நீர் சொரிந்து பெருகுவதுபோல்\nஇந்த தளம் கவிஞரின் வாசக நண்பர்கள் (மாரிமுத்து , சிறில் அலெக்ஸ்) போன்றவர்களால் நடத்தப்படுகிறது தொடர்புக்கு : muthu13597@gmail.com\nஎழுதுவது எப்படி என்று என்னைக் கேட்கும் ஆர்வம் மிக்...\nஷம்லா குன்றில் ஒரு சூர்யோதயம்\nமொட்டை மாடியில் ஒரு கொட்டகை\nதமிழினி, சென்னை- \"தேவதேவன் கவிதைகள்\"\nயுனைட்டட் ரைட்டர்ஸ், சென்னை-\"பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\"\nஅமைதி என்பது மரணத் தறுவாயோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ \nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/05/1930-1931-6-6-7-8-2.html", "date_download": "2018-10-19T14:14:33Z", "digest": "sha1:BJB4MGMTAZVX7PTQCFJ56FWEOQMJ66YY", "length": 8990, "nlines": 121, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.\n1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.\nதமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:\nஆறாம் ஆண்டு: (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.\n** 3 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**\nஇந்த இதழின் 'இரண்டாம�� பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு\nகரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை\nதிரு. L. உலகநாத பிள்ளை\nதிரு. R. வேங்கடாசலம் பிள்ளை\nஆறாம் ஆண்டு: (1930 -1931)\nதுணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)\n1. கும்பகோணம் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள சில கல்வெட்டுகள்\n[பாடல் பெற்ற தலமாகிய குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள பழமை வாய்ந்த சில கல்வெட்டுகள் ]\nஔவை சு. துரைசாமி பிள்ளை\n[பரணதேவனாயனார் என்னும் பரணர் கரிகாலன் பற்றிய பாடல்கள். இது ஒரு தொடர் கட்டுரை ]\n3. தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை (தொடர்ச்சி...)\nம. நா. சோமசுந்தரம் பிள்ளை\n[சகோரம், நிலாமுகி, சாதகம், சக்கரவாகம், நேமிப்புள், நாகமணி, அசுணம், கட்செவி என இலக்கியங்களில் புனைந்துரைக்கப்படுவை பற்றியும் குறிப்பிடப்படுகிறது, உணர்வுகள் விளக்கம், மக்கட்பிறப்பை பிறவற்றிலிருந்து உயர்த்தும் செயல் ஆகியன இடம் பெறுகின்றன ]\n[மாணவர் பக்கங்கள்: நன்னடத்தை பரிசு பெற்ற மாணவர் குறித்த செய்தி]\n5. விலைமதிக்க முடியாத ஒரு பொருள் வீணாகப் போதல்\n[மனப்பயிற்சி குன்றி வருவதை (வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்) குறித்து கவலை தெரிவிக்கும் கட்டுரை]\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & ...\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 4\nதமிழ்ப் பொழில��� (1931-1932) துணர்: 7 - மலர்:2&3\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:1\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 11 & ...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 1 & ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/03/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T13:06:29Z", "digest": "sha1:BTU4IYYLJTJJ5PRLDARE2QHZHAEU36CJ", "length": 7340, "nlines": 128, "source_domain": "vivasayam.org", "title": "ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..\nதேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை விதையை முக்கால் அடி இடைவெளியில் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 36 கிலோ விதை தேவைப்படும். விதைத்த 7-ம் நாள் 120 லிட்டர் தண்ணீரில் 12 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். விதைத்த 25 மற்றும் 50-ம் நாட்களில் பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்துவிட வேண்டும். 45-ம் நாள் களையெடுத்து செடியைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.\nவிதைத்த 55-ம் நாளுக்கு மேல் பூ எடுக்கும். இத்தருணத்தில் 6 லிட்டர் புளித்த மோர், 50 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். பூக்கள் உதிராமல் இருக்கவும், காய்கள் திரட்சியாக இருக்கவும் இது உதவும். நிலக்கடலைக்கு அதிகத் தண்ணீர் தேவையில்லை. செடிகள் வாடாத அளவுக்குப் பாசனம் செய்தால் போதுமானது. 102-ம் நாளுக்கு மேல் கடலை முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்.\nநஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\n400 மாடுகள் வளர்க்கும் முதியவர்..\nபாமக-வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – 2017\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சிய�� தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2016/11/blog-post_496.html", "date_download": "2018-10-19T13:30:39Z", "digest": "sha1:VOTMPLPHN4PL5ZL2X5TA7OWFWTG4YYSJ", "length": 17345, "nlines": 113, "source_domain": "www.ragasiam.com", "title": "ரூபாய் நோட்டு விவகாரம்: \"பந்த்' நடத்த அழைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கண்டனம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா தலைப்பு செய்திகள் ரூபாய் நோட்டு விவகாரம்: \"பந்த்' நடத்த அழைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கண்டனம்.\nரூபாய் நோட்டு விவகாரம்: \"பந்த்' நடத்த அழைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கண்டனம்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மக்களைப் பார்த்து கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி. உடன், மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்\nரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை எதிர்த்து பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதைக் கண்டித்து திங்கள்கிழமை (நவ.28) நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்த சில கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகருப்புப் பணத்தையும் ஊழலையும் நாம் தடுத்து வருகிறோம். இந்த நேரத்தில் சிலர் (எதிர்க்கட்சிகள்) பந்த் நடத்த அழைப்பு விடுக்கின்றனர். பாரத் பந்த் நடைப��ற வேண்டுமா அல்லது ஊழலுக்கான வழி அடைக்கப்பட வேண்டுமா\nஅதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு மிகவும் கடினமானது. ஆனால் இந்த முடிவால் நமது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதில் கிராமவாசிகள் உள்பட சாமானிய மக்கள் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் இ-வாலட் எனப்படும் செல்லிடப்பேசி வாயிலான பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.\nகையில் பணப்பை வைத்துக் கொள்ளும் சகாப்தம் முடிந்து விட்டது. நீங்கள் தற்போது உங்களது செல்லிடப்பேசியையே வங்கிக் கிளையாகப் பயன்படுத்த முடியும். செல்லிடப்பேசியில் படம் எடுத்து அதை நண்பர்களுக்கு எவ்வளவு சுலபமாக அனுப்புவீர்களோ அதைப் போலவே இதையும் செய்ய முடியும். செல்லிடப்பேசிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய மக்கள் யாரும் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. அதேபோல் அவர்கள் தற்போது செல்லிடப்பேசிகள் வாயிலாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.\nபிரச்னைகள் வரும் என்று நான் ஏற்கெனவே கூறினேன். உங்களிடம் நான் 50 நாள் அவகாசம் கோரியுள்ளேன். இதில் இன்னும் 30 நாள்கள் மீதமுள்ளன. மக்களின் சிரமங்களைப் போக்குவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.\nசெல்லிடப் பேசிக்கு சார்ஜ் ஏற்றுவதற்கு நீங்கள் பள்ளிக்கு சென்றா கற்றுக் கொண்டீர்கள் வாட்ஸ்-அப் செயலியை இயக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருந்தால் நீங்கள் விரும்பும் எதையும் வாங்கலாம்.\nரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளது எனக்குத் தெரியும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது ஏழைகள், விவசாயிகள் மற்றும் தலித்துகளுக்காக உறுதிபூண்டுள்ளது.\nசமாஜவாதி அரசு மீது தாக்கு: இந்த மாநிலத்தில் ஆட்சிபுரியும் சமாஜவாதி அரசுக்கு, விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் இல்லை. மக்களின் பிரச்னைகள் குறித்து இந்த அரசுக்கு அக்கறை இல்லை.\nசமாஜவாதி கட்சியின் குடும்பச் சண்டை முடிவுக்கு வந்து விட்டால், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துங்கள் என்று உத்தரப் பிரதேச அரசிடம் கேட்கிறேன். ஆனால், அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். பிரச்னைகளைத் தீர்ப்பதில் அவர்களுக்கு ஆர்வமில்லை.\n\"உங்களை ஏமாற்ற மாட்டேன்': இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இந்த மாநிலத்தில் உள்ள வாராணசி தொகுதியில் நானே போட்டியிட்டேன். அப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரசாரத்துக்காக சென்றேன். ஆனால், கூட்டம் பெரிய அளவில் இருந்ததில்லை.\nஇன்றைய கூட்டத்துடன் ஒப்பிடும்போது, இதில் பாதியளவுதான் அப்போது வந்திருக்கும். தற்போது பெண்கள் உள்பட மிகப்பெரிய கூட்டம் எனக்கு ஆசி வழங்க வந்துள்ளது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அடிபணிகிறேன். உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்.\nஅரசுப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களை ஆட்சியாளர்கள் என்று கூறிக்கொண்ட காலம் மலையேறி விட்டது. நான் உங்களின் சேவகன். உங்களுக்காக உழைப்பது எனது கடமை. எனக்கு நீங்கள் எவ்வளவோ கொடுத்துள்ளீர்களள். நான் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றார் மோடி.\nLabels: இந்தியா, தலைப்பு செய்திகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45048-lavanya-who-recovered-from-thieves-attack-in-pallikaranai-said-thanks-to-tn-police-and-people.html", "date_download": "2018-10-19T13:39:23Z", "digest": "sha1:PYNWM5U2UK2A3P3PJV7K5COLVRFC2F4Y", "length": 12812, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘10 நாட்கள் என் முகத்தை நானே பார்க்கவில்லை’ கொள்ளையர்கள் தாக்குதலில் உயிர் பிழைத்த லாவண்யா உருக்கம் | Lavanya who recovered from thieves attack in pallikaranai said thanks to tn police and people", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n‘10 நாட்கள் என் முகத்தை நானே பார்க்கவில்லை’ கொள்ளையர்கள் தாக்குதலில் உயிர் பிழைத்த லாவண்யா உருக்கம்\nவழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nபள்ளிக்கரணை அருகே நடந்த வழிப்பறி கொள்ளையர்கள் தாக்குதலில் லாவண்யா படுகாயம் அடைந்தார். பின்னர், பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக விநாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஷ் கைது செய்து சிறையில் அடைக்���ப்பட்டுள்ளனர். இதில் விநாயகமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காவல் ஆணையரை நேரில் சந்தித்து லாவண்யா நன்றி தெரிவித்தார். காவல் ஆணையருடன் செய்தியாளர்களை சந்தித்த லாவண்யா, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக கூறினார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய லாவண்யா, “என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. அதில் இருந்து மீண்டு வந்ததற்கு என்னுடைய மன உறுதிதான் காரணம் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால், என்னுடைய மன உறுதி ஒரு சதவீதம் தான் காரணம். காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எனக்கு அளித்த ஆதரவு தான் நான் மீண்டு வந்ததற்கு காரணம். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த இரண்டு ஆய்வாளர்கள் என்னை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். என் வாழ்வில் நடந்த மோசமான சம்பவமாக இதனை கருதவில்லை. எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றி.\nஎனக்கு திருமண நிச்சயம் நடந்துள்ளது என்பதையும் மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நேர்ந்த சம்பவத்தையும் அறிந்த பிறகும் திருமணத்திற்கு மாப்பிள்ளை குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். கமிஷ்னர் என்னை வந்து பார்த்த போது, எனக்கு கடவுள் இரண்டாவது வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று கூறினார். என்னை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருக்கும் என்னுடைய உட்பிக்காக இந்த வாழ்க்கை கிடைத்துள்ளது. எனக்கும் நிறைய பயம் இருந்தது. முதல் பத்து நாட்கள் என்னுடைய முகத்தை நானே பார்க்கவில்லை. எனக்கு ஆன காயங்களில் இருந்து நான் மிக விரைவில் குணமாகிவிட்டேன்” என்றார்.\nநூற்றாண்டு விழாவால் சேதமடைந்த ஓடுதளம்: 10 நாள் மட்டுமே நடைபெறும் உதகை குதிரை ரேஸ் \nஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிசிடிவியால் பெருமளவு குற்றம் குறைந்துள்ளது” - காவல் ஆணையர்\nசிசிடிவி கேமரா வளையத்திற்குள் வரும் சென்னை\n‘எனக்கு கிடைத்த 2வது வாழ்க்கை இது’ -கொடூர தாக்குதலில் மீண்ட லாவண்யா உற்சாகம்\n டிவி தொகுப்பாளர் மீது ஹீரோயின்கள் பாய்ச்சல்\nபணிக்கு சென்று வீடு திரும்பாத மகள்: பதறும் தந்தை\nஐடி ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட விவகாரம்: 11பேர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி ஊழியர் லாவண்யா பேட்டி\nகாவல் ஆணையரிடம் உருக்கமாக நன்றி கூறிய ஐடி ஊழியர் லாவண்யா..\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநூற்றாண்டு விழாவால் சேதமடைந்த ஓடுதளம்: 10 நாள் மட்டுமே நடைபெறும் உதகை குதிரை ரேஸ் \nஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/06-asin-wishes-dhoni-yuvaraj-aid0136.html", "date_download": "2018-10-19T14:28:19Z", "digest": "sha1:BOHU3RI54RQS64IFMPHZ5QXRIO3WNGAK", "length": 10346, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்! | Asin wishes Dhoni - Yuvaraj | டோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்! - Tamil Filmibeat", "raw_content": "\n» டோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்\nடோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்\nஉலகக் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணியின் தலைவர் டோணி மற்றும் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்துத் தெரிவித்தாராம் நடிகை அசின்.\nஇதுகுறித்து அலர் கூறுகையில், \"உலகக்கோப்பை இறுதி போட்டி நடந்த போது நான் மும்பை படப்பிடிப்பில் இருந்தேன். ஷூட்டிங்கை விரைவாக முடித்து விட்டு மாலையில் போட்டியை முழுவதுமாகப் பார்த்தேன். என் பக்கத்து வீடுகளில் இருந்து ஒரே சத்தம்.\nடோனியும் யுவராஜ்சிங் ஆடிய போது உற்சாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். இந்திய அணி வென்றதும் உடனடியாக டோனி, யுவராஜ் சிங்கை தொடர்பு கொண்டு பேசினேன். இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்\", என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், \"��ெடி படப்பிடிப்புக்காக சல்மான்கானுடன் தாய்லாந்து போனேன். பச்சைப் பசேல் என்ற பசுமை, அழகான நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், தென்னை மரங்கன் என எங்கும் இயக்கையின் அழகு கொட்டி கிடந்தது. என் சொந்த ஊரான கேரளாவில் இருந்த உணர்வை பெற்றேன்,\" என்றார் அசின்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_46.html", "date_download": "2018-10-19T14:03:39Z", "digest": "sha1:P64LZ64R47CKCQVTYNAUEJUE5HOOTNBP", "length": 12614, "nlines": 108, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவு நாள் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / இன்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவு நாள் \nஇன்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவு நாள் \nகவிதையில் தமிழ் பாடிய குயில் கூவ மறந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது.\nஇவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார்.\n'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.\nஎழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார்.\nஅவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.\nதமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.\nதமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.\n1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி.\nவாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.\nஅப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.\nஅப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார்.\nபின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.\nசென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.\nதமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார்.\nஅப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு [விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.\nதமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்\n- கவிக்கோ அப்துல் ரகுமான்\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/us/", "date_download": "2018-10-19T14:01:37Z", "digest": "sha1:P4ZZ2OIRXGDYHJE7NMEO7CC4YTRKIAUX", "length": 32520, "nlines": 236, "source_domain": "athavannews.com", "title": "US | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தி��ாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nஅரசியல் ரீதியாக மைத்திரியை கொலை செய்வதே ரணிலின் நோக்கம் : எஸ்.பி.திஸாநாயக்க\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nசிறைக் கைதிகளுக்கு முன் எனது அதிகாரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டனர்: ஜொன்ஸ்டன் குற்றச்சாட்டு\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nடெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் உயிரிழப்பு\n7 வயது சிறுமி படுகொலை: பாகிஸ்தான் 'சீரியல் கில்லர்' இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nநேட்டோ பயிற்சிக் களத்திற்கு ஸ்வீடன் வழியாக செல்லும் பிரித்தானிய படைகள்\nகிரைமியா துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு\nசொந்த ஊரில் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கிலியன் எம்பாப்பே\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nநல்லூரானின் மானம்பூ திருவிழாவும் சிறப்பும்\nசிறப்பாக இடம்பெற்ற ஆதவனின் நவராத்திரி விழா\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை பரிசீலனை செய்து வருவதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச... More\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகள் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரதமர்\nஅமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதார தடைகள் எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்ற... More\nஅமெரிக்க – சீன முறுகல்: முக்கிய பாதுகாப்புக் கூட்டம் இடம்பெறுவதில் சந்தேகம்\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடிக்கும் முறுகல் நிலை வலுவடைந்து வருவதால், உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளுக்கு இடையில் நடைபெறவுள்ள உயர்மட்ட இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய சந்திப்பு ரத்தாக வாய்ப்புள்ளதென ... More\nஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்காவிற்கும், அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்க முயற்சித்தால், அதன் பிரதிபலன்களை நரகத்திலும் எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்றுவ... More\nமீண்டும் அரசியல் பிரசார களத்தில் ஒபாமா\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மிகப்பெரிய நகரான பிலடெல்பியாவில் ஒபாமா நேற்று (வெள்ளிக்கிழமை) பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது, எதிர்வரும் நவம்பர... More\nபுயலினால் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவிற்கு டிரம்ப் அடுத்த வாரம் விஜயம்\nஅமெரிக்காவின் கடலோர பகுதிகளை தாக்கிய புளோரன்ஸ் புயல் காரணமாக இதுவரை ஐவர் உயரிழந்துள்ளனர். கடலோர பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதாகவும், அதனையும் தாண்டி மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அ... More\nஅமெரிக்காவை தாக்கிய சூறாவளி – இருளில் மூழ்கியது கரோலினா\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவை தாக்கிய புளொரன்ஸ் புயல் தாக்கத்தினால் வட கரோலினா மற்றும் தென் கரோலினா ஆகிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. வட கரோலினாவில் நேற்று(வியாழக்கிழமை) மாலை மணித்தியாலத்துக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய புயல் காற்றின... More\nஅமெரிக்க பிரமுகர் ஜப்பான் விஜயம்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டரோ கனோவை அமெரிக்காவின் வடகொரியாவிற்கான பிரதிநிதி ஸ்டீவன் பெய்கன் இன்று (வெள்ளிக்கிழமை) தலைநகர் டோக்கியோவில் சந்தித்துள்ளார். சிங்கப்பூரில் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் இடம்பெற்ற ஏவுகணை மற்றும் அணுவ... More\nஅமெரிக்காவில் சூறாவளியைத் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை\nஅமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கமைய கடும் சூறாவளி தாக்கியுள்ளதோடு, மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பெய்துவரும் அடைமழை காரணமாக தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான சேதம் வ... More\nஅமெரிக்க இறைச்சி சீனச் சந்தையினை இழந்துள்ளது\nசீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாட்டினைத் தொடர்ந்து, மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தினை அமெரிக்கா இழந்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தினைச் சேர்ந்த மக்கள், விலங்கு வளர்ப்பினை மேற்கொண்டு அதன் இறைச்சியினை வெளி... More\nகனடாவின் சோள ஏற்றுமதியில் சுபீட்சம்\nஐரோப்பிய நாடுகளுக்கான கனடாவின் சோள ஏற்றுமதி சடுதியாக அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சோளத்தினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையினை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியதிலிருந்து கனேடிய சோளத்திற்கான கேள்வி ஐரோப்பிய நாடுகள் மத்தி... More\nகாற்று மாசடைவதால் மனிதர்களின் ஆயுள் குறைவடைகின்றது\nகாற்று மாசடைவதால் உலகளாவியரீதியில் மக்களின் ஆயுளை குறைத்துவருவதாக காற்று மாசுறுதல் குறித்து இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகிறன. விஞ்ஞானிகள் காற்று மாசடைவதன் வெளிப்பாடு மற்றும் அத���் விளைவுகள் குறித்து 185 நாடு... More\nஇருதரப்பு பறிமாற்று வர்த்தகத்தில் சீனா-அமெரிக்கா\nசீனாவும் அமெரிக்காவும் நேர்மையான இருதரப்பு பறிமாற்று வர்த்தகத்தினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. சீனாவின் துணைப் பொருளாதார அமைச்சரும் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கான துணைப் பிரதிநிதியுமான வொங் சௌவான் தலைமையில் சீனப் பிரமுகர்களுக்கும்... More\nசர்வதேச பௌத்த சம்மேளனத்தை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி\nசர்வதேச பௌத்த சம்மேளம் ஒன்றை, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆரம்பித்து வைத்துள்ளார். டெல்லியில் இன்று (வியாழக்கிழமை), ‘பௌத்த பாத் – த உயிர் பாரம்பரிய’ என்னும் சர்வதேச சம்மேளனம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தால் ஆரம்பித்த... More\nவலுப்பெறும் அமெரிக்க – சீன முரண்பாடு: புதிய வரி விதிப்புகள் இன்று முதல் அமுல்\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள நிலையில், இரு நாடுகளும் இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய வரி விதிப்புகளை அமுல்படுத்தவுள்ளன. அதன்படி, 16 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரு நாடுகளினதும் பொருட்க... More\nஅமெரிக்காவைத் தாக்க சீனா தயாராகின்றதா\nஅமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் நேச நாடுகளை பசுபிக் சமுத்திரத்தின் ஊடாக தாக்குவதற்கு சீனா தனது இராணுவ பாதுகாப்பு படைப் பலத்தை மேலும் வலிமைப்படுத்துவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் திணைக்களமானபென்டகன் குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவின் வருடாந்த ... More\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு\nஅமெரிக்காவிற்குள் நுழைந்த குடியேற்றவாசிகளிடமிருந்து குடிவரவு அதிகாரிகளினால் பிரிக்கப்பட்ட ஆயிரத்து 800இற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. குழந்தைகளை பெற... More\nஅமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nஅமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஈரான் அரசாங்கம், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஈரான் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வ... More\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவியுள்ள காட்டுத்தீயில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யொசேமிட் தேசிய பூங்காவிற்கு அருகில் நேற்று (சனிக்கிழமை) காட்டுத்தீ பரவியுள்ளது. குறித்த காட்டுத்தீயினை கட்டுப்படுத்த முயன்ற தீயணைப்புப் படையினரில் ஒருவர... More\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nபொருளாதார தடைகளை தவிர்க்க வட கொரியா முறைகேடாக செயற்படுவதாக குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் உட்பட முன்னாள் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு\nஅரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை நீங்கள் கொண்டுள்ளீர்களா என சம்பந்தனிடம் சிவகரன் கேள்வி\nசர்ச்சை கருத்தை வெளியிட்ட விஜயகலாவிற்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கின்றேன் மகளை விட்டுவிடு: யாழில் சம்பவம்\n5 நிமிடம் 5 இலட்சம் ஆகியதால் ஏற்பட்ட பெரும் குழப்பம்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவ��ல் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Intel இணை ஏற்பாட்டில் NUC Solutions Day நிகழ்வு\nஆசிய- பசுபிக் WTTx உச்சி மாநாட்டு\nமனம்விட்டு பேசினார் இலங்கை அழகி\nபேசாலையில் மீன் பிடித்துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்\nஇரண்டு அரச வங்கிகள், இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம் 17-10-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99079/", "date_download": "2018-10-19T13:14:33Z", "digest": "sha1:BXID7JXR42HTVASD5T4AC5B4Y4XCI7JG", "length": 12890, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊற்றுப்புல குளத்தின் அபிவிருத்தித் தடையும், வனவளத் திணைக்கள பிடிவாதமும், 23 மில்லியன் திரும்பும் அபாயமும்….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊற்றுப்புல குளத்தின் அபிவிருத்தித் தடையும், வனவளத் திணைக்கள பிடிவாதமும், 23 மில்லியன் திரும்பும் அபாயமும்…..\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வனவளத்திணைக்களம் நிறுது்தியுள்ளது.\nகிளிநொச்சி கமலசேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள பதிவு செய்யப்பட்ட குளமான ஊற்றுப்புலம் குளம் 23 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை கிளிநொச்சி வனவளத்திணைக்களம் தங்களுடைய வனவளப் பிரதேசம் எனத் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் குறித்த 23 மில்லியன் ரூபா நிதி திரும்பிச் செல்லும் நிலையில் காணப்படுகிறது. என கமநல சேவைகள் திணைக்களம் கவலைத் தெரிவித்துள்ளர்.\nகுறித்த குளத்தித்தை புனரமைப்புச் செய்வதனால் தங்களுடைய வனவளம் பாதிப்படைகிறது, பல பெறுமதியான மரங்கள் அழிவடையும் என்பதனால் குளத்தினை அபிவிருத்தி செய்ய முடியாது எனத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை, வனவளத்திணைக்களம் தடுத்து நிறுது்தியுள்ளது.\nவருகின்ற சில நாட்களுக்கு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாது விட்டால் பருவ மழை ஆரம்பித்து விடும் அதன் பின்னர் குளத்தினை புனரம��க்க முடியாது போய்விடும் இதன்காரணமாக ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பிச்சென்றுவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nவனவளத்திணைக்கள அதிகாரிகளுடன் கமநல சேவைகள்திணைக்கள அதிகாரிகள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பேசிய போதும் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை\nஊற்றுப்புலம் குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் நூற்றுக்கணக்காக ஏக்கர் பரப்பளவில் நெற் பயிர்ச்செய்க்கை மேற்கொள்ளப்படுவதோடு, பிரதேசத்தின் நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும்.\nTagsஊற்றுப்புலம் குளத்தின் அபிவிருத்தி கிளிநொச்சி கமலசேவைகள் திணைக்களம் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் அமைச்சு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை :\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\n‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் – முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்\nவடிவமைத்துக் கொண்ட வடிவேலு – கலாநிதி. அ. ராமசாமி…\nபுதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை….\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் October 19, 2018\nமண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை : October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள��� இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aircel-network-case-in-chennai-high-court/", "date_download": "2018-10-19T14:37:41Z", "digest": "sha1:OC5WE33OMK4NV4EJRG3AYBB6FQYXE5I2", "length": 17876, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சேவை தொடர உத்தரவிடக் கோரிய மனு: ஏர்செல் பதிலளிக்க உத்தரவு - Aircel Network case in Chennai High Court", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nசேவை தொடர உத்தரவிடக் கோரிய மனு: ஏர்செல் பதிலளிக்க உத்தரவு\nசேவை தொடர உத்தரவிடக் கோரிய மனு: ஏர்செல் பதிலளிக்க உத்தரவு\nஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன\nஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு செல்பேன் நிறுவனத்திற்கு மாறும் வரை சேவையை தொடர உத்தரவிட கோரிய மனுவிற்கு பதில் அளிக்க மத்திய அரசு, டிராய், ஏர்செல் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக சென்னை சேத்துபட்டை சேர்ந்த சரவணகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக ஏர்செல் பிரிபேய்ட் இணைப்பு பயன்படுத்தி வருகிறேன். என்னை போல் தமிழகத்தில் 25 லட்சம் மக்கள் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 ஆயிரத்து 500 டவர்கள் சிறப்பாக செயல்படுவதாக ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் ஜனவரி 22 ஆம் தேதி பேட்டியளித்தார்.\nதிடீரென்று பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண வாடிக்கையாளர்கள் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏர்செல் முழுமையாக செயல்படாமல் உள்ளது. 90% வாடிக்கையாளர்களால் இந்த இணைப்பை பயன்படுத்த முடியவில்லை. எனவே மத்திய அரசு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். செல்லூலார் நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.\nஆனால் ஏர்செல் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் தமிழகத்தில் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் நிறுவனத்திலிருந்து வேறு செல்பேன் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மாற பிப்ரவரி 21ஆம் தேதி ஒரே நாளில் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். செல்லுலார் இணைப்பு என்பது தற்போது அடிப்படை தேவையாக உள்ளது. இந்த இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் முறையாக சோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவது சட்டவிரோதமாகும்.\nஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் இணைப்பு பாதிப்பால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 90 நாட்களுக்கு குறைவாக வாடிக்கையாளராக உள்ளவர்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தற்போது ஏர்செல் செல்பேன் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ள அனைவரும் தங்களின் செல்பேன் எண்ணை வேறு நிறுவனத்திற்கு மாறும் வரை தொடர்ந்து அந்த நிறுவனம் சேவையை வழங்க உத்தரவிட வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் டிராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பதில் அளிக்�� ஏர்செல் நிறுவனம், மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மத்திய அரசு ஆகியோர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nபெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம் – தமிழிசை சௌந்தரராஜன்\nபுகைப்படக்காரர்களின் சொர்க்க பூமி குலசேகரப்பட்டினத்தில் இன்று தசரா கொண்டாட்டம்\nதுணை முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை வரும் – மு.க ஸ்டாலின்\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nப.சிதம்பரம் பார்வை : ஜனநாயகம் நாசமாகப் போகட்டும்.\nராஜஸ்தானில் கல்லூரி மாணவர்களுக்கும் இனி சீருடை: பாஜக அரசை சாடும் காங்கிரஸ்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nமிடூ விவகாரம் உச்சத்தை தொட்டுவிட, அதில் சிக்கியுள்ள வைரமுத்து மீது பாடகி சின்மயி மட்டுமின்றி மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி கூட புகார் கூறுகிறார். பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி புகார் : சின்மயி […]\nஅந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது பற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்��ு கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். மி […]\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6748-kathangavelu.html", "date_download": "2018-10-19T14:15:50Z", "digest": "sha1:34BL2IAZGKNYJU7YMZOGEKV5QHPOAD5G", "length": 16061, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "டணால் தங்கவேலு (எ) எழுத்தாளர் பைரவன் வாழ்க! | kathangavelu", "raw_content": "\nடணால் தங்கவேலு (எ) எழுத்தாளர் பைரவன் வாழ்க\n’அட... என்ன இவன் இப்படிப் பேசுறான் இவனைத் தூக்கி எரவாணத்துல வைக்க இவனைத் தூக்கி எரவாணத்துல வைக்க’..., ‘என்னடா இவன்.. உண்மையக் கூட சொல்லவுடமாட்டேங்கிறானே’, ... ‘உன்னைத் தூக்கி உலைல வைக்க’... என்பன போன்ற வசனங்கள், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் மிகப்பெரிய கைத்தட்டல்களைப் பெற்றன. சொல்லும் மொழியும் புதுசு, சொல்லும் பாணியும் தனி தினுசு என அலட்டலோ ஆர்ப்பரிப்போ இல்லாமல், காமெடி ராஜாங்கம் பண்ணியவர் அவர். எழுத்தாளர் பைரவன் என்று சொன்னால் போதும்... தடாலென்று சொல்லிவிடுவீர்கள் டணால் தங்கவேலு என்று’..., ‘என்னடா இவன்.. உண்மையக் கூட சொல்லவுடமாட்டேங்கிறானே’, ... ‘உன்னைத் தூக்கி உலைல வைக்க’... என்பன போன்ற வசனங்கள், ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் மிகப்பெரிய கைத்தட்டல்களைப் பெற்றன. சொல்லும் மொழியும் புதுசு, சொல்லும் பாணியும் தனி தினுசு என அலட்டலோ ஆர்ப்பரிப்போ இல்லாமல், காமெடி ராஜாங்கம் பண்ணியவர் அவர். எழுத்தாளர் பைரவன் என்று சொன்னால் போதும்... தடாலென்று சொல்லிவிடுவீர்கள் டணால் தங்கவேலு என்று அதாவது கே.ஏ.தங்கவேலு. காரைக்கால் அருணாசலம் தங்கவேலு.\nஇன்றைக்கு வயதாகிவிட்டாலும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்கள் பல நடிகர்கள். கொடுத்தால் ஹீரோ வேஷம் கொடுங்க. இல்லேன்னா நடிக்கவே இல்லை என்று வீட்டில் இருக்கவும் தயாராகி, முடங்கிக் கிடக்கிறார்கள் இன்னும் பல நடிகர்கள். ஆனால், இளம் வயதிலேயே ஹீரோவுக்கு அப்பா, மாமனார் கேரக்டரெல்லாம் போட்டு, எந்த வேஷமா இருந்தா என்ன... கொடுத்த வேஷத்துல வெளுத்துவாங்குவேன் என்று ஜொலித்துப் பிரகாசித்த சொற்ப நடிகர்களில் டணால் தங்கவேலுவும் ஒருவர்.\nஅந்தக் காலத்தில், கோயில் விழாவோ, வீட்டில் காதுகுத்து கல்யாணமோ... எந்த விழா வைபவமாக இருந்தாலும் சரி... அப்போது ஒன்று நிகழ்ந்தே தீரும். இன்றைக்கு ஐம்பதை நெருங்கியவர்களுக்குக் கிடைத்த ஆனந்தக் குதூகலம் அது. அந்த ஐஸ்க்ரீம் நினைவுகளில்... விழாக்களிலும் இலங்கை வானொலியிலும் இரண்டு ஒலிச்சித்திரங்கள் வெகு பிரபலம். திருவிளையாடல். இன்னொன்று கல்யாணப்பரிசின் தங்கவேலு போர்ஷன். அதுதான் எழுத்தாளர் பைரவன் கேரக்டர்\nகலைவாணருக்கு அடுத்த காலகட்டத்தில் தங்கவேலுதான் அந்த இடத்தைப் பிடித்திருந்தார். நாகேஷ், சந்திரபாபு வந்த போதிலும் தனக்கென உள்ள டயலாக் டெலிவரியால் அவர்களுடன் போட்டிபோட்டு, வெளுத்து வாங்கினார்.\nசிவாஜிக்கு அப்பாவாகவும் நடித்திருப்பார். கலாட்டா கல்யாணம் படத்தில் மாமனாராகவும் நடித்திருப்ப��ர். எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களிலும் சிவாஜிகணேசனின் பாசமலர் மாதிரியான படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தவர்தான் தங்கவேலு.\nஆனாலும் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் கதாபாத்திரம், எம்ஜிஆர், பானுமதி, சக்ரபாணி, வீரப்பா ஆகியோரை அடுத்து இவரையும் பேசவைத்தது. அடுத்த வீட்டுப் பெண் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்குப் பின்னே இருந்து குரல் கொடுக்கும் காட்சியும் பாடலும் செம ஹிட்டு. காதலிக்கவைப்பதற்காக இவர்படும் பாடு, பெரும்பாடு. மகா நகைச்சுவை.\nகாரைக்காலுக்கு அருகில் உள்ள திருமலைராயன் பட்டினம்தான் இவரின் சொந்த ஊர். சென்னை தி.நகர், இப்போது சென்னையின் அடையாளம். இங்கே உள்ள ராஜாபாதர் தெரு, அடுத்தடுத்த காலகட்டங்களில் இன்னும் பிரபலமாயிற்று. ஆனால், அந்த ராஜாபாதர் தெரு, அந்தக் காலத்தில் மிகப்பிரபலமானதற்கு காரணம்... அங்குதான் தங்கவேலு வீடு இருந்தது.\nஇயக்குநர் ஸ்ரீதரின் முதல் இயக்கம் கல்யாணப்பரிசு. இந்தப் படத்தில், மிக ஆழமான காதல் கதைக்கு நடுவே, சோகக்கதைக்கு இடையே, அவர் கொண்டுவந்ததுதான் எழுத்தாளர் பைரவன் என்கிற கற்பனைக் கேரக்டர். அந்த ஆப்பிள் ஜூஸ்... ஆட்டுக்கால் ஜூஸ் வசனம் வெகு பிரபலம். ‘தட்டுனான் பாரு... என்பார் தங்கவேலு. அவரின் மனைவி, ‘என்ன முதுகுலயா...’ என்பார். தியேட்டரே கைத்தட்டும். மன்னார் அண்ட் கம்பெனியை இன்றைக்கும் சிரித்துக்கொண்டே தேடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.\nஅதேபோல் ஸ்ரீதரின் தேன்நிலவு சி.வி.ராஜேந்திரனின் சுமதி என் சுந்தரி என்று எத்தனையோ படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\nதில்லானா மோகனாம்பாள் படத்தில் நட்டுவனார் கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருப்பார். எம்ஜிஆரின் நம்நாடு படத்தில் வில்லன்களில் ஒருவர். அதே எம்ஜிஆரின் உழைக்கும் கரங்களிலும் வில்லன். எங்கவீட்டுப் பிள்ளை படத்தில் நம்பியாருக்கு மேனேஜர் இவர். எம்ஜிஆர், சாட்டையைச் சுழற்றி நம்பியாரை அடிப்பார். நான் ஆணையிட்டால் பாடல் ஆரம்பமாகும். நம்பியாருக்கு விழுந்த அடியில் உறைந்துபோய் நின்றுவிடுவார் தங்கவேலு. ஆடாமல், அசையாமல், அப்படியே நின்று நடித்திருப்பார். அதனால்தான் இன்றைக்கும் நிலைத்து நிற்கிறார் தங்கவேலு.\nகுணச்சித்திரம், காமெடியன், வில்லன் என்பதெல்லாம் நமக்குத்தான். மகாகலைஞனுக்கு அதுவொரு கதாபாத்திரம், அவ்வ���வுதான்\nமுத்துலட்சுமியுடன் ஜோடி சேர்ந்து செய்த காமெடிகள் அப்போதே தெறிக்கவிட்டிருக்கும். அடுத்து சரோஜாவுடன் சேர்ந்து காமெடியில் சரவெடி கொளுத்திப்போட்டிருப்பார்.\n800 படங்கள். சளைக்காமல் கடுமையாக உழைத்தவர். இவருடைய குரல் ஒருபக்கம் நடித்துக்கொண்டிருக்கும். உடல் இன்னொரு பக்கம் நடிப்பை மெருகேற்றிக்கொண்டிருக்கும். படபடவென சிமிட்டுகிற கண்கள், நடிப்பை எங்கோ கொண்டுபோய்விடும். ஆனால் ஒரு சோகம்... டணால் தங்கவேலுவுக்கு, உரிய இடத்தை, மரியாதையை, கவுரவத்தை இந்தத் தமிழ்த்திரையுலகம் தங்கவேலுவுக்குத் தந்திருக்கிறதா என்றால் இல்லை என்ற பதில் ரெடியாக இருக்கிறது.\nதங்கவேலு எனும் கலைஞன், நம் தமிழ் சினிமா சரிதத்தின், இனிய பக்கங்கள். எம்ஜிஆரைச் சொன்னாலும் இவர் வருவார். சிவாஜியைச் சொன்னாலும் இவரைச் சொல்லியாகவேண்டும். அவருக்கு ஒரு ராயல்சல்யூட்\nடணால் தங்கவேலு நினைவு தினம் இன்று (28.9.18). அவரைப் போற்றுவோம். வணங்குவோம்.\nசபரிமலை தீர்ப்புக்கு மதச்சாயம் பூசாதீர்கள்\n - மனசை அள்ளும் செக்கச்சிவந்த வானம்\nசிம்பு விசாரிச்சாரு ஐஸ்வர்யா; அவரோட படத்துல உனக்கு சான்ஸ் - சென்றாயன் தகவலில் ஐஸ்வர்யா ஆட்டம்\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nடணால் தங்கவேலு (எ) எழுத்தாளர் பைரவன் வாழ்க\nபடம் பார்த்துட்டு சொல்லுங்க தப்பிருந்தா திருத்திக்கிறேன்: 'சிம்டாரங்காரன்' பாடலாசிரியர்\nஇதையே பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்களா\nஇவ்வளவு காலம் சபரிமலைக்குள் பெண்களை தடுத்தது மதமல்ல.. மதவாதிகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/05/17151715/1163771/Huge-consignment-of-foreign-liquor-seized-in-dry-Bihar.vpf", "date_download": "2018-10-19T14:14:04Z", "digest": "sha1:UFQHN2LZZPOZPHCA5RK5D22HUXFPXB5V", "length": 13972, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீகாரில் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் || Huge consignment of foreign liquor seized in dry Bihar", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபீகாரில் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்\nபீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்த���ல் 1000 அட்டைப் பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் 1000 அட்டைப் பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமதுவிலக்கு சட்டம் நடைமுறையில் உள்ள பீகார் மாநிலத்தில் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள், மதுபான கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபான கடத்தலை தடுப்பதற்காக தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.\nஅவ்வகையில், வைசாலி மாவட்டத்தின் மஹுவா - தாஜ்பூர் சாலையில் நேற்று இரவு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியை காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே வைத்து மறைத்து 1000 அட்டைப்பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதுதொடர்பாக பல்கர் சிங், குர்பிரீத் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மது கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிடிக்கும் தீவிர முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nபீகாரில் இதுபோன்ற மதுபானம் மற்றும் போதை பொருட்களின் கடத்தல் சமீப காலங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #liquorseized #bihar\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள் - மாற்று அறுவை சிகிச்சை முறையில் சாதனை\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nடெல்லியில் தசரா கொண்டாட்டம் - ராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி\nவிவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\nவறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகர��்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-10-19T14:03:15Z", "digest": "sha1:IITYRZC6THSP2RNW2HAZJD6WLC72DHJQ", "length": 10514, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "காங்கிரஸ் குறித்த பிரதமரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nகாங்கிரஸ் குறித்த பிரதமரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nகாங்கிரஸ் குறித்த பிரதமரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nகாங்கிரஸ் கட்சி தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்தை சபாநாயகர் வெங்கையா நாயுடு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளார்.\nமாநிலங்களவை துணை சபாநாயகரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.\nஇதில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவனாஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று துணை சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nஇந்தநிலையில் துணை சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அது தொடர்பாக அவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.\nஇதற்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஹரிபிரசாத் சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார்.\nஉயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்துக்களை தெரிவிப்பது முறையல்ல என ஹரி பிரச்சாத் குறிப்பிட்டிருந்தார்.\nஹரி பிரசாத்தின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடியின் குறித்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.\nநாடாளுமன்றத்தில் பிரதமரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மிகவும் அரிதாக இடம்பெறும் நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டு மக்கள் அனைவரும் தமது பொறுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் – சபாநாயகர்\nநாட்டிலுள்ள சகல மக்களும் தமது பொறுப்புகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய\nகாங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டியது ஜனநாயகத்தின் கட்டாயம்: சந்திரபாபு நாயுடு\nகாங்கிரசுடன் கூட்டணி அமைத்து கை கோர்த்து இருப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் கட்டாயம\nஊடகங்களுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு: ஹிருனிகா\nஎனக்கு எதிராக சில தனியார் ஊடகங்கள் மேற்கொள்ளும் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நிதிக் குற்றப்\nஅ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது: தினகரன் ஆவேசம்\nதமிழகத்தில் இடம்பெறும் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.\nஆட்சியை கைப்பற்றுவதற்கு வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறது காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதற்காக வாக்கு வங்கி அரசியலையும், மக்களிடத்தில் பிளவுப்படுத்தும் நடவடிக்க\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணி��்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brawinkumar.blogspot.com/2015/04/43.html", "date_download": "2018-10-19T13:30:26Z", "digest": "sha1:J6DTZRG7STX23HZHPKP3JM7SUQ4H2PYO", "length": 14296, "nlines": 145, "source_domain": "brawinkumar.blogspot.com", "title": "தொடரும் நம் சூழல் பயணங்கள் 43 ~ C.elvira", "raw_content": "\nHome » » தொடரும் நம் சூழல் பயணங்கள் 43\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 43\nபல்லுயிரியப் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை\nபல்லுயிரியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை இராமநாதபுரம் மாவட்டத்தின் TDA கலை, அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன். இது 13 பிப்ரவரி அன்று நடைபெற்றது.\nசுமார் 340 மாணவ – மாணவிகள் புhpந்து கொள்ளும் வண்ணம் பல்லுயிரியப் பாதுகாப்புக் கருத்து வழங்குவது தான் இந்த பட்டறையின் நோக்கம். ஆனால் அதையும் தாண்டி மாணவ – மாணவிகள் வன விலங்குகள், தாவரங்கள் காடுகள் குறித்த மேம்பட்ட அறிவை இந்த பட்டறை வாயிலாகக் கற்றுக் கொண்டனர்.\nநிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து நான், இன்று நாம் என்னென்னக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என பட்டியலிட்டுவிட்டு, நம்மை சுற்றியுள்ள சில தாவர விலங்குகள் பற்றிச் சொன்னேன். பல்லுயிம் பற்றியும், ஏன் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் சொன்னேன்.\nபின்பு இன்று சுற்றுசூழல், வன விளங்கு குறித்த புத்தகக் கண்காட்சி, வகுப்பறை விவாதங்கள், குழு கலந்துரை யாடல், வீடியோக்கள் போன்றவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்.\nமுதலில் ராமநாதபுரத்தில் அதிகம் காணக்கூடிய தாவர, விலங்குகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். பின்பு அழிவில் காடுகள் என்ற வீடியோவைக் காட்டினேன். அழிந்த மற்றும் ஆபத்திலுள்ள சில உயிhpனங்களை பட்டியலிட்டேன். டோ டோ பறவையின் வீடியோ ஒன்றைக் காட்டினேன்.\nமேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை பற்றியும் அங்குள்ள தாவரங்கள் , விலங்ககள் குறித்த பொதுவான தகவல்களைச் சொன்னேன். பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது. நன்னீரை நம்பி வாழும் விலங்குகள் 300 மில்லியன் மக்கள், தாவரங்கள், விலங்குகள் குறித்து, சொன்னேன். பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது. பின்பு நன்னீர் ஆதாரங்கள் நன்னீர் சொன்னேன்.\nவிலங்குகளின் சூழல் நன்மைககளைச் சொன்னேன். (எகா) காட்டு மாடு, காட்டு கீரி, வெளவால், நத்தைகள், மீன்கள் அலுங்கு என பல தகவல்களைச் சொன்னேன்.\nபின்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்துவமான இடங்கள், தனித்துவமான இனங்கள் குறித்து விளக்கினேன். பின்பு காடுகளும், விலங்ககளும் அழிய சில காரணங்கள் . சில\n3. கால நிலை மாற்றம்\n4. காணாமல் போகும் விவசாய நிலங்கள்\nபின்பு நீர் வாழ்த் தாவரஙகளைப் பற்றி அட்டைகள் மூலமாக விளக்கினேன். முக்கியமாக வகைகள் மற்றும் பயன்கள் பற்றி சொன்னேன்.\nசிறிய தேநீர் இடைவெளிக்கு பின்பு தாவர மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று 10 நிமிடம் சொன்னேன். பின்பு 2 வீடியோக்களைக் காட்டினேன். மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு ஆறு குழுக்களுக்கு ‘விநாடி-வினா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன். மற்ற மாணவர்கள் வன விலங்கு குறித்த வீடியோக்களை பார்த்து ரசித்தனர்.\nநிகழ்ச்சி மாலையில் நிறைவு பெற்றது. கல்லூரி முதல்வா கலந்து கொண்டார். சிறந்த சார்ட் (presentation) செய்தவர்களுக்கும் ‘விநாடி வினா’ போட்டியில் பங்கேற்ற , வெற்றிபெற்ற முதல் மூன்று குழுவினருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 58\nமகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர், தென்காசி கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 201...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் ந��் சூழல் பயணங்கள் 59\nஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம் கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 55\nஅம்பை - ரோட்டரி நிகழ்ச்சி திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 56\nகோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 54\nநம்மை ச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளிய...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 57\nஅம்பை - லயன்ஸ் நிகழ்ச்சி: அம்பாசமுத்திரம் லயன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சயில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய புகைப்பட கண்காட்சி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 19\nஉலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 47\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 46\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 45\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 44\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 43\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 42\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 41\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 40\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 39\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 38\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 37\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 36\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1619", "date_download": "2018-10-19T14:30:28Z", "digest": "sha1:OXPXXMOGONO4JCG6TXJXLW2HSD3QZZHK", "length": 5293, "nlines": 36, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு வர செபம்", "raw_content": "\nYou are here: Home // இந்தியத் திருஅவை // இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு வர செபம்\nஇந்தியாவில் மதச்சார்பற்ற அரசு வர செபம்\nஇந்தியாவில் அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற அரசு, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, மார்ச் 18, முதல், மார்ச் 25, வரை, இந்தியக் கிறிஸ்தவர்கள் செப வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்,.\nதேர்தலில் மக்களாட்சி வெல்லவும், பணம் விநியோகிக்கப்படுவது தவிர்க்கப்படவும் நாட்டின் பொதுநலனில் அக்கறையுள்ள தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவும், இச்செப வாரத்தில் உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் இடம்பெறுவதாக, இம்மாதத்தில், பீதேஸ் செய்தி கூறியுள்ளது. Tangaguda கிராமத்தில், 35 இந்துக் குடும்பங்களுக்கு அருகில் வாழ்கின்ற, மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள், கடுமையாய்த் தாக்கப்பட்டனர் என்று, மார்ச் 3ம் தேதியன்று, பீதேஸ், செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.\nமேலும், இந்தியாவில், இந்து தேசியவாதப் போக்கும், சகிப்பற்றதன்மைச் சூழலும் அதிகரித்து வரும்வேளை, இந்திய ஊடகவியலாளர்கள், பதியமுறையில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று, ஓர் ஊடக உரிமைக் குழு கூறியுள்ளது.\nஇந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், மூன்று செய்தியாளர்கள் வீதம் கொல்லப்படுகின்றனர் எனவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பொருத்தவரை, 180 நாடுகளில் இந்தியா 136வது நாடாக உள்ளது எனவும், பத்திரிகை சுதந்திரக் குறியீடு, மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 ஆண்டுகளில், 70க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி -11-10-2018\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999984052/holiday-fashion_online-game.html", "date_download": "2018-10-19T14:25:09Z", "digest": "sha1:OH5C4KGSQEXVCPCTIIUZTWE5T4RTLGHJ", "length": 10991, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பண்டிகை ஃபேஷன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● ��ண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பண்டிகை ஃபேஷன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பண்டிகை ஃபேஷன்\nவிடுமுறை ஃபேஷன் - இளைய நாகரீகர்கள் ஒரு வேடிக்கை மற்றும் போதை விளையாட்டு. கிறிஸ்துமஸ் விடுமுறை முன்னதாக, நாம் அவருடைய ஆடைகள் மிக நாகரீகமாக மற்றும் ஸ்டைலான பொருட்கள் பெண்கள் அழைத்து மறு திறன் ஒப்பனையாளர் வேண்டும். On இடது சுட்டி பொத்தானை பயன்படுத்தி, நீங்கள் பட்டி மாற்றங்கள் ஒரு பிடித்தமான பொருளை தேர்வு மற்றும் ஒரு பெண் அதை விண்ணப்பிக்க முடியும். விதிவிலக்காக எளிதாக விளையாட்டு. . விளையாட்டு விளையாட பண்டிகை ஃபேஷன் ஆன்லைன்.\nவிளையாட்டு பண்டிகை ஃபேஷன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பண்டிகை ஃபேஷன் சேர்க்கப்பட்டது: 16.03.2013\nவிளையாட்டு அளவு: 4.35 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.24 அவுட் 5 (2342 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பண்டிகை ஃபேஷன் போன்ற விளையாட்டுகள்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nவிளையாட்டு பண்டிகை ஃபேஷன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பண்டிகை ஃபேஷன் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பண்டிகை ஃபேஷன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பண்டிகை ஃபேஷன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பண்டிகை ஃபேஷன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஒப்பனை முதல் வேலை நாள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/05/1931-1932-7-12.html", "date_download": "2018-10-19T14:14:26Z", "digest": "sha1:H6FBI4WV3PZ4SVLNUKRBJMMPNWLL54NV", "length": 17869, "nlines": 133, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.\n1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.\nதமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:\nஏழாம் ஆண்டு: (1931-1932) துணர்: 7 - மலர்: 12\nதமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.\nஇந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு\nகரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை\nதிரு. L. உலகநாத பிள்ளை\nதிரு. R. வேங்கடாசலம் பிள்ளை\nதுணர்: 7 - மலர்: 12\n1. கரிய அன்னப்பறவை (The Black Swan)\n[கச்சியப்ப முனிவரின் பேரூர்ப் புராணத்தில், 'பையரா வகலல்குற் காரன்னம் படர்தலொடும்' என்பது வயலில் கருப்பு அன்னங்கள் புகுதலும், அங்கிருந்த வெள்ளையன்னங்கள் வெளியேறின என்பதைச் சொல்கிறது. இங்குக் கருப்பு அன்னம் என்பது யாரைக் குறிக்கிறது என ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்பாடலுக்கும் முதல் பாடலில் இருந்து பொருள் கொண்டால், அது காரன்னம் என்பது 'கடைசியர்' அல்லது பள்ளர் மகளிர்களையே குறிக்கிறது. எனவே எதற்கு அம்மகளிருக்குக் காரன்னம் என்ற உவமை கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பதை விளக்கும் கட்டுரை. காரன்னம் 1. கருமூக்கு அன்னம், 2. கருங்கழுத்து அன்னம், 3. கறுப்பு அன்னம் என மூவகைப்படும். எனவே காரன்னம் என்பது இல்பொருளன்று; உள்பொருளே என்கிறார் கந்தசாமிப் பிள்ளை]\n['ஆசுகவியால் அகிலவுலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்' எனப் புகழப்பட்ட காளமேகப்புலவர் வாழ்ந்த காலத்தினை ஆராயும் முயற்சி. மன்னர் திருமலைராயன் என்பவன் வறுமையில் வாடியத் தனக்குதவியதை காளமேகம் தமது பாடலொன்றில் குறிப்பிடுகிறார். இம்மன்னனுக்கு விதரணராமன் என்றொரு பெயரும் உண்டு. முடிகொண்டான் ஆற்றுக்கும் அ��ிசிலாற்றுக்கும் இடையில் திருமலைராசன் என்ற ஆறு இவனது காலத்தில் வெட்டப்பட்டது. காரைக்காலுக்கு தெற்கே உள்ள திருமலைராசன் பட்டணமும் இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பட்டது. இவனது கல்வெட்டுகள் பாபநாசம், தஞ்சை, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவன் வழங்கிய கொடை பற்றிக் கூறும் தஞ்சைக் கல்வெட்டு தரும் தகவலின்படி இவனது காலம் கி.பி. 1455 ஆம் ஆண்டு. இவன் விசயநகர மன்னனான மல்லிகார்ச்சுனராயர் விரூபாஷராயர் பிரதிநிதியாகத் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவன். எனவே, காளமேகம் 15 ஆம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவர்]\n3. கம்பர் உவமக்கவின் (தொடர்ச்சி...)\nR. P. அமிர்தலிங்கம் பிள்ளை\n[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக் கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]\n4. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்\n[ 1. பண்டைக்காலத் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன: இந்நாட்களில் கோயில் திருவிழாக்கள் 10 நாட்கள் கொண்டாடப்பட்டாலும், மூவேந்தர் ஆண்ட காலங்களில் ஏழு நாட்களே அவை கொண்டாடப்பட்டதாக மூன்று கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின்படி தெரிகிறது.\n2. தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும், செய்யுள் நூலும் தோன்றிய காலம்: குண்டூர் மாவட்ட 'ஆதங்கி' என்ற ஊரில் கிடைக்கும் கல்வெட்டில் தெலுங்கு செய்யுள் ஒன்று காணப்படுகிறது. இதில் கி.பி. 845 பற்றிய செய்திகள் உள்ளன, அத்துடன் செய்யுளும் உள்ளது. இதற்கு முந்தைய தெலுங்கு செய்யுள் எதுவும் இதுவரை கிடைக்காததால், தெலுங்கு செய்யுளின் துவக்கத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் எனக் கொள்ளலாம். பதினொன்றாம் நூற்றாண்டில், கீழைச் சாளுக்கிய முதல் இராசராசனின் அவைப்புலவராக இருந்த நன்னயப்பட்டர் என்பவர் மகாபாரதத்தைத் தெலுங்கு செய்யுள்களாக எழுதினர். எனவே பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முதல் தெலுங்கு செய்யுள் நூல் எழுதப்பட்டது.\n3. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய 'சேனாவரையர்' பற்றிய வரலாறு: பாண்டியநாட்டுக் கல்வெட்டு ஒன்றில் மட்டுமே 'சேனாவரையர்' என்றொரு குறிப்புள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு சில பெயர்கள் வழக்கத்தில் இருக்கும் என்பதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.\n4. ஆண்கள் உடுத்திய உடையும் புடவை என்றே அந்நாளில் குறிப்பிடப் பட்டது என்பது கல்வெட்டுகள் பலவற்றின் மூலம் தெரியவரும் செய்தி, உத்தம சோழன் செப்பேடு ஒன்றும் இத்தகவலைத் தருகிறது... இது ஒரு தொடர் கட்டுரை]\n5. கல்வி நிலை (தொடர்ச்சி...)\n[தமிழ்க் கல்வியின் நிலை குறித்து ஆராய முற்படும் ஒரு தொடர் கட்டுரை, மிக விரிவாகக் கல்வி கற்பதன் சிறப்பை எடுத்துரைக்கும் கட்டுரை]\n6. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)\nம. நா. சோமசுந்தரம் பிள்ளை\n['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில் சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான மறுப்பு 36 கட்டுரையின் இப்பகுதியிலும் தொடர்கிறது ... ]\nதி. அ. முத்துசாமிக் கோனார்\n[\" கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்\nசங்கரனார் தெய்வத் தலம் ஏழும் - பங்கயம் சேர்\nவஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்\nஎன்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்]\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\nதமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 11\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 3\nதமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & ...\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 11\nதமிழ���ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 8\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 7\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 5\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 4\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:2&3\nதமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:1\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 11 & ...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 10\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 9\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4...\nதமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 1 & ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/11/blog-post_10.html", "date_download": "2018-10-19T12:58:50Z", "digest": "sha1:XGCL7AFALWIPW6A6QHBQAC346BLBW5DC", "length": 14550, "nlines": 293, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: காற்றின் குதூகலம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 10 நவம்பர், 2010\nமெல்லென வீசிய காற்றுமகள் உலுப்பிவிட்டாள் மரங்களை\nசரசரவென சாலையெங்கும் இலைகள் சங்கீதம் பாடிப் பறந்தன.\nசருகுகளுடன் சல்லாபமிட்டுப் பறந்த காற்றவள்,\nஅக்காசீன் மரங்களின் மலர்களை மெல்லத் தடவினாள்\nசிலிர்த்து மலர்ந்த மலர்களின் மென்மையான\nசுவாசத்தைப் பற்றியவளாய் புன்னகைத்தாள், ஒருமுறை.\nதன் உறுப்புக்குளின் உதறலுடன் ஆனந்தக் கூத்தாடினாள்\nதன் குளிர்மையை மனக் குளிர்ச்சிக்கு நன்றியாய்\nகுனிந்து வளைந்து தம் இதழ்களை மெருகேற்றிச்\nவளைந்துவளைந்து சென்றவள் - அங்கு\nநெற்கதிர்கள் சிலவற்றுடன் சேர்ந்து விளையாடினாள்.\nதரைநோக்கி விழுந்துவிட கலகலவென்று சிரித்தபடி\nநெற்கதிர்கள் விளையாட்டில் இன்பம் கண்டவள்\nமிதந்து வந்து, வாகனத்தின் நெரிசலும் - அவை\nவீதிகளில் நடமாடும் மனிதர்களின் வாய்ப்பேச்சையும்\nஅலக்காக அள்ளிக் கொண்டு பறந்தாள்.\nஅடம்பிடித்து அழும் மழலையின் குரலுக்குள்\nநுழைந்து கொண்டாள் அதன் இனிமையைச் சுமந்து வந்தாள்\nஅதன் சுகந்தத்தில் சற்று நேரம் தரித்து நின்றாள்.\nமீண்டும் தன் பயணத்தில் உலகத்துடன் உறவாடி மகிழ்ந்தாள்.\nநேரம் நவம்பர் 10, 2010\nTwitter இல் பகிர்Facebook ���ல் பகிர்Pinterest இல் பகிர்\nஇயற்கையோடு ஆடுதலென்பது இணையற்று இன்பம் தரும் இதமான அனுபவம் அது கவிதையில் புலப்புடுகிறது. கவிதைக்கேற்ற படம். இனிமை. நன்று.\n10 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசோமபானம் உண்டால் சொல்லுக்குள் அடங்கும் மனம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nவாழ வந்த நாட்டுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\n21ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கியம்\nதீபாவளி நல்வாழ்த்துக்கள் மகிடாசுரன் அழி...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/125437-nawazuddin-siddiqui-birthday-special-article.html", "date_download": "2018-10-19T13:42:51Z", "digest": "sha1:QVVKN4D7IX2LJOQFMXCRO7NWT7DZJ3YE", "length": 32039, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..! #HBDNawazuddinSiddiqui | Nawazuddin Siddiqui birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:40 (19/05/2018)\nபாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..\n“அவனை கேமரா விரும்புகிறது என்று நினைக்கிறேன். அது அவனை படம் பிடிக்கத் தொடங்கியவுடன், அவன் பார்வையாளர்களை தன் பக்கம் ஈர்த்து, திரையில் அவனது இருப்பை உறுதிசெய்துகொள்கிறான்...” தான் மிகவும் நேசிக்கும் நடிகர் நவாசுதீன் சித்திக் பற்றி பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறிய பதில் இது. அனுராக் காஷ்யப் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை. நவாசுதீன் சித்திக் இன்று இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.\nஉத்தரப்பிரதேசத்தில் புதானா என்னும் குக்கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நவாசுதீன். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். நவாசுதீனின் சொந்த ஊரான புதானாவில் சினிமா தியேட்டர்கள் கிடையாது. இன்று வரை ஒரே ஒரு டென்ட் கொட்டாய் மட்டும்தான் இயங்கிவருகிறது.\nபள்ளிப்படிப்பை உள்ளூரில் முடித்த நவாசுதீன், கல்லூரிப் படிப்பை ஹரித்வாரில் முடித்துவிட்டு, சில ஆண்டுகள் வதோதராவில் உள்ள ஒரு பெட்ரோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அன்றைய காலகட்டத்தில் அவர் தன் மொத்த வாழ்நாளில் ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு திரைப்படங்களை மட்டுமே பார்த்து இருந்தாராம். எனினும், அவரது கனவு முழுவதும் நடிகர் ஆக வேண்டும் என்பதிலேயே இருந்தது. தன் கனவை நிறைவேற்ற டெல்லி கிளம்பினார்.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஆரம்பத்தில் நாடகக் குழுக்களில் வேடங்கள் தேடியலைந்தார் நவாசுதீன். சீனியர் நடிகர்களுக்கு டீ பரிமாறுவது, நாடகம் முடிந்த பின் மேடையைச் சுத்தம் செய்வது என வேலை செய்து வந்தார். வாய்ப்புகளுக்காக இந்த வேலைகளைச் செய்துவந்தாலும், தன் செலவுகளுக்காக வாட்ச்மேனாகப் பணியாற்றினார்.\nமனோஜ் பாஜ்பாய், ஷெளரப் ஷுக்லா முதலான பெரிய நடிகர்கள் நடித்து வந்த சாக்‌ஷி நாடகக் குழுவில் சி��ிய வேடங்கள் நடித்து, அதன்மூலம் தேசிய நாடகப் பள்ளியில் இணையும் வாய்ப்பைப் பெற்றுவிடலாம் என நம்பினார். மனோஜ் பாஜ்பாய் முன்னணி கதாபாத்திரமாக நடித்த ‘உல்ஜான்’ என்ற நாடகத்தில், நவாசுதீனுக்கு மரமாக நடிக்கும் வேடம் தரப்பட்டது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் கைகளை விரித்தபடி நின்ற நவாசுதீனுக்கு இந்த நாடகம் தேசிய நாடகப் பள்ளியில் நான்கு ஆண்டுகள் பயிலும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது பயணம் சினிமா வாய்ப்புகளைத் தேடி மும்பையை நோக்கியிருந்தது.\nமும்பையில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. சொந்த ஊருக்குப் போனால், அங்கு இருக்கும் நண்பர்கள், “நீ எப்படி ஹீரோ ஆக முடியும் நீ ஒல்லியாகவும் கறுப்பாகவும் இருக்கிறாய்” எனக் கேலி செய்திருக்கிறார்கள். அதனால் ஊருக்குத் திரும்பிப் போக முடியாத சூழ்நிலையில், செலவுகளுக்காக சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சச்சின் டெண்டுல்கர் நடித்த ஒரு குளிர்பான விளம்பரம், மம்மூட்டி நடித்த `பாபாசாகேப் அம்பேத்கர்’ முதலானவற்றில் நவாசுதீன் சித்திக்கை நம்மால் அடையாளம் காண முடியும்.\n1999-ம் ஆண்டு அமிர் கான் நடித்த ‘சர்ஃபரோஷ்’ திரைப்படத்தில் காவல்துறையினரிடம் அடிவாங்கும் துணை நடிகர் வேடத்தில் 50 நொடிகள் வந்தார் நவாசுதீன். அதன் பிறகு, வசூல்ராஜா திரைப்படத்தின் ஒரிஜினல் பதிப்பான ‘முன்னாபாய் MBBS’-ல் திருடன் வேடத்தில் நடித்தார். ”இவன் பார்ப்பதற்கு ஏழை மாதிரி இருக்கிறான். இவனுக்கு ஏழை வேடங்கள் ஏதாவது கொடுங்கள்” என்று அப்போதைய இயக்குநர்கள் சொல்வார்களாம். திருடன், பிச்சைக்காரன், பிக் பாக்கெட் - இதுதான் அவருக்கு அப்போது கொடுக்கப்பட்ட ரோல்கள்.\n`சத்யா’ திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியபோது, அதன் துணை இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்பின் அறிமுகம் நவாசுதீனுக்கு கிடைத்திருக்கிறது. அந்த அறிமுகத்தால் அனுராக் காஷ்யப் இயக்கிய ‘பிளாக் பிரைடே’ திரைப்படத்தில் நவாசுதீனுக்கு கொஞ்சம் பெரிய ரோல் அளிக்கப்பட, வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார் நவாசுதீன்.\n2010-ம் ஆண்டு வெளிவந்த ‘பீப்ளி லைவ்’ திரைப்படத்தில் நவாசுதீனுக்கு பத்திரிகையாளர் வேடம் கிடைத்தது. அது எல்லோராலும் பேசப்பட, வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் அவருக்குத் தரப்பட்டது. “40 கிலோமீட்டர் பயணம் செய்து, முசாபர்நகர் சென்று, ‘கஹானி’யில் போலீஸ் உடையணிந்த என்னைப் பார்த்து என் தாய் தந்தையர் மகிழ்ந்தனர்” என்று அதை நினைவுகூர்கிறார் நவாசுதீன்.\nமீண்டும் அனுராக் காஷ்யப் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை முன்னணி கதாபாத்திரம் அவர்தான். படத்தின் பெயர் ‘கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்’. எந்த மனோஜ் பாஜ்பாய் நாடகத்தில் மரமாக இரண்டு மணி நேரம் நின்றாரோ, அதே மனோஜ் பாஜ்பாய்க்கு மகனாக நடித்தார். பைஜல் கான் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்த நவாசுதீன் அதற்காகப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.\n2012-ம் ஆண்டு, நவாசுதீன் சித்திக் வாழ்க்கையை மாற்றியமைத்தது. அவர் நடித்த திரைப்படங்களான கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர், தலாஷ், தேக் இந்தியன் சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்காக அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது.\nஅதன் பிறகு, பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக நவாசுதீன் சித்திக் மாறிப்போனார். சல்மான் கான், ஷாருக்கான் இருவருக்கும் வில்லனாக நடித்துவிட்டார். இதுவரை அவர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தவற்றில், ஒன்பது திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.\nநவாசுதீன் சித்திக் பாலிவுட் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரல்ல; சிக்ஸ் பேக், வெள்ளைத்தோல் எனப் பாலிவுட் ஹீரோக்களுக்கான பிரத்யேகத் தோற்றம் கொண்டவரும் அல்ல. ஆனால், மிகத்திறமையான நடிகர். அவரது நடிப்பு யதார்த்தம், மெதட் ஆக்டிங் முதலான பதங்களுக்கும் அப்பாற்பட்டது. சாதாரண வட இந்தியக் குடிமகனாக அவரை நம்மால் காண முடியும்; தான் ஏற்கும் பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது.\nஅதனால்தான் அவரை கஞ்சா புகைத்துக்கொண்டு, அடுத்த நொடி என்ன செய்வான் என அறிய முடியாத கேங்ஸ்டராக (கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்) நம்மால் காண முடிகிறது. அடுத்தவர்களைப் பற்றியே எப்போதும் புறணி பேசும் அரசு அலுவலராகவும் (தி லஞ்ச்பாக்ஸ்), இறந்த மனைவிக்காக முழு மலையொன்றை உடைத்த தசரத் மாஞ்சியாகவும் (மாஞ்சி), தேசங்களுக்கு அப்பாற்பட்டு இந்திய குடிமகனுக்கு உதவும் பத்திரிகையாளனாகவும் (பஜ்ரங்கி பாய்ஜ��ன்), கொடூரமான சைக்கோ கில்லராகவும் (ராமன் ராகவ் 2.0), நேர்மை தவறாத காவல்துறை அதிகாரியாகவும் (ரயீஸ்) நம்மால் ரசிக்க முடிகிறது.\nநவாசுதீன் சித்திக் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் நந்திதா தாஸ் இயக்கிய `மண்ட்டோ’ திரைப்படத்துக்காகப் பங்குபெற சென்றுள்ளார். நவாசுதீன் சித்திக்கால் மட்டுமே ஒரே நேரத்தில் மதங்களின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகத் தன் வாழ்நாளெல்லாம் எழுதிய சாதத் ஹசன் மண்ட்டோவாகவும், மத வன்முறைகளைத் தூண்டியதாகப் பல முறை குற்றம்சாட்டப்பட்ட சிவசேனா தலைவரான பால் தாக்கரேவாகவும் நடிக்க முடியும்.\nதிரைக் கலைஞர்கள்மீது மதச்சாயம் பூசுவதை எதிர்த்து ஒரு வீடியோ பதிவில் நவாசுதீன் சித்திக், தன்னை அனைத்து மதங்களுக்கும் பொதுவானவன் எனவும், தான் 100 சதவிகிதம் கலைஞன் எனவும் கூறினார். ஆம், நவாசுதீன் சித்திக் நூறு சதவிகிதம் சிறப்பான கலைஞன் தான்\nநான்தான் டெட்பூல் 2 பேசுகிறேன்... #DeadPool2 படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித���ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-vijayabaskar-blames-central-government-regarding-neet-entrance-exam/", "date_download": "2018-10-19T14:41:51Z", "digest": "sha1:GMQIMQTB6M2B2F7TP6W5W7UDKMH2ZQ7M", "length": 11249, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் தேர்வு விவகாரம்; மத்திய அரசு மீது விஜயபாஸ்கர் புகார்! - Minister Vijayabaskar blames Central government regarding NEET entrance exam", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nநீட் தேர்வு விவகாரம்; மத்திய அரசு மீது விஜயபாஸ்கர் புகார்\nநீட் தேர்வு விவகாரம்; மத்திய அரசு மீது விஜயபாஸ்கர் புகார்\nதமிழக சட்டப்பேரவையில் இன்றைய இரண்டாம் நாள் கூட்டத்தில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, நீட் தேர்வில் அரசின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ஜெயலலிதாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கிராமப்புற மாணவர்களை பாதுகாக்க உள்ஒதுக்கீடு கொண்டுவர சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம்” என்றார்.\nஅப்போது, திமுகவின் துரைமுருகன் குறுக்கிட்டு, ‘நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஏன் காலதாமதம் செய்கிறது’ என்று வினவினார். இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், “நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவே இல்லை” என்று திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.\nசசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்\nகுட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி: அதிமுக.வில் சலசலப்பு\nகுட்கா: நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறி வைக்கப்படுகிறோம்- ஜார்ஜ் ஐபிஎஸ்\nகுட்கா ஊழல்: மாதவராவ்- 2 அதிகாரிகள் கைது, அமைச்சர்-டிஜிபி.க்கு நெருக்கடி அதிகரிப்பு\nகுட்கா-சிபிஐ சோதனை: விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுப்பு, டிஜிபி டி.கே.ஆர். சஸ்பென்ஸ்\n‘என் மகன் லஞ்சம் வாங்கினார் என்று நான் சொன்னேனா’ – அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மறுப்பு\nஆதாரம் இருந்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்ற முதல்வர் பழனிசாமி துடிப்பது ஏன்\nசென்னையில் டெங்கு உற்பத்திக்கு காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு இரண்டு நாள் கெடு\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் பலி : அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nபிணம் தின்னும் சாத்திரங்கள் 3 : கோயில் கொள்ளைகள்\nஎய்ம்ஸ் மருத்துவமனை; தஞ்சையை நிராகரித்த மத்திய குழு; முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nSandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது\nSandakozhi 2 Official Trailer : விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் டிரெய்லர் இன்று வெளியானது. Sandakozhi 2 Official Trailer : சண்டக்கோழி 2 படம் டிரெய்லர் : சண்டக்கோழி 2 வரும் அக்டோபர் 18ம் தேதி ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது. இப்படம் நடிகர் விஷாலுக்கு 25வது படமாக அமைந்துள்ளது. விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்,. ராஜ்கிரண், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா […]\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செ��்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-slt-a58k-with-18-55mm-lens-combo-tripod-uv-filter-8gb-memory-card-screen-protector-black-price-pdljnO.html", "date_download": "2018-10-19T13:30:00Z", "digest": "sha1:EDSZAGNMSOEBV5XY2AFGF3KPRR3TUWCQ", "length": 18805, "nlines": 352, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் டிஸ்க்லர்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 4 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் - விலை வரலாறு\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக் விவரக்குறிப்புகள்\nசோனி ஆல்பா சலட் அ௫௮க் வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட உவ் பில்டர் ௮ஜிபி மெமரி கார்டு சுகிறீன் ப்ரொடக்டர் பழசக்\n2.8/5 (4 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45574/adik-ravichandran-next-movie", "date_download": "2018-10-19T13:41:28Z", "digest": "sha1:6K6QFBGEBEE525QKDQ4INPYOHC47OMTN", "length": 6632, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "மைக்கேல் ராயப்பனின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமைக்கேல் ராயப்பனின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள்\nமைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கீ’. இன்று ஆடியோ வெளீயிட்டு விழா நடைபெற்ற இந்த படத்தை அடுத்த மாதம் (ஃபிப்ரவரி’ 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்தை தொடந்து தான் தயாரிக்கவிருக்கும் இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மைக்கேல் ராயப்பன். அதில் ஒரு படத்தை ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தை இயக்கிய ஐக் இயக்கவிருக்கிறார். இரண்டாவது படத்தை ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் ஐக் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறதாம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தின் வேலைகலும் மிக விரைவில் ஆரம்பமாகும் என்ரு கூறப்படுகிறது. ஆனால் இந்த படங்களியில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்\nகடந்த வாரம் இரண்டு, இந்த வாரம் நான்கு\nசண்டைக்கோழி - 2 விமர்சனம்\nசென்ற வாரம் 5, இந்த வாரம் 3\nகடந்த வாரம் ‘ஆண்தேவதை’, ‘கூத்தன்’, ‘ மனுசங்கடா’, ‘களவாணி சிறுக்கி’, ‘அடங்கா பசங்க’ ஆகிய 5 நேரடி...\nஇரண்டாம்பாக வரிசையில் விஷ்ணு விஷால் படம்\n‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராம்குமார். இந்த படத்தை...\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\n96 நன்றி விழா புகைப்படங்கள்\nலைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9522", "date_download": "2018-10-19T14:42:40Z", "digest": "sha1:MQSGTVZJKSQSXLVURF2YHNZN7AIFO4R7", "length": 9918, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Ejagham: Western மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Ejagham: Western\nGRN மொழியின் எண்: 9522\nROD கிளைமொழி குறியீடு: 09522\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ejagham: Western\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A29990).\nஇயேசுவின் கதை 1 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35350).\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35351).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nEjagham: Western க்கான மாற்றுப் பெயர்கள்\nEjagham: Western எங்கே பேசப்படுகின்றது\nEjagham: Western க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ejagham: Western\nEjagham: Western பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041641", "date_download": "2018-10-19T14:06:27Z", "digest": "sha1:NO3HEYOJGHWNEDCZ2JHP6X5SLLIPOIYU", "length": 18170, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு போர்வையாளர்களின் திட்டம் 'புஸ்' | Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 6\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 7\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் க���ழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 16\n: பெண்கள் பேட்டி 133\nசபரிமலை விவகாரம்: காங்., கண்டனம் 14\n2022க்குள் அனைவருக்கும் வீடு : மோடி 12\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு போர்வையாளர்களின் திட்டம் 'புஸ்'\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 43\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 40\n: பெண்கள் பேட்டி 121\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை பயன்படுத்தி, விவசாயிகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட செய்ய களமிறங்கிய, மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புகளின் திட்டம், 'புஸ்' ஆனதாக, போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 36.3 கி.மீ.,க்கு அமையவுள்ள பாதைக்கு, 29 கிராம விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. இதுதொடர்பாக, கருத்து கேட்பு, ஆட்சேபனை தெரிவிக்க, நேற்று, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஅதில், மாவோயிஸ்டுகள் ஊடுருவி, அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம் என, எச்சரிக்கப்பட்டதால், 300 போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவாயில் உள்பட பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டிருந்தனர்.நேற்று, விவசாயிகள் போர்வையில், போராட்டத்தை துாண்டுபவர்கள் ஊடுருவாமல் இருக்க, நுண்ணறிவு பிரிவு, கியூ பிரிவு, உளவுத்துறை உள்பட பல்வேறு உளவு அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால், மாவோயிஸ்ட் அமைப்புகளின் திட்டம், 'புஸ்' ஆனதாக, வருவாய்த்துறை, போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.\nசேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில்,' ஏழு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், மாற்று வழியை ஏற்படுத்தி தர வேண்டும்' என மனுக்களை வழங்கினர். அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகை போதாது என, சிலர் மனுக்களில் தெரிவித்திருந்தனர்.\nபூலாவரி மக்களுடன் வந்த, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் கூறுகையில், ''ஒரு ஹெக்டேருக்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக கூறுகின்றனர். இந்த இடங்கள், வெளிமார்க்கெட்டில், பல கோடி ரூபாய் மதிப்புடையவை. இதனால், பலரும் நிலத்தை தர முடியாது என, ஆட்சேபனை மனுக்கள் அளித்துள்ளோம். தொடர்ந்து, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராடவுள்ளோம்,'' என்றார்.\n- நமது நிருபர் குழு -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர��� முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்��ிகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/02/Mahabharatha-Karna-Parva-Section-33.html", "date_download": "2018-10-19T14:28:08Z", "digest": "sha1:W532FS763KBJ5LRG5MHQFYQHONVNXSEP", "length": 66665, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனன் சொன்ன சிவத் துதி! - கர்ண பர்வம் பகுதி – 33 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதுரியோதனன் சொன்ன சிவத் துதி - கர்ண பர்வம் பகுதி – 33\nபதிவின் சுருக்கம் : தாரகாசுரனை முன்னிட்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கு நடந்த போரைக் குறித்துச் சல்லியனிடம் சொன்ன துரியோதனன்; பிரம்மனை நோக்கித் தவமிருந்த தாரகனின் மகன்கள் மூவர்; வரமளித்த பிரம்மன்; மயனின் உதவியால் முந்நகரத்தை {திரிபுரத்தைக்} கட்டிய தைத்தியர்கள்; முந்நகரத்தை வெல்லத் தவறிய இந்திரன்; முந்நகரத்தை வெல்ல பிரம்மனிடம் வழிகேட்ட இந்திரன்; தேவர்கள் சொன்ன சிவத்துதி; ஆறுதலளித்த சிவன்...\n தலைவா {சல்லியரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் உமக்குச் சொல்லப் போவதை மீண்டும் கேட்பீராக.(1) இதைப் பெரும் முனிவரான மார்க்கண்டேயர் என் தந்தைக்கு உரைத்தார். ஓ அரச முனிகளில் சிறந்தவரே, அதில் எதையும் விட்டுவிடாமல் இப்போது நான் உமக்கு உரைக்கிறேன். கிஞ்சிற்றும் ஐயமில்லாமல் நம்பிக்கையுடன் அவ்விவரங்களைக் கேட்பீராக.(2) ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் தாரகனையே {தாரகாசுரனையே} கேடாகக் (வேராகக்) கொண்ட பெரும் போர்[1] ஒன்று நடந்தது. தைத்தியர்கள் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) தைத்தியர்கள் வீழ்ந்ததும், ஓ அரச முனிகளில் சிறந்தவரே, அதில் எதையும் விட்டுவிடாமல் இப்போது நான் உமக்கு உரைக்கிறேன். கிஞ்சிற்றும் ஐயமில்லாமல் நம்பிக்கையுடன் அவ்விவரங்களைக் கேட்பீராக.(2) ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் தாரகனையே {தாரகாசுரனையே} கேடாகக் (வேராகக்) கொண்ட பெரும் போர்[1] ஒன்று நடந்தது. தைத்தியர்கள் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) தைத்தியர்கள் வீழ்ந்ததும், ஓ மன்னா {சல்லியரே}, தாரகாக்ஷன் {தாராக்ஷன்}, கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற பெயர்கொண்ட தாரகனின் {தாரகாசுரனின்} மூன்று மகன்களும், கடும் தவங்களைப் பயின்று, உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ்ந்து வந்தனர். ஓ மன்னா {சல்லியரே}, தாரகாக்ஷன் {தாராக்ஷன்}, கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற பெயர்கொண்ட தாரகனின் {தாரகாசுரனின்} மூன்று மகன்களும், கடும் தவங்களைப் பயின்று, உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ்ந்து வந்தனர். ஓ எதிரிகளை எரிப்பவரே {சல்லியரே}, அந்த நோன்புகளால் அவர்கள் உடல் மெலிந்தவர்களானார்கள்.(4,5) வரமளிக்கும் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்களின் சுயக்கட்டுப்பாடு, நோன்புகள், தவங்கள், தியானங்கள் ஆகியவற்றின் விளைவாக மனநிறைவு கொண்டு அவர்களுக்கு வரங்களை அளித்தான்.(6) ஒன்றாகச் சேர்ந்திருந்த அவர்கள், உலகத்தின் எந்த உயிரினத்தின் மூலமும், எக்காலத்திலும் மரணம் நேராதபடி {மரணமில்லாமையைப்} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} வரம் கேட்டனர்.(7)\n[1] பிபேக் திப்ராயின் பதிப்பில் இந்தப் போருக்கு “தாரகமாயை” என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nதெய்வீகத் தலைவனும், உலகங்கள் அனைத்தின் குருவுமான அவன் {பிரம்மன்} அவர்களிடம், “எவ்வுயிரின் வாயிலாகவும் மரணமடையாதவாறு இருக்கக்கூடிய எந்தத் தன்மையும் உண்டாகாது. எனவே, அசுரர்களே, அத்தகு வேண்டுதல்களில் இருந்து விலகுவீராக. உங்களுக்கு விருப்பமான வேறேதும் வரத்தைக் கேட்பீராக” என்றான். பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, வேறு வரத்தைக் குறித்து நீண்ட காலம் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் ஆலோசித்து, உலகங்கள் அனைத்தின் பெருங்குருவான அவனிடம் {பிரம்மனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள், “ஓ தேவரே, ஓ பெரும்பாட்டனே {பிரம்மாவே}, {பின்வரும்} இந்த வரத்தை எங்களுக்கு அளிப்பீராக.(9) {விரும்பியபடி காற்றில் திரியக்கூடிய} முந்நகரங்களில் {திரிபுரத்தில்} வசித்தபடியே உமது அருளால் நாங்கள் இவ்வுலகில் திரிந்து வருவோம்.(10) ஓராயிரம் வருடங்கள் சென்ற பிறகு, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம், எங்கள் முந்நகரங்களும் கூட ஒன்றுசேரும்.(11) அப்போது தேவர்களில் முதன்மையான எவனாவது, ஒரே கணையால் அந்த மூன்று நகரங்களையும் துளைத்தால், ஓ தலைவோ, அப்போது எங்கள் அழிவு நேரட்டும்” என்று கேட்டனர்[2].(12)\n[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இந்த வேண்டுதல் இருக்கிறது.\nவேறொரு பதிப்பில், “இஷ்டப்படி செல்லக்கூடியதும், மங்களகரமானதும், விரும்பப்படுகின்ற ஸமஸத்வஸ்துக்களும் நிரம்பியதும், தேவர்களாலும் தானவர்களாலும் நாசம் செய்யத்தகாததுமான நகரத்தை வாஸஸ்தானமாக ஏற்படுத்திக் கொள்வதற்கு விரும்புகிறோம். தேவரே, பிரபிதாமஹரே, யக்ஷர்களாலும், ராக்ஷஸர்களாலும், ஸர்ப்பக் கூட்டங்களாலும் நானாவித ஜாதியில் தோன்றின பிராணிகளாலும், பிசாசங்களாலும், சஸ்திரங்களாலும், பிரம்மவாதிகளுடைய சாபங்களாலும் நாசம் செய்யப்படாத மூன்று பட்டணங்களை எங்களுக்கு நீர் கொடுக்கக்கடவீர். தேவரீருடைய அனுக்ரகத்தை முன்னிட்டு, நாங்கள் இவ்வுலகத்தில் மூன்று பட்டணங்களையே வாஸஸ்தானமாகக் கொண்டு இந்தப் பூமியில் ஸஞ்சரிக்கப் போகின்றோம். ஆயிரக்கணக்கான வருஷங்கள் சென்றபிறகு, ஒருவரோடொருவர் சேரப் போகின்றோம். தோஷமற்றவரே, இந்த மூன்று பட்டணங்களும் ஐக்யமடையப்போகின்றன. ஒன்றுசேர்ந்த இந்த மூன்று பட்டணங்களையும் அப்பொழுது பெருமைபொருந்திய தேவஸ்ரேஷ்டனான எவன் ஒரே பாணத்தினால் நாசம் செய்வானோ அவனே எங்களுக்கு ம்ருத்யுவாகுக” என்று கேட்டனர்” என்று இருக்கிறது.\nபிபேக் திப்ராயின் பதிப்பில், “ஓ தேவா, ஓ பெரும்பாட்டனே, எங்களுக்கு இந்த வரத்தை அளிப்பீராக. உமது அருளால் பூமிக்கு மேலே மூன்று நகரங்களில் வசித்துக்கொண்டே நாங்கள் இந்தப் பூமியில் வலம் வருவோம். ஓ குற்றமில்லாதவரே, ஓராயிரம் வருடங்களுக்கு ஒரு முறை அந்த மூன்று நகரங்களும் ஒன்றோடொன்று ஒன்று கலந்து ஒன்றாக மாறும். ஓ சிறப்புமிக்கவரே, அவை ஒன்று கலக்கும்போது, தேவர்களில் தலைமையான எவனாவது ஒரே கணையால் எங்களைக் கொல்வானென்றால், அதுவே எங்கள் மரணத்திற்கான வழியாகட்டும்” என்று கேட்டனர்” என்று இருக்கிறது.\n“அப்படியே ஆகட்டும்” என்று அவர்களிடம் சொன்ன அந்தத் தேவன் {பிரம்மன்} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அவ்வரங்களைப் பெற்று மகிழ்ச்சியால் நிறைந்த அந்த அசுரர்கள், அந்த மூன்று நகரங்களையும் எவ்வாறு அமைக்க வேண்டும் என்று தங்களுக்குள் தீர்மானித்துக�� கொண்டு,(13) அந்நோக்கத்தை அடைவதற்காக, அழிவோ, களைப்போ அறியாதவனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனும், பெரும் அசுரனும், தெய்வீகக் கைவினைஞனுமான மயனை {மயாசுரனைத்} தேர்ந்தெடுத்தனர்.(14) பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மயன், தன் தவச் சக்தியின் துணையால், தங்கத்தாலான ஒன்றும், வெள்ளியால் மற்றொன்றும், கருப்பு இரும்பால் இன்னும் ஒன்றும் என முந்நகரங்களைக் கட்டமைத்தான்.(15) ஓ பூமியின் தலைவா {சல்லியரே}, தங்க நகரம் சொர்க்கத்திலும், வெள்ளி நகரம் ஆகாயத்திலும், இரும்பு நகரம் பூமியிலும் என அவை அனைத்தும் வட்டமாகச் சுழன்று வருவது போன்ற வழியில் நிறுவப்பட்டன[3].(16) அந்த நகரங்கள் ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் நீளமும் கொண்டிருந்தன. மேலும் அவை, வீடுகளையும், மாளிகைகளையும், உயர்ந்த சுவர்களையும், முகப்பு மண்டபங்களையும் கொண்டிருந்தன.(17) ஒன்றுக்கொன்று நெருக்கமாகச் சிறந்த அரண்மனைகளால் பெருகியிருந்தாலும், அவற்றின் தெருக்கள் {வீதிகள்} அகலமாகவும், விசாலமாகவும் இருந்தன. மேலும் அவை பல்வேறு மாளிகைகளாலும், வாயில்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18)\n[3] “சக்கராஸ்தம் என்பதை நான் இங்கே உரைத்திருக்கும் பொருளிலேயே நீலகண்டர் விளக்கியிருக்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில், “ஆனால் அவையாவும் {அந்த மூன்று நகரங்களும்} ஒரு சக்கரத்தின் மீது நிலை கொள்ளச் செய்யப்பட்டன” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் “வட்டமாகச் சுற்றி வருவது போல அவை {அந்த மூன்று நகரங்களும்} இருந்தன” என்றிருக்கிறது.\n ஏகாதிபதி {சல்லியரே}, அந்நகரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மன்னன் ஒருவனைக் கொண்டிருந்தன.(19) தங்கத்தாலான அழகிய நகரமானது சிறப்புமிக்கத் தாரகாக்ஷனுக்கும், வெள்ளியாலான நகரம் கமலாக்ஷனுக்கும், இரும்பாலானது வித்யுன்மாலிக்கும் சொந்தமானவையாக இருந்தன.(20) அந்தத் தைத்திய மன்னர்கள் மூவரும், விரைவில் தங்கள் சக்தியால் மூவுலகங்களையும் தாக்கியபடி அங்கே வசித்து ஆட்சி செய்து கொண்டே, “படைத்தவன் என்று அழைக்கப்படுபவன் எவன்”[4] என்று சொல்லத் தொடங்கினர்.(21) தங்களுக்கு நிகரான வீரர்கள் எவரும் இல்லாதவர்களும், தானவர்களில் முதன்மையானவர்களுமான அவர்களிடம் {அந்த மூன்று மன்னர்களிடம���}, செருக்குடையவர்களும், தேவர்களால் முன்பு வீழ்த்தப்பட்டவர்களும், பெரும் செழிப்பை விரும்பியவர்களுமான ஊனுண்ணும் தானவர்கள் லட்சக் கணக்கில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்து, அந்த முந்நகரங்களில் குடியேறினர்.(22,23) இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் விரும்பிய அனைத்தையும் கொடுப்பவனாக மயன் இருந்தான். அவனை நம்பியே, முற்றிலும் அச்சமற்ற வகையில் அவர்கள் அனைவரும் அங்கே வசித்தனர்.(24) முந்நகரத்தில் வசித்தவர்களில் எவரும், எப்பொருளையும் தன் இதயத்தால் விரும்பினால், மயன் தனது மாயா சக்திகளின் துணையால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றினான்.(25)\n[4] வேறொரு பதிப்பில், “பிரம்மா என்பவன் எவன்” என்று கேட்டதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பிரஜாபதி என்பவன் எவன்” என்று கேட்டதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “பிரஜாபதி என்பவன் எவன்” என்று கேட்டதாக இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “பிரஜாபதி என்று அறியப்படுபவன் எவன்” என்று கேட்டதாக இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “பிரஜாபதி என்று அறியப்படுபவன் எவன்” என்று கேட்டதாக இருக்கிறது.\nதாரகாக்ஷன், ஹரி என்ற பெயரில் ஒரு வீரமான, வலிமைமிக்க மகனைப் பெற்றிருந்தான். மிகக் கடுமையான தவங்களைச் செய்த அவனிடம் பெரும்பாட்டன் {பிரம்மன்} மனநிறைவு கொண்டான்.(26) அந்தத் தேவன் {பிரம்மன்} மனம் நிறைந்த போது, அவனிடம் ஹரி, “ஆயுதங்களால் கொல்லப்பட்டவர்கள் {தடாகத்தில்} வீசப்பட்டால், இருமடங்கு பலத்துடன் உயிருடன் மீண்டு வரும் வகையில் எங்கள் நகரத்தில் ஒரு தடாகம் உண்டாகட்டும்”[5] என்ற ஒரு வரத்தைக் கேட்டான்.(27) இந்த வரத்தை அடைந்தவனும், தாரகாக்ஷனின் மகனுமான வீரன் ஹரி, ஓ தலைவா {சல்லியரே}, இறந்தோரை உயிருடன் மீட்கவல்ல ஒரு தடாகத்தைத் தன் நகரத்தில் உண்டாக்கினான்.(28) எவ்வடிவமும், எத்தோற்றமும் கொண்ட தைத்தியன் எவன் கொல்லப்பட்டாலும், அத்தடாகத்தில் அவன் வீசப்பட்டால், அதே வடிவம் மற்றும் தோற்றத்துடன் மீண்டும் அவன் உயிரோடு வெளியே வந்தான்.(29) தைத்தியர்கள், தங்களில் கொல்லப்பட்டோரை மீண்டும் அடைந்து, மூன்று உலகங்களையும் பீடிக்கத் தொடங்கினர். தவ வழிகளின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தேவர்களின் அச்சங்களை அதிகரிப்பவர்களுமான அவர்கள் {தைத்தியர்கள்}, ஓ தலைவா {சல்லியரே}, இறந்தோரை உயிருடன் மீட்கவல்ல ஒரு தடாகத்தைத் தன் நகரத்தில் உண்டாக்கினான்.(28) எவ்வடிவமும், எத்தோற்றமும் கொண்ட தைத்தியன் எவன் கொல்லப்பட்டாலும், அத்தடாகத்தில் அவன் வீசப்பட்டால், அதே வடிவம் மற்றும் தோற்றத்துடன் மீண்டும் அவன் உயிரோடு வெளியே வந்தான்.(29) தைத்தியர்கள், தங்களில் கொல்லப்பட்டோரை மீண்டும் அடைந்து, மூன்று உலகங்களையும் பீடிக்கத் தொடங்கினர். தவ வழிகளின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தேவர்களின் அச்சங்களை அதிகரிப்பவர்களுமான அவர்கள் {தைத்தியர்கள்}, ஓ மன்னா {சல்லியரே}, போரில் எந்த இழப்பையும் அடையவில்லை.(30,31)\n[5] வேறொரு பதிப்பில், “சஸ்திரங்களால் கொல்லப்பட்டு எந்தக் குளத்தில் விழுபவர்கள் மறுபடியும் அதிகப் பலசாலிகளாகத் தோன்றுவார்களோ அந்தக் குளமானது எங்களுடைய பட்டணத்தில் உண்டாக வேண்டும்” என்று கேட்டதாக இருக்கிறது.\nபேராசை, மூடத்தனம் ஆகியவற்றால் மயக்கமடைந்து, தங்கள் அறிவை இழந்த அவர்கள் அனைவரும், அண்டத்தில் நிறுவப்பட்ட மாநகரங்கள் மற்றும் நகரங்களை வெட்கமில்லாமல் அழித்தனர்.(32) தாங்கள் பெற்ற வரங்களால் செருக்கில் நிறைந்த அவர்கள், எந்நேரமும், எல்லா இடங்களிலும், தேவர்களையும், அவர்களது துணைவர்களையும் தங்கள் முன் விரட்டிக் கொண்டே, தெய்வீகக் காடுகள், சொர்க்கவாசிகளின் விருப்பத்திற்குரிய ஆட்சிப்பகுதிகள் மற்றும் இனிமையானவையும், புனிதமானவையுமான முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவற்றில் விரும்பியவாறெல்லாம் திரிந்து கொண்டிருந்தனர். மேலும் தீயவர்களான அந்தத் தானவர்கள் எவருக்கும் எந்த மரியாதையும் காட்டவில்லை.(33,34) உலகங்கள் இவ்வாறு பீடிக்கப்படுகையில், மருத்துக்களால் சூழப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இடியை {வஜ்ரத்தை} ஏவிய படி அந்த முந்நகரங்களையும் எதிர்த்துப் போரிட்டான்.(35) எனினும், ஓ மன்னா {சல்லியரே}, படைத்தவனின் {பிரம்மனின்} வரங்களால் ஊடுருவமுடியாதவையாக இருந்த அந்த நகரங்களைத் துளைப்பதில் புரந்தரன் {இந்திரன்} தவறியபோது, அச்சத்தில் நிறைந்த அந்தத் தேவர்களின் தலைவன்{இந்திரன்} அந்நகரங்களை விட்டகன்று, அசுரர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளைத் தெரிவிப்பதற்காக, எதிரிகளைத் தண்டிப்பவரான பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்ற��ன்.(36,37)\nதெய்வீகமான பெரும்பாட்டனிடம் அனைத்தையும் தெரிவித்து, அவனுக்குத் தலைவணங்கிய அவர்கள், முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்கக்கூடிய வழிமுறைகளைக் கேட்டனர்.(38) இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {பிரம்மன்}, “உங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவன் எவனும், எனக்கு எதிராகக் குற்றம் செய்தவனே ஆவான்.(39) அசுரர்கள் அனைவரும், தீய ஆன்மாக்களைக் கொண்டவர்களாகவும், எப்போதும் தேவர்களை வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். உங்களுக்கு வலியை {துன்பத்தைத்} தருபவர்கள், எனக்கு எதிராக எப்போதும் குற்றம் இழைப்பவர்களே.(40) உயிரினங்கள் அனைத்திடமும் நான் வேறுபாடு காணாதவன். இதில் எந்த ஐயமும் கிடையாது. எனினும், அநீதிமிக்கவர்கள் {அதர்மிகள்} அனைவரும் கொல்லத்தக்கவர்களே. இதுவே என் நிலைத்த நோன்பாகும்.(41) அந்த மூன்று கோட்டைகளும் [6] ஒரே கணையால் துளைக்கப்பட வேண்டும். வேறு எவ்வழியாலும் அவற்றை அழிக்க முடியாது. ஸ்தாணுவை {சிவனைத்} தவிர வேறு எவனாலும் அவற்றை ஒரே கணையால் துளைக்க முடியாது.(42) ஆதித்யர்களே, ஈசானன் என்றும், ஜிஷ்ணு என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், உழைப்பில் எப்போதும் களைப்பறியாதவனுமான ஸ்தாணுவை {சிவனை} உங்கள் போர்வீரனாகத் தேர்ந்தெடுப்பீராக. அவனே அந்த அசுரர்களை அழிப்பான்” என்றான் {பிரம்மன்}.(43)\n[6] வேறொரு பதிப்பில் “துர்க்கங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அரண்கள்” என்பது அதற்குப் பொருள்.\nபிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலானவர்களுமான தேவர்கள், பிரம்மனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, காளையைத் தன் குறியீடாகக் கொண்ட தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நாடி சென்றனர்.(44) கடுந்தவங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களும், வேதங்களின் அழியாத வார்த்தைகளைச் சொல்பவர்களுமான முனிவர்களின் துணையுடன் கூடிய அந்த நீதிமான்கள் {தேவர்கள்}, தங்கள் மொத்த ஆன்மாவான பவனை {சிவனை} நாடினார்கள்.(45) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அச்சங்களை விலக்குபவனும், அண்டத்தின் ஆன்மாவும், தன் ஆன்மாவால் அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவனுமான அந்தப் பரமாத்மாவை {ஈஸ்வரனான சிவனை} வேதங்களின் உயர்ந்த வார்த்தைகளில் அவர்கள் புகழ்ந்தனர்.(46) தன் ஆன்மாவின் செயல்பாடுகள் அனைத்தையும் தனிச்சிறப்புக் கொ��்ட தவங்களால் நிறுத்த அறிந்தவனும், ஆன்மாவுக்கும், பருப்பொருளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்தவனும், தன் ஆன்மாவை எப்போதும் கட்டுக்குள் கொண்டவனும், அண்டத்தில் ஒப்பற்றவனும், (அனைத்திற்கும்) மூலமானவனும், பாவமற்றவனும், ஈசானன் என்று அழைக்கப்படுபவனுமான அந்த உமையின் தலைவனை {சிவனை}, அவர்கள் கண்டனர்.(47,48) அந்தத் தேவன் ஒருவனேயென்றாலும், அவர்கள் பல்வேறு வடிவங்களில் அவனைக் கற்பனை செய்திருந்தனர். அவர்கள், தங்கள் தங்கள் இதயங்களில் தனித்தனியாகக் கண்டிருந்த பல்வேறு வடிவங்கள் ஒவ்வொன்றையும் அந்த உயர் ஆன்மாவிடம் {சிவனிடம்} கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(49) பிறவாதவனான அந்த அண்டத் தலைவனை உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களில் கண்ட அந்தத் தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அனைவரும், தங்கள் சிரங்களால் பூமியைத் தொட்டனர்.[7](50)\n[7] வேறொரு பதிப்பில் இந்த வர்ணனை பெரிதாக இருக்கிறது. அது பின்வருமாறு, “அவ்விதமான வாக்யத்தினாலே தூண்டப்பட்ட அந்தத் தேவர்கள் முடிவணங்கி நின்றார்கள். மங்களகரமான மத்தையுடையவர்களும், மஹாத்மாக்களுமான தேவஸ்ரேஷ்டர்கள் தேவ வருஷத்தில் ஆயிரம் வருஷம் தவம்புரிந்து விருஷபத்வஜரிடம் சென்றனர். தேவர்கள் பிரம்மாவை முன்னிட்டுக் கொண்டு சரண்யரான ருத்திரரைச் சரணமடைந்து சாஸ்வதமான வேதமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பெருந்தவம் புரிந்தார்கள். எல்லோரும் மன்மதனை எரித்தவரும், தேவர்களுக்குத் தேவரும், ஸ்ஷ்டரும், ஸ்திரமாயிருப்பவரும், வரங்களைக் கொடுக்கின்றவரும், மூன்று கண்களையுடைவரும், மங்களரூபியுமான ஈஸ்வரரை ஸாவ்விதத்தினாலும் சரணமடைந்தார்கள். அந்தத் தேவர்கள் (எல்லாப் பிரஜைகளையும்) ஸம்ஹரிப்பவரும், துதிக்கத்தக்கவரும், பிறப்பில்லாதவரும், சந்திரனால் அடையாளமிடப்பட்ட தலைமயிரையுடையவரும், பயம் நேர்ந்த காலங்களில் அபயம் கொடுப்பவரும், தவறாத விரதமுள்ளவரும், ஸர்வவஸ்உதக்களையும் தம் சரீரமாகக் கொண்டவரும், பெருமையுள்ளவரும் உலகத்தையெல்லாம் ஸ்வரூபத்தால் வியாபித்திருக்கின்றவருமான ருத்திரை உக்கிரங்களும், ராக்ஷஸர்களை நாசஞ்செய்பவைகளுமான மந்திரங்களால் ஸ்தோத்திரஞ்செய்தார்கள். எந்தப் பகவான் பற்பல விதமான தபோவிசேஷங்களால் தம்முடைய மஹிமையை அறிந்திருக்கிறாரோ, எந்தப் பகவான் புத்தியினால் நிச்��யிக்கத்தக்க ஆகமதத்வத்தைத் தாமாகவே அறிந்திருக்கிறாரோ, அந்தப் பகவானுக்கு எப்பொழுதும் மனமானது தம் வசத்தில் நிலைபெற்றிருக்கின்றதோ, அத்தகைய மகிமை பொருந்தியவரும், தேஜோராசியும் உமாபதியும் (பாவங்களைப்) போக்குகின்றவரும், ஐஸ்வரியமுள்ளவரும், உலகத்தில் மற்றொருவரும் நிகரில்லாதவரும், அதிகமாகத் தபிக்கச் செய்பவரும் பாமற்றவருமான ஈஸ்வரரை அந்தத் தேவர்கள் மிகுந்த முயற்சியினால் ஸாக்ஷாத்கரித்தார்கள். ஒருவராயிருக்கின்ற அந்தப் பகவான் அப்படிப்பட்ட தம் ரூபத்தினிடதில் பல வித ரூபங்களை உண்டு பண்ணினார். அதிகமான ஆச்சரியத்தையுடையவர்களான தேவர்களனைவர்களும் மஹாத்மாவினிடத்தில் ஆத்மாவினுடைய பிரதிபிம்பங்களாயிருக்கிற பரஸ்பரரூபங்களைக் கண்டார்கள். ஸர்வபூதஸ்வரூபியும், பிறப்பறவரும், உலகத்திற்கு நாதருமான அந்த ருத்திரரைக் கண்டு தேவர்களும் பிரம்ம ரிஷிகளும் தலை பூமியில் படும்படி நமஸ்கரித்தனர்” என்றிருக்கிறது.\n“நல்வரவு” என்ற வார்த்தையால் அவர்களை வணங்கி, அவர்களது பணிந்த தன்மையில் இருந்து அவர்களை உயர்த்திச் சிரித்த சிறப்புமிக்கச் சங்கரன், “உங்கள் வருகையின் நோக்கத்தை எமக்குச் சொல்வீராக” என்றான்.(51) முக்கண் தேவனால் {சிவனால்} இவ்வாறு ஆணையிடப்பட்டதும் அவர்களது இதயங்கள் ஆறுதலை அடைந்தன. அப்போது அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்: “ஓ தலைவா, உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். தேவர்கள் அனைவரின் மூலமே ஆனவனும், வில் தரித்தவனும், கோபத்தால் நிறைந்தவனுமான உன்னை வணங்குகிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், உயிரினங்களின் தலைவர்கள் அனைவராலும் புகழப்படுபவனுமான உன்னை வணங்குகிறோம்.(53) சிவந்தவனும், மூர்க்கமானவனும், நீல மிடறு {தொண்டை} கொண்டவனும், திரிசூலந்தரித்தவனும்,(54) கலங்கடிக்கப்பட முடியாதவனும், மான்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைக் கொண்டு போரிடுபவனும், துதிகள் அனைத்திற்கும் தகுந்தவனும், மிகத் தூய்மையானவனும், அழிவின் வடிவே ஆனவனும், காலனே ஆனவனும்,(55) தடுக்கப்பட முடியாதவனும், பிரம்மனே ஆனவனும், பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்பவனும், ஈசானனும், அளக்கப்பட முடியாதவனும், பெரும் கட்டுப்பாட்டாளனும், கந்தலாடை அணிந்தவனும்,(56) பழுப��பானவனும், நோன்புகளை நோற்பவனும், விலங்கின் தோல்களை ஆடையாக அணிந்தவனும், குமாரனின் {முருகனின்} தந்தையும், முக்கண்ணனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைத் தரிப்பவனும்,(57) {உன்} பாதுகாப்பை நாடுவோர் அனைவரின் துன்பங்களை அழிப்பவனும், பிராமணர்களை வெறுப்போர் அனைவரையும் அழிப்பவனும், மரங்கள் அனைத்தின் தலைவரும், மனிதர்கள் அனைவரின் தலைவனும், பசுக்கள் அனைத்தின் தலைவனும், எப்போதும் வேள்விகளின் தலைவனாக இருப்பவனுமான உன்னை வணங்குகிறோம்.(58) துருப்புகளின் தலைமையில் எப்போதும் இருப்பவனும், முக்கண்ணனும், கடும் சக்தி கொண்டவனுமான உன்னை வணங்குகிறோம். எண்ணம், சொல் மற்றும் செயல்களில் நாங்கள், எங்களை உனக்கு அர்ப்பணிக்கிறோம். எங்களிடம் அருள்கூர்வாயாக” {என்றனர்}.(59) இந்தத் துதியால் மனம் நிறைந்த அந்தப் புனிதமானவன் {சிவன்}, “நல்வரவு” என்ற வார்த்தையால் வணங்கி, அவர்களிடம், “உங்கள் அச்சங்கள் அகலட்டும். உங்களுக்கு யாம் செய்ய வேண்டியதைச் சொல்வீராக” என்றான் [சிவன்]”[8].(60)\n[8] வேறொரு பதிப்பில் இந்தச் சிவத் துதி, “பிரபுவே, தேவரீருக்கு வந்தனம், வந்தனம், வந்தனம். தேவதைகளுக்கெல்லாம் அதிதேவதையானவரும், பிராணவல்லபையான அம்பிகைக்கு இருப்பிடமாயிருக்கின்றவரும், அதிகக் கோபமுள்ளவரும், தக்ஷப்பிரஜாபதியினுடைய யாகத்தை அழித்தவரும், ஸ்ருஷ்டிகர்த்தர்களாலே ஸ்தோத்திரம் செய்யப்பட்டவருமான உமக்கு வந்தனம். ஸ்தோத்திரம் செய்யப்பட்டவரும், ஸ்தோத்திரம் செய்யத்தக்கவரும், ஸ்தோத்திரம் செய்யப்படுகின்றவரும், மங்களுங்களுக்கு உத்பத்தி ஸ்தானமாயிருப்பவரும், மிகச் சிவந்தவரும் (பிராணிகளை) ரோதனம் செய்யும்படி செய்கின்றவரும், கறுத்த கழுத்தையுடையவரும், சூலத்தைத் தரித்தவரும், ஸ்பலமானவரும், ம்ருகசரீரத்தைத் தரித்தவரும், சிறந்த ஆயுதங்களால் போர்புரிகின்றவரும், ஆராதனத்துக்குத் தகுந்தவரும், சுத்தரும், க்ஷயத்துக்குக் காரணமாயிருப்பவரும், ஹிம்ஸிக்கின்றவரும், ஒருவராலும் தடுக்கமுடியாதவரும், சுக்கிரஸ்வரூபியும், பிரம்மஸ்வரூபியும், பிரம்மச்சாரியும் ஜகதீசரும், மனத்தினாலே அளிவிடமுடியாதவரும், (துஷ்டர்களை) ஸம்ஹரிக்கின்றவரும், தோலை ஆடையாக உடுத்தவரும், தவத்தில் பற்றுதலுள்ளவரும், மஞ்சள் நிறமுள்ளவரும், விரதங்களை அனுஷ்டிப்பவரும், தோலை உடுத்தவரும், ��ுப்ரம்மண்யருக்குப் பிதாவும், முக்கண்ணரும், உத்தமமான ஆயுதங்களைத் தரித்தவரும், சரணமடைந்தவர்களுடைய துன்பத்தை நீக்குகின்றவரும், பிரம்மவேஷிகளுடைய கூட்டங்களை நாசம் செய்கின்றவரும், வனஸ்பதிகளுக்குப் பதியாயிருப்பவரும், வனங்களுக்குப் பதியுமான தேவரீருக்கு வந்தனம். பசுக்களுக்கெல்லாம் பதியும், எப்பொழுதும் யஜ்ஞங்களுக்குப் பதியுமான தேவரீருக்கு வந்தனம். ஸைன்யங்களையுடையவரும், மூனுற கண்களையுடையவரும், அளவுகடந்த வல்லமை பொருந்தியவருமான தேவரீருக்கு வந்தனம். மனவாக்குக் காயங்களால் உம்மைச் சரணமடைந்திருக்கின்ற எங்களைத் தேவரீர் பாதுகாக்க வேண்டும்” என்றிருக்கிறது.\nகர்ண பர்வம் பகுதி 33-ல் உள்ள சுலோகங்கள் : 60\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சல்லியன், துதி, துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வ���் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருத�� பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-will-get-rain-at-today-night-too-300580.html", "date_download": "2018-10-19T13:12:48Z", "digest": "sha1:35O4STBEA665CY7Z5ZYTCT4A6LNBEPMS", "length": 12596, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெயிலு அடிக்குதுன்னு சந்தோஷப்படாதீங்க மக்கா...இன்னைக்கு ராத்திரியும் \"கச்சேரி\" இருக்குதாம்! | Chennai will get rain at today night too - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வெயிலு அடிக்குதுன்னு சந்தோஷப்படாதீங்க மக்கா...இன்னைக்கு ராத்திரியும் \"கச்சேரி\" இருக்குதாம்\nவெயிலு அடிக்குதுன்னு சந்தோஷப்படாதீங்க மக்கா...இன்னைக்கு ராத்திரியும் \"கச்சேரி\" இருக்குதாம்\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசென்னை : சென்னையில் இன்று காலை முதல் மழை ஓய்வெடுத்துக் கொண்டு வெயில் சற்று தலை காட்டியது. ஆனால் இந்த ரெஸ்ட் நைட்டு பிச்சு வாங்க போகும் மழைக்காகத் தான் என்று எச்சரிக்கையும் விடப்படுகிறது.\nசென்னையில் நேற்று காலை முதல் சுள்ளென்று வெயில் மண்டையைப் பிளந்தது. இதனால் சென்னை மக்கள் மழை ஓய்ந்து விட்டது என்று நிம்மதியடைந்தனர். ஆனால் 3 மணியளவில் லேசான தூரலுடன் மழை தொடங்கியது. ஆனால் நேரமாக நேரமாக மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.\nகிட்டதட்ட 18, 19, 20த் தாண்டி 30 செ.மீட்டர் வரை மழை ஒருகை பார்த்துவிட்டது. இதனையடுத்து இன்று அதிகாலையில் ஓய்ந்த மழை காலையில் தூரல் மட்டும் போட்டு விட்டு சென்றது. காலை 10 மணிக்குப் பிறகு வெளில் தலைகாட்டி சற்று முன்னர் வரை மஞ்சள் வானமாக இருந்தது தற்போது மீண்டும் இருட்டிக் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.\nபேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் இதுவரை மழை பாதிப்பு எதுவும் இல்லாததால் வழக்கம் போல விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே இன்று இரவும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.\nஏற்கனவே தண்ணீர் காடாக காட்சியளிக்கும் சென்னையின் தாழ்வான பகுதிகள் இன்று இரவும் மழை பெய்தால் என்ன நிலைமைக்கு ஆகுமோ என்ற பயம் நிலவுகிறது. எனினும் அலுவலகம் சென்றிருக்கும் மக்களே எதற்கும் முன்எச்சரிக்கையாக முன்கூட்டியே வீடு திரும்புவது நல்லது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nchennai rain northeast monsoon சென்னை மழை வடகிழக்குப் பருவமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=13536", "date_download": "2018-10-19T12:59:42Z", "digest": "sha1:27NYWM6CICKA4FIW2RADYEYECEHG5H6H", "length": 20873, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சினிமா » சூர்யாவுக்கு வில்லனான கார்த்தி\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழி��ங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர் கோவை புரூக் பீல்டில் உள்ள வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள்.\nஅப்போது ரசிகர்கள் அவர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுற்றி நின்ற ரசிகர்கள் அனைவரும் செல்போனில் படம் எடுத்தனர். சில ரசிகர், ரசிகைகள் மட்டும் நடிகர் கார்த்தியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.\nரசிகர்கள் எழுதி கொடுத்த கேள்விகளை ஒருங்கிணைப்பாளர்கள் தொகுத்து நடிகர் கார்த்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் கூறியதாவது:-\nநான் நடித்து வெளிவர உள்ள ‘காற்று வெளியிடை’ படம் ரோஜா, பம்பாய் படத்தை போன்று சர்ச்சைக்குரிய படம் அல்ல. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டு இருந்தாலும் இது ஒரு காதல் கதை. இந்த படத்தில் நான் விமானியாக நடித்துள்ளேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.\nஇந்த படத்தின் இயக்குனர் மணிரத்னத்திடம் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். அப்போது நான் அதிகம் திட்டு வாங்கினேன். ஆனால் இப்போது நடிகர் என்பதால் அவர் என்னை திட்டுவது இல்லை. எனவே உதவி இயக்குனர் என்பதை விட நடிகராகவே இருக்க விரும்புகிறேன். நல்ல இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தால் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதை விட கதாநாயகனாக நடித்தால் படம் முழுவதும் வந்து ரசிகர்களை திருப்தி படுத்த முடியும்.\nநான் உதவி இயக்குனராக இருந்தபோது எனது அண்ணனை மனதில் வைத்து ஒரு கதை எழுதினேன். 16 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒருவரின் வாழ்க்கை பற்றிய அந்த கதையில் அவரால் மட்டுமே நடிக்க முடியும். தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் நிச்சயம் வருங்காலத்தில் ஒரு படமாவது இயக்குவேன். நானும் எனது அண்ணனும் ஒரே துறையில் உள்ளோம். இந்த கால கட்டத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். நல்ல கதை அமைந்தால் அண்ணன் சூர்யாவுக்கு வில்லனாக கூட நடிப்பேன்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகாதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா\nஎங்களை வாழவிடுங்கள் : தனுஷ் அக்கா\nகாஜல் – அக்‌ஷராஹாசன் இடையே மோதல்\nசோறு போடும் விவசாயி நன்றாக இல்லை: விஜய் கவலை\nரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா\nபங்களாவை விற்று கடனை அடைத்தேன்: பார்த்திபன்\n500, 1,000 நோட்டுகள் முடக்கத்தால் எனக்கு ஒரு பாதிப்பு இல்லை- உள்குத்துடன் பேசிய அமீர்கான்\nஇளைய தளபதிக்கு வில்லனாகும் ‘குஷி’ இயக்குனர்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்...\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்...\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி...\nரஜினிக்கு ஆதரவாக நிற்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி...\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் தெரியுமா\nரவுடிகளை கூண்டோடு பிடித்த காவல் துறைக்கு விஷால் பாராட்டு...\nஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்\nலட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் நயன்தாரா...\nதயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமிப்பான பிரபுதேவா...\nதனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா...\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா...\nதிமிரு புடிச்சவனுக்காக விஜய் ஆண்டனி எடுக்கும் புதிய முயற்சி...\nநடிகை சனுஷாவை கற்பழிக்க துரத்திய வாலிபன்\n« கோடை வெயிலுக்கு நுங்கு ரோஸ்மில்க்\nகடல் படை சிப்பாய் படுக்கையில் பலி – விசாரணைகள் ஆரம்பம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக���களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:29:40Z", "digest": "sha1:4TBF6KETGSZOS75Q2YURIJZAHAZBCKB7", "length": 12588, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "வன்னி பணத்தினால் மூதூர் மக்களின் மானத்தை வாங்கமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nவட மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு தேசியப்பட்டியல் பாராளுன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீர் சத்தியப்பிரமாணம்\nவன்னி பணத்தினால் மூதூர் மக்களின் மானத்தை வாங்கமுடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவன்னியிலிருந்து பணத்தை கொண்டுவந்து, பொருட்களை கொடுத்து மூதூர் மக்களின் மானத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதை மாற்றுக்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியின் கோட்டைகள் எதிலுமே ஓட்டைகள் விழாதபடி, கட்சியை பாதுகாப்பதற்கு போராளிகள் என்றும் தயார்நிலையில்தான் இருக்கின்றார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமூதூர் பிரதேச சபைக்காக மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மூதூர் அரபுக் கலாசாலைக்கு முன்னால் நேற்றிரவு (05) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nமூதூர் மண்ணில் ஏராளமான அனர்த்தங்களையும், இழப்புகளையும் நாங்கள் சந்தித்திருக்கின்றோம். போராளிகள் பல தியாகங்களை இந்தக் கட்சிக்காக செய்திருக்கிறார்கள். அப்படியான மண்ணில், மக்கள் மத்தியில் எங்களது கருத்துகளை சொல்வதை தடுப்பதற்கா��, வன்னியிலிருந்து பணத்தை வாரியிறைத்து, மக்களை விலைக்கு வாங்கமுடியாது என்பதை மாற்றுக் கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்.\nமுஸ்லிம் காங்கிரஸ் பாட்டுப் போடுவார்கள். தயவுசெய்து நீங்கள் அதைக் கேட்கவேண்டாம். அதைக் கேட்டால் நீங்கள் அவர்களுக்கே வாக்களித்துவிடுவீர்கள் என்று வன்னி அமைச்சர் இங்கு புலம்பித் திரிகின்றார். வன்னியிலிருந்து பணத்தை வாரியிறைத்து, எங்களது கட்சிக்குப் பயந்து, இப்படி புலம்பித் திரிகின்ற அவரது அரசியல் நிலவரம் குறித்து நாங்கள் உண்மையில் வருத்தப்படுகிறோம்.\nஏனைய கட்சிகள் செய்வதுபோல மற்ற கட்சிகளை தூற்றி அரசியல் செய்யவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. வன்முறைக்கு ஏவாத இயக்கமாகவே முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியலை கண்ணியமாக செய்துகொண்டு வருகிறது. மூதூர் பிரதேச சபையின் ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு மக்கள் வழங்கும் ஆணையை யாராலும் தோற்கடிக்க முடியாது.\nமூதூர் மண்ணில் முஸ்லிம் காங்கிரஸ் பல வகையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. ஆனால், மாற்றுக் கட்சியின் இங்கு வந்து என்ன அபிவிருத்திகளை செய்திருக்கிறார் என்று நாங்கள் கேட்கிறோம். வரலாறு காணாத அபிவிருத்தியை இந்த மண்ணுக்கு கொண்டுவருவதற்கு தகுதியுள்ள கட்சியாக, மூதூர் பிரதேச சபையின் ஆட்சியை திறம்பட செய்கின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை தவிர வேறெந்த கட்சிகளும் இருக்கமுடியாது.\nமூதூர் வைத்தியசாலையில் யாருமே செய்யாத அபிவிருத்திகளை நாங்கள் செய்திருக்கிறோம். இந்த வைத்தியசாலை விவகாரத்தில் போராட்டங்கள் நடந்தபோது, நான் அங்கு வந்து சில வாக்குறுதிகளை கொடுத்தேன். அதன்பிரகாரம் இந்த தள வைத்தியசாலையை ஏ தரமுள்ள ஒரு வைத்தியசாலையாக மாற்றிக்கொடுத்துள்ளோம். எங்களுடைய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி அமைச்சர் மூலம் இதனை தரமுயர்த்திக் கொடுத்தோம்.\nமறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் எதைப் பேசினாரோ, எதைப் பின்பற்றினாரோ அதன் பின்னணியில்தான் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. எமது கொள்கையில் எவ்வித பிசகுகளும் இல்லாமல் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் இப்போது அவற்றை பிழைகாண்கின்றனர். அவர்களுக்கு பதவிகள் இல்லையென்றபோது, முஸ���லிம் காங்கிரஸ் தலைமையை பிழைகாண்கின்றனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் ஒரு தாருஸ்ஸலாம் அமைக்கவுள்ளோம். அதேபோல, திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் ஒரு தாருஸ்ஸலாம் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். கட்சிக்கு நெருக்கமாக இருக்கின்ற மூதூரில் அமைக்கப்படும், தாருஸ்ஸலாமில் இருந்துதான் திருகோணமலைக்கான அனைத்து கட்சி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.\nஇக்கூட்டத்தில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே.எம். லாஹிர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nகண்டி மாவட்டத்திலுள்ள குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல்\nமாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக் குழுவிக்கு முன்னள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தயாரித்த அறிக்கை\nவடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தவறான பிரச்சாரம் ; இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4383-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-trailer-annanukku-jey-trailer-dinesh-mahima-nambiar-vetrimaaran-arrol-corelli-fox-star-studios.html", "date_download": "2018-10-19T13:09:15Z", "digest": "sha1:WHRVDGKC24NA2FXIYKZUNSLHCVT7CTCN", "length": 5792, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அண்ணனுக்கு ஜெய் திரைப்பட Trailer -Annanukku Jey Trailer | Dinesh, Mahima Nambiar | Vetrimaaran | Arrol Corelli | Fox Star Studios - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல���ல - அதிசய பாசம் இது\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2035559", "date_download": "2018-10-19T14:02:56Z", "digest": "sha1:3MI2XX3KYBM3ZGD4YECBGIIUAMW65GOO", "length": 16278, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "பெட்ரோல் விலை: ஓ.பி.எஸ்., பதில்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 6\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 7\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 16\n: பெண்கள் பேட்டி 133\nசபரிமலை விவகாரம்: காங்., கண்டனம் 14\n2022க்குள் அனைவருக்கும் வீடு : மோடி 12\nபெட்ரோல் விலை: ஓ.பி.எஸ்., பதில்\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக சட்டசபையில், திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nஅப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசும் போது, கேரளாவை போன்று தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்றார்.\nஅப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவு. அங்கு மதிப்பு கூட்டு வரிக்கு மேல் வரி விதிக்கின்றனர். தமிழகத்தில் அவ்வாறு இல்லை. ஆந்திரா, தெலுங்கானாவை விட பெட்ரோல் டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரி தமிழகத்தில் குறைவு. விலை குறைப்பு குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.\nRelated Tags பெட்ரோல் டீசல் ஓ.பி.எஸ். ஸ்டாலின்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்தில் வருவது மாதிரி \"கடைசியில் படுத்தே விட்டானய்யா\"\nகோட்டார் விலையில் ஒரு 20 ரூபாய் விலை ஏற்றி அதில் 10 ரூபாய் பெட்ரோலுக்கும் 10 ரூபாய் டீசல் கும் குறைத்தால் பொது மக்கள் உங்களை வாழ்த்துவார்கள் என்ன சசிகலா மற்றும் ரெட்டியார் பாலுவை பகைத்து கொள்ள வேண்டும் செய்வர்களா செய்வர்களா ஜல்லிக்கட்டு நாயகரே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். ��ந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154978/news/154978.html", "date_download": "2018-10-19T14:18:11Z", "digest": "sha1:7VMR5ZC6H7HM7NMOG2H52BT4PNEIKLPO", "length": 7829, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையதளத்தில் வெளியான `பாகுபலி 2′ படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையதளத்தில் வெளியான `பாகுபலி 2′ படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி..\nஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `பாகுபலி 2′. உலகமெங்கும் நாளை (ஏப்ரல் 28) பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது.\nபாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், `பாகுபலி 2′ ரிலீசாவதற்கு முன்பாகவே ரூ.438 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.\nஇந்நிலையில் படம் ரிலீசாவதற்கு முன்பாக நேற்று இப்படத்தின் 2 நிமிடக் காட்சி இணையதளங்களில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. இதற்கு முன்பாக எடிட்டிங் பணியின் போது, ஒருசில படங்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தது முதல் பல்வேறு இன்னல்களை படக்குழு சந்தித்து வருகிறது.\nகர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்ததால் `பாகுபலி 2′ படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருந்தது. தற்போது அந்த பிரச்சனை சீராகி உள்ள நிலையில், அடுத்ததாக தமிழக திரைப்பட விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் `பாகுபலி 2′ படத்தில் இடம்பெறும் போர் உள்ளிட்ட 2 நிமிட சண்டைக் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதன் படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n`பாகுபலி 2′ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/20190-sarvadesa-seithigal-12-02-2018.html", "date_download": "2018-10-19T14:16:04Z", "digest": "sha1:2YA4BV427H6YQ5FXAF4QUM7SRMXG37A2", "length": 4744, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 12/02/2018 | Sarvadesa Seithigal - 12/02/2018", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசர்வதேச செய்திகள் - 12/02/2018\nசர்வதேச செய்திகள் - 12/02/2018\nசர்வதேச செய்திகள் - 19/10/2018\nசர்வதேச செய்திகள் - 15/10/2018\nசர்வதேச செய்திகள் - 13/10/2018\nசர்வதேச செய்திகள் - 12/10/2018\nசர்வதேச செய்திகள் - 11/10/2018\nசர்வதேச செய்திகள் - 10/10/2018\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வ���ரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/britain-parliamentary-general-election.html", "date_download": "2018-10-19T13:33:42Z", "digest": "sha1:A7QBENTOBKP5H7MKY5JTJ5L5DL66ZGAF", "length": 11709, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடக்கிறது. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடக்கிறது.\nபிரிட்டன் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடக்கிறது.\n650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு கடந்த 2015ல் தேர்தல் நடைபெற்றது. இதில் 330 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து டேவிட் கேமரூன் பிரதமராக பதவியேற்றார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரச்சனையில், அவர் பதவி விலகியதையடுத்து தெரெசா மே பிரதமராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததுடன், நாடாளுமன்றத்தையும் தெரெசா மே கலைத்தார். இதன்படி, 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.30 மணி வரை நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று அடுத்தடுத்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 326 இடங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும் தகுதி பெறும்.\nதெரெசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெர்மி கார்பியின் தொழிலாளர் க��்சியும் தான் இத்தேர்தலில் பிரதான கட்சிகளாகும். தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பின் படி இந்த முறையும் கன்சர்வேடிவ் கட்சியே வெற்றி பெற்று தெரெசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை இடங்களைப் பெறும் கட்சியை ஆட்சி அமைக்குமாறு ராணி எலிசபெத் அழைப்பு விடுப்பார். ஜூன் 13ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சியும், சபாநாயகர் தேர்வும் நடைபெறும்.\nஇந்த தேர்தலில் இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த 56 பேர் போட்டியிடுகின்றனர். சென்ற முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக தேர்வானதால் இந்த முறை போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கொல்கத்தாவை தாயகமாக கொண்ட 18 வயது பல்கலைக்கழக மாணவர் அர்ரான் ராங்கி பசுமைக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பள்ளி இறுதித் தேர்வை இன்று எழுத இருப்பதாகவும், தேர்தலில் தோல்வியுற்றாலும் தமக்கு கவலை இல்லை என்றும் ராங்கி கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்திய�� | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-2-251", "date_download": "2018-10-19T13:59:41Z", "digest": "sha1:KWZJK7IKTFI5NEHKSPX3RXTGV6LANVWD", "length": 6425, "nlines": 40, "source_domain": "portal.tamildi.com", "title": "உடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nஉடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு\nபருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.\nபச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.\nபச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nபச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஉடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.\nஉடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nபதிவு வெள��யீட்ட நாள் : 5th September, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 5th September, 2016\nஉடல் எடையை குறைப்பதற்கு உதவும் பச்சை பயிறு\nபெண்களே உங்களுக்கான நகையை தேர்வு செய்யும் போது இதையெல்லாம் கவனியுங்கள்\nகண் இமைகள் வளர சில ஆலோசனைகள்\nமுகத்தை பளபளப்பாக பேண சில ஆலோசனைகள்\nகால், கை முட்டிப்பகுதி கருமையை நீக்க இதையெல்லாம் செய்து பாருங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-rajendra-balajis-dairy-case/", "date_download": "2018-10-19T14:38:13Z", "digest": "sha1:LXBRBF6K2N6TGDINTY7DCYV7QKQE4DXF", "length": 19813, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனியார் பால் கலப்பட விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை! - minister rajendra balaji's dairy case", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nதனியார் நிறுவன பால் கலப்பட விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nதனியார் நிறுவன பால் கலப்பட விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nதனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு வேறு அமர்விற்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nபால் மாதிரிகளை தனியார் பால் நிறுவனங்களே எடுக்கவேண்டும் மற்றும் பால் நிறுவனங்கள் குறித்து பேச தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு வேறு அமர்விற்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nதனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாகவும், தரம்குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் செய்தியாளர்களுக்கு கடந்த ஆண்டு (2017) அளித்த பேட்டியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.\nஅமைச்சரின் இந்த ஆதாரம் இல்லாத ��ுற்றச்சாட்டால் தங்கள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, எங்களின் நிறுவனங்களுக்கு எதிராக பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதிக்கக் கோரியும், தங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டைரீஸ் ஆகிய மூன்று தனியார் பால் நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.\nஇந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கார்த்திகேயன், ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசக் கூடாது என தடை விதித்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட பால் நிறுவனமே , அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே , அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால் உண்மை வெளி வராது. மேலும் ஏற்கனவே காசியாபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை புறக்கணித்து விட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே பால் மாதிரிகளை 3 மாதத்துக்கு ஒரு முறை பால் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதேபோல இந்த விவகாரத்தில், என்னை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் என்ற முறையில் தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்தேன்.\nஉச்சநீதிமன்றமே பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. எனவே அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களை பாதுகாக்க தனது கருத்துகளை கூறினேன். இந்த விவகாரத்தில் எந்த தனியார் பால் நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டும் தான் கருத்து சொல்லவில்லை.\nபொத்தாம்பொதுவாக தான் கருத்தை தெரிவித்தேன் என கூறியுள்ளார். எனவே தற்போது உயர்நீதிமன்றம் பால் நிறுவனங்கள் குறித்து தான் பேசக்கூடாது என பிறப்பித்த உத்தரவானது, ஒரு குடிமகன் என்ற நிலையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தனது பேச்சுரிமையை பாதிக்கிறது என கூறியுள்ளார். எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த மனு, நீதிபதிகள் எம். வேணுகோபால், எஸ். வைதியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை தங்கள் அமர்வு விசாரிக்க விரும்பவில்லை. எனவே வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு\n8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை\nமுதன்முறையாக கமலுடன் இணைந்த ‘சீயான்’ விக்ரம்\nவீடியோ : ‘பூவே… காதல்… தீவே..’ திமுக எம்.எல்.ஏ. ரொமான்ஸ் பாட்டு\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nமிடூ விவகாரம் உச்சத்தை தொட்டுவிட, அதில் சிக்கியுள்ள வைரமுத்து மீது பாடகி சின்மயி மட்டுமின்றி மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி கூட புகார் கூறுகிறார். பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் ம���ுமகள் ஹேம மாலினி புகார் : சின்மயி […]\nஅந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது பற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். மி […]\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்��வையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/himachal-pradesh-assembly-election-today-301183.html", "date_download": "2018-10-19T12:57:45Z", "digest": "sha1:TV4VRYBVSGPWW5RTVFXELDL2MSJFA4RJ", "length": 11716, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்.-பாஜக நேரடி மோதல்.. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை இல்லாத சாதனை வாக்குப்பதிவு! டிச. 18ல் ரிசல்ட் | Himachal Pradesh Assembly election today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காங்.-பாஜக நேரடி மோதல்.. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை இல்லாத சாதனை வாக்குப்பதிவு\nகாங்.-பாஜக நேரடி மோதல்.. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை இல்லாத சாதனை வாக்குப்பதிவு\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கி தற்போது நிறைவடைந்து இருக்கிறது. அந்த மாநிலத்தில் நாள் முடிவில் மொத்தமாக 74% வாக்கு பதிவாகி இருக்கிறது.\nஇமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு இருக்கும் 68 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஇமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவே தீவிர போட்டி உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் அதிக அளவில் திபெத் அகதிகள் வாக்களித்து இருக்கின்றனர். 1000 திபெத் அகதிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றனர்.\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷ்யாம் சரண் நேகி இந்த தேர்தலில் வாக்களித்து இருக்கிறார். அவருக்கு தற்போது 100 வயது பூர்த்தி ஆகியிருக்கிறது.\nதேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. நாள் முடிவில் அங்கு சரியாக 74% வாக்கு பதிவாகி இருக்கிறது. இதுதான் அந்த மாநிலத்தில் இதுவரை பதிவாகிய வாக்குகளிலேயே மிக அதிக வாக்குபதிவு சதவிகிதம் ஆகும். இதற்கு முன்பு 2012ல் 73.5% வாக்கு பதிவாகி இருந்தது.\nதேர்தல் இன்று முடிந்தாலும் முடிவுகள் அறிவிக்க ஒருமாத காலம் ஆகும். தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் 18ம் தேதி அறிவிக்கப்படும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/05/audit-assistant-grade-iii-university-of.html", "date_download": "2018-10-19T13:55:38Z", "digest": "sha1:HDO6GJZI6AMZRF4BB2SA6KFV6PNKNGVA", "length": 4638, "nlines": 79, "source_domain": "www.manavarulagam.net", "title": "Audit Assistant - Grade III : University of Colombo. - மாணவர் உலகம்", "raw_content": "\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2694292", "date_download": "2018-10-19T14:33:57Z", "digest": "sha1:BBIH3ITTTOICLY3QZDMV44E6YXEZSK3L", "length": 7816, "nlines": 28, "source_domain": "multicastlabs.com", "title": "YoastSemalt கருப்பொருள்கள் மற்றும் தலைப்பு அமைப்பை கேளுங்கள் Yoast கேளுங்கள்: செம்மை கருப்பொருள்கள் மற்றும் தலைப்பு அமைப்பு", "raw_content": "\nYoastSemalt கருப்பொருள்கள் மற்றும் தலைப்பு அமைப்பை கேளுங்கள் Yoast கேளுங்கள்: செம்மை கருப்பொருள்கள் மற்றும் தலைப்பு அமைப்பு\nதலைப்பை அமைப்பதில் தலைப்பு அல்லது ஆன்லைனில் உள்ளதா என்பதைப் பற்றிய தலைப்புகள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. ஒரு திரையில் இருந்து படிப்பது ஏற்கனவே மிகவும் கடினம் என்பதால், தலைப்புகள் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.\nமிகக் குறைந்த முக்கியத்துவத்துடன், குறிச்சொற்களை தலைப்பில் ஒரு வரிசைக்கு உள்ளது. இது உங்கள் பார்வையாளர்களை (அவர்கள் ஒரு திரை வாசகரைப் படித்தல் அல்லது பயன்படுத்துகிறார்களா) மற்றும் தேடுபொறிகளுக்கு ஒரு பக்கத்தில் மிக முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் உங்கள் தீம் மட்டுமே தலைப்பு ஒரு வகை பயன்பாடு அனுமதிக்கிறது என்றால் என்ன) மற்றும் தேடுபொறிகளுக்கு ஒரு பக்கத்தில் மிக முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் உங்கள் தீம் மட்டுமே தலைப்பு ஒரு வகை பயன்பாடு அனுமதிக்கிறது என்றால் என்ன உங்கள் எஸ்சிக்கு இது கெட்டதா, உங்கள் பார்வையாளர்களுக்கு அது என்ன அர்த்தம் உங்கள் எஸ்சிக்கு இது கெட்டதா, உங்கள் பார்வையாளர்களுக்கு அது என்ன அர்த்தம் இந்த கேள்வியில் Yoast இல், நான் அதில் வருகிறேன் - ultramar canada inc..\nநிகோலா எங்களுக்கு செமால்ட் கருப்பொருள்கள் மற்றும் தலைப்பு கட்டமைப்பில் தனது கேள்வியை மின்னஞ்சல்:\nஎனது கருப்பொருள் முகப்பு பக்கத்தில் (அல்லது வகை மற்றும் காப்பக பக்கங்களில்) H1 தலைப்புகள் இல்லை. அனைத்து தலைப்புகளும் H2. என் டெவலப்பர் அது எஸ்சிஓ மோசமாக இல்லை என்கிறார், அது ஒரு பக்கம் பல H1s பயன்படுத்த மோசமாக உள்ளது. அவர் சரியானதா\nவீடியோவை சிமால் செய்யுங்கள் அல்லது என் பதிலுக்காக பக்கம் கீழே டிரான்ஸ்கிரிப்ட் வாசிக்கவும்\nஉங்கள் தலைப்பு அமைப்பில் ஒரு தருக்க ஒழுங்கு\n அவர் நன்றாக இருக்கிறார் .அவர் உண்மையில் இல்லை. நீங்கள் HTML 5 ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் பக்கம் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பல H1 களைப் பெறலாம். அதே நேரத்தில், உங்கள் பக்கம் அனைத்து ஒரு H1 இல்லாமல் மிகவும் வித்தியாசமாக தெரிகிறது.\nஒரு இடுகையின் பக்கத்தில், அந்த இடுகையின் தலைப்பு H1 இல் இருக்க வேண்டும். ஒரு காப்பகப் பக்கத்தில், அந்த காப்பகத்தின் தலைப்பு H1 இல் இருக்க வேண்டும். உங்கள் முகப்பு பக்கத்தில் உங்கள் பிராண்ட் பெயர் ஒருவேளை H1 இல் இருக்க வேண்டும். எனவே, அவர் சொல்வது சரி என்று உறுதியாக நம்பவில்லை. நான் ஒரு H1, பின்னர் சில H2s, முதலியன பயன்படுத்தி\nஇது ஒரு குறிப்பிட்ட எஸ்சிஓ விடயத்தை விட ஒரு அணுகல்தன்மை சிக்கல். ஆனால் உங்கள் பக்கத்திலுள்ள தலைப்புகளின் கட்டமைப்பை அவர்கள் உண்மையில் பின்பற்றுவதால், உங்கள் பக்கத்தைப் படிப்பது கடினமான நேரத்தில்தான், அல்லது கடினமான நேரத்தைக் கொண்டிருப்பது முக்கியம். எனவே உங்கள் பக்கத்தில் உள்ள தலைப்புகள் பற்றி யோசிக்கவும், அவற்றை ஒரு தருக்க வரிசையை பின்பற்றவும். நல்ல அதிர்ஷ்டம்\nதொடரில் கேள் Yoast நாம் நமது வாசகர்கள் இருந்து எஸ்சிஓ கேள்விகளுக்கு பதில். ஒரு செமால்ட் கேள்வி வேண்டுமா எங்களுக்கு உதவுவோம் Ask@yoast.com க்கு மின்னஞ்சலை அனுப்பவும்.\n(குறிப்பு: முதலில் உங்கள் வலைப்பதிவு மற்றும் அறிவுத் தளத்தை சரிபார்க்கவும், உங்கள் கேள்விக்கு பதில் ஏற்கனவே இருக்கலாம் அவசர கேள்விகளுக்கு, எங்கள் சொருகி சரியாக வேலை செய்யாமல் இருப்பதற்கு, .)\nமேலும் வாசிக்க: 'எஸ்சிஓ அடிப்படைகள்: உங்கள் தளத்தில் தலைப்புகளைப் பயன்படுத்துவது எப்படி' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=18&Itemid=622", "date_download": "2018-10-19T14:16:18Z", "digest": "sha1:T2JM2ULFYTE3YC3XKNZGG3BB5MQTJK6X", "length": 8432, "nlines": 94, "source_domain": "www.np.gov.lk", "title": "ஆளுநர் செயலகம்", "raw_content": "\nபழைய பூங்கா, கண்டி வீதி,\nவடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.\nதமிழ்நாடு அரசு சார்பில் 4கோடி இந்திய ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் யாழ் நூலகத்திற்கு வழங்கப்பட்டது.\nஇராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் 18 செப்ரெம்பர் 2018 அன்று யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ் நூலகத்திற்கு 4கோடி இந்திய ரூபாய் பெறுமதியான ஐம்பதாயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.\nஅரச நியமனங்களை ஆளுநர் வழங்கி வைத்தார்\nவடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெற்றிடங்களை நிரப்புவத்காக நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளில் தோற்றி தெரி���ானவர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வழங்கி வைத்தார்.\nவட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்\nவட்டுக்கோட்டை இந்து கல்லு+ரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தின நிகழ்வும் 07 செப்ரெம்பர் 2018 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.\nஅவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஆளுநரை சந்தித்தார்\nஅவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்சசன் 06 செப்ரெம்பர் 2018 ந் திகதியன்று ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nயாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆளுநர் கலந்துரையாடல்\nயாழ் குடாநாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் போதைவஸ்து மற்றும் கலாச்சார சீரழிவுகளை எதிர்காலத்தில் அதிகரிக்காது பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.\nதையிட்டி திஸ்ஸ விகாரைக்கான அடிக்கல்லினை ஆளுநர் நாட்டிவைத்தார்\nயுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு பாதகட விமலஞான தேரர் தலைமையில் 22 ஆகஸ்ட் 2018 அன்று நடைபெற்றது.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 30 பேருக்கு பட்டதாரி நியமனம்\nயாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கு ஆளுநர் விஜயம்\nயாழ்குடாநாட்டின் சமகால நிலை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது\nபுலம்பெயர் வாழ் இலங்கையர்கள் ஆளுநருடன் சந்திப்பு\nபெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9640", "date_download": "2018-10-19T14:20:27Z", "digest": "sha1:YL4YKNRWDZN2WZ4X7G2CXPLJMULLYVB6", "length": 10728, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி | Virakesari.lk", "raw_content": "\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nமன்னாரில் இராணுவத்தின் வசமிருந்த 4 ஏக்கர் காணி விடுவிப்பு\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு ���ிசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nமுருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி\nமுருகதாஸ் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி\nதீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி ஆகிய தொடர் வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் தற்போது வாஸ்கோடகாமா என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக மகேஷ் பாபு நடிக்க, நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவருடன் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா, நதியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.\nஇப்படத்திற்காக முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பொலிவூட் நடிகையான ப்ரணீதி சோப்ரா. இவருக்காக இந்திய மதிப்பில் 3.5 கோடி ரூபாய் ஊதியமாக தரவும் ஒப்புகொள்ளப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் அவர் நடிக்க இயலாமல் போய்விட்டது. இந்நிலையில் படக்குழுவினர் உடனடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜானவி கபூரை நாயகியாக அறிமுகப்படுத்துவதற்காக அவரது தாயாரான ஸ்ரீதேவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அவர் ஜானவி தற்போது லொஸ்ஏஞ்சல்ஸ் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளியில் பயின்று வருகிறார். அதனால் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.\nஆனால் விசாரிக்கும்போது, மகேஷ்பாபுவை விட பெரிய ஹீரோவின் ஜோடியாகத்தான் ஜானவி அறிமுகமாகவேண்டும் என்று விரும்புகிறாராம் ஸ்ரீதேவி. ஒரு வேளை ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோக்களை மனதில் வைத்து இதனை சொல்லியிருப்பாரோ.. என எண்ணத் தோன்றுகிறது.\nதகவல் : சென்னை அலுவலகம்\nதீனா ரமணா கஜினி ஏழாம் அறிவு துப்பாக்கி கத்தி ஏ.ஆர் முருகதாஸ்.ஸ்ரீதேவி ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் சிரஞ்சீவி\nகாஜல் அகர்வால் நடித்த ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒர���வராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நயன்தாரா, திரிஷா, சமந்தாவைப் போல் இவருக்கும் கதையின் நாயகியாக நடித்து\n2018-10-19 14:38:03 நயன்தாரா திரிஷா சமந்தா\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\nநடிகரும், பிரபல திரைப்பட நடன இயக்குநருமான கல்யாண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சினிமா ஆசையை விட்டுவிட்டு தனது சொந்த நாடான இலங்கைக்கே சென்றுவிட்டதாக பெண் ஒருவர் தெரிவித்ததை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் பாடகி சின்மயி.\n2018-10-17 15:07:10 சின்மயி பொய்யான புகார்கள் கல்யாண் மாஸ்டர்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘அய்யா’ எனத் தொடங்கும் சிங்கள் ட்ராக் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்று டிரெண்டிங்கும்\n2018-10-16 15:02:07 அய்யா விஜய் சேதுபதி ‘சீதக்காதி’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’\n‘ப்யார் ப்ரேமா காதல் ’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2018-10-16 11:54:09 ப்யார் ப்ரேமா காதல் ஹரீஷ் கல்யாண் விஜய் அண்டனி\n“நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தோழிகளான ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகா ஆனந்தும் இணைந்த பாடிக் கொண்டே ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n2018-10-13 15:56:54 பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகா\nநாலக்­க­விடம் ஒன்­பது மணி­நேரத்துக்கும் அதிகமாக விசா­ரணை\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-19T13:39:19Z", "digest": "sha1:KJYEVINWFCRHWAHNCMLBYPLQQOR4K7NR", "length": 3532, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்யாண நிகழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ��ற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nதிருமணத்தை தொகுத்து வழங்கிய பாகிஸ்தானிய ஊடகவியலாளர் மணமகன்\nபாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது கல்யாண நிகழ்ச்சியை நேரலையாக தொகுத்து வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாக...\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijayakanth-will-lose-deposit-rishivandhiyam-aid0091.html", "date_download": "2018-10-19T13:46:23Z", "digest": "sha1:C4RQAENNKGNBQVZRXOXVXCYWP2XLA764", "length": 13269, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி-வடிவேலு | Vijayakanth will lose deposit in Rishivandhiyam: Vadivelu | விஜயகாந்த் டெபாசிட் இழப்பார்-வடிவேலு - Tamil Filmibeat", "raw_content": "\n» ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி-வடிவேலு\nரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி-வடிவேலு\nகடலூர்: விருத்தாச்சலத்தில் தேனாறு ஓடும், பாலாறு ஓடும் என்றார் விஜயகாந்த். ஆனால் ஒரு ஆறும் ஓடவில்லை. அதற்குத்தான் மக்களவைத் தேர்தலில் தேமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்றுக் கொடுத்து விட்டார்கள். இப்போது ரிஷிவந்தியத்தில் நிற்கிறார், அங்கும் சுத்தமாக துடைத்தெடுத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.\nதிமுக வேட்பாளர்களுக்காக தீவிரப் பிரசாரம் செய்து, விஜயகாந்த்தை மட்டும் குறி வைத்து தாறுமாறாகப் பேசி விமர்சனம் செய்து வருகிறார் வடிவேலு. இதனால் தேமுதிகவினர் கடும் கொதிப்புடன் உள்ளனர். இருப்பினும் விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிவினர் ஒட்டுமொத்தமாக அமைதி காத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், இன்று காலை சிதம்பரம் சென்ற வடிவேலு அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், என்னை வெடிகுண்டு வைத்துக் கொன்று விடுவார்கள் என பயமுறுத்துகிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. அய்யா கலைஞர் போட்டுள்ள திட்டங்கள்தான் அவர்களுகக்கு வெடிகுண்டுகள். அதில் அவர்கள்தான் சிக்கிக் கொள்ளப் போகிறார்கள்.\nஅய்யா கலைஞரும், பொதுமக்களும் எனக்குத் துணையாக, பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் இருக்கும் வரை எந்த பாமும் என்னை ஒன்றும் செய்யாது. எனது நிழலைக் கூட அவர்களால் தொட முடியாது.\nரிஷிவந்தியத்தில் இப்போது நிற்கிறார் அவர். இனிமேல்தான் அங்கு சூடு பிடிக்கப் போகிறது. விருத்தாச்சலத்தில் ஏற்கனவே போட்டியிட்டபோது பாலாறு ஓடும், தேனாறு ஓடும் என்றார். ஆனால் ஒரு ஆறும் ஓடவில்லை.\nசட்டசபைத் தேர்தலில் வாங்கிய ஓட்டுக்களில் பாதியைக் கூட கடந்த லோக்சபா தேர்தலில்அங்கு தேமுதிக வேட்பாளர் வாங்கவில்லை. இப்போது ரிஷிவந்தியத்தில் சுத்தமாக துடைத்தெடுக்கப் போகிறார்கள். ஒன்றும் கிடைக்காது. டெபாசிட் கூட மிஞ்சாது.\nஅண்ணா, காமராஜர், பெரியார் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவம்தான் கலைஞர். அவரை மக்கள் மீண்டும் முதல்வராக்குவது உறுதி என்றார் வடிவேலு.\nபின்னர் காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், புவனகிரியில் பிரசாரம் மேற்கொண்டார் வடிவேலு.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: திமுக கூட���டணி தேர்தல் பிரச்சாரம் வடிவேலு tn assembly polls 2011 vadivelu\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17155523/1163786/Seized-kidnapped-1500-liters-kerosene-in-Muttam.vpf", "date_download": "2018-10-19T14:16:59Z", "digest": "sha1:4BB554SCYJQTLA37Z3FQUZ54F7L4C7Z3", "length": 13970, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "முட்டத்தில், காரில் கடத்திய 1500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் || Seized kidnapped 1500 liters kerosene in Muttam", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமுட்டத்தில், காரில் கடத்திய 1500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்\nமுட்டத்தில், இன்று அதிகாலை சொகுசு காரில் கடத்திச் சென்ற 1500 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமுட்டத்தில், இன்று அதிகாலை சொகுசு காரில் கடத்திச் சென்ற 1500 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வருவாய் அதிகாரிகள் தினமும் வாகனச் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, முட்டம் பகுதியில் இன்று அதிகாலை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் டேவிட் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதிகாரிகள் காரை நிறுத்தும்படி கைகாட்டினர். ஆனால் கார், நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த காரை துரத்திச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அம்மாண்டி விளை சந்திப்பில் காரை மடக்கிப் பிடித்தனர்.\nகாரில் இருந்த டிரைவர் தப்பியோடி விட்டார். அதிகாரிகள் காரை சோதனையிட்டபோது, காரில் 1500 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இணையம் குடோனில் ஒப்படைத்தனர்.\nமண்எண்ணெய் கடத்திச் சென்ற காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசென்னையில் இருந்து சென்ற ஆம்னி பஸ்சில் தீப்பிடித்தது- 4 பேர் உடல் கருகி பலி\nபுதுவையில் போலீஸ் அதிகாரி மனைவியை கிண்டல் செய்த 6 பேர் கைது\nசசிகலாவுடன் நட்பு வைக்காமல் இருந்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்- நத்தம் விசுவநாதன் பேச்சு\nமயிலாடுதுறை கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி- வாலிபர், உறவுப்பெண் கைது\nராஜபாளையம் அருகே 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_271.html", "date_download": "2018-10-19T13:32:19Z", "digest": "sha1:YIUKAJZXAX6H2KSVEHYKJRSJY5Z3MM7M", "length": 11994, "nlines": 85, "source_domain": "www.tamilarul.net", "title": "விளையாட்டரங்கு து.ரவிகரனால் திறந்துவைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / விளையாட்டரங்கு து.ரவிகரனால் திறந்துவைப்பு\nமுல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் முத்தையா என்ற பெயர்\nபொறிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு ஒன்று இன்று காலை பத்து மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.\nஇவ்விளையாட்டு அரங்கின் திரைச்சீலையை முன்னைநாள் பாடசாலை முதல்வர் திருவாளர் மு.முத்தையா அவர்களே திறந்து வைத்தார்.\nபதினெட்டு இலட்சம் உரூபாய் செலவில் கட்டப்பட்ட இவ்விளையாட்டு அரங்கு மற்றும் விளையாட்டு உபகரண களஞ்சிய அறை என்பவற்றுக்கான கட்டுமானச்செலவானது வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 2017, 2018ஆம் ஆண்டுகளின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.\nஇது தொடர்பில் மேலும் அறியவருகையில்,\nபாடசாலையின் முதல்வர் ஞானமூர்த்தி செபநேசன் தலைமையில் நடைபெற்ற மு.முத்தையா விளையாட்டு அரங்கு திறப்புவிழாவானது விருந்தினர் வரவேற்புடன் தொடங்கியது.\nவிருந்தினர்கள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மாணவர்களின் மேலைத்தேய இசைக்கருவிகளின் அணிவகுப்புடன் நிகழ்வு இடம்பெறும் விளையாட்டு அரங்கிற்கு விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.\nதொடர்ந்து கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல் எனத் தொடர்ந்து விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது.\nநிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்திருந்த வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வெட்டை திரை நீக்கம்செய்து அரங்கை திறந்து வைத்ததுடன்.\nபாடசாலையின் முன்னாள் முதல்வர் மு.முத்தையா அரங்கின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்தார். தொடர்ந்து முல்லைத்தீவு கல்வி வலய பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராசா விளையாட்டு உபகரணக் களஞ்சிய அறையினைத் திறந்துவைத்தார்.\nதொடர்ச்சியாக, பாடசாலை அணியினரின் ஒழுங்கமைப்பில் மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்த வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துரையாற்றுகையில்,\nபாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமன்றி இணைபாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கவேண்டும். மாணவர்களுடைய செயற்பாடுகள் ஒவ்வொன்றும் திறம்பட அமைவதற்கு பாடசாலையின் உட்கட்டமைப்பு மிகவும் தேவையானதொன்றாகும். விளையாட்டு அரங்கு ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் தேவையானது.\nஎனவேதான் இங்கே விளையாட்டரங்கு இல்லாத குறையை தீர்க்கவேண்டும் என்ற நோக்கில் அதனை அமைப்பதற்கு முன்வந்தேன். பாடசாலையின் கடந்த காலங்களையும், கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களையும் மறந்துவிடலாகாது.\nகடந்தகாலங்கள் நினைவுகூரப்படவேண்டியவை. கடந்தகாலங்களில் பணியாற்றியவர்கள் வாழும்போதே மதிப்பளிக்கப்படவேண்டியவர்கள். எனவேதான் முன்னைநாள் முதல்வரின் பெயர் இந்த அரங்கிற்கு சூட்டப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் இந் நிகழ்வின் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் பாடசாலையின் முன்னாள் முதல்வர் திரு.மு.முத்தையா , கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ,\nமுல்லை கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராசா கலந்து கொண்டதுடன் மேலும் இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17025", "date_download": "2018-10-19T14:44:56Z", "digest": "sha1:4K3B4SKRDBMNE7S2AMJFN5YETOPNHM25", "length": 10764, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Tagal Murut: Rundum மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17025\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tagal Murut: Rundum\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63619).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Tagal)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A63620).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Tagal)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A19390).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Tagal)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A19391).\nTagal Murut: Rundum க்கான மாற்றுப் பெயர்கள்\nTagal Murut: Rundum எங்கே பேசப்படுகின்றது\nTagal Murut: Rundum க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tagal Murut: Rundum\nTagal Murut: Rundum பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீ���்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/transfer-file-from-computer-to-smartphone-tutorial/", "date_download": "2018-10-19T13:33:36Z", "digest": "sha1:3WLLJ6AOY3RD5K4DNIQB7ZO42SOUMPNX", "length": 10447, "nlines": 79, "source_domain": "kaninitamilan.in", "title": "கம்���்யூட்டலிருந்து ஸ்மார்ட்போன்க்கு கேபிள் இல்லாமல் பைல்களை அனுப்புவது எப்படி?", "raw_content": "\nகம்ப்யூட்டலிருந்து ஸ்மார்ட்போன்க்கு கேபிள் இல்லாமல் பைல்களை அனுப்புவது எப்படி\nநீண்ட நாட்களாக பலர் என்னிடம் கேட்ட கேள்வி கணினியிலிருந்து ஸ்மார்ட்போன்க்கு பைல் அனுப்ப என்ன வழி. உதாரணத்திற்கு நீங்கள் போட்டோ அல்லது பாடலை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து அதனை ஸ்மார்ட்போன்கு மாற்ற ஜிமெயில் மூலம் அப்லோட் செய்து பின்பு உங்கள் ஸ்மார்ட்போன்க்கு டவுன்லோட் செய்யலாம் அல்லது டேட்டா கேபிள் மூலம் அனுப்பலாம்.\nஇதை தவிர்த்து எந்த வித கேபிள் இல்லாமல் கணினியிலிருந்து ஸ்மார்ட்போன்க்கு பைல் அனுப்ப உள்ள அப்ப்ளிகேசன் தான் AirDroid\nஇந்த அப்ப்ளிகேசனை உங்கள் போன் மற்றும் டெஸ்க்டாப் கணினியில் இன்ஸ்டால் செய்தால் போதும். நீங்கள் உங்கள் பைல்களை டெஸ்க்டாப் அப்ப்ளிகேசனில் டிராக் செய்தால் உங்கள் போனுக்கு உடனடியாக டவுன்லோட் செய்யப்படும்.\n1. ஸ்மார்ட்போனில் AirDroid மொபைல் அப்ப்ளிகேசன் இன்ஸ்டால் செய்யவும்\n2. கணினியில் AirDroid டெஸ்க்டாப் அப்ப்ளிகேசன் இன்ஸ்டால் செய்யவும்\n3. பைல்களை AirDroid டெஸ்க்டாப் அப்ப்ளிகேசனில் அப்லோட் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் ஆகும்.\nஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப் ஒரே Wifi அல்லது LAN எனில் தகவல் எளிதாக செல்லும். வேறொரு இடத்தில இணையவழி தடம் எனில் சிறுது நாட்கள் கூட ஆகும்.\nஇந்த செய்தி உங்கள் வெகு நாள் கேள்விக்கு விடையாக அமையும் என நம்புகிறேன்.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\n7 ஸ்மார்ட்போன் வதந்திகளும் உண்மைகளும்\n2016ல் வரயிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு அறிமுகம்\n« விலை 15000குள் புதுவருடத்தில் சிறந்த 7 ஸ்மார்ட்போன்கள் – கணினி தமிழன்\nஉலக நிறுவனங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் 10 இந்திய நிறுவனங்கள் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nவிலை 15000குள் புதுவருடத்தில் சிறந்த 7 ஸ்மார்ட்போன்கள் – கணினி தமிழன்\nஇந்த புதுவருடத்தில் ஒரு போன் வாங்கலாம்னு இருக்கேன். நல்ல பேட்டரி , பெரிய திரை, செல்பி கேமரா மற்றும் சில கூடுதல் அம்சங்கள் இருந்தால் ஓகே தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3140-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-zika-virus-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E2%80%8B.html", "date_download": "2018-10-19T13:23:29Z", "digest": "sha1:3XL4WD3KP2HRP5NJ3DCEWV4VH4KXSMEM", "length": 5890, "nlines": 93, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது? ஒரு முக்கிய காணொளி ​ - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது ஒரு முக்கிய காணொளி ​\nஏன் Zika Virus உலகில் உயிர்கொல்லியாக அஞ்சப்படுகிறது\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186682/news/186682.html", "date_download": "2018-10-19T14:16:23Z", "digest": "sha1:R2IHEHKQXL3X3JKNJ4HY36PYHVXPXSTV", "length": 6793, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "அளவோடு மதுகுடித்தால் பாலுறவில் இன்பம்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஅளவோடு மதுகுடித்தால் பாலுறவில் இன்பம்\nபொதுவாக மொடாக்குடியர்கள் தங்களால், படுக்கையறையில் திறம்பட செயலாற்ற\nமுடியவில்லையே என துவண்டு போய் விடுவார்கள். ஆனால், அளவோடு மது குடிப்பதால்,\nபாலுறவு புணர்ச்சியில் தீவிரம் இன்பம் கொள்ள முடியும் என்று ஆஸ்திரேலியாவில்\nநடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅதே நேரத்தில் மது அருந்துவதால் உடல் நலத்திற்கு கேடு விளையும் என்றும் ஆய்வாளர்கள்\nஎச்சரித்துள்ளனர். பொதுவாக குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் படுக்கை அறையில் துவண்டு\nபோய்விடுவார்கள் என்பது உலகறிந்த உண்மை.\nசுமார் ஆயிரத்து 580 ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆய்வாளர்கள் கேள்விகளை\nகேட்டு விவரங்களை சேகரித்துள்ளனர்.குடிப்பழக்கமே இல்லாதவர்களை விடவும் அளவோடு\nகுடித்த ஆண்கள், படுக்கை அறையில் தங்களின் வாழ்க்கைத் துணையை தீவிரமாக\nஅளவுக்கு அதிகமாக மது குடிக்கும் மொடாக் குடியர்களின் செக்ஸ் வாழ்க்கைகூட\nதிருப்திகரமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.என்றாலும், அதிகமாகக் குடிப்பது உடல்\nநலத்தைக் கெடுக்கும் என்று ஆய்வுக் குழுவின் தலைவர் கிம் சூ கூறியுள்ளார்.\nகுடிப்பழக்கத்தை கைவிட்டவர்கள்தான் படுக்கை அறையில் அதிகம் துவண்டு விடுவதாக\nஅந்த ஆய்வு கூறுகிறது. நம்மால் முடியாது என்ற அச்சம் அவர்கள் மனதில்\nஇருப்பதுதான் இந்த நிலைக்கு காரணம் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/miscellaneous/11105-general-pass-aa-fail-aa-jansi", "date_download": "2018-10-19T14:29:11Z", "digest": "sha1:3DIAYCA3IOGZ6V2JEQZZVDZSZB6TMO7S", "length": 35067, "nlines": 529, "source_domain": "www.chillzee.in", "title": "பொது - பாஸா ? பெயிலா? - ஜான்சி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nவாழ்க்கை எனும் பாஸா பெயிலா விளையாட்டு.\nஆம் , வாழ்க்கை என்பது யாதெனில் என்று நிமொடத்திற்கொருதரம் உலகின் வெவ்வேறு மூலைக��ில் வெவ்வேறு கருத்துக்கள், கவிதைகள், படைப்புக்கள் பல்வேறு சிந்தனைகள் வெளிப்படுகின்றன.\nஅது எதுவாகவும் இருந்துவிட்டு போகட்டும், நாம் அதனை அதாவது வாழ்க்கையை இங்கே எதுவாக மாற்றி வைத்திருக்கிறோம் என்பதுதான் கேள்வியே\nவாழ்க்கையை வெற்றியால் அல்லது தோல்வியால் நிர்மாணிக்க நமக்கு கற்றுக் கொடுத்தது யார்\nவெற்றி தோல்வி பற்றியே கவலையுற்று வாழ்வின் நாட்களை துன்பமாய் மாற்றியதும் யார் விடை தெரியா கேள்வி அல்லவா\nஒருவன்(ள்) தனித்து வாழ்ந்தால் அது தோல்வி, திருமணம் செய்து கொண்டால் அது வெற்றி.\nதிருமணம் நிலைத்து நின்றால் அது வெற்றி முறிந்து விட்டால் அது தோல்வி\nதிருமணத்தின் சில வருடங்களுக்குள் குழந்தை பிறந்தால் அது வெற்றி\nபிறந்த குழந்தை நலமாய் இருந்தால் அது வெற்றி ஊனம்/ மூன்றாம் பாலினம்/ நலக்குறைவு இருந்தால் அது தோல்வி\nநலமான குழந்தை மிக சிறந்த கல்வி நிறுவனத்தில் பயின்றால் அது வெற்றி அல்லது தோல்வி.\nகல்வி கற்கும் குழந்தை தேர்வில் வெற்றி பெற்றால் அது வெற்றி இல்லை அக்குழந்தையின் வாழ்வு தோல்வி.\nகல்வி நிறைவு பெற்ற பின்னும் வேலை உடனே கிடைத்தால் அது வெற்றி, கிடைக்காவிட்டாலோ தாமதமானாலோ அது தோல்வி.\nவேலைக் கிடைத்த பின் வீடு ,வாகனம் வாங்கினால் அது வெற்றி இல்லையென்றால் அது தோல்வி.\nஇப்படி எல்லாவற்றிலும் ஒரு நிலைப்பாடு . அந்த பொத்தாம் பொதுவான நிலைப்பாட்டால் அதன் விதிமுறைப்படி தோல்வியுற்றவர்களை உலகம் மதிப்பதில்லை.\nதோல்வி அடைந்தவன் ஒன்று அதை முறியடித்து வெற்றி வாகை சூடுகிறான்.அல்லது, அதனை ஏற்க முடியாமல் துன்பத்தில் உழன்று மனநோயாளி ஆகின்றான், அல்லது நேர்வழி கிட்டாமல் தீயவழி நாடுகிறான்.\nவெற்றியோ, தோல்வியோ அனைத்தும் வாழ்வின் அங்கம் தான் எனும் தத்துவம் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களை பரிதாபமாக காண விழையும் வெற்றி அடைந்தவர்களுக்குமானதே.\nநீ தோற்றுவிட்டாய் என பிறனை குறைச் சொல்லாமல், வார்த்தைகளால், செயல்களால் துன்புறுத்தாமல் அது அவர்களின் வாழ்க்கை அதை தோல்வி என நான் கருதுவானேன் என எண்ணலாம் அல்லவா\nகளைந்திட வேண்டாம் - நம்\nகுழந்தையின்மையால் பல்வேறு உடல், மன நல பிரச்சனைகள் சந்தித்த என் தோழிக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்\nபொது - மே மாத சிறப்புகள் / முக்கிய தினங்கள் - சசிரேகா\nபொது - திருநங்கைகள் - ஜான்சி\nகவிதை - அணைப்பு - ஜான்சி\nகவிதை - சொல்லாத கதைகள் - ஜான்சி\nகவிதை - நெடும் பயணம் - ஜான்சி\nகவிதை - நீர்த்திரை - ஜான்சி\nகவிதை - முத்தங்கள் - ஜான்சி\n# RE: பொது - பாஸா பெயிலா\n# RE: பொது - பாஸா பெயிலா\n# RE: பொது - பாஸா பெயிலா\nஅருமையான கருத்துக்கள் படிக்க படிக்க புரிதல் வருகிறது\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nTamil Jokes 2018 - நமக்கெல்லாம்... - அனுஷா\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் - சசிரேகா\nTamil Jokes 2018 - இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா - தேவி\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேம��� சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ (+7)\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு (+7)\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 03 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 22 - ராசு 2 seconds ago\n2017 போட்டி சிறுகதை 06 - மெய் மறந்தேன் மை விழி பார்வையாலே - Deivaa Adaikkappan 4 seconds ago\nகரை ஒதுங்கும் மீன்கள் - 12 4 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/kathalaana-nesamo-tamil-thodarkathai", "date_download": "2018-10-19T12:55:10Z", "digest": "sha1:GWMNCLM5326UQG2PCDKKMROK4HRUVXGK", "length": 28052, "nlines": 460, "source_domain": "www.chillzee.in", "title": "Kathalaana nesamo - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் க��தலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் ��ன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nகருத்துக் கதைகள் – 03. நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா - தங்கமணி சுவாமினாதன் 1 second ago\nசிறுகதைத் தொடர் - இரவுகள் - 02. எலி கட்சியா இல்ல எதிர் கட்சியா\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 04 - சித்ரா. வெ 2 seconds ago\nநினைத்தாலே இனிக்கும்... - 17 2 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்���்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_99.html", "date_download": "2018-10-19T13:24:02Z", "digest": "sha1:SWSXPOPDESPFHB7IRVTCT7LIDOKQTQ3R", "length": 5184, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தேவைப்பட்டால் இராஜினாமா செய்யத் தயார்: யாப்பா - sonakar.com", "raw_content": "\nHome NEWS தேவைப்பட்டால் இராஜினாமா செய்யத் தயார்: யாப்பா\nதேவைப்பட்டால் இராஜினாமா செய்யத் தயார்: யாப்பா\nநம்பிக்கையில்லா பிரேரணையின் போது அதனை ஆதரித்து வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறக்கத் தயார் என தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஸ்ரீலசுக மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே தாம் தீர்மானித்ததாகவும் தேவைப்படின் இராஜினாமா செய்யத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎனினும், ஜனாதிபதி சொன்னாலேயன்றி தாம் பதவி விலகப் போவதில்லையென டிலான் பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T13:35:31Z", "digest": "sha1:JM7XJNLNEXA4W6CFPY73CUFAMOIGFXV5", "length": 3169, "nlines": 71, "source_domain": "jesusinvites.com", "title": "தூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nJan 10, 2015 by Jesus\tin தூய மார்க்கம் திரும்பியோர்\nTagged with: அப்துல்லாஹ், அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம், ராஜமாணிக்கம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 17\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1584%3A2012-04-17-16-00-02&catid=265&Itemid=53", "date_download": "2018-10-19T12:51:11Z", "digest": "sha1:DZCWPG3RPUYTTZZMP56W7DY4MLD5ZG3D", "length": 23236, "nlines": 231, "source_domain": "knowingourroots.com", "title": "நாலு வாக்கு", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசைவத்தின் குரல் - voice of saivam\nகீதவாணி வானொலித் தொடர் - மெய்ஞானமும் விஞ்ஞானமும்.\nசிவஞான சித்தியார் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமெய்ஞானமும் விஞ்ஞானமும் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\n - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nஇராமகிருஷ்ண மிஷன் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமகாபாரதம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nகந்த புராணம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nபகவத் கீதை - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nஇறைவனே குருவாக வருவார் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nதிருவருட்பயன் பாடமும் விளக்கமும் B. Vasanthan Kurukkal\nசத்சங்கம் - கலைமாமணி தேச மங்கையர்க்கரசி\nதிருக்குறள் - வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்\nவாக்குகள் மிக நுண்ணிய நமக்கே தெரியாத நிலையில் உள்ள சூக்குமையிலிருந்து, எல்லோருக்கும் கேட்கும் மற்றவர்களுக்கு ஒலி வடிவமான வைகரி வரையும் நான்கு நிலைகளுக்கூடாக விருத்தியாகி வெளிப்படுகின்றன. இவற்றை சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என எமது சமய நூல்கள் கூறுகின்றன. சூக்குமை மிகவும் நுண்ணியது; புலப்படாதது. வைகரி எமக்கும், மற்றவர்களுக்கும் செவியில் கேட்பதாய் வெளிப்படுவது. பைசந்தி, மத்திமை என்பன இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட விருத்தி நிலைகளாகும். புதிய பெயர்களைப்பார்த்து பயந்துவிட வேண்டாம். இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.\n1. சூக்குமை; சூக்குமை என்பது பெயர் குறிப்பிடப்படுவது போல சூக்குமமாக மற்றவர்களுக்கு மட்டுமல்ல எமக்குக்கூட வெளிப்படாமல் இருக்கும் நிலை. இந்நிலையில் வாக்கு மூலாதாரத்தில், பிந்து தத்துவத்தில் இருக்கும். ஆனால் இந்நிலையில் வாக்கு நமக்கே தெரியாமல் இருப்பதால்தான் இதை சூக்குமை வாக்கு என்பர்.\n2. பைசந்தி; வெளிப்படாத நிலையில் மூலாதாரத்தில் உள்ள சூக்குமை வாக்கு அங்கிருந்து உந்தித்தானத்தை அடையும்போது பைசந்தி எனப்படுகின்றது. இந் நிலையில் வாக்கு என்னவென்று எமக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும் ஏதோ உருவாகின்றது என்று உள்ளுணர்வாக உணரலாம். இது மயில் முட்டையில் உள்ள குஞ்சின் வண்ணங்கள் இருப்பதுபோல தெளிவில்லாமல் இருக்கும் வாக்கு நிலை ஆகும். இது எமது வாக்கு எமக்கே தெளிவாகப் புலப்படாத நிலையில் உள்ள நிலை.\n3. மத்திமை; என்பது பெயர் குறிப்படுவது போல கேட்கும் ஒலி மூலம் வெளிப்படும் வாக்குக்கும், முற்றிலுமே வெளிப்படாமல் இருக்கும் சூக்குமை வாக்குக்கும் இடைப்பட்ட நிலை ஆகும். இதற்கு உதான வாயுவின் தொழிற்பாடு உதவும். இந்நிலையில் வாக்கு கண்டத்தில் மெல்லோசையாக செவியில் கேட்கப்படாததாய் ஆனால் எமது மன உணர்விற்கு கேட்கக்கூடியதாய் இருக்கும். எமது எண்ண ஓட்டங்கள் எல்லாம் இவ் வகை மத்திமை வாக்கே. இது மானஸம் என்றும் சொல்லப்படும்.\n4. வைகரி; இந்நிலையில் வாக்கு காதுக்கு கேட்கத்தக்க ஓசை பொருந்தி வெளிப்படும் நிலையாகும். இந்நிலையில் பிராண வாயுவின் தொழிற்பாடு இதற்கு உதவும். மற்றவர்கள் காதுகளுக்கு கேளாமல் தனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக மென்மையாக வெளிப்படும் வாக்கு சூக்கும வைகரி என்று கூறப்படும். தமது காதுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் கேட்கக்கூடியதாக வெளிப்படும் வாக்கு தூல வைகரி எனப்படும். தூல என்றால் புலப்படுகின்ற என்று பொருள். (ஒப்பீடு- தூல சரீரம் என்பது புலப்படுகின்ற எமது ஊன சரீரத்தைக் குறிக்கும்).\n“பரா ப்ரத்யக் சிதிரூபா பச்யந்தி பரதேவதா\nமத்யமா வைகரி ரூபா பக்த மானஸ ஹம்ஸிகா”\nஎன்று லலிதா சகஸ்ரநாமம் அம்பிகையே வாக்கு ரூபத்தில் விளங்குவதாகச் சொல்கிறது.\nஎமது பூலோகத்துக்கு மேலே உள்ள புவனங்களில் வசிப்போர் நம்மைப்போல வைகரி வாக்கில் பேசுவதில்லை. மேலே செல்லச்செல்ல வாக்கு நுண்மைப்பட்டுக்கொண்டே செல்லும். உயர்ந்த புவனங்களில் வசிப்போர் மத்திமை வாக்கிலும் அதற்கும் மேலே உள்ள புவனங்களில் உள்ளவர்கள் பைசந்தி வாக்கிலும் தொடர்பாடல் செய்வார்கள்.\nசில யோகிகளும் ஞானிகளும் இவ்வுலகிலேயே இருந்தாலும் மத்திமை முதலிய சூக்கும வாக்குகளை அறியும் ஆற்றலும் அவற்றின் மூலம் தொடர்பாடல் செய்யும் ஆற்றலும் வாய்க்கப் பெற்றிருப்பார்கள். மற்றவர்களுடைய வார்த்தைகள் வெளிவர முன்னர் சூக்குமை, பைசந்தி மற்றும் மத்திமை நிலையில் உள்ளபோதே வாக்கை உணரும் சக்தி வாய்ந்தவர்கள். இவர்கள்தான் நாம் நினைப்பதை அல்லது சொல்ல இருப்பதை உணர்ந்து சொல்லுபவர்கள். விவேகானந்தர் ஒருமுறை இராமகிருஷ்ணருடன் இருக்கும்பொழுது \"இவர் உண்மையில் இறை அவதாரம் என்று இப்போது இவர் சொன்னாரானால் நான் அதை ஏற்றுக்கொள்ளுவேன்\" என்று தனது மனதில் நினைத்தார். உடனே அருகிலிருந்த இராமகிருஷ்ணர் \"எவன் இராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தானோ அவனே இப்போது இந்த இராம கிருஷ்ணனாகப் பிறந்திருக்கிறான்\" என்று கூறியதாக விவேகானந்தர் வரலாற்றில் இருக்கின்றது. இது மற்றவர்களின் வாக்கை அது மத்திமை நிலையிலே இருக்கும்போதே உணரக்கூடிய சித்தியாகும். ஆரூடம் சொல்லும் நபர்களுக்கும் இவ்வகையான ஆற்றல் உள்ளது. அவர்கள் நீங்கள் மனதில் நினைப்பதை வைத்து ஆரூடம் சொல்லிவிடுவார்கள். பின்னர் அது நடப்பதும், நடக்காததும் வேறு விடயம்.\nஇதேபோல சில யோகிகளும், ஞானிகளும், சில வேளைகளில் சித்து மந்திரவாதிகளும் கூட மற்றவர்களது வாக்கு வெளிப்படு முன்னரே பைசந்தி அல்லது மத்திமை நிலையில் அதைக் கட்டுப்படுத்தி நிறுத்த முடியும். இது வாக்குத்தம்பனம் எனப்படும். தம்பனம் என்றால் கட்டுதல். இது எமது பாரம்பரியமான அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று. மாநகரசபை ஆணையாளராகப் பல ஆண்டுகள் கடமையாற்றி எத்தனையோ மேடைகளையும் பேச்சுகளையும் கண்ட ஒரு சாயி பக்தர் ஒருவர் இவ்வாறு ஒருமுறை கொழும்பு சாயி சமித்தியில் பேச எழுந்தபோது அவரது வாக்கு தம்பனமாகி பேசமுடியாமல் தடுமாறி அமர்ந்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.\nஇந்த வாக்குகளில் பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய மூன்றும் தோன்றிய வழியே ஒன்றில் ஒன்றாக ஒடுங்கி மறைய இவற்றுக்கு எல்லாம் மூலமாகிய சூக்குமை வாக்கு சுத்தமாயா தத்துவமான பிந்துவில் நிலைபெற்று அழியாது நிற்கும்.\nசூக்கும வாக்கது உள்உறு சோதியாய் அழிவது இன்றி\nஆக்கிடும் அதிகாரத்திற்கு அழிவினை தன்னைக் கண்டால்\nநீக்கம் இல் அறிவு ஆனந்தம் முதன்மை நித்தியம் உடைத்தாய்\nபோக்கொடு வரவு இளைப்பும் விகாரமும் புருடன் இன்று\nவேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறி விபாகம் ஆகி\nதோற்றுதல் அடைவு ஒடுங்கி சொயம்பிர காசம் ஆகி\nசாற்றிய மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போன்று\nஆற்றவே உடையதாகி பைசந்தி அமர்ந்து நிற்கும்\nஉள்உணர் ஓசைஆகி செவியினில் உறுதல் செய்யாது\nஒள்ளிய பிராண வாயு விருத்தியை உடையது அன்றி\nதெள்ளிய அக்கரங்கள் சிந்திடும் செயலது இன்றி\nமெள்ளவே எழுவது ஆகும் ���த்திமை வேற தாயே\nவைகரி செவியில் கேட்ப தாய் அத்த வசனம் ஆகி\nமெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம்\nபொய்யற அடைவு உடைத்தாய் புந்திகா ரணமது ஆகி\nஐயம்இல் பிராணவாயு அடைந்து எழுந்து அடைவு உடைத்தாம்\n-சிவஞானசித்தியார் பாடல்கள் சுபக்கம் 40-43-\nவந்தடைந்து பின்னமாய் வன்னங்க டோற்றம்\nவருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர்\nசிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற்\nசேர்ந்துவரு மவைமருவு முருமெவையுந் தெரித்து\nமுந்தியிடுஞ் செவியிலுறா துள்ளுணர்வா யோசை\nமுழங்கியிடு மத்திமைதான் வைகரியி லுதானன்\nபந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின்\nபாலணைய நினைந்த பொருள் பகருந் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?searchword=%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&ordering=&searchphrase=all&Itemid=60&option=com_search", "date_download": "2018-10-19T14:19:46Z", "digest": "sha1:LLOQL6MEMYSSJOTSAENGFRHGHLA373Y4", "length": 4738, "nlines": 103, "source_domain": "selvakumaran.de", "title": "Search", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n... இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். உதாரணமாக எஸ்.பொ, லெ.முருகபூபதி, அ.முத்துலிங்கம், கே.எஸ்.சுதாகர், ஆழியாள், வி.கந்தவனம், குறமகள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். புலம்பெயர் படைப்புக்களில் ...\n2. புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்\n... எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு ...\n... கோபால்சாமி எழிலவன் ஐ.ஆர்.நாதன் ஒரு மனசு மு.கந்தசாமி நாகராஜன் கருணா\tகலைவாதி கலீல் வ. ந. கிரிதரன் Giritharan Navaratnam கானாபிரபா குகக் குமரேசன் குரு அரவிந்தன் கே. எஸ். சிவகுமாரன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4325-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-reinvent-life-on.html", "date_download": "2018-10-19T14:02:40Z", "digest": "sha1:43TSNJAOE26NBK63K5TBRJYQCMN7WA2G", "length": 5965, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "செவ்வாய் கிரகத்தில் இவ்வாறு தான் \" சொகுசு வீடுகளை \" அமைக்கிறார்கள் !!! - Reinvent Life on Mars | HP Mars Home Planet - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் இவ்வாறு தான் \" சொகுசு வீடுகளை \" அமைக்கிறார்கள் \nசெவ்வாய் கிரகத்தில் இவ்வாறு தான் \" சொகுசு வீடுகளை \" அமைக்கிறார்கள் \nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969832/scared-newcomer_online-game.html", "date_download": "2018-10-19T13:32:45Z", "digest": "sha1:ANPDYHTTZFVDW2542BBM2M3K36UUNONA", "length": 9739, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பயந்து புதியவரல்ல ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பயந்து புதியவரல்ல ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பயந்து புதியவரல்ல\nவிஷயங்கள் அனைத்து வகையான பயன்படுத்தி, அவரது வீட்டில் விண்மீன் வழி திறக்கும் கடந்து செல்லும், என்று அன்னிய செலவிட. . விளையாட்டு விளையாட பயந்து புதியவரல்ல ஆன்லைன்.\nவிளையாட்டு பயந்து புதியவரல்ல தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பயந்து புதியவரல்ல சேர்க்கப்பட்டது: 03.02.2012\nவிளையாட்டு அளவு: 1.4 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பயந்து புதியவரல்ல போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\nவிளையாட்டு பயந்து புதியவரல்ல பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயந்து புதியவரல்ல பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயந்து புதியவரல்ல நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பயந்து புதியவரல்ல, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பயந்து புதியவரல்ல உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nகருப்பு கடற்படை போர் 2\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nஅழகான அணில் ஸ்லைடு புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-19T13:38:03Z", "digest": "sha1:NKAIIDZWUHT3OIN2SX4HLL6EEHABUIVF", "length": 14313, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்காதது ஏன் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை அமைக்காதது ஏன் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\n2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் இதுவரை அமைக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும்” என்று 2015-2016-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nதமிழக மக்களுக்கு உலகத்தரத்திலான உயர்தர சிகிச்சை அளிக்கும் வாய்ப்புள்ள இந்த மருத்துவமனை அமைக்கும் பணி, மத்திய அரசின் 3 பட்ஜெட்டுகள் கடந்து சென்றுவிட்ட நிலையிலும், இன்னும் அடுத்தகட்ட நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த விளக்க முடியாத தாமதம், தமிழகத்திற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகளை நிறைவேற்றுவதில் கூட மத்திய பா.ஜ.க. அரசு காட்டும் மெத்தனத்தையும் ஆர்வம் இன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.\nதஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள புதுகோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட 5 இடங்களை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து, மாநில அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.\nஇந்த 5 இடங்களிலும் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை மத்திய குழு வந்து, ஆய்வும் செய்து விட்டுத் திரும்பி விட்டது. அதன்பிறகு, தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு உடனடியாக விவரங்களை வழங்காமல் தாமதம் செய்தது.\nஇந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் இதுதொடர்��ாக தொடரப்பட்ட வழக்கில், “2017 டிசம்பர் 31-ந் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்” என்று கடந்த வருடம் ஆகஸ்டு மாதத்திலேயே கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விட்டது.\nஆனால், இன்று வரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான இடத்தை மத்திய – மாநில அரசுகள் இறுதி செய்யவில்லை. “ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்” என்று 2017-2018-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல் வடிவம் பெற்று விட்ட நிலையில், அதற்கு முன்பே 2015-2016-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் நடத்தும் கபட நாடகமே காரணம்.\nதமிழக மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் இங்குள்ள அ.தி.மு.க. அரசுக்கோ, சுகாதாரத்துறை அமைச்சருக்கோ சிறிதும் அக்கறையில்லை என்பது இதன்மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பதற்கு, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபாராளுமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு உள்ள பலத்தை பயன்படுத்தி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை உடனே செயல்படுத்துவதற்கான உத்தரவை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த முயற்சிக்கு மாநிலங்களவையில் உள்ள தி.மு.க. உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஒருவேளை, அந்த பலத்தைப் பயன்படுத்தத் தவறினால், ‘ஒன்றுக்கும் உதவாத ஒதியமரம் போன்றதுதான் அந்த பலம்’ என்று தமிழக மக்கள் முடிவுசெய்து விடுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nPrevious articleபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு\nNext articleநடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பனுடன் சந்திப்பு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/02/blog-post.html", "date_download": "2018-10-19T13:12:52Z", "digest": "sha1:E4LUZ3JIV7QANVCZB6OKBDGMIWR34R22", "length": 31926, "nlines": 322, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: காலந்தோறும் தமிழ்க் காதல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 13 பிப்ரவரி, 2017\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவு என்று காதலுக்கு அழகான வரிவடிவம் தந்திருக்கின்றார் கவிஞர் வைரமுத்து. காதல் இல்லாது வாழ்க்கை ஏது உறவுகள் ஏது வாழ்க்கை வட்டத்திலே உண்மையும், அழகும், அபூர்வமும், அற்புத உணர்வும் ஏற்படுத்தும் ஒரு உணர்வு உண்டென்றால், அது காதலே மனிதன், விலங்குகள், பறவைகள் உயிர்கள் அனைத்திலும் இழையோடிக் காணப்படும் இவ்வுணர்வு வாழ்க்கை முழுவதும் தேவையானதாகவும் அகற்ற முடியாததாகவும் பெற்றோரின் பாசம் போல் தொடர்ந்து வரும் உணர்வாகவும் விளங்குகின்றது. காதல் என்றவுடன் காத்திருக்காமல் எங்கள் முன்னே தென்படும் தாஜ்மஹாலும், வடமொழிக் காதல் மீராவும், தமிழ் மொழிக்காதல் ஆண்டாளும் ஆண்டாண்டுக் காலமாகக் காதலுக்கு அடையாளங்களாகக் காணப்படுகின்றனர்.\nகல்லும், மண்ணும், கடலும், மலையும், உலோகங்களும் எனத் தொடரும் இயற்கை வனப்புக்களை அழகு செய்ய இரத்தமும் சதையும் கொண்டு உணர்வுகளுடன் நடமாடிய மனிதன் தோன்றக் காரணமான உணர்வாக இது காணப்படுகின்றது. அதனாலேயே காதல் முதலில் சங்ககாலத்தில் காமமாகவே சொல்லப்பட்டது.\nஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பந்துய்த்து வாழ்தல் என்று காதல் பற்றி நச்சினார்க்கினியார் அழகான விளக்கம் தந்துள்ளார். இவ்வுணர்வினை சங்கப்பாடல்கள் உணர்த்திய அளவு வேறு எக்காலத்துப் பாடல்களும் உணர்த்தவில்லை என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்காலப் பாடல்களில் கூட சங்கப்பாடல்களின் தாக்கத்தினை அதிகமாகக் காணக்கூயதாகவுள்ளது. காதலும் வீரமு���் கலந்து கிடந்த சங்ககாலத்திலே அகத்திணைப் பண்பு தழுவிய காதல் பாடல்கள் மனதுக்குள் இனிமை பயப்பனவாகக் காணப்படுகின்றன. செம்புலப்பெயல் நீரார் எனப்படும் புலவர் குறுந்தொகையிலே,\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nநீயும் யானும் எவ்வழி அறிதும்\nஉன் தாயும் என் தாயும் யாரோ தெரியாது எனது தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் இல்லை. ஆனால், செம்மண்ணில் மழை நீர் கலந்தால், அந்நீரும் செந்நீராய் கலத்தல் போல நம் இருவர் நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டன என கீழ்க் குறிப்பிட்ட பாடலிலே காதலின் சிறப்பைப் புலவர் விளக்கும் பாங்கானது காதலுக்கு முகவரி தேவையில்லை. உறவுகள் பார்ப்பதில்லை. இரண்டு இதயங்கள் மட்டுமே போதுமானது இரண்டறக்கலப்பதற்கு என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.\nகுறுந்தொகையிலே தலைவியின் நலத்தினைப் பாராட்டித் தலைவன் ஒரு வண்டினைப் பார்த்துக் கேட்பதாக இறையனார் படைத்திருக்கும் இப்பாடலிலே,\n``கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது, கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின், மயில் இயற்\nசெறி எயிற்று அரிவை கூந்தலின்\nஅதாவது பூக்களிலே இருக்கின்ற தேனை ஆராய்ந்து உண்ணுகின்ற பண்புடைய அழகிய சிறகினைப் பெற்ற வண்டே உண்மையைச் சொல் மயில் போன்ற மென்மையும், வரிசையான பற்களும் கொண்ட என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நறுமணம் கொண்ட பூவை நீ அறிந்ததுண்டா என்று பாடுகின்றார். உலகின் எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் அவை அத்தனையும் காதலியின் கால் தூசுக்குச் சமம் என எண்ணத் தோன்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை காதல் உணர்வுக்கு உண்டு.\nமறைவாய்க் காதலித்து, யாரும் அறியாது உடன்போக்காய் உற்றார், சுற்றம் துறந்து, வசதி வாய்ப்புக்களை உதறித் தள்ளி காதலனே துணை. அவனன்றி வேறு எதுவுமே தேவையில்லை என்று எண்ணத் தோன்றும் உணர்வு காதலுக்கு மட்டுமே உள்ளது. இந்த உணர்வினைச் சித்தரிக்கும் ஒரு குறுந்தொகைப் பாடலினை கூடலூர் கிழார் பாடியிருக்கின்றார்.\n``முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்\nகழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்\nகுவளையுண் கண் குய்ப்புகை கழுமத்\nதான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்\nநுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே‘‘\nதமை விட்டுப் பிரிந்து சென்ற மகள் தன் காதலனுடன் எப்படி வாழ்கின்றாள் என்று அறிந்து வரும் படி செவிலித் தாயிடம் கூறி நற்றாய் அவளை அனுப்புகின்றாள். அதைப் பார்த்து வந்து செவிலித்தாய் கூறிய வார்த்தைகளே இப்பாடலிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புளித்த தயிரை காந்தள் விரல்களால் பிசைந்து, தாளிதம் செய்யும் போது அது கருகி விடாது பட்டுச் சேலை முந்தானையிலே கைகளைத் துடைத்துவிட்டு தாளிதத்தை முறையாகச் செய்து சமைத்த உணவினை கணவனுக்கு இடும்போது அவனும் இனிமை, இனிமை என்று சொல்லி உண்டான் என்று நற்றாயிடம் கூறுகின்றாள்.\nகாதலனின் சுவைக்காகவும் மகிழ்வுக்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கக் கூடிய தன்மையை ஒரு பெண் காதல் வசப்படும் போது பெற்றுக் கொள்கின்றாள். இதற்காக பல்கலைக்கழகமோ, கல்லூரியோ சென்று கற்கவேண்டும் என்ற தேவையில்லை. எமக்குள்ளேயே சுரந்து, எமக்குள்ளேயே தொடர்ந்து, வேளை வரும்போது வெளிப்படும் இக்காதல் உணர்வு இப்பிரபஞ்சத்தின் பெருமைமிக்க சக்தியாகக் காணப்படுகின்றது.\nசங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின் தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக்காட்டியுள்ளார்.\n``சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்\nபிணைமான் இனி துண்ண வேண்டிக் கலைமான்தன்\nகள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்\nசுனையிலே சிறிதளவு நீரேயுள்ளது. ஒரு மானே அருந்தும் அளவுள்ளது. ஆண்மான் குடிக்காது விட்டால் பெண் மான் குடிக்காது. எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல் வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது. காதலிலே விட்டுக்கொடுப்புக்கள், தியாகங்கள், அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கதிகமாகவே பேணப்படுகின்றன.\nபல்லவர் காலத்துத் தோன்றிய ஆண்டாள் பாடல்களிலே ஒரு தலைக்காதல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. திருநாவுக்கரசர் சிவபெருமானை தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவம் கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளார்.\nசோழர்காலத்தில் புகழேந்தி, சயங்கொண்டார், கம்பர், ஒட்டக்கூத்தர் போன்றோர் காதல் சுவை மிக்க பாடல்கள் மூலம் காதல் உணர்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அதேபோல் புகழேந்தி நளவெண்பாவிலே நளன் தமயந்தி மேல் கொண்ட காதலினை அழகாக எடுத்துக் கா��்டியுள்ளார்.\nநாயக்கர் காலத்திலே குற்றாலக்குறவஞ்சியில் திரிகூடராசப்பக்கவிராயர்\nவாகனைக்கண் டுருகுதையோ - ஒரு\nமோகம்என்பது இதுதானோ - இதை\nஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற\nதாகம் அன்றிப் பூணேனே - கையில்\nஎன காதலினால் ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றார்.\nதற்காலக் கவிஞர்களின் அற்புதமான கவிவரிகள், காதலை வெகுவாக வெளிப்படுத்தியுள்ளன. கவிஞர் மீரா அவர்கள் ஓரிடத்தில் அற்தமான புதுக்கவிதையினைத் தந்துள்ளார்.\n`` நீ என்னைப் பார்த்த பார்வை\nஎன் நெஞ்சில் முள்ளாய் குத்தியது\nஎங்கே இன்னுமொரு முறை பார்\nமுள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும்``\nகற்றறியாத பாமரர்கள் கூட நாட்டுப்பாடல்கள் மூலமாகத் தமது காதலை வெளிப்படுத்தியிருக்கின்ற பாங்கு ரசித்து இன்புற வைப்பதுடன் இளைஞர்கள் உள்ளத்தில் காதல் என்னும் பயிருக்கு விதை ஊன்றுவதாக உள்ளன.\nஇடுப்பில சொருகிறியே முனியம்மா – அது\nகொசுவம் அல்ல எம் மனசு முனியம்மா‘‘\nமுண்டாசுக்கவி பாரதி கூட காதல் காதல் காதல். காதல் போயில் சாதல் சாதல் சாதல் என்றார். ஆனால், மனிதன் தோன்றியது தொடங்கி தொடர்ந்து வரும் காதலுக்கு எதிர்ப்புகளும் தொடர்வது இயற்கையாகவே ஏற்படுகின்றது. மரபுகள், கலாச்சாரம், சாதி, மதம், என மனிதனால் உருவாக்கி வைக்கப்பட்ட கட்டுக்கோப்புக்கள் காதலுக்குத் தடை போடுகின்றன. முறை தவறிய காதலினால் தமது வாரிசுகள் வாழ்க்கை முறை தவறிப் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். இயல்பாகவே தோன்றுகின்ற மகிழ்ச்சியை இடையிலே முறிக்க முயற்சிக்கின்றனர்.\nநாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்\nஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்\nபாடைகட்டி அதைக் கொல்ல வழிசெய் கின்றார்\nபாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க\nஎன்று தற்போதைய நிலமையினை பாரதிதாசன் தன் பாடல் வரிகள் மூலம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.\nபகட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், எதிர்கால சிந்தனை எதுவுமின்றி விளையாட்டாக காதலென்னும் போர்வையில் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் ஏங்க வைத்து ஏமாற்றும் காதல், காதலுக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுகின்றது. எனவே காதல் செய்வீர் காதல் செய்வீர் காலம் முழுவதும் இணைந்திருக்க கருத்தில் கொண்டு, உண்மை அன்பை முதலீடு செய்து, வாழ்வில் முயன்று காதலில் வெற்றி காண்பீர்\nஅனைத்து உள்ளங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்\nநேரம் பிப்ரவரி 13, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒவ்வொன்றையும் மிகவும் ரசித்தேன்... வாழ்த்துகள்...\n14 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 1:59\n காலம் முழுவதும் இணைந்திருக்க கருத்தில் கொண்டு, உண்மை அன்பை முதலீடு செய்து, வாழ்வில் முயன்று காதலில் வெற்றி காண்பீர்\n14 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 2:13\n\"பகட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், எதிர்கால சிந்தனை எதுவுமின்றி விளையாட்டாக காதலென்னும் போர்வையில் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் ஏங்க வைத்து ஏமாற்றும் காதல், காதலுக்கே ஒரு அவமானமாகக் கருதப்படுகின்றது.\" என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.\nதங்கள் இலக்கியப் பதிவினை வரவேற்கிறேன்.\n14 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 12:43\n16 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்���்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thalapthy-62-vijay-17-02-1840867.htm", "date_download": "2018-10-19T13:43:24Z", "digest": "sha1:7FPPM6R5MFSMMR7FJ4IBFQIN5ZI6Q64A", "length": 6842, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது - Thalapthy 62vijaystory - தளபதி விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு கல்லூரியில் பரபரப்பாக நடந்து வருகின்றது.\nஇந்நிலையில் இப்படம் முதலில் மீனவர் பிரச்சனை குறித்து பேசும், விஜய் மீனவனாக நடிக்கின்றார் என கூறப்பட்டது.\nஆனால், சமீபத்தில் லீக் ஆன புகைப்படங்கள் வைத்து பார்க்கையில், விஜய் பணக்கார வீட்டு பையன் போல் தான் தெரிகின்றது.\nஅவர் தன் இடத்திலிருந்து அடித்தட்டு மக்களுக்கு எப்படி உதவுகின்றார் என்பதே விஜய்யின் கதாபாத்திரம் என கிசுகிசுக்கப்படுகின்றது.\n▪ விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.\n▪ தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.\n▪ நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.\n▪ தளபதி-64 இயக்குனர் இவரா\n▪ பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய் - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.\n▪ விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல் - வெளிவந்த அதிரடி தகவல்கள்.\n▪ தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு\n▪ 300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/03/70.html", "date_download": "2018-10-19T14:28:34Z", "digest": "sha1:2ZP3S43HTXVIFNDEE3VKYE6D237OZ3CM", "length": 19641, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எக்கோ பெரும் லாபம்:தாணு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » 70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எக்கோ பெரும் லாபம்:தாணு\n70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எக்கோ பெரும் லாபம்:தாணு\n70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எக்கோ நிறுவனங்கள்\nபெரும் லாபம் சம்பாதித்துள்ளன என்று, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி\nகலைப்புலி தாணு கூறுகையில், 70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் கேவி\nமகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா ஆகியோரின் பல ஆயிரக்கணக்கான பாடல்களை\nவிற்று பெரும் லாபம் சம்பாதித்து வரும் எச்எம்வி, எக்கோ நிறுவனங்கள் மீது\nநாங்கள் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். இளையராஜாவும் தொடர்ந்துள்ளார்.\nஇவர்களிடமிருந்து வரும் காப்புரிமைத் தொகையில் 50 சதவீதம்\nதயாரிப்பாளர்களுக்கே என இளையராஜா அறிவித்துள்ளார். இந்த வழக்குக்கான\nநீதிமன்றச் செலவைக் கூட இளையராஜாதான் செலுத்தியுள்ளார்.\nதயாரிப்பாளர்களின் நலனுக்காக இவ்வளவையும் செய்துள்ளார் அவர். இந்த\nவழக்கில் நாங்களும், இளையராஜாவும் நிச்சயம் வெற்றி பெறுவோம். அப்படி\nவெற்றிப் பெறும்போது நிச்சயம் அறிவித்தபடி ரூ 50 கோடியைத்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nஉருளை கிழங்கு சாப்பிடுங்கள்: இதய பிரச்சனைக்கு டாட்...\n90 கிலோவிலிருந்து அழகு தேவதை: பிரபல நடிகையின் ஸ்லி...\n‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ நூல் தொடர்பில்...\nசர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை உர...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசிடம் 4 கோரிக்கை...\nஇராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை அரச...\nமனிதன் 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்\nகழிப்பறையில் 15 நிமிடத்திற்கு மேல் அமரக்கூடாது: ஏன...\n கணவர் மீது பிரபல நடிகை பரப...\nமீண்டும் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோட...\nஎந்தெந்த மாதங்களில் என்ன கீரை சாப்பிட வேண்டும் என ...\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள்...\nபெண்ணின் கன்னித்தன்மை பற்றி ஆண்கள் கவலைப்படுவதில்ல...\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி 9 ஏ சித்தி\n தமிழக அரசியல்வாதிகள் மீது லைக...\nநேரம் வரும் போது சந்திப்போம் : ரஜினி உருக்கம்\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்: இது...\nதிமுக புரட்சிதலைவி அம்மா அணி தேர்தல் ஆணையரை சந்திக...\nகோவில் காணிக்கை ரூ.12.70 கோடி பழைய நோட்டை மாற்ற மு...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரம் மட்டு...\nகுற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்கக் கோருகிறோம்...\nபுதிய அரசியலமைப்புப் பற்றி மைத்திரியிடம் பேச மஹிந்...\nஅரசினைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ப...\nகுற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் இராணுவத்தி...\nமகா வம்சத்தை இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாக கர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் - வடக்கு மாகாண ...\nஇதை வெறும் வயிற்றில் குடியுங்கள்: நடக்கும் அற்புதம...\nமுற்றிய பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள் ...\n1 மாதம் இதை சாப்பிடுங்கள்: இப்படி ஆகிவிடலாம்\nகாலையில் இதை சாப்பிடுங்கள்: ஒரு நாளுக்கு 1 செ.மீ இ...\nஆபத்தான இலங்கையில் துணிச்சலான பெண்\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\n‘ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது; பொய் கூறி அ...\nடிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போது ஆதார் எண்ணை கேட்டு ...\nவிவசாயிகள் தற்கொலை பட்டியலில் தமிழகத்துக்கு எட்டாவ...\nநெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்கள��� தீர்த...\n10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீ...\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க...\nஎல்லை படைக்கு முதல் பெண் உயரதிகாரி\nமிரட்டிய ஓ.பி.எஸ். அணி - மிரட்டுபோன தினகரன்\nதமிழக பாஜக தலைவர் பதவி - டெல்லி முடிவு\nரஜினியின் இலங்கைப் பயண ரத்துக்கு காரணம்\nஈழத் தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே: யாழில் பெரும...\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை, மீண்டும் களத்தில...\nஇலங்கை பிரச்சனை என்றால் நான் தான் ராஜா: இவர் யார் ...\nநீங்கள் ஆபசப் படம் பார்பதை அவதானிக்கும் கூகுள் குர...\nதேசிய விருது படத்தில் உதயநிதி\nராஜ்கிரண் சம்பளம் இப்படிதான் கரைகிறதாம்..\nநாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்ற...\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nபுலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் ...\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் அன்புமணி ர...\nலண்டன் தாக்குதலின் போது தனது உயிரை பணயம் வைத்துள்ள...\nகனடாவில் இந்தப்பெண் சாரி விலகி தொடையை காட்டியது எத...\nரஜனி யாழ்பாணம் செல்வதில் கடும் எதிர்ப்பு கிளம்பியு...\nமீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்\nசசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன்\n70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எ...\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவ...\nஅதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிக...\nஉ.பி.,யில் 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம்\nவடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு இர...\nஇலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்க...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரம் மைத்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் இணைத்...\nஎமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் சி...\nரஜினியின் யாழ். வருகை அவசியமானதா\nதமிழ் மக்கள் பொறுமையின் எல்லையில்; பொறுப்புக்கூறல்...\nநலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இச...\nபத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெர...\nசசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம்\nஅதிமுக கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ...\nயோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை...\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக ...\nடிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார...\nலண்டன் பாராளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்கு...\nநாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உற...\nகலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம்; ஐ.நா. மனித உரிம...\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது: ஐ.நா.வ...\nகோத்தபாய ராஜபக்ஷவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களி...\nமைத்திரி - புடின் சந்திப்பு\nபுட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/126306-bollywood-heroines-exclusive-personal-bits.html", "date_download": "2018-10-19T13:40:17Z", "digest": "sha1:4FTZZ3WVRCTCGCULXU3BANZ3VXX26Y3V", "length": 26989, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"சோனம், கத்ரீனா, தீபிகா, அனுஷ்கா, அலியா... டாப் பாலிவுட் ஹீரோயின்களின் ஷார்ட் ரீகேப்!\" | Bollywood Heroines Exclusive Personal Bits", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:29 (30/05/2018)\n\"சோனம், கத்ரீனா, தீபிகா, அனுஷ்கா, அலியா... டாப் பாலிவுட் ஹீரோயின்களின் ஷார்ட் ரீகேப்\nடாப் பாலிவுட் ஹீரோயின்களைப் பற்றிய ஷார்ட் ரீகேப்.\nசமீபகாலமாக கோலிவுட்டுக்கு இணையாகப் பாலிவுட் படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் நடிக்கும் பிரபல ஹீரோயின்களைப் பற்றிய குயிக் ரீவைண்ட் இது.\nஆர்மி குடும்பத்தைச் சேர்ந்த அனுஷ்கா ஷர்மா தனது பள்ளிப்பருவத்தில் மூன்று வருடங்கள் ஓட்டப் பந்தய வீராங்கனையாக இருந்தவர். இவர் அப்பா ஆர்மி கர்னல் மற்றும் அண்ணன் இந்தியக் கடற்படை வீரர். விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் இவர்தான் ஸ்கூல் டாப்பர். பெங்களூரு நகரத்திலுள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இவரைக் கண்ட ஃபேஷன் டிசைனர் வென்டெல் ரோட்ரிக்ஸ்தான் இவரை மாடலிங் துறைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். விலங்குகளின் காதலரான இவர், தனது வீட்டில் லேப்ரடார் நாயை வளர்க்கிறார். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பு உணர்வு மக்களுக்கு அவசியம் என்பதால், இவர் பறவை மற்றும் விலங்குகளுக்குத் தனது வீட்டின் முன் புறத்தில் தண்ணீர் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அனுஷ்காவுக்கு பாகிஸ்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம் இருக்கிறதாம். தனது கல்லூரி படிப்பை முடிக்கும்போது பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்திருக்கிறது. 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்', `ல���ஃப் இஸ் பியூட்டிஃபுல்', `இன் தி மூட் ஃபார் லவ்', `ஃபிஷ் டாங்க்', `ஜப் வீ மெட்', 'சக் தே', `தில் சே' ஆகிய படங்கள் அனுஷ்காவின் ஆல்டைம் ஃபேவரைட்\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஹாங்காங்கில் பிறந்து, ஹவாயில் வளர்ந்த கத்ரீனா, தன் குழந்தைப் பருவத்தைக் கிட்டத்தட்ட 18 நாடுகளில் கழித்திருக்கிறார். லாஸ் ஏஞ்சலஸ் கத்ரினாவின் ஃபேவரைட் ஹாலிடே ஸ்பாட். வருடத்துக்கு ஒருமுறையாவது இங்கு சென்று வருவது வழக்கம். கல்லூரி தினங்களில் தன் நண்பர்களுக்கு பிரேக்அப் அட்வைஸ் சொல்வதில் பக்கா கில்லாடியாக இருந்தவர், 'ரன்பீர் கபூருடன் நடந்த கசப்பான சம்பவத்திலிருந்து மீள்வதற்காகவே திரைப்படங்கள் அதிகமாகப் பார்க்கிறேன்' என்கிறார். தனது படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில் தானே நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில், அதற்காகப் பல மாதங்கள் ஆனாலும், பயிற்சியை கைவிடாது செய்பவர் கத்ரீனா. தற்போது, சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இதுதொடர்பாக லண்டனில் பல்வேறு பிசினஸ் மீட்டிங்களில் விசிட் அடிக்கிறார்.\nஅலியாவின் அம்மா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர், அப்பா குஜராத்தைச் சேர்ந்தவர். சார்க்கோல் பெயின்டிங் (Charcoal Painting) மற்றும் ப்ரோ ஹேண்ட்பால் (Pro handball) ஆகிய இரண்டும்தான் அலியாவின் ரிலாக்ஸ் டாஸ்க்ஸ். பிரபல நடிகர் இம்ரான் ஹாஷ்மி இவருக்கு நெருங்கிய சொந்தம். இரவு முழுவதும் பார்ட்டி, பகல் முழுவதும் தூக்கம்... என சிம்பு ஸ்டைலைப் பின்பற்றுபவர். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதே நடிக்க வந்துவிட்டதால், பிறகு படிப்பைத் தொடர முடியவில்லை. எனினும் பொது அறிவுப் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம். கூடிய விரைவில் கல்லூரிக்குச் சென்று தனது முழுநேர படிப்பைத் தொடர வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதாம். பீட்டாவுக்கு ஆதரவு அளித்துவரும் அலியா, `வீகன்' டயட்டை ஃபாலோ செய்பவர். அதாவது, முட்டை, இறைச்சி, பால், வெண்ணை, நெய் போன்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதில்லை\nகல்லூரி தினங்களில் மாநில அளவிலான பேட்மின்டன் பிளேயராக இருந்தவர் தீபிகா படுகோன். தந்தை பிரகாஷ் படுகோன் 1980-ம் ஆண்டு இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றவர். தீபிகாவின் தங்கை அனிஷா படுகோன் கோல்ஃப் வீராங்கனை ஆவதற்கான முயற்சிகளில் இருக்கிறார். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் 10 நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். தற்போது, ஹாலிவுட்டிலும் தடம்பதிக்கவிருக்கிறார். 'ஜுஜுட்சு' (Jujutsu) எனும் ஜப்பானிய தற்காப்புக் கலை, வாள் சண்டை மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர். இவருக்கான பிரத்யேக உடைகளை 'சாரா' எனும் நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறது. தனக்கென சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்.\nஅனில் கபூரின் மகளாக இருந்தாலும், சினிமாவில் தன்னிச்சையாகத் தெரிய வேண்டும் என்பது சோனம் கபூரின் ஆசை. இவர் பணத்துக்குக் கஷ்டப்பட்ட தருணங்களில் ஹோட்டல் பணியாளராக வேலை செய்தவர். தனது பேட்டிகளில் அரசியல் குறித்த பார்வையையும் நாட்டு நடப்பையும் பேசுவார். 'நடிகைக்கு சமூகப் பொறுப்பு முக்கியம்' என்பது சோனம் கபூரின் கொள்கை. ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்பதே இவரது ஆசை. அனில் கபூரைக் காண இவரது வீட்டுக்கு வந்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, சோனம் கபூரைத் தனது படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால், சோனம் கபூர் மறுத்துவிட்டார். ஒன்றரை வருடங்கள் போராடி, 'ப்ளாக்' மற்றும் 'சாவரியா' ஆகிய படங்களில் நடிக்க வைத்தார் பன்சாலி. இந்தப் படங்களுக்காக சோனம் அச்சமயத்தில் 30 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டியிருந்தது\nயோகி பாபு, இதை நீங்கள் உணர்ந்தால் `செம'..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97235-bigg-boss-tamil-updates-day-33-bigg-boss-contestant-julie-slipped-and-fell-down-what-happened-actually.html", "date_download": "2018-10-19T14:10:36Z", "digest": "sha1:BG2EOOR2E7UV3KRYZOA7NOBOECBC5ZAS", "length": 42782, "nlines": 441, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate | Bigg boss tamil updates day-33-Bigg boss contestant Julie slipped and fell down... what happened actually?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:26 (29/07/2017)\nரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா.. - என்ன நடந்தது பிக் பாஸில் - என்ன நடந்தது பிக் பாஸில்\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\nவம்பு பேசுதல், மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை எட்டிப் பார்த்தல் போன்றவை மனிதனின் ஆதாரமான இச்சைகளில் அடக்கம். சாவி துவாரத்தின் வழியாக இதர மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து இன்படையும் Voyeurism எனப்படும் சிறுமையான குணத்தின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி ஷோ, உலகமெங்கிலும் வெற்றி பெற்றது. அது இப்போது தமிழகத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியமொன்றுமில்லை. சில விஷயங்களில் மானுட குலத்தை உத்தரவாதமாக நம்பலாம். அத்தனை சீக்கிரம் நல்லவர்களாகி விட மாட்டார்கள்.\n'இந்த நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு' என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் கலாசார காவல���்கள் ஒருபுறம் ஆவேசமாக கதறிக் கொண்டிருக்கிறார்கள. இன்னொரு புறம், குறிப்பிட்ட நேரம் வந்ததும் கைகள் நடுங்க... ''ஹலோ.. விஜய் டிவியா எப்ப சார் பிக் பாஸ் போடுவீங்க எப்ப சார் பிக் பாஸ் போடுவீங்க\" என்று ஆவலுடன் கேட்கும் குடிமகன்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். கோடிக்கணக்கானவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். சின்னய்யா ரெளத்ரம் பழகியதில் காரணம் இல்லாமல் இல்லை.\nஆனால் சமூகவலைத்தளங்களில் திடீரென்று கிளம்பியிருக்கும் உளவியல் நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி வேறொரு பார்வையை முன்வைக்கிறார்கள்.\n'ஒரு குறிப்பிட்ட சூழலில் அடைபடுவதின் மூலம் மனிதர்களிடம் உற்பத்தியாகும் மாற்றங்கள், அகங்கார மோதல்கள், உயர்வு - தாழ்வு மனப்பான்மைகளின் பிரதிபலிப்புகள், மனச்சிக்கல்கள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுகின்றன. இவற்றைக் கவனிப்பதின் மூலம் அவற்றைக் கொண்டு கண்ணாடியில் சரிபார்த்துக் கொள்வது போல நம்மை சுயபரிசீலனை செய்து கொள்ளலாம். நம்மிடம் உள்ள குறைகளை இவை மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றன; யோசிக்க வைக்கின்றன' என்கிற வகையில் இந்த நிகழ்ச்சி உபயோகமானது என்கிறார்கள். 'சமூகப் பரிசோதனை' என்று கமல் சொல்லியதும் இதைத்தான்.\nசரி, இன்று துவங்கும் இந்தத் தொடரின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை தினமும் பார்க்கப் போகிறோம்.\nகாயத்ரி - ஓவியா சமாதான உடன்படிக்கை நிகழ்ந்ததின் எதிரொலியாக கடந்த சில நாட்களாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி சலிப்புறத் துவங்கி விட்டது. 'We want more emotion' என்று கதறும்படி ஆகிவிட்டது. தீமைகள் இருந்தால்தான் அதன் நடுவில் நன்மைகளை அடையாள காண முடியும்.\nஆதார் கார்டிற்கு எதிர் பரப்புரைப் பாடலை எப்போதோ பாடி வைத்து விட்ட 'தல'யின் திரைப்படத்திலிருந்து இன்றைய சுப்ரபாத எழுச்சி நடந்தது. 'அதாரு.. அதாரு...காட்டாதே உதாரு' பாடலுக்கு வழக்கம் போல ரகளையாக நடனமாடித் தீர்த்து விட்டார் ஓவியா. சோலார் பவருக்கு முன் மெழுகுவர்த்தி போல, டான்ஸ் மாஸ்டர் காயத்ரியே, ஓவியாவின் முன் டல்லாகத் தெரிகிற அளவிற்கான நளினமும் உற்சாகமும் ஓவியாவின் நடனத்தில் தெறித்தது.\n'குருவி.. குருவி. அடிபட்டுடுச்சா.. குருவி'' என்கிற குணா கமல் ரேஞ்சிற்கு தனிமையில் பேச ஆரம்பித்து விட்டார் ஜூலி. ஓவியாவை நகலெடுக்கும் முயற்சியாகத் தெரிகிறது. என்றாலும் ஜல்லிக்கட்டுப் போராளியை இப்படி தனிமையில் அமர வைத்தது பாவம்தான்.\nநமிதாவின் பிரிவால் இன்னமும் கடுப்பாகியிருக்கும் ரைஸா, 'யாரையாவது அறையலாம் என்கிற வாய்ப்பு கிடைத்தால் எவரை தேர்ந்தெடுப்பீர்கள்' என்கிற ஜூலியின் கேள்விக்கு சந்தேகமேயில்லாமல் 'ஓவியா' என்று பதில் தந்தார். 'i want to go home' என்று கண்ணைக் கசக்கிக் கொண்டேயிருக்கிறது இந்த கான்வென்ட் பேபி.\nகாயத்ரி - ஓவியா சமாதானத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது ஜூலிதான். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் இது அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே இப்போது ரைஸாவுடன் கூட்டணி. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் அரசியல்வாதிகள் கூட மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. அத்தனை கட்சித் தாவல்கள்.\n'ஆறுதல் நாயகன்' என்கிற பட்டத்தை கேள்வியே கேட்காமல் சினேகனுக்கு வழங்கலாம். எவர் கண்கலங்கினாலும், அதிலும் தாய்க்குலங்கள் கலங்கினால் 'கட்டிப்பிடி வைத்தியம்' மூலம் அவர்களை ஆற்றுப்படுத்த 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் தயாராக இருக்கிறார். ஆறுதல் சொல்வது மட்டும்தான் அவருடைய நோக்கமா என்று சந்தேகம் பல சமயங்களில் வருகிறது.\nஇன்று காலையில் இருந்தே ஓவியா 'அப்செட்'. அது நாள் வரையில் காயத்ரி குழுவிற்கு முன்னால் ஒரு சவால்தன்மையுடன் இயங்க வேண்டியிருந்ததால் அதிலேயே நேரம் போயிருக்கும். இப்போது அதுவும் முடிவடைந்து விட்டதால் ஏற்பட்ட வெற்றிடமாக இருக்கலாம். தனிமையில் அழுது கொண்டிருந்த ஓவியாவை 'தேவதைகளின் காவலர்' சினேகன் உடனே ஓடிச் சென்று சமாதானப்படுத்தினார். மனிதர் ஒரு சந்தர்ப்பத்தையும் வீணாக்குவதாக இல்லை.\nபாத்திரம் கழுவும் விஷயத்தில் மறுபடியும் பிரச்னை வெடித்தது. தனது நல்லியல்புகளின் மூலம் மக்களின் பிரமாண்டமான அபிமானத்தைப் பெற்ற 'டார்லிங்' ஆக ஓவியா இருந்தாலும், பணிகளை சரியாகச் செய்யாமல் டபாய்ப்பது துவக்கத்திலிருந்தே அவரது பலவீனமாக இருக்கிறது. டீம் லீடர் ரைஸா உத்தரவிட்டும் ஆரவ்விடம் சுவாரசியமாக கடலை போட்டுக் கொண்டிருந்தது ஓவர்.\nசற்று யோசித்தால் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் இல்லாமலிருந்தால் எத்தனை சலிப்பாக இருந்திருக்கும் முதல் நாளிலேயே 'பிக் பா��்', 'பிக் பெயில்' ஆயிருப்பார். பெண்கள்தான் ஆக்கத்தின், அழிவின் மையமாக இருக்கிறார்கள்.\n'நம்பியார்' mode -ல் இருந்த காயத்ரி திடீரென்று திருந்தி விட்டதால் அந்த இடத்திற்கு பொருத்தமாக நபராக அமர்ந்து விட்டார் ஜூலி. இனி சர்ச்சைகள் அவரைச் சுற்றியே மையம் கொள்ளும் என்பது உறுதியாகி விட்டது. ஒருவகையில் ஜூலி பலிகடாவிற்கான மாற்றோ என்று கூட தோன்றுகிறது. 'True, true' ரைஸாவிற்கு இந்த அளவிற்கெல்லாம் சாமர்த்தியம் போதாது.\nவிக்ரமன் சினிமாப்பாடல் மாதிரி 'இப்படியே போய்க் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது' என்று யோசித்த பிக் பாஸ், நாரதர் வேலையை மறுபடியும் துவங்கி விட்டார். இம்முறை அவர் வெடித்தது நகைச்சுவை சரவெடி.\nஓபிஎஸ் மாதிரி 'திடீர் தலைவர்' ஆகும் அதிர்ஷ்டம் அடித்தது ஜூலிக்கு. இரண்டு அணிகளாக பிரிந்து செய்யும் சமையல் போட்டிக்கு அவர் நடுவராக இருப்பார். இந்தப் போட்டியில் தோற்கும் அணி ஜூலிக்கு பல்வேறு விதமான பணிவிடைகளைச் செய்ய வேண்டும். நேற்று வெளியே தனிமையில் அமர வைத்ததற்கு பரிகாரம் போல.\n'இந்தப் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் நெனச்சேனா' என்று புலம்பிய வடிவேலுவின் வசனத்தை தங்களின் மைண்ட் வாய்ஸில் நினைத்துக் கொண்ட போட்டியாளர்கள் விதியை நொந்து கொண்டு சமையல் போட்டிக்கு தயாரானார்கள்.\nமசாலா கம்பெனி உரிமையாளரே, இந்தியாவெங்கும் அலைந்து திரிந்து வாங்கி வந்த மசாலா பொருட்களின் 'பிராண்ட்' சிறப்பாகவே ஃபோகஸ் செய்யப்பட்டது. சார்லி சாப்ளின் மீசையுடன் படுகாமெடியாக ஜூலி நடுநாயகமாக அமர்ந்திருக்க இரண்டு டீம்களும் பரபரப்பாக இயங்கினார்கள். சினேகன் விரலில் ரத்தக் காயம் ஏற்பட, 'பாசமலர்' ஜூலி உடனே பதறி, தற்காலிகமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உதவி செய்ய ஓடிய காட்சி 'கிழக்கு சீமையிலே' சென்டிமென்ட்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் திறமையைக் கொண்டிருந்தது.\nகிச்சன் செட் முன்னால் ஓவியா நின்ற போது, 'விதிகளின் படி அது தவறு' என்று தலைவர் ஜூலி பயங்கர ஜபர்தஸ்துடன் கறாராக சுட்டிக்காட்ட, ஆரவ்வின் பக்கத்தில் நின்று கொண்டு ஓவியா காட்டிய 'வெவ்வெவ்வே' ஒரு ஜாலியான தருணம்.\nஇரண்டு குழுக்களின் சமையலையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார் ஜூலி. 'மேடம் மேடம் என்று அவரை ஆரவ் கலாய்த்துக் கொண்���ே இருந்தது நகைச்சுவை கலாட்டா. ஆரவ், மட்டுமல்ல ஜூலியின் பந்தாவை எல்லோருமே கலாய்த்தார்கள். ஜூலிக்கு புரைக்கேறிய போது 'நான் தட்றேன்' என்று தாமாக முன்வந்து ஓவியா ஓங்கித் தட்டியதும், அதற்கு நீலாம்பரி போல ஜூலி ஒரு லுக் தந்ததும்... நிஜமாகவே சிரிப்பை அடக்க முடியவில்லை.\nஎதிர்பார்த்தபடியே ஓவியா இருந்த டீமை தோற்ற அணியாக ஜூலி தேர்வு செய்தார். சினேகன் செய்த 'முட்டை மசாலா' அத்தனை ருசியாக இல்லை என்பது அவர் சுட்டிக் காட்டியிருந்த காரணம். ஒருவேளை ஜூலியின் இந்த தீர்ப்பு அவரளவில் நியாயமானதாக ஒன்றாக கூட இருக்கலாம். ஆனால் ஓவியாவை பழிவாங்கவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்கிற அளவிற்கு நிலைமை இருந்தது.\nஅப்புறம் துவங்கியதுதான் சீரியஸ் + காமெடி கலாட்டா.\nதலைவர் ஜூலியின் ஆணைப்படி அவர் செல்லுமிடமெல்லாம் ரெட் கார்ப்பெட் விரிக்கப்பட வேண்டும். இந்தப் பணிக்காக அவர் தேர்வு செய்தது ஓவியாவை. ஜூலிக்குள் இருந்த 'நீலாம்பரி' முழுமையான சந்திரமுகியாக வெளிப்பட்ட தருணம் அது.\nஉள்ளுக்குள் பொங்கிய கோபத்தை மறைத்துக் கொண்டு 'வாடி மகளே' என்கிற சவாலுடன் ஓவியா களத்தில் இறங்கினார். ரெட் கார்ப்பெட்டில் ஜூலி காலை வைத்ததும் ஒரே இழு. தடுமாறிய ஜூலி ஏறத்தாழ விழப் போனார். கொலைவெறியுடன் ஓவியா மறுபடியும் இழுக்க விழுந்து வாரினார் ஜூலி. கார்ப்பெட்டில் இருந்த சிவப்பெல்லாம் ஜூலியின் கண்களில் ஏறியது. ''what to do am doing my task' என்று ஓவியா அலட்சியமாக சொன்னாலும் அப்பட்டமாக அவர் பழிவாங்கியது வெளிப்படையாகவே தெரிந்தது.\nஓவியாவிற்கு நிச்சயம் இது சறுக்கல்தான். எதையும் உற்சாகமாக எதிர்கொள்ளும் ஓவியாவைத்தான் ஜனங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இன்று வேறுமாதிரியான ஓவியாவை பார்க்க முடிந்தது. ஆனால் இதற்கு காரணமாக அவருக்கு ஒருவேளை இருக்கும் மனஅழுத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.\nகாலையில் இருந்தே 'மூட் அவுட்' ஆக இருந்த ஓவியாவிற்கு, 'ஜூலிக்கு' சேவகம் செய்யும் task தரப்பட்டதும் அழுத்தி வைத்திருந்த அத்தனை கோபமும் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆறுதல் சொல்லப் போயிருந்த தன்னிடம், நன்றி சொல்வதற்கு மாறாக, பிளேட்டை திருப்பி அபாண்டமான பழி சுமத்திய ஜூலியின் மீது ஓவியாவிற்கு இருக்கும் மனக்குறை இன்னமும் நீங���கவில்லை என்றுதான் தெரிகிறது. மேலும் அதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பது கூடுதல் கோபத்தை தந்திருக்கிறது என யூகிக்கலாம். தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக அவர் இதை எடுத்துக் கொள்வது ஒருபுறம் நியாயம்தான். ஆனால் இதுவொரு விளையாட்டுப் போட்டி. இதற்கான உத்திகளோடுதான் இங்கு இயங்க வேண்டும். இந்த அடிப்படையை கணேஷைத் தவிர எல்லோரும் உணர மறுக்கிறார்கள். இதுவரை சமாளித்த ஓவியாவும் இன்று சறுக்கி விட்டார்.\nவிளைவு இன்று நடந்த பழிவாங்கல் படலம்.\nஓவியாவின் இந்த நடவடிக்கையை இதர போட்டியாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். 'i want to go home' என்று மறுபடியும் கான்வென்ட் பேபி சிணுங்கியது. ஓவியா சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆரவ் உடனடியாக இறங்கினார். 'ஆறுதல் நாயகன்' சினேகனும் இணைந்து கொண்டார். 'am done. போதும். நான் வீட்டுக்குப் போறேன்' என்று வழக்கத்திற்கு மாறாக கதறித் தீர்த்த ஓவியாவை இருவரும் சமாதானம் செய்தார்கள்.\n'தலைவியானவுடனே நீ ஓவர் பந்தா பண்ண. அது ரொம்ப கேவலமாக இருந்தது' என்று ஜூலியை உரிமையுடன் கண்டித்தார் காயத்ரி. சென்ற வாரங்களோடு ஒப்பிடும் போது காயத்ரியின் பிம்பம் தலைகீழாக மாறி விட்டது. இது நிகழ்ச்சியின் போக்கில் நடந்ததா அல்லது நடத்தி வைக்கப்பட்டதா என்பது 'பிக் பாஸிற்கே' வெளிச்சம். என்றாலும் காயத்ரியின் தாய்மை பிம்பமும் ஒரு நோக்கில் அழகாகவே இருந்தது. 'உப்பு மூட்டை தூக்கிச் செல்கிறேன்'' என்று ஜூலியை காயத்ரி தூக்கிச் சென்று இருவரும் கீழே விழுந்தது அவல நகைச்சுவை. மரண பங்கம்.\nசிறந்த performance-க்காக சக்தி மற்றும் சினேகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பரிசாக மசாலா பொருட்கள்.\nஅவர்கள் செய்த சமையலில் மசாலா இருந்ததோ இல்லையோ, ஜூலியை தலைவராக்கி அவருடன் ஓவியாவை மோத விட்டதின் மூலம் இன்றைய நிகழ்ச்சியல் செமயான மசாலாவைச் சேர்த்த பிக் பாஸின் 'செஃப்' திறமையை எத்தனை பாராட்டினாலும் தகும்.\nஇந்த வாரம் எவரும் வெளியேற மாட்டார்கள். இது பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.\nஇன்று ஆண்டவர் வருவார். குறும்படம் காட்டுவாரா, வெறும்படத்தோடு முடித்து விடுவாரா என்பது இன்றும், நாளையும் தெரியும்.\nரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..\n1). ரெட் கார்ப்பெட் நிகழ்வுக்கு பின் ஓவியா மீதுள்ள உங்கள் அபிப்ராயம்..\nசீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/drop-17/", "date_download": "2018-10-19T13:16:04Z", "digest": "sha1:XIZX2L4SOHLCA2MAHFUJM64P6FZUJNEO", "length": 19866, "nlines": 158, "source_domain": "ta.nyecountdown.com", "title": "புத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், எனவே நாங்கள் உங்களை வாஃபிள் ஹவுஸில் காண்போம்! (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசைய���ல் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ஸ் XXL - #70 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், அதனால் நாங்கள் உங்களை வாஃபிள் ஹவுஸில் காண்போம்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், எனவே உங்களை வெள்ளை கோட்டையில் பார்க்கலாம். இல்லை\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று அதிக மதுபானம் குடிக்க வேண்டும் என்றால் ... யாரோ கத்தி\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தய��ரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் டி.ஜே. மீண்டும் வருகிறது. இப்போது எங்கள் கட்சி ஏற்கனவே முன்னேற்றம் அடைகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇசை பிடிக்காதே. நீங்கள் அருகில் உள்ள நபரை பழித்து பேசுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஒரு பெண் எடுத்து, ஒரு பானம் எடுத்து உங்கள் உதடுகள் ஈரப்படுத்த ... புத்தாண்டு கிட்டத்தட்ட இங்கு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர், ஆல்கஹால் கடைசி அழைப்பு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vishals-irumbu-thirai-again-postponed/", "date_download": "2018-10-19T14:41:37Z", "digest": "sha1:W5E45BVEYFO37TRJK3WT57CUZ3IVYNA5", "length": 13807, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மறுபடியும் தள்ளிப் போகிறது விஷாலின் ‘இரும்புத்திரை’ vishal's irumbu thirai again postponed", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nமறுபடியும் தள்ளிப் போகிறது விஷாலின் ‘இரும்புத்திரை’\nமறுபடியும் தள்ளிப் போகிறது விஷாலின் ‘இரும்புத்திரை’\nவிஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதி, மறுபடியும் தள்ளிப் போயிருக்கிறது.\nவிஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதி, மறுபடியும் தள்ளிப் போயிருக்கிறது.\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.\n‘இரும்புத்திரை’ முதலில் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘குலேபகாவலி’ ஆகிய படங்களே மொத்த தியேட்டர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டதால், போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.\nஆனால், 26ஆம் தேதி ரிலீஸில் இருந்தும் பின்வாங்கியுள்ளது ‘இரும்புத்திரை’. ‘இந்த முறையும் தியேட்டர் கிடைக்கவில்லை’ என பழைய பல்லவியையே பாடுகின்றனர் விஷால் தரப்பினர். உண்மை என்னவென்றால், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. விஷால் மற்றும் அர்ஜுன் இருவருமே இன்னும் டப்பிங் பேசவில்லையாம். ஆனால், அதற்குள் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, பிறகு மாற்றி வருவது ஏன் என்று தெரியவில்லை.\nதற்போது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்க முடிவு செய்துள்ளனர். சாய் பல்லவியின் ‘கரு’, ஜோதிகாவின் ‘நாச்சியார்’, ஜீவா – நிக்கி கல்ரானியின் கீ’, இயக்���ுநர்கள் ராம் மற்றும் மிஷ்கின் நடிப்பில் ‘சவரக்கத்தி’ ஆகிய 4 படங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஇதில், ஐந்தாவதாக தன்னுடைய படத்தை விஷால் எப்படி இணைப்பார் என்று தெரியவில்லை. அடுத்த முறை அறிவிக்கும் ரிலீஸ் தேதியாவது மாறாமல் இருக்கட்டும்.\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nசர்கார் டீசர் ரிலீஸ் : அதளகப்படுத்தும் ரசிகர்கள்\nசண்டக்கோழி 2 : ரசிகர்களின் பொறுமையை சோதித்ததா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து: மத்திய அரசு\nவைரல் வீடியோ: காரில் இருமுறை சிக்கியும் காயங்களின்றி தப்பித்த பெண்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் : அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் […]\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 ந��ட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/05/results-released-2017-re-correction.html", "date_download": "2018-10-19T13:00:27Z", "digest": "sha1:YIJZJZ6JJYXLHQBVJEKDDVKYZNB4LSWJ", "length": 6073, "nlines": 80, "source_domain": "www.manavarulagam.net", "title": "Results Released: 2017 க.பொ.த உயர்தர மீள்பரிசீலனை (Re-correction) பெறுபேறுகள். - மாணவர் உலகம்", "raw_content": "\nResults Released: 2017 க.பொ.த உயர்தர மீள்பரிசீலனை (Re-correction) பெறுபேறுகள்.\n2017 க.பொ.த உயர்தர பரீட்சையின் மீள்பரிசீலனை (Re-correction) பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nwww.doenets.lk எனும் இணையத்தளத்தினூடாக மீள்பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளை பார்வையிட முடியும்.\n2017 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்பட்டுக்கவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45316/kalavaadiya-pozhuthugal-movie-photos", "date_download": "2018-10-19T12:50:43Z", "digest": "sha1:H2XQ7XTR4KJPSMTYUMMRVR4BU4GGQCV7", "length": 4018, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "களவாடிய பொழுதுகள் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகளவாடிய பொழுதுகள் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசென்னை பக்கத்துல - புகைப்படங்கள்\nவைரலான ‘சின்ன மச்சான்’ பாடல்\nஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. அம்மா...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த முதல் படம் ‘தேவி’. இந்த படம் வெற்றிப் படமாக அமைந்ததை...\nரிலீஸ் தேதி குறித்த லட்சுமி\nஏ.எல்,விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் ‘லட்சுமி’. நடனத்தை மையமாக வைத்து...\n60 வயது மாநிறம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nலக்ஷ்மி பிரஸ் மீட் புகைப்படங்கள்\nபப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி\n60 வயது மாநிறம் ட்ரைலர்\nமோரக்க வீடியோ பாடல் - லட்சுமி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/139383-tanjore-court-gives-double-life-sentence-for-man-over-sexual-harassment-case.html", "date_download": "2018-10-19T12:57:31Z", "digest": "sha1:DSNTH4PWYVPS5MXUM3VQ6ZHGG7KKWCCD", "length": 20411, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு இரட்டை ஆயுள்! தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு | Tanjore court gives double life sentence for man, over sexual harassment case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (10/10/2018)\nசிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு இரட்டை ஆயுள்\nஒரத்தநாடு அருகே ஆடுமேய்த்த 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து தொற்று நோய் பரப்பிய முதியவரான ராமையன் என்பவருக்கு தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஒரத்தநாடு அருகே செம்மண்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ராமையன். விவசாயியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி அப்பகுதியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தாயார் ஆடு மேய்ப்பவர். பள்ளி விடுமுறை நாள்களில் அம்மாவுக்கு உதவியாக அநக்ச் சிறுமியும் ஆடு மேய்க்கச் செல்வார். அதே போல் சம்பவத்தன்று தாயுடன் சிறுமி ஆடு மேய்க்கச் சென்றிருந்தார். சிறிது நேரத்துக்குப் பின்னர், அவரின் தாய், தன் மகளான சிறுமியை ஆடுகளை மேய்த்துக் கொண்டு இரு, நான் வீடுவரை போய்விட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது ராமையன் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை யாரிடமாவது தெரிவித்தால் அந்தச் சிறுமியைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும், ராமையன் பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமிக்கு ஜெனிடல் கெர்பீஸ் என்ற பாலியல் தொற்று நோய் பரவியது. இது குறித்து அந்தச் சிறுமியின் தாய் ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் பேக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராமையனைக் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரித்தார். அரசுத் தரப்பில் வக்கீல் தேன்மொழி சுரேஷ்கண்ணன் ஆஜராகி வாதாடினார், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 5 (எம்), 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், 5 (ஜே) பிரிவு 3 சட்டத்தின் கீழ் சிறுமிக்குப் பால்வினை நோயைப் பரப்பியதற்காக ஆயுள் தண்டனையும் என்று இரட்டை ஆயுள் தண்டனை ராமையனுக்கு விதிக்கப்பட்டது. மேலும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் சாகும்வரை ஜெயிலில் இருக்கவும் உத்தரவிடப்பட்டது. சிறுமியை மிரட்டிய குற்றத்துக்காக இந்திய தண்டனை சட்டம் 506 (1) கீழ் ரூ. 2,500 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், சிறுமிக்கு இழப்பீடு வழங்க இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.\n`எனக்கு மன்னிப்பே கிடையாது' - சக கைதிகளிடம் கதறி அழுத குன்றத்தூர் அபிராமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2338/Sakhavu-(malaiyalam)/", "date_download": "2018-10-19T14:15:15Z", "digest": "sha1:E4ZHSDDLMNSGID7HBPX6X6IPWPUJ3NOM", "length": 16093, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சகாவு (மலையாளம்) - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதினமலர் விமர்சனம் » சகாவு (மலையாளம்)\nநடிகர்கள் ; நிவின்பாலி, ஐஸ்வர்யா ராஜேஷ், அபர்ணா கோபிநாத், காயத்ரி சுரேஷ் மற்றும் பலர் இசை ; பிரசாந்த் பிள்ளை டைரக்சன் ; சித்தார்த் சிவா\nதொழிலாளிகளின் நலனுக்காகவே தனது வாழ்கையை அர்ப்பணித்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதை தான் 'சகாவு'. கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அணியில் ஒரு சாதாரண உறுப்பினராக இருப்பவர் இளைஞர் நிவின்பாலி (கிருஷ்ண குமார்).. அவருக்கு கட்சியில் சில தகிடுதத்தங்கள் செய்து எப்படியாவது முக்கிய பொறுப்புக்கு வந்துவிட வேண்டும் என்பது ஆசை. ஒருநாள் மருத்துவமனையில் ஐ.சி.யூவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு ரத்தம் கொடுக்க சொல்லி கட்சி அவரை அனுப்பி வைக்கிறது..\nவேண்டா வெறுப்பாக அங்கே செல்லும் நிவின்பாலிக்கு, தான் ரத்தம் கொடுக்க வந்துள்ள நபர் மிகப்பெரிய மதிப்பிற்குரிய கம்யூனிஸ்ட் தலைவர் 'சகாவு' கிருஷ்ணன் (அவரும் நிவின்பாலி தான்) என்பது போகப்போக தெரிகிறது. அவர் இளைஞராக இருந்த காலம் தொட்டு தொழிலாளிகளின், சாதாரண மக்களின் பிரச்சனைகளை நேர்மையாக அணுகி தீர்வு கண்டதும் மக்கள் அவரை தங்கள் காட்பாதர் ஆக நினைப்பதும் தெரியவருகிறது.\nஅவரின் அருமை பெருமைகளை கேட்டறிந்த நிவின்பாலி கட்சியில் குறுக்கு வழியில் முன்னேற நினைத்த தனது செயலை நினைத்து வெட்கப்பட்டு மனம் மாறுகிறார். மேலும் இப்போது இசி.சி.யூவில் இருக்கும் சகாவு (நிவின்பாலி)யின் இந்த நிலைக்கு காரணம் அவருக்கு வயதானதால் ஏற்பட்ட உடல் உபாதையால் அல்ல என்றும், தேயிலை தோட்ட விவகாரம் ஒன்றில் தலையிட்டதால் அவரது எதிரிகளால் தாக்கப்பட்டு தான் இந்த நிலைக்கு ஆளானார் என்பதும் தெரியவருகிறது..\nசகாவு கிருஷ்ணனின் போராட்டத்தை தொடர்ந்து தன் கையில் எடுத்து 'ஜூனியர் சகாவு' ஆக மாறுகிறார் கிருஷ்ணகுமார் (நிவின்பாலி). இதுதான் மொத்தப்படத்தின் கதை. முதன்முதலாக கிருஷ்ணன், கிருஷ்ணகுமார் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி.. இரண்டு வேடங்களுக்கும் நடிப்பு, உடல்மொழி, வசன உச்சரிப்பு என மிகுந்த வித்தியாசம் காட்டியுள்ளார். சீனியர் 'சகாவு'ஆக போராட்டங்களை முன்னின்று நடத்தும்போது அவர் கண்களிலேயே போராட்ட வெறியை காட்டியுள்ளார். ஜூனியர் கிருஷ்ணகுமாராக வரும் நிவின்பாலி, வெட்டி பந்தா, சலம்பல் என காமெடி ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்.\nமூன்று கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடத்தை பிடிக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி தோழராக போராட்டத்தில் பங்கெடுப்பது, வயதான பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு அதற்கேற்ற நடிப்பை வழங்கி இருப்பது என மலையாள சினிமாவில் இன்னும் ஒருபடி தன்னை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\nநிவின்பாலி-ஐஸ்வர்யா தம்பதியின் மகளாக வரும் இன்னொரு நாயகி அபர்ணா கோபிநாத், ஜூனியர் நிவின்பாலியின் தோழியாக வரும் காயத்ரி சுரேஷ் இருவரும் அவ்வப்போது மட்டுமே வந்தாலும் படம் முழுக்க வருகிறார்கள்.. நடிப்பிலும் யதார்த்தம் காட்டியுள்ளார்கள். சகாவு நிவின்பாலியின் தோழர்களாக வருபவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களோ என ஆச்சர்யப்படும் விதமாக நடித்துள்ளார்கள்..\nநிவின்பாலிக்கு வில்லனாக வரும் கெட்ட போலீஸ்காரரே நிவின்பாலியின் பிளாஸ்பேக்கை சொல்லும் விதமாக கதையை நகர்த்தியிருப்பது புதுசு.. ஜூனியர் நிவின்பாலியின் நண்பனாக அம்மாஞ்சியாக வரும் மகேஷ் கதாபாத்திரம் பேசும் வசனத்திற்கு ஒருமுறை கைதட்டல் அள்ளுகிறார்.\nபடத்தில் இரண்டுவிதமான காலகட்டங்களை அழகாக கையாண்டுள்ளது ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா.. பிரசாந்த் பிள்ளையின் இசையில் மதுமதியே' பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். இந்தப்படத்தின் இயக்குனர் சித்தார்த் சிவா ஏற்கனவே தனது படங்களுக்காக தேசியவிருது பெற்றவர். ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட் சகாவு ஒருவரின் வாழ்க்கை பதிவாக இந்தப்படத்தை உருவாக்கினாலும் அதை கலைப்படம் என்றில்லாமல் காமெடி, சண்டைக்காட்சி என கமர்ஷியலாக, அதேசமயம் எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் கவனமாக உருவாக்கியுள்ளார்..\nதோழர்களை மட்டுமல்ல, ரசிகர்களையும் நிச்சயம் கவருவார் இந்த 'சகாவு'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nசிம்பு, அப்பவே சீன் போடுவாரு - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் தேவரகொண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅறம் இயக்குனரின் அடுத்த படம் : ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள்\nஇலங்கை வீரப் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசண்டக்கோழி 2 - விமர்சனம்நடிப்பு - விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர்இயக்கம் - லிங்குசாமிஇசை - யுவன்ஷங்கர் ...\nநடிப்பு - தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - வெற்றிமாறன்இசை - சந்தோஷ் நாராயணன்தயாரிப்பு - உண்டர்பார் ...\nநடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற்றும் ...\nநடிப்பு - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்இயக்கம் - தாமிராஇசை - ஜிப்ரான்தயாரிப்பு - சிகரம் சினிமாஸ்வெளியாகும் தேதி - 12 அக்டோபர் ...\nநடிப்பு - ராஜ்குமார், ஸ்ரீஜிதா கோஷ், கிரா நாராயணன், ஊர்வசி மற்றும் பலர்தயாரிப்பு - நீல்கிரிஸ் டிரீம்ஸ் என்டர்டெயின்மென்ட்இயக்கம் - வெங்கிஇசை - ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/10/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-2646653.html", "date_download": "2018-10-19T13:44:49Z", "digest": "sha1:BPPRMEO2KMCFYK3CSIAYGHCIV7EHIEKM", "length": 8227, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ஓபிஎஸ்-சசிகலா: காலை முதல் மாலை வரை...!- Dinamani", "raw_content": "\nஓபிஎஸ்-சசிகலா: காலை முதல் மாலை வரை...\nBy DIN | Published on : 10th February 2017 01:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா ஆகியோர் தனித் தனியே ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பிறகு தமிழக அரசியல் களம் மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.\nவியாழக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற நிகழ்வுகள் விவரம்:\nநண்பகல் 12: அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் ஓ.பி.எஸ். இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு ஆதரவைத் தெரிவித்தார்.\nபிற்பகல் 1: அதிமுகவின் மூத்த உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகர், ஓ.பன்னீர்செல்வத்��ின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.\nபிற்பகல் 3.30: மும்பையில் இருந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை திரும்பினார்.\nமாலை 4.30 மணி: ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்க, தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.\nமாலை 5: அதிமுகவின் மூத்த உறுப்பினர்களான பி.எச்.பாண்டியன், மதுசூதனன் ஆகியோருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.\nமாலை 6.45: போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் நினைவிடங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஇரவு 7.20: தனது தலைமையில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்றார் வி.கே.சசிகலா.\nஇரவு 8: ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த பிறகு, ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்றார் சசிகலா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T13:31:08Z", "digest": "sha1:HYV4RWPBJCTGJ2SQ5VVFDEXP4BP7T6KP", "length": 7274, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பிணை முறி மோசடி தொடர்பிலான ஆணைக்குழுவுக்கு பிரதமர் நன்றி\nபிணை முறி மோசடி தொடர்பிலான ஆணைக்குழுவுக்கு பிரதமர் நன்றி\nமத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, தொடர்பில் பிரதமர் அலுவலகம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.\nஅதில், பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை தற்போது ஜனாதிபதியால் சட்டமா ���திபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த 2016ம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதி கையளிக்கப்பட்ட, சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவின் அறிக்கையும், பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nநல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் ஜனநாயக மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடுகளை இதன்மூலம் மீண்டும் உறுதி செய்ய எம்மால் முடிந்துள்ளது. இனி சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், பிரதமர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleதென் மாகாணத்துக்கு புதிய அமைச்சர் நியமனம்\nNext articleபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை.04.01.2018\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Attack-on-Sitaram-Yechury.html", "date_download": "2018-10-19T12:50:28Z", "digest": "sha1:TOABZOI2W43OI6N4RKOT4KKYU7ZLZLZC", "length": 13139, "nlines": 103, "source_domain": "www.ragasiam.com", "title": "சீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன் | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு அரசியல் சீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்\nசீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன்\nசீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிரதமர் மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த இருவர் தாக்க முயற்சி செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர். இச்செயலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை சட்டரீதியாகத் தண்டிப்பதோடு அவர்கள் சார்ந்துள்ள அமைப்பையும் தடைசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.\nசீதாராம் யெச்சூரி இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அந்த நேரத்தில் அங்கே நுழைந்த இந்துத்துவ அமைப்பைச் சார்ந்த 2 பேர் 'சிபிஐஎம் ஒழிக', 'இந்துசேனா வாழ்க' என்று கூச்சல் எழுப்பியவாறு தோழர் சீதாராம் யெச்சூரியை நோக்கி பாய்ந்துள்ளனர். அங்கிருந்த பத்திரிகையாளர்களும் மற்றவர்களும் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆயினும் தோழர் சீதாராம் யெச்சூரி இந்துத்துவவாதிகளால் கீழே தள்ளப்பட்டிருக்கிறார். அப்போது, காயம் ஏதுமின்றி தப்பித்திருக்கிறார் என்பது ஆறுதல் அளிக்கிறது.\nஒரு கட்சியின் தலைமை அலுவலகத்தில் நுழைந்து அதுவும் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது வன்முறையில் ஈடுபடுவது இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியையே காட்டுகிறது. இதற்கு, பாஜக அரசின் அணுகுமுறையே காரணம். நாடெங்கும் வகுப்புவாதப் பதற்றத்தை ஏற்படுத்துவது; அதை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளின் மீது அரசு ஆதரவுடன் தாக்குதல் தொடுப்பது இந்துத்துவவாதிகளின் நடைமுறையாகிவிட்டது. இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nசீதாராம் யெச்சூரி மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்குப் பிரதமர் மோடி தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும். இத்தகைய ஜனநாயக விரோத சக்திகளின் செயல்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும். ச���தாராம் யெச்சூரி மீது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து குரல் எழுப்ப அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/blog-post_8.html", "date_download": "2018-10-19T13:16:51Z", "digest": "sha1:275WWORUCP7BUY3ZPOTK7YALLNBRHVH6", "length": 10258, "nlines": 73, "source_domain": "www.thinaseithi.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விராட்கோலி - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விராட்கோலி\nகொழும்பில் வெள்��வத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைவர் விராட்கோலி பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அஷ்வினின் சுழலில் தடுமாறியது.\nஅஷ்வின் 4 விக்கெட் கைப்பற்ற, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழந்து 285 ரன்களுடன் இருந்தது.\nகரன் 24 ரன், ஆண்டர்சன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\n2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மேற்கொண்டு 2 ரன் சேர்த்த நிலையில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கரன் (24) முகமது ஷமி வேகத்தில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அ\nதைத்தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய், தவான் ஜோடி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியது. பிராடு, ஆண்டர்சன் வேகத்தை எளிதாக சமாளித்த இவர்கள், 10 ஓவருக்கு பிறகு பந்துவீச வந்த சாம் கரனின் வேகத்தில் ஆட்டம் கண்டனர். 14வது ஓவரில் முரளி விஜய் (20) விக்கெட்டை வீழ்த்திய கரன் அதே ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் (4) விக்கெட்டையும் கைப்பற்றினார். அதோடு நிற்காமல், தனது அடுத்த ஓவரில் தவானை (26) வெளியேற்றினார்.\nகரனை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் அசத்தலாக பந்துவீசி ரகானே (15), தினேஷ் கார்திக் (0) விக்கெட்டுகளை வீழ்த்தினார். 50 ரன் வரை விக்கெட் இழப்பில்லாமல் இருந்த இந்திய அணி 100 ரன்னில் 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.\nஇந்நிலையில், கேப்டன் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா அணியை மீட்க கடுமையாக போராடியது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த பாண்டியா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி தனி ஆளாக போராடி 149 ரன்கள் குவித்து ரஷித் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் சொதப்புவார் என்ற விமர்சனங்களுக்கு தனது துடுப்பாட்டம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் விராட்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்த��ல் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்\nஅமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி வீசிய நபர்... டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆன்டனியோ என்ற...\nசர்ச்சையை ஏற்படுத்திய ரோஹித் சர்மாவின் கேட்ச் :வீடியோ\nவிஜய் ஹசாரே டிராபி 2018 தொடரில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் விளையா...\nஇந்தோனேசியாவில் தாக்கிய மற்றுமொரு பேரழிவு 21 பேர் பலி\nஇந்தோனேசியாவில் சீரற்ற வானிலையால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு ...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rathinavel-pandian-death-vaiko-condolence/", "date_download": "2018-10-19T14:40:57Z", "digest": "sha1:UISW2XSAGAUN2C2I32Y5AQNIMTUJU75F", "length": 26378, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் : ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்-Rathinavel Pandian Death, Vaiko Condolence", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nமாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் : ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்\nமாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் : ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்\nரத்தினவேல் பாண்டியன், மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.\nரத்தினவேல் பாண்டியன், மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.\nரத்தினவேல் பாண்டியன் மறைவு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு :\nஉச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள், இன்று (28.2. 2018) காலை 10.30 மணி அளவில் இயற்கை எய்தினார்கள். நேற்று இரவு பத்து மணி வரை அவரது அருகில்தான் இருந்தேன். புன்னகை பூத்தவாறு என் கரங்களைப் பற்றிக்கொண்டு இருந்தார். விடைபெறுகையில், ‘விரைவில் நலம் பெறுவீர்கள்’ என்று கூறிப் புறப்பட்டேன்; புன்னகைத்தார்கள்.\nஇன்று காலையில் அப்பெருந்தகை இம்மண்ணை விட்டு மறைந்தார் என்ற செய்தி என் தலையில் பேரிடியென விழுந்தது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் திருப்புடை மருதூர் என்ற கிராமத்தில், 1929 மார்ச் 13 ஆம் நாள் பிறந்த இரத்தினவேல் பாண்டியன், மூன்றாம் நாளிலேயே தன் அன்னையைப் பறிகொடுத்தார். கிராமத்துப் பள்ளியில் பயின்று, பாளை தூய சவேரியார் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் புகழ்மிக்க வழக்குரைஞர் செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஜூனியராகப் பயிற்சி பெற்றார்.\nமாணவப் பருவத்திலேயே திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைதானார். பின்னர் பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நெல்லை மாவட்டத்தில் தி.மு.கழகத்தைக் கண் போல் காத்து வளர்த்தார்.\n1965 இந்தி எதிர்ப்புப் மற்றும் விலைவாசிப் போராட்டங்களில் சிறைவாசம் ஏற்றார். அண்ணன் டாக்டர் கலைஞர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் இருந்தபோது, விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் சிறைக்குச் சென்று பார்த்ததோடு, பேரறிஞர் அண்ணா அவர்களையும் கலைஞரைப் பார்க்க அழைத்துச் சென்றார்.\n1966 ஆம் ஆண்டு, வத்தலக்குண்டில் நடைபெற்ற தி.மு.க. மதுரை மாவட்ட மாநாட்டுக்குத் தலைமை ஏற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றார். 68 ல் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆனார். 71 ல் தமிழ்நாடு அரச��� வழக்குரைஞர் ஆனார். 74 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார். 88ல் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆக இருந்தார். 88 டிசம்பர் 14 ல் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்.\nஅங்கே, மண்டல் கமிசன் வழக்கில் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் வழங்கிய தீர்ப்புதான், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டியது. அதேபோன்று, கர்நாடக மாநில முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை அரசு, மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, அது தவறு எனக் கூறி நீதியரசர் வழங்கிய தீர்ப்பு, மாநில சுயாட்சி உரிமைக்கு அரண் அமைத்தது. 94 மார்ச் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.\n1994 ஏப்ரல் 12 முதல் 97 ஏப்ரல் 30 வரை மத்திய அரசின் ஐந்தாவது ஊதியக்குழுவின் தலைவராக இருந்து அவர் வழங்கிய அறிக்கை, அனைத்து இந்தியாவிலும், இலட்சோப லட்சம் ஊழியர்களுக்குப் புதுவாழ்வு தந்தது. 1999 மே 7 முதல், 2000 ஏப்ரல் 30 வரை தென் மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலை குறித்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்தார்.\nகாஷ்மீர் மாநிலத்தின் பிரக்போரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையத்தின் தலைவராக 2000 மே 16 முதல் அக்டோபர் 27 வரை பொறுப்பு ஏற்று, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டபோதும் அஞ்சாது விசாரணை நடத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் தந்த 225 பக்க அறிக்கை, காவல்துறையினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவித் தொகை கிடைக்க வழி செய்தது.\n2006 ஆகஸ்ட் 14 முதல், 2009 ஆகஸ்ட் 13 வரை, தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்துள்ளார். அப்போது அவர்கள் தந்த அறிக்கை, தென் மாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கான ஆவணமாக அமைந்தது.\nஅவர் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான திருப்புடைமருதூரில் புகழ்பெற்ற பழமையான நாறும்பூநாத சுவாமி ஆலயத்திற்கு, மிகப்பெரிய திருப்பணி செய்து, கோவிலைக் கட்டி எழுப்பிய மார்த்தாண்ட வர்ம மன்னரின் புகழுக்கு இணையாகப் பெயர் பெற்றார். தனது வாழ்க்கை வரலாறு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். 2017 ஆகஸ்ட் 26 ல் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தாக்குர் அவர்களால் வெளியிடப்பட்டது.\nஅந்த நூலை, மனித உரிமைகள் வழக்குரைஞர்கள் மையத்தின் சார்பில் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், 2017 டிசம்பர் 4 ஆம் நாள், சென்னை பாரிமுனை இராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெளியிட, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், மனித உரிமை வழக்கறிஞர்கள் மையம் நடத்திய நிகழ்ச்சியில், இருபதுக்கும் மேற்பட்ட, இந்நாள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்த நிகழ்ச்சி, சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆயிற்று.\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் அவர் இருந்தபோதுதான், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமநீதிச் சோழன் சிலையை நிறுவினார்.\n1965 ஆம் ஆண்டில், என் கிராமத்திற்கு அருகில் உள்ள திருவேங்கடத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் முன்பு உரையாற்றிய நாளில் இருந்து, என்னை அவரது குடும்பத்தின் மூத்த பிள்ளையாகவே ஏற்றுக்கொண்டார்.\n1969 ல் அண்ணாச்சியிடம் ஜூனியர் வழக்குரைஞராகச் சேர்ந்தேன். நெல்லை மாவட்டத்தில் தி.மு.கழகத்தில் எனக்கு ஒரு அடித்தளம் அமைய வழிகாட்டினார். 1971 ஜூன் 14 ல் குற்றாலத்தில் அண்ணாச்சி தலைமையில், டாக்டர் நாவலர் என் திருமணத்தை நடத்தி வைத்தார். என் மூன்று பிள்ளைகளின் திருமணத்திற்கும் அவரே தலைமை வகித்தார். அண்ணாச்சியின் துணைவியார் லலிதா அம்மையார் அவர்கள், 2010 மார்ச் 15 ஆம் தேதி இயற்கை எய்தினார். அந்தப் பிரிவு, அண்ணாச்சியின் உள்ளத்தையும் உடலையும் வருத்தியது. சில நாள்களாக லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.\nஅண்ணாச்சியின் மூத்த மகன் சுப்பையா, தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கின்றார். இரண்டாவது மகன் ரவிச்சந்திரன், அமெரிக்காவில் தொழில் நிறுவனம் நடத்துகின்றார். சேகர், காவேரி மணியம் ஆகிய மகன்கள் அமெரிக்காவில் பணிபுரிகின்றார்கள். நான்காவது மகன் கந்தசாமி சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணி ஆற்றுகின்றார். ஒரே மகள் இலட்சுமி-அஜய்குமார் ஆகியோரின் மகன், அண்ணாச்சியின் பேரன் திருமணம் மூன்று நாள்களுக்கு முன்பு சென்னையில் நடந்தபோது, அண்ணாச்சி கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.\nஅண்ணாச்சி அவர்களால்தான் என் பொதுவாழ்வுப் படிக்கட்டுகள் அமை���்தன. என் தந்தையை இழந்தபோது எப்படி நான் மனம் உடைந்தேனோ, அதேபோன்று அண்ணாச்சியின் மறைவால் தாங்க முடியாத துயரத்தில் தவிக்கின்றேன். அண்ணாச்சி இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் புகழ் காலமெல்லாம் தமிழகத்தில் நிலைத்து இருக்கும்.\nஅவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அண்ணாச்சி அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், அவர் மீது அன்பு கொண்ட இலட்சோபலட்சம் மக்கள் அனைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்கள் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும்\nபுதர்கள் மண்டிக் கிடக்கும் பாழடைந்த சிறை; மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி\nமதிமுக முப்பெரும் விழா தீர்மானங்கள்: ‘திமுக தலைமையில் அரசியல் கடமைகளை செய்வோம்’\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் வரை போராடுவேன் – ஐகோர்ட்டில் வைகோ வாதம்\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nமாணவ, மாணவியரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – வைகோ\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டம்-19 பேர் கைது: வைகோ கண்டனம்\nவிஜயகலா மகேசுவரன் பேசியதுதான் தமிழீழ உண்மை நிலை: வைகோ அறிக்கை\nபிஎஸ்என்எல் அதிரடி: ரூ. 448 க்கு அன்லிமிடட் வாய்ஸ் காலிங் வசதி\nநீட் தேர்வுக்கான வயது உச்சவரம்புக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் : அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் […]\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவ���தம் அதிகமாக பெய்யும்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kp-munusamy-slams-dinakaran-301552.html", "date_download": "2018-10-19T14:27:47Z", "digest": "sha1:NAA7CF3ITTEVYGDTJYKL75DFRPPYNMH6", "length": 10920, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாத்மா காந்தி பெயரை உச்சரிக்க தினகரனுக்கு தகுதியே இல்லை: கே.பி. முனுசாமி அட்டாக் | KP Munusamy slams Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மகாத்மா காந்தி பெயரை உச்சரிக்க தினகரனுக்கு தகுதியே இல்லை: கே.பி. முனுசாமி அட்டாக்\nமகாத்மா காந்தி பெயரை உச்சரிக்க தினகரனுக்கு தகுதியே இல்லை: கே.பி. முனுசாமி அட்டாக்\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ரா��ுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nசென்னை: மகாத்மா காந்தியின் பெயரை உச்சரிப்பதற்கு தினகரனுக்குத் தகுதியே இல்லை என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கடுமையாக சாடியுள்ளார்.\nசசிகலா குடும்பத்தினரை கூண்டோடு வளைத்துள்ளது வருமான வரித்துறை. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறையின் பிடியில் உள்ளனர் சசிகலா குடும்பத்தினர்.\nஆனால் சசிகலாவின் சகோதரி மகன் தினகரனோ, தாம் காந்தியின் பேரன் இல்லை; என் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன்களா என்று உளறியிருந்தார். இந்த உளறலுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி பதிலடி கொடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக கே.பி. முனுசாமி கூறியதாவது:\nசசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் தொடர்பு இல்லை. ஜெயலலிதாவை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சசிகலா குடும்பத்தினர் குவித்து வைத்துள்ளனர்.\nதற்போதைய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மகாத்மா காந்தி என்ற பெயரைக் கூறக் கூட தினகரனுக்கு தகுதியில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndinakaran sasikala munusamy it raid தினகரன் சசிகலா முனுசாமி வருமான வரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/lanka-electricity-company-pvt-ltd.html", "date_download": "2018-10-19T14:04:45Z", "digest": "sha1:YRQAX3UBBEROVWJ3XM22YIZY4XAKPCOI", "length": 5225, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "முகாமைத்துவ உதவியாளர் - Lanka Electricity Company (Pvt) Ltd - மாணவர் உலகம்", "raw_content": "\nLanka Electricity Company Pvt Ltd இனால் முகாமைத்துவ உதவியாளர் (04) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்��ன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி : 08.09.2017\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewyear.pics/tags/vazhthukkal.php", "date_download": "2018-10-19T13:12:32Z", "digest": "sha1:CWLWT7RMI2V55OO6M6RCXLS7NFS66A7X", "length": 4693, "nlines": 68, "source_domain": "www.tamilnewyear.pics", "title": "Tamil Puthandu Vazthukal Images Free Download", "raw_content": "\nமகிழ்ச்சி பொங்க செல்வம் செழிக்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும், உங்கள் உறவுகளுக்கும், இனிய புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக\nவாழ்கையை கொண்டாடுங்கள்…புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த தமிழ் புத்தாண்டில் நம் கனவுகளை மெய்யாக்க முயற்சிப்போம். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவருகின்ற தமிழ் புத்தாண்டு எல்லோருக்கும் அமைதியையும், வல்லமையையும், வளமையையும், வெற்றிகளையும் தருகின்ற ஆண்டாக இருக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇந்த தமிழ் புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும். அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்..\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nஅனைவருக்கும் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த அழகிய நன்னாளில் அன்பும், மகிழ்ச்சியும் பன்மடங்கு பெருகட்டும். உங்கள் மனுமுவந்த புத்தாண்டு வாழ்த்துக்களை அனைவர்க்கும் இந்த வண்ண வாழ்த்து அட்டைகளை கொண்டு பகிரவும். நீங்கள் இங்குள்ள வாழ்த்து மடல்களை எந்த வலை தலங்களின் மூலமாகவும் பகிர்த்து கொள்ளலாம்.\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2018-10-19T14:04:21Z", "digest": "sha1:7C5IAGZPNDH6JVUSZJEJ5YPRVU5D67AN", "length": 8632, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தொடரும் மழையால் தமிழக மக்கள் அவதி: மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nதொடரும் மழையால் தமிழக மக்கள் அவதி: மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு\nதொடரும் மழையால் தமிழக மக்கள் அவதி: மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு\nமத்திய அரசின் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே தமிழகத்தில் வெள்ளம் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக தமிழக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமுறையற்ற கழிவுநீர் முகாமைத்துவம் காரணமாக தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனார்.\nதமிழகத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேல் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகின்ற நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nஇந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளதுடன், மக்கள் வீட்டினுள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n#me too விவகாரம்: சட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்\nபாலியல் முறைப்பாடுகள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆராய, உட்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலை\nபாலியல் குற்றச்சாட்டு: முறைப்பாட்டிற்கு எல்லை இல்லை-மத்திய அரசு\nசிறு வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானவர்கள் முறைப்பாடு செய்ய, வயது எல்லை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை\nரஃபேல் விவகாரம்: விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு\nரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசிற்கு உச்சநீதி\nபெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும் – மத்திய அரசு அறிவிப்பு\nபெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறையவுள்ளதாக மத்திய அரசு அறிவித்த\nவைரஸ் தொற்றுக்குள்ளான போலியோ தடுப்பு மருந்துகள்: விசாரணைக்கு உத்தரவு\nபோலியோ தடுப்பு மருந்துகளில் வைரஸ் கிருமிகள் கலந்திருந்தமை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/1980.html", "date_download": "2018-10-19T13:17:40Z", "digest": "sha1:67MCUGLCQFI2EHEYS4FISA6OBPAKC7XN", "length": 7202, "nlines": 96, "source_domain": "cinemainbox.com", "title": "பார்த்திபனுடன் இணைந்த சீதா! - நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பு!", "raw_content": "\nHome / Cinema News / பார்த்திபனுடன் இணைந்த சீதா - நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பு\n - நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பு\nநடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் இளைய மகளான கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை கீர்த்தனா மனக்க உள்ளார்.\nமகளின் திருமணத்திற்காக திரையுலக பிரமுகர்களை நேரில் சந்தித்து பார்த்திபன் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இதற்கிடையே, பிரிந்து வாழும் சீதாவும், பார்த்திபனும் மகளின் திருமணத்திற்காக மீண்டும் சேரப் போவதாக கூறப்பட்டது. மேலும், பார்த்திபன் சீதாவை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.\nஇந்த நிலையில், கீர்த்தனா - அக்‌ஷய் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் நடிகை சீதா கலந்துக்கொண்டது, பார்த்திபனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு, இந்த தம்பதி மீண்டும் சேர மாட்டார்களா, என்று எதிர்ப்பார்த்தவர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.\n - எல்லாம் புகழும் பிக் பாஸுக்கே\n’சாம்பியன்’ படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன் - டப்பிங் பணியை தொடங்கினார்\nடேனியல் பாலாஜியின் மாறாத குணம் - கைவிட்டு போகும் பட வாய்ப்புகள்\n‘சர்கார்’ டீசரால் கலைக்கட்டப் போகும் பீச் - அசத்தும் விஜய் ரசிகர்கள்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n - எல்லாம் புகழும் பிக் பாஸுக்கே\n’சாம்பியன்’ படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன் - டப்பிங் பணியை தொடங்கினார்\nடேனியல் பாலாஜியின் மாறாத குணம் - கைவிட்டு போகும் பட வாய்ப்புகள்\n‘சர்கார்’ டீசரால் கலைக்கட்டப் போகும் பீச் - அசத்தும் விஜய் ரசிகர்கள்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/05/867.html", "date_download": "2018-10-19T12:56:27Z", "digest": "sha1:NJ7J4ASZDDVA4ZOALIBYGTYVZO3Y7UFC", "length": 5872, "nlines": 125, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :867", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nகொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து\nமாணாத செய்வான் பகை.--- ௮௬௭\nகூடவே இருந்து குழிபறிக்கும் அஃதாவது தன்னுடன் இருந்துகொண்டே தனக்குக் கேடுதருவனவற்றைச் செய்பவனை ஏதாவது கொடுத்தாகிலும் அவனது பகையைக் கொள்ள வேண்டும்.\nபிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர் செருப்பில் அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநூல் அறிமுகம். தமிழ்-ஆங்கிலம் இருமொழிகளில் 50 கட்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2018&view=unread&sid=e5c44c70f7b45ad487a95ade7db1c427", "date_download": "2018-10-19T14:22:00Z", "digest": "sha1:5WU2FWD67E3IONDUUVCDSL4KN7QI5FMO", "length": 32141, "nlines": 327, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n100 டன் எடையுடைய உலகின் மிகப் பெரிய டைனோசரின் எலும்புச் சுவடுகள் ஆர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு . • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிட��க்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n100 டன் எடையுடைய உலகின் மிகப் பெரிய டைனோசரின் எலும்புச் சுவடுகள் ஆர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு .\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\n100 டன் எடையுடைய உலகின் மிகப் பெரிய டைனோசரின் எலும்புச் சுவடுகள் ஆர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு .\nஆர்ஜென்டினாவில் சமீபத்தில் 14 ஆப்பிரிக்க யானைகளின் நிறைக்குச் சமனான 100 டன் எடையுடையதாகக் கணிக்கப் படுவதும் உலகில் இதுவரை பூமியின் தரையில் நடமாடிய விலங்குகளிலேயே மிகப் பெரியதுமான டைனோசரின் எலும்புச் சுவடுகள் நல்ல நிலையில் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன.\nகண்டுபிடிக்கப் பட்ட எலும்புச் சுவடுகளை வைத்து கணணிக் கட்டமைப்பில் குறித்த டைனோசர் 130 அடி நீளமும் 170 000 பவுண்ட்ஸ் எடையும் கொண்டது எனவும் 7 அடுக்கு மாடிகளின் உயரத்துக்குச் சமனான 20 மீட்டர் உயரம் கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது.\nநைஜீரியாவின் மேற்கு பட்டகோனிய பகுதி நகரான ட்ரெலெவ் இல் உள்ள லா ஃப்லெச்சா பண்ணையில் விவசாயி ஒருவரால் முதலில் இந்த எலும்புச் சுவடுகள் கண்டுபிடிக்கப் பட்டு பின்னர் BBC இன் நேச்சுரல் ஹிஸ்டரி பிரிவால் ஆராயப் பட்டது. மேலும் Palaeontology அருங்காட்சியக தொல் பொருளியலாளர்களால் மொத்தம் 150 எலும்புச் சுவடுகள் மிகத் தரமான நிலையில் பத்திரமாக அகழ்ந்தெடுக்கப் பட்டன. இன்னும் பெயரிடப் படாத Titanosaur வகை டைனோசரின் இந்த எலும்புச் சுவடுகள் 95 இலிருந்து 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பட்டகோனியா காடுகளில் வாழ்ந்த விலங்கினுடையது என அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த எலும்புச் சுவடுகள் க���்டு பிடிக்கப் பட முன்னர் உலகில் தரையில். வாழ்ந்த அதிக நிறையும் உயரமும் கொண்ட டைனோசராக Argentinosaurus விளங்கியது. இந்நிலையில் ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டப் படும் கற்பனை மான்ஸ்டரான காட்ஸில்லா (Godzilla) இற்கு இணையான நிறையும் உயரமும் உடைய சமீபத்திய கண்டுபிடிப்பான டைனோசரும் தனது பகை விலங்குகளைத் தாக்கத் தனது உறுதியான நீண்ட வாலினைப் பயன்படுத்தி வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் அகழ்ந்தெடுக்கப் பட்ட தொடை எலும்புகளில் மிகப் பெரியதான herbovore எலும்பு 40 மீட்டர் நீளமும் 20 மீட்டர் உயரமும் கொண்டதாகும்.\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது ��ொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> ��ிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-10-19T13:32:42Z", "digest": "sha1:4I2632IYATPLQQFN6FKOQWKXNU2TCKU5", "length": 31929, "nlines": 348, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: கவிதையும் கானமும்", "raw_content": "\nபுதன், 4 ஏப்ரல், 2018\nகடந்த மார்ச் 21 உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் கோடை பண்பலையிலிருந்து தோழர் அதியமான் அவர்கள் அழைத்து ஒரு நேரலை பேட்டி தர வேண்டும் வானொலி நிலையம் வாருங்கள் என்றார். வேலை நாள் என்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்ல இயலவில்லை.\nசென்ற வாரம் அழைத்து, பேட்டி தான் தரவில்லை, கவிதையும் ���ானமும் என்ற நிகழ்வு இருக்கிறது. உங்களது சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்போம், அதையொட்டிய பாடல்களை ஒலிபரப்புவோம் நீங்கள் அந்தக் கவிதை சார்ந்த அனுபவங்களைப் பகிருங்கள் அலைபேசியிலேயே பதிவு செய்து கொள்கிறோம் என்றார். சென்ற செவ்வாய்க்கிழமை கவிதைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுரேந்தர் அழைத்தார். இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்துவிடலாம் என்றார். அந்தக் குறுகிய நேரத்தில் அவர் தேர்வு செய்த எனது கவிதைகளைப் பற்றிய என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். கடந்த வியாழன் ( 29.03.2018) அன்று கோடை பண்பலையில் ஒலிபரப்பானது. வேலை நேரம் என்பதால் என்னால் கேட்க இயலவில்லை.\nபின்பு தொகுப்பாளர் அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகளை அனுப்பி வைத்திருக்கிறார்… சுரேந்தர் அவர்களின் குரலில் எனது கவிதைகளைக் கேட்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது. நல்ல உச்சரிப்பு. மேலும் எனக்குப் பிடித்தமான பாடல்களையே தேர்வு செய்தும் ஒலிபரப்பியிருக்கிறார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஇங்கு நான் பேசிய எனது அனுபவங்களையும் கவிதைகளையும் தட்டச்சி பதிவு செய்துள்ளேன் இருக்கட்டும் என்று. ஒலிப்பதிவையும் இணைத்துள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்தும் கேட்டும் விட்டு கருத்துகளையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளுங்கள் …\nஒலிப்பதைவைக் தரவிறக்கிக் கேட்க இங்கு சொடுக்கவும்\nகோடை பண்பலை நேயர்களுக்கு இனிய வணக்கங்கள். நான் இரா.பூபாலன். பொள்ளாச்சியிலிருந்து பேசுகிறேன். கவிதைகளின் மீது தீராக் காதல் கெண்டவன், இதுவரை பொம்மைகளின் மொழி, பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு , ஆதிமுகத்தின் காலப்பிரதி என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். கோவை கணபதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் இளநிலை மேலாளராகப் பணிபுரிகிறேன். படித்ததெல்லாம் பொறியியல் என்றாலும் சிறுவயது முதலே புத்தக வாசிப்பில் ஆர்வம் அதிகம். அதுவே தமிழ் மீதும் கவிதைகளின் மீதும் பெரும் காதலைக் கொண்டு வந்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் துவங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறேன். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை எங்களது இலக்கிய நிகழ்வு நடைபெறும்.\nஇன்று எனது கவிதைகளில் சிலவற்றையும் அது சார்ந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nமழை இந்த மண்ணின் உயிர்களுக்கெல்லாம் ஆதார சக்தி. மழைத்தூறல்கள் மண்வாசத்தைக் கிளர்த்துவது போலவே கவிஞர்களின் மன வாசத்தையும் சற்றே கிளர்த்தி விட்டு விடும். ஆகவே தான் மழைத்தூறல்கள் மண்ணை நனைக்கத் துவங்கிய மறுகணத்திலேயே கவிஞனின் மனது கவிதைகளை மலர்த்தத் துவங்கி விடுகிறது. மழையை பல்வேறு கோணங்களில் கவிதைகளாகப் படம் பிடித்திருக்கிறேன் என்றாலும் இந்தக் கவிதையில் நான் ஒரு மழை இரவின் சில நிகழ்வுகளைப் படம் பிடித்திருக்கிறேன். மழை ரசிக்கச் செய்கிறது, சபிக்கவும் செய்கிறது, குழந்தைமையை, காதலை, காமத்தை, கிளர்த்தி விடுகிறது என்கிற அனுபவம் தான் இந்தக் கவிதை.\n( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு )\nதொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன உலகில், உலகமே நமது கைகளுக்குள் சுழலத் துவங்கிவிட்டதாக நம்புகிறோம். நமது தூரங்களை இணையமும் அலைபேசியும் இன்ன பிற தகவல் தொழில்நுட்பக் கருவிகளும் வெகுவாகக் குறைத்து விட்டது என்று நம்பினாலும், அது உலகின் வெவ்வேறு மூலைகளில் வெகு தூரத்தில் இருப்பவர்களை இணைத்து வைத்திருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் அருகில் இருப்பவர்களைக் கூட அந்நியமாக்கி வைத்திருக்கிறது. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஒரு நிழல் உலகம் இங்கு பலர் பல்வேறு வகையான முகமூடிகளுடன் தான் உலவி வருகிறார்கள் . ஒரு வேளை வேற்று முகமூடியுடன் நமக்குப் பிரியப்பட்டவர்களையே நாம் எதிர்கொள்ளும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் இந்தக் கவிதையின் சாரம்..\nஒரு கணம் நின்று - பின்\n( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ).\nஎப்போதாவது வரும் மழையை எப்போதும் ரசிக்கும் நாம் எப்போதும் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒளியை, வெயிலை என்றாவது சிலாகிக்கிறோமா என்றால் இல்லை. உண்மையில் வெயிலும் மழையும் பருவகாலத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டும் இல்லாமல் நாம் வாழ இயலாது. எப்போதும் மழைக்குப் பின் வெயிலும் வெயிலுக்குப் பின் மழையும் தேவைப்படுகிறது. இங்கு மழையையும் வெயிலையும் குறியீடாகக் கொண்டால் வாழ்வின் இன்பம் துன்பம் இரண்டையும் ஒப்பிட்டு நாம் சமமாக பாவிக்க வேண்டும் என்பதைப் பேசுகிற கவிதை இந்தக் கவிதை.\n( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு )\nஒரு பிரிவு என்���து எந்த வகையில் பார்த்தாலும் வன்முறை தான். ஒரு நெருக்கமான உறவைப் பிரிவது என்பது உயிரை விட்டு உடல் பிரிவது போலான கொடுமை. நமது விரல்களை நமக்கு விருப்பமான விரல்களிடமிருந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது அசாத்தியமானது. அதைச் சாத்தியப்படுத்த நாம் கல்லாக சமைய வேண்டும். இறுகி இறுகி பின் தான் பிரிவைத் தாங்கும் பக்குவத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற உணர்வு தான் இந்தக் கவிதை…\nஅசூயை என்று நம் விரலுக்கு\nஒரு கத்தியைத் திணிப்பது தான்\nநமது நிகழ்காலத்தில் நமது சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிற பேராபத்து குடி. மது அமுதமா என்ன அது விஷம் தான். அது குடிப்பவர்களை மட்டுமா கொல்கிறது, குடும்பத்தையே கொல்கிறது, இந்தச் சமுதாயத்தையே சீரழிக்கிறது. மதுவைக் குடிக்கத் துவங்கிய கணத்தில் மனிதன் சாத்தானாக மாறிவிடுகிறான் என்கிற எனது அச்சமும், கவலையும் தான் இந்தக் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.... உண்மைதான் மனிதனை சாத்தானாக்க வந்த விஷம் தான் மது ..\nமரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு கனவுகளில் இருப்பான் இளமையில். முதுமை நெருங்க நெருங்க மரணம் பற்றிய பயம் வரும். மரணம் சமீபத்துவிடுகிற சமயத்தில் ஞானமும் கூட வரும். நிச்சயக்கப்பட்ட ஒரு முடிவை நோக்கி தான் நாம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறோம். எனது மரணத்தை நான் ஒரு புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்கிற எனது விருப்பம் தான் எனது இந்தக் கவிதை…\nகை பற்றி வந்த நட்பையா\nகாதலில் பிரிவு வந்த பிறகு வரும் இரவு நமது உறக்கத்தைப் பறித்து விடும். காதலி இல்லாத ஒரு இரவை உறக்கமாக மாற்ற பெரும் பிரயத்தனப்படும் காதலன் ஒருவனின் இரவு முழுவதுமான போராட்டம் தான் இந்தக் கவிதை\nபேசும் சக்தி உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரம். ஆகவே தான் அவனுக்கு பேச்சு ஆயுதம். பேச்சு என்பது குரல். குரல்கள் ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு உணர்விலும் தனித்தனி ஒலியமைப்புகளில் வெளிப்படும். ஒரு குரல் நமது வலிகளைக் குறைக்கக் கூடும், ஒரு குரல் ஒரு தற்கொலையைக் கூட தடுத்து நிறுத்தக் கூடும். ஆகவே நமது பேச்சில் நமது குரலில் எப்போதும் அன்பின் ஊற்று பொங்கிப் பெருகட்டும் என்பது தான் இந்தக் கவிதையின் விருப்பம்…\nகள்ளத் தோணியாக���றது ஒரு குரல்\nகுழந்தைகள் நமக்குத் தரும் வரங்கள் முத்தங்கள்.. ஒவ்வொரு முறையும் வீட்டுக்குச் செல்லும் போதும் முத்தங்களால் வரவேற்பாள் மகள். அழுக்குப் படிந்து ஒரு வேலை நாளில் வீடு திரும்புகையில் ஓடி வந்து முத்தமிட வந்தவளை, இரு பாப்பா முகம் கழுவி வருகிறேன் என்று மறுதலித்து விலகினேன். அவள் முத்தத்தை வைத்துக்கொண்டு கன்னத்தில் கை வைத்தபடி காத்திருந்தாள். அந்தக் காத்திருப்பு எனக்கு கவிதையானது. அந்தக் கவிதையைத் தான் நான் எழுத்தாக்கினேன்.\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 11:51\nஅருமையான பதிவு. இன்னுமின்னும் உங்கள் கவிதைகள் உலகம் முழுவதும் வலம் வர வாழ்த்துகிறேன். கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்\nபதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி\n#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #thirukkural\nUnknown 21 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 10:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nஇன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை\nவாசகசாலை இணையதளத்தில் எனது மூன்று கவிதைகள்\nசிம்பு கொடுத்த ஒரு குவளை நீர்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/169785-------40.html", "date_download": "2018-10-19T14:17:15Z", "digest": "sha1:G6X4EUB43M7OMAVDRAJTCFDNFUJBXTBP", "length": 8069, "nlines": 54, "source_domain": "viduthalai.in", "title": "இந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தை கனுப்பிரியாவுக்கு வயது 40", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்கு��் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nஇந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தை கனுப்பிரியாவுக்கு வயது 40\nசெவ்வாய், 09 அக்டோபர் 2018 16:59\nபுனே, அக்.9 இந்தியாவின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தையான கனுப்பிரியா அகர்வால் ஆகா துர்காவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. முதல் தடவையாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்திருப்பது குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந் துள்ளார். அவர் தனது பிறந்தநாளை புனேயில் கொண்டாடினார். கனுப்பிரியா கடந்த 1978 அக்டோபர் 3ஆம் தேதி பிறந்தார்.\nபுனேயில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மய்யம் ஒன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்காக கனுப் பிரியா புனே வந்தார். முதல் முறை தனது பிறந்தநாளை மகாராஷ் டிராவில் கொண்டாடவிருப்பதாக கனுப் பிரியா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தான் சோதனைக்குழாய் குழந்தையாக இருந்தாலும் மற்ற குழந்தைகளைப் போலவே வளர்ந்ததாக அவர் கூறினார். என் தாத்தா, பாட்டி ஆகியோர் முற்போக்கு சிந்தனை கொண் டவர்கள். அவர்கள்தான் முதலில் என்னை ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஒவ் வொருவரும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டி யதாயிற்று என்று கனுப்பிரியா கூறினார். கனுப்பிரியாவுக்கு இப்போது 5 வயது மகள் இருக்கிறாள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/168983-2018-09-25-10-38-32.html", "date_download": "2018-10-19T13:13:28Z", "digest": "sha1:VU4QHWBLEWE57W3E7YRYGXR46Y5XTYV6", "length": 20040, "nlines": 89, "source_domain": "viduthalai.in", "title": "மகளிர் மல்யுத்தத்தின் முகவரி கீதிகா ஜகார்", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nமுகப்பு��அரங்கம்»மகளிர்»மகளிர் மல்யுத்தத்தின் முகவரி கீதிகா ஜகார்\nமகளிர் மல்யுத்தத்தின் முகவரி கீதிகா ஜகார்\nசெவ்வாய், 25 செப்டம்பர் 2018 16:02\nசாக்சி மாலிக், வினேஷ் போகத் என்று மல்யுத்தத்தில் சாதிக்கும் வீராங்கனைகளுக்கு இந்தியாவில் இன்று பஞ்சமில்லை. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் பெய ருக்குக்கூட மல்யுத்த வீராங்கனை யாரும் இல்லை. அந்தக் குறையைத் தீர்த்து வைத் தவர் கீதிகா ஜகார். அரியானாவைச் சேர்ந்த இவர், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்து இந்தியாவுக் குப் பெருமை சேர்த்தவர்.\nஅரியானாவில் உள்ள இசார் நகரின் விளையாட்டு அலுவலராக இருந்தார் கீதிகா வின் அப்பா சத்யவிர் சிங் ஜகார். மல்யுத்த வீரரான அவர் மூலமே கீதிகாவுக்கு மல்யுத்த விளையாட்டு அறிமுகமானது. வீரர்களும் வீராங்கனைகளும் முட்டி, மோதி, புரண்டு விளையாடுவதைப் பார்த்ததுமே கீதிகாவுக்கு அந்த விளையாட்டு பிடித்துப்போனது.\nஅதை அவர் ஆர்வமாக விளையாடத் தொடங்கியபோது அவருக்கு 13 வயதுதான் ஆகியிருந்தது. தந்தையே பயிற்சியாளராக இருந்து கீதிகாவுக்கு மல்யுத்தத்தின் நுணுக் கங்களைக் கற்றுக்கொடுத்தார்.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில் மல் யுத்தப் போட்டிகளில் களமிறங்கும் அளவுக்கு முன் னேறினார் கீதிகா. 1999இல் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தேசிய விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. எடுத்தவுடனே இந்தப் போட்டி யில் அரியானா வீராங்கனையாகக் களமிறங் கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 56 கிலோ ஃபிரீஸ் டைல் பிரிவில் பங்கேற்ற அவர், நான்கா மிடத்தைப் பெற்றார். ஆனால், அரி யானா மாநில அளவில் சிறந்த மல்யுத்த வீராங் கனை என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது.\nஅரியானாவில் பாரத் கேசரி என்ற பெயரில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கான மல்யுத்தப் போட்டி நடப்பது வழக்கம். அந்தப் போட்டியில் முதன்முறையாக கீதிகா பங் கேற்றார். அந்தப் போட்டியில் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான சந்த்ஜி ராமின் மகளை கீதிகா தோற்கடித்தார். 2000இல் நடைபெற்ற தொடர் இது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி பாரத் கேசரி என்ற பட்டத்தைப் பெற்றார் கீதிகா. இதன் பிறகு அடுத்த ஒன்பது ஆண்டுகளும் தொடர்ச்சியாக பாரத் கேசரி விருதை கீதா வென்றது வரலாறு.\n2001இல் நடந்த தேசிய வாகையர் பட்டப் போட்டியில் முதன்முறையாக அவர் ���ங் கேற்றார்.மிக இளையோர், இளையோர், மூத்தோர் என எல்லாப் பிரிவுகளிலும் பங் கேற்ற கீதிகா, அனைத்திலுமே தங்கப் பதக் கங்களை அள்ளி னார். இன்றுவரை யாருமே முறியடிக்க முடி யாத தேசிய சாதனை இது. அனைத்து வகையான பிரிவுகளிலும் பங் கேற்று எல்லாப் பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற இளம் இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்கும் இவர் சொந்தக்காரர். அதனால் தான் இவரை கோல்டன் குவார்டட் என்று செல்லமாக அழைக்கிறார்கள்.\nதேசிய அளவில் மல்யுத்தத்தில் அதிரடி யாக முன்னேறிக் கொண்டிருந்த கீதிகாவின் சர்வதேசப் பயணம் 2002இல் தான் தொடங் கியது. அமெரிக்காவில் உலக மல்யுத்த வாகையர் பட்டப் போட்டிதான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேசத் தொடர். இந்தப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினார். பதக்கம் வெல்லாவிட்டாலும் அதில் கிடைத்த அனுபவம் அடுத்தடுத்த போட்டி களில் வெல்ல அவருக்கு உதவியது. இடையிடையே தேசிய அளவிலும் பங்கேற்றார். 2002இல் அய்தராபாத்தில் நடை பெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம், மூத்தோர் தேசிய வாகையர் பட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் ஆகிய வற்றை வெல்வதில் வேகம் காட்டினார். ஓராண்டு கழித்து கிரீசில் நடைபெற்ற உலக வாகையர் பட்டப்போட்டியில் பங்கேற்று, காலிறுதிவரை முன்னேறினார்.\nஅது அவருக்கு ஏமாற்றத்தை அளித் தாலும், அதே ஆண்டில் கனடாவில் நடை பெற்ற காமன்வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது மறக்க முடியாததாக அமைந்தது. ஏனென் றால், கீதிகா பெற்ற முதல் சர்வதேசப் பதக்கம் இதுதான். 2005இல் சீனாவில் நடந்த ஆசிய வாகையர் பட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் கீதிகா. அதே ஆண்டில் காமன் வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் தங்கம் வென்றதால், தொடரின் சிறந்த மல்யுத்த வீராங்கனையாகவும் அவர் அறிவிக்கப்பட் டார். காமன்வெல்த் தொடரில் இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய வீராங்கனை கீதிகாதான்.\nஇவற்றோடு கீதிகாவின் பயணம் முடிந்து விடவில்லை. 2006இல் தோகாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் பொட்டி யில் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். இந்திய மல் யுத்தத்தைப் பொருத்தவரை இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்திய வீராங் கனை ஒருவர் ஆசிய விளை யாட்டு மல்யுத்தப் பிரிவில் பெற்ற முதல் வெற்றி இது என்பதால், இந்திய மல்யுத்���க் களம் பூரித்துப்போனது. அண்மையில் இந் தோனேசியாவில் நடை பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வினேஷ்போகத் தங்கப் பதக்கம் வெல்லும் வரை கீதிகா வென்ற வெள்ளிப் பதக்கமே மிகப் பெரிய சாதனையாக இருந்தது. 2007இல் கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாகையர் பட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற கீதிகா, தேசிய அளவிலும் முத்தாய்ப்பாக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். பின்னர் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2012இல் தேசிய மூத்தோர் வாகையர் பட்டப் போட்டியில் களமிறங்கினார். இடைவெளி விட்டுக் களத்துக்கு வந்தபோதும் பதக்கத்தை வெல்ல அவர் தவறவில்லை. தங்கப் பதக்கம் வென்றுகாட்டினார். அதன் பிறகு மீண்டும் துடிப்போடு போட்டிகளில் பங்கேற்கத் தொடங் கினார்.\n2013இல் டில்லியில் நடைபெற்ற ஆசிய மூத்தோர் வாகையர் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர், 2014இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nராணுவப் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக சிறைத் துறையில் அசிஸ்டெண்ட் ஜெயிலர் வேலை\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nநோயைச் சொல்லும் காகிதத் துண்டு\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nபகுத்தறிவாளர் மன்றம் பெரியார் சந்தனை உயராய்வு மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/scst.html", "date_download": "2018-10-19T14:30:54Z", "digest": "sha1:TWPVXA4F5U43WR3ZJSLODDN2T66LVZQI", "length": 20677, "nlines": 325, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: SC/ST-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உத்தரவு!", "raw_content": "\nSC/ST-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உத்தரவு\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: மத்திய அரசுக்கு உத்தரவு\nஎஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்ட��் திருத்தம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் எல்லா வழக்குகளிலும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் எஸ்சி/எஸ்டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் முகாந்திரம் இல்லையென்றால் முன்ஜாமீன் வழங்குவதில் எவ்விதத் தடையும் இல்லை என்று கடந்த மார்ச் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.\nஇந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள், நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கையால் குற்றம் செய்யாதவர்கள் முன் ஜாமீன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. .\nஇந்த மனு நேற்று (செப்டம்பர் 7) நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஒருவருக்குக் கொடுக்கப்பட்ட எதையேனும் உடனடியாக யாராவது திரும்பப் பெற முயற்சித்தால், பெரும் பிரச்சினை உருவாகும் என்று எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதாவது, என் மகனிடம் ஒரு சாக்லேட்டை கொடுக்கிறேன். பின்னர் அது நல்லதல்ல என்று திரும்பப் பெறுகிறேன். இதனால் கோபப்பட்டு அவன் அழ ஆரம்பித்���ுவிடுவான். ஆனால் சிலரால் அவனிடம் பேசி புரிய வைக்க முயற்சித்து அதனை வாங்கிவிட முடியும் என்று சுட்டிக்காட்டினார் சுமித்ரா மகாஜன். எனவே எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான பிரச்னையை அரசியலாக்காமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பேச முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-march-28-2018.html", "date_download": "2018-10-19T14:15:22Z", "digest": "sha1:CFNOJOPMIJRRRJ6DPSXX6MIPC64GUCAK", "length": 7246, "nlines": 121, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 28 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\n1) சவுபாஹ்யா திட்டத்தை ஆதரிக்கும் இந்தியா\nவ���ளாண் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகத்துடன் சேர்ந்து, ஆறு மாநிலங்களில் மனிதவள மேம்பாட்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கிறது\n2019 டிசம்பரில் நாடு முழுவதும் மின்வயமாக்குதல் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்\n2) தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம்\nதேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் 55,770 பழங்குடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது\nமத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஒடிசா 52427, ஜார்க்கண்ட் 53476 குடியிருப்புகளுக்கு வழங்குகிறது\nதகவல் தொடர்பு அமைச்சகம் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கூல் ஈஎம்எஸ் சேவையை வழங்கியது\nஜப்பானிய உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வாடிக்கையாளரை அனுமதிக்கும் ஜப்பானியிலிருந்து இந்தியாவுக்கு ஒரு வழி சேவை கூல் ஈஎம்எஸ் சேவை ஆகும்\n4) பைகாஜி காமா படையிலிருந்து நீக்கம்\nஇந்திய கடலோர காவல்படை கப்பல் பீகாஜி காமா சென்னையில் கடலோர காவலாளரால் பணியிலிருந்து ரத்து செய்யப்பட்டது\nஇது பிரியதர்ஷினி வகுப்பின் வேகமான ரோந்து கப்பல் வகையில் நான்காவது கப்பலாகும்\n5) மனு பேக்கர் – மூன்றாவது தங்கம்\nஜுனியர் உலக கோப்பை 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனு பேக்கர் மற்றும் அனுமோள் தங்கம் வென்றனர்\nஇந்த போட்டியில் மனு பேக்கரின் மூன்றாவது தங்கம் இது ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/ancient-moments-that-prove-aliens-have-visited-earth-011448.html", "date_download": "2018-10-19T14:23:17Z", "digest": "sha1:D4QSDFV4PZRFKTYHPZ2CG3SRNXZ7FOPV", "length": 22279, "nlines": 202, "source_domain": "tamil.gizbot.com", "title": "பூமியில் ஏலியன் வருகையை உறுதி செய்யும் வரலாற்று ஆதாரங்கள் | Ancient Moments That Prove Aliens Have Visited Earth - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜன.31 மட்டுமல்ல, அதற்கு முன்னும் ஏலியன்கள் பூமிக்கு வந்துள்ளன.\nஜன.31 மட்டுமல்ல, அதற்கு முன்னும் ஏலியன்கள் பூமிக்கு வந்துள்ளன.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும�� உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகடந்த ஜனவரி 31-ஆம் தேதியன்று ஏற்பட்ட ப்ளூ ரெட் மூன் எனும் அரிய விண்வெளி நிகழ்வின் போது நிலவின் அருகே எதோ பறப்பது போன்றும், நிலவை அந்த மர்மமான பறக்கும் பொருள் கண்காணிப்பது போன்றும் வீடியோ ஒன்று வெளியாக பரபரப்பு ஏற்பட்டது. அது எக்ஸ்டராடெர்ரஸ்ட்ரியல்ஸ் எனப்படும் ஏலியன்கள் அல்லது வேற்றுகிற வாசிகள் என்ற வார்த்தைகள் வெளியானதும் அந்த பரபரப்பு ஒரு பீதியாக மாறியது.\nஅது உண்மையாகினும் சரி அல்லது போலியான வீடியோவாக இருந்தாலும் சரி, கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் ஏலியன்கள் பூமிக்கு வருவதொன்றும் புதிதல்ல மற்றும் முதல் முறையும் அல்ல.என்ன நம்ப முடியவில்லையா.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆதாரம் #1 : மடோனா படத்தில் யுஎஃப்ஒ\n16 ஆம் நூற்றாண்டில் பெயர் அறியப்படாத ஓவியர் வரைந்த ஒவியத்தில் மடோனா தன் குழந்தை செயின்ட் ஜான் இடம் பெற்றுள்ளனர். பின்னணியில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. இச்சம்பவம் யுஎஃப்ஒ ஆர்வலர்கள் மத்தியில் ஏலியன் இருப்பதை உணர்த்தும் ஆதாரமாக பார்க்கப்படுகின்றது.\nஉண்மையில் அந்த படத்தில் வரையப்பட்டது என்ன என்பது மர்மமாகவே இருக்கும் நிலையில் இந்த உருவமானது வானத்தில் இருந்து தேவதை வருவதை உணர்த்துவதாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஆதாரம் #2 : கிஸா பிரமிட் கட்டுமானம்\nபண்டைய காலங்களின் உலகின் ஏழு அதிசயங்களில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பது காஸா பிரமிட் ஆகும். இதன் கட்டுமானம் முழுமையாக முடிக்க சுமார் இருபது ஆண்டுகளாகி இருக்கலாம் என கூறப்படுகின்றது. 2560 களில் கட்டமைக்கப்பட்டதாக அறியப்படும் கிஸா பிரமிட் எகிப்தியர்கள் எந்தளவு அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றது.\nகாஸா பிரமிட��� கட்டிட கலை நுணுக்கங்களை கொண்டு பார்க்கும் போது இது நிச்சயம் அதிநவீன தொழில்நுட்ப உதவி இல்லாமல் கட்டமைத்திருக்க முடியாது என யுஎஃப்ஒ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது அமைப்புகளானது இது நிச்சயம் வேற்றுகிரக வாசிகளால் கட்டமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.\nஆதாரம் #3 : டோகு\n14,000 மற்றும் 400 கிமு காலக்கடத்தின் போது ஜப்பானில் செதுக்கப்பட்ட சிறிய ரக சிலைகள் தன் டோகு. சுமார் 10 சிமீ முதல் 30சிமீ வரை உயரமாக இருக்கும் டோகு களிமண் மூலம் வடிவமைக்கப்பட்டு பார்க்க மினிதர்களை போன்று இருக்கும். இந்த சிலைகள் ஏன் வடிக்கப்பட்டன என்பதற்கான காரணங்கள் தொலைந்து விட்டன.\nஇச்சிலைகள் மனித உருவம் கொண்டவைகள் ஏதோ மண்டை ஓடுகளை அணிந்து கொண்டிருப்பதால் இவை விண்வெளி ஆடையாகவும் இருக்கலாம், என்றும் இவை ஏலியன்களை பார்த்த பின் வடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.\nஆதாரம் #4 : நெப்போலியன் போனபார்ட் மைக்ரோசிப்\nஇத்தாலியின் முதல் அரசரான நெப்போலியன் ஏலியன்களால் கடத்தப்பட்டார் என கூறப்பட்டு வந்தது. இதோடு 1997 ஆம் ஆண்டில் நெப்போலியன் மண்டை ஒடினுள் அரை இன்ச் அளவு கொண்டு மைக்ரோ சிப் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக மருத்துவர் ஆண்ட்ரி டுபோயிஸ் தெரிவித்தார்.\nமேற்கொண்டு நெப்போலியனின் மண்டை ஒடினை ஆய்வு செய்ததில் கண்டெடுக்கப்பட்ட மைக்ரோசிப் நெப்போலியன் உடலில் சிறு வயதிலேயே வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் 1794 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெப்போலியன் மர்மமான முறையில் காணாமல் போனது அவர் ஏலியன்களால் கடத்தப்பட்டார் என்ற கூற்றிற்கு கூடுதல் பலம் சேர்த்தது.\nஆதாரம் #5 : நாஸ்கா கோடுகள்\nபெரு நாட்டின் நாஸ்கா பாலைவனத்தில் காணப்படும் நாஸ்கா கோடுகள் சுமார் 500 கிமு ஆண்டுகளில் வரையப்பட்டதாக அறியப்படுகின்றது. இந்த கோடுகளின் அளவு மற்றும் வடிவம் பல்வேறு அர்த்தங்களை கொண்டதாக அறியப்படுவதோடு இவை நாஸ்கா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.\nதரையில் இருந்து முழுமையாக பார்க்க முடியாத இந்த கோடுகள் வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெளிவாக தெரியும். இதன் காரணமாக இவை ஏலியன் வாகனங்கள் பூமியில் தரையிறங்க வரையப்பட்டிருக்கலாம் என யுஎஃப்ஒ ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.\nஆதாரம் #6 : ல��ஸ் ஏஞ்சல்ஸ் பறக்கும் தட்டு\nபசிபிக் கடல் வழியாக எதிரிகள் தாக்க கூடும் என்ற ஆபத்தை முன் நிறுத்தி 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் சைரன் எழுப்பப்பட்டு முழு நகரமும் இருளில் மூழ்கடிக்கப்பட்டது. பின் அதிகாலை சுமார் 3 மணிக்கு வானத்தில் மர்மமான பறக்கும் தட்டு பறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஅடையாளம் தெரியாத அந்த பறக்கும் தட்டை நோக்கி காலை 7.12 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்த புகைப்படங்களில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ஏலியன்கள் பூமிக்கு வந்ததை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.\nஆதாரம் #7 : விமானாஸ்\nஇவை இந்து புராணங்களில் பண்டைய கால பறக்கும் வாகனமாக கருதப்படுகின்றது. இவைகளில் விளக்குகள் மற்றும் அதிபயங்கர ஆயுதங்கள் இருக்கும எனவும் இந்து புத்தகங்கள் மற்றும் சமஸ்கிருத குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.\nவிமானாஸ் கொண்டு கடவுள் மற்றும் சாத்தான்கள் பூமிக்கு வந்து சென்றதை இவை குறிப்பதாக பண்டைய ஏலியன் நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆதாரம் #8 : அபோரிஜினல் வாண்ட்ஜினா\nஅபோரிஜினல் நம்பிக்கைகளில் வாண்ட்ஜினா என்ற பெயர் கொண்ட ஆவிகள் வானத்தில் இருந்து வந்து, உலக்த்தினை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இவை பேய் போன்று காட்சியளிக்கும் என்றும் வெள்ளை நிற முக அமைப்புகளும் கருப்பு கண்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.\nவாண்டஜினா குறித்த கதைகள் பொய் என நம்பப்பட்டாலும் இவைகளின் உருவம் பார்க்க ஏலியன் போன்று இருப்பதாகவும் இவை நிச்சயம் வேற்று கிரக வாசிகள் என்றே யுஎஃப்ஒ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆதாரம் #09 : சுமேரியன் நாகரீகம்\nதற்போதைய ஈராக் பகுதியில் சுமார் 4,500 கிமு காலங்களில் வாழ்ந்ததாக சுமேரியன் நாகரீகம் அறியப்படுகின்றது. இவர்கள் அதிநவீன விவசாய முறைகள் சார்ந்த தொழில்நுட்பங்கள், எழுத்து மற்றும் கணிதம் போன்றவைகளை கண்டுபிடித்ததாக அறியப்படுகின்றனர்.\nப்ளூட்டோ கண்டறிவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுமேரியன் நாகரீகத்தினருக்கு கடவுள் அதிநவீன அறிவினை வழங்கியதாகவும், விவசாயம் செய்வோராக சுமேரியன்கள் கடவுளிடம் பணியாற்றியதாகவும் சதியாலோசனை கோட்பாடுகள் இருக்கின்றன. மேலும் வானத்தில் இருந்து வேற்றுகிரக வாசிகள் யுஎஃப்ஒ மூலம் பூமிக்கு பயணித்ததாகவும் நம்பப்படுகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' \nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/browse/cat/__286.html", "date_download": "2018-10-19T13:30:21Z", "digest": "sha1:2SW4FKJVGUZMFX7R5D3HSMXDFPHGSCR3", "length": 45910, "nlines": 791, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > வீட்டில்-தோட்டம் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (7)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (13)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (43)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (4)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (7)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nவணிகம் & தொழில் (1)\nபொ௫ட்களின் வகைகள் > வீ���்டில்-தோட்டம்\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 70\nஉடல்நலம் & அழகு 7\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby 5\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 1\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 63\nவணிகம் & தொழில் 1\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும் விளம்பரங்களுக்கு மட்டுமே\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உங்கள் Ideas விற்க உங்கள் படத்தை வாங்க உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள் நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் பார்சல் சேவை புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வணிகம் & தொழில் வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (GBP):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர்ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்குயிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில் விலை ஏறுவரிசை விலை இறங்குகிறது ஏறுவரிசை கடைசியாக அமைக்கப்பட்டுள்ளது கடைசி செட்டு இறங்குகிறது\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\n+ 11,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 3,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n+ 10,99 GBP கப்பல் போக்குவரத்து\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n249 பதிவு செய்த பயனர்கள் | 401 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 6 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 474 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/author/ntk-admin/", "date_download": "2018-10-19T13:15:34Z", "digest": "sha1:BMUPA6KKD6CPU46HJCDXNAD4J3I2Q5PN", "length": 14787, "nlines": 214, "source_domain": "www.thee.co.in", "title": "தீ | தீ - செய்திகள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, அக்டோபர் 19, 2018\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவ��ரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு...\nபரியேறும் பெருமாள் நாயகியின் நிறைவேறாத கனவு – மனம்திறக்கும் ‘கயல்’ ஆனந்தி\nபாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.\nமாணவர் போராட்டத்தை திசை திருப்பியது ஆர்.ஜே.பாலாஜியும் இராகவா லாரன்சும் தான் – சீமான் பொளேர்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/science/tamil-hot-news/page/6/", "date_download": "2018-10-19T13:32:48Z", "digest": "sha1:DIOIV5TLB35HBJPSI5Y7FQX4J4OQYW53", "length": 14664, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "தெரியுமா தெரியாதா | - Part 6", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nபத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் ‘போஸ்’ கொடுத்த முதல் இந்திய நடிகை\nபத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை ஷர்மிளா தாகூருக்கு. அது 1966-ம் ஆண்டு. அனுபமா, வக்த் படங்களின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார் 20 வயது ஷர்மிளா. ...\nApril,20,11, — — அட்டைக்காக, அனுபமா, இந்திய, கொடுத்த, கொண்டிருந்தார், நடிகை, நீச்சல் உடையில், பத்திரிகை, பெருமை, போஸ், மிதந்து, முதல், வக்த் படங்களின், வெற்றியில், ஷர்மிளா தாகூருக்கு\nஅமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் இருக்கு, சியர்ஸ் கோபுரம். தான் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய கட்டிடமாகும் . அதுமட்டுமல்ல, உ���கத்துலேயே மூன்றாவது பெரிய கட்டிடமும் இது தான். இதுல மொத்தம் 110 மாடி இருக்கு. இதன் மொத்த ...\nApril,19,11, — — அமெரிக்காவிலேயே, அமெரிக்காவில், இருக்கு, கட்டிடமாகும், சிகாகோ, சியர்ஸ் கோபுரம், நகரத்தில், மிகப்பெரிய\nநூறு வருடங்கள் உயிர் வாழும் சாதாக் கெண்டை\n இவ ஏதோ கதைவிடுறா, எங்கேயாவது மீன் நூறு வருடங்களுக்கு வாழ முடியுமான்னு நினைக்குறீங்களா உங்களுக்கெல்லாம் 'கெண்டை' மீன் பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். அதுல ஒருவகை தான் இந்த 'சாதாக் கெண்டை' (இச்ஙுஙுச்ஙூ ...\nஇந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக அதிகரித்துள்ளது\nகடந்த 10 ஆண்டில் இந்திய மக்கள்தொகை 18 கோடிக்கும் மேலாக அதிகரித்து 121 கோடியாக அதிகரித்துள்ளது . இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம் ஆகும். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் ...\nஇங்கிலாந்த் விஞ்ஞானி செயற்கை பெட்ரோல்\nஇங்கிலாந்த் விஞ்ஞானிகள் செயற்கை பெட்ரோலை தயாரித்து உள்ளனர், புதிய வகை மூலக்கூறுகளுடன் ஹைட்ரனை மையமாக வைத்து இந்த பெற்றோல் தயாரிக்கப்படுகிறது. இந்த பெட்ரோலின் மூலம் கார்கள் மற்றும் அதன் என்ஜின்களை இயக்க இயலும். இதில் ...\nFebruary,1,11, — — இங்கிலாந்த், செயற்கை பெட்ரோலை, செயற்கை பெட்ரோல், தயாரித்து, பெற்றோல் தயாரிக்கப்படுகிறது, மையமாக வைத்து, வகை மூலக்கூறுகளுடன், விஞ்ஞானி, ஹைட்ரனை\nகம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ஜே.சி.போஸ்; மார்கோணீ அல்ல\nInternational electrical & electronic engineers association meet 1998 ல் அமெரிக்காவில் நடைப்பெற்றது.அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் ஜே.சி.போஸ் - மார்கோணீ பற்றியது. அது இனி எந்த நாட்டிலும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுப்பிடித்தது ...\nJanuary,24,11, — — ஆவணங்களிலும், கண்டுப்பிடித்தது, கம்பியில்லா, கம்பியில்லா த்ந்தி, ஜே.சி.போஸ், ஜேசி போஸ், தங்களது, தந்தி, நாடுகளும், புத்தகங்களிலும், மார்கோணீ, முறையை\n1984 அக்டோபர் 31 அன்று காலை 9:30 மணியளவில் தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் பிரதமர் இந்திரா காந்தி சரமாரியாகச் சுடப்பட்டார். உடனடியாக எய்ம்ஸுக்கு (All India Institute of Medical Sciences) எடுத்துச் செல்லப்பட்ட* ...\nJanuary,24,11, — — 1984, 1984 அக்டோபர் 31, அன்று காலை 9:30 மணியளவில், காந்தி சரமாரியாகச் சுடப்பட்டார். உடனடியாக, சீக்கிய படுகொலை, சீக்கிய மெய்க்காப்பாளர்களால், தனது, பிரதமர் இந்திரா\n2050ம் ��ண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 165.60 கோடி\nஇந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் என அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளத மேலும் தனது அறிக்கையில் அது தெரிவித்ததாவத\nDecember,31,10, — — 15 ஆண்டுகளில், இந்தியா, இந்தியா மக்கள் தொகை, இரண்டாவதுயிடத்திலும், பெருக்கத்தில் சீனா, பெருக்கம், மக்கள் தொகை, மக்கள் தொகை வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சியை, முதலிடத்திலும்\nஅறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு\nஆரம்ப பள்ளியைக்கூட முழும்மையாக முடிக்காத ஒருவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா இது நடந்தது நமது தமிழ்நாட்டில்தான்.அந்த நபர் வேறு யாரும் இல்லை உயர்திரு.ஜி.டி. நாயுடுதான்.பலவித்ம்மான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகம் ...\nDecember,29,10, — — அறிவியல் அறிஞர், அறிவியல் அறிஞர்கள், அறிவியல் புரட்சியாளர்தான்., உயர்திரு.ஜி டி நாயுடுதான், கண்டுபிடிப்புகளை, ஜி டி நாயுடு\nபார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன \nபார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன பார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து விரிவாக விசாரணையை நடத்த அமைக்கப்படுகிறது , ...\nDecember,28,10, — — எம் பி, குழு, கூட்டு, ஜே பி சி, பார்லிமென்ட், பார்லிமென்ட் கூட்டு குழு, பார்லிமென்ட் கூட்டுக் குழு, பார்லிமென்ட் கூட்டுக்குழு\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இரும��், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/181218/news/181218.html", "date_download": "2018-10-19T13:22:08Z", "digest": "sha1:TN7DIBO3DDVVV7RWXA62CQ4FUJPKML5N", "length": 6464, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சமந்தாவை அழவைத்த நடிகை !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநடிகை சமந்தா சிரித்த முகத்துடனே ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். அவரும் சந்தோஷமாகவே தனது சூழலை அமைத்துக்கொள்வார். நாக சைதன்யாவை மணந்தபிறகு அவரது சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கிறது. ஆனாலும் ஒரு நடிகையின் வாழ்க்கை அவரை கண்ணீர் விட வைத்திருக்கிறது. இதுபற்றி சமந்தா கூறியது: திரையுலகில் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சாவித்ரி.\nஅவரது வாழ்க்கை படத்தில் நடிக்க நான் பிரதானமான வேடத்தில் நடிக்கவில்லை என்றாலும் பத்திரிகையாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவரைப்போலவே நானும் ஒரு நடிகையாக திரைத்துறையில் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை. இதில் நடித்திருப்பவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியதை மறக்க முடியாது.\nஒரு காட்சி அவர் எவ்வளவு பெரிய நடிகை என்பதற்கு உதாரணமாக அமையும். அக்காட்சியில் நான் ஏழு அல்லது எட்டு முறை டப்பிங் பேசினேன். ஒவ்வொரு முறை பேசியபோதும் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன். இதற்காக கிளிசரின் பயன்படுத்தவில்லை. என் வாழ்வில் இப்படியொரு ஒரு உணர்வை எந்த காட்சிக்காக டப்பிங் பேசியபோதும் நான் பெற்றதில்லை. அந்த உருக்கமான காட்சிக்காக நான் தலைவணங்கினேன். இவ்வாறு சமந்தா கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185126/news/185126.html", "date_download": "2018-10-19T13:39:14Z", "digest": "sha1:VGM2KOYQHXAEQRXIRCW6EC2GR4SWZVIZ", "length": 22521, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "மைத்திரி நழுவவிட்ட வாய்ப்புகள்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஊடக சுதந்திரத்தைக் காக்க வந்தவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்கள் மீது அண்மைக்காலத்தில் முன்வைத்த கடுமையான விமர்சனங்களின் ஓர் அங்கமாக, திங்கட்கிழமை (23) அவர் முன்வைத்த விமர்சனங்கள், ஊடகங்கள் மீதான கவனங்களை மீண்டும் ஈர்த்துள்ளன.\nஅரசாங்கத்தைத் தாக்கும், பலவீனப்படுத்தும், அழிக்கும் செயற்பாட்டில் ஊடகங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என, கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nஇலங்கையில் ஊடக நிறுவனங்கள், அவற்றின் போக்குகள் குறித்தான விமர்சனங்கள், நிச்சயமாகவே முன்வைக்கப்பட வேண்டியன. இலங்கையில் மாத்திரமல்லாது, உலகம் முழுவதிலும், ஊடகங்களின் போக்குக் குறித்த கேள்விகள் எழுந்திருக்கின்றன. மக்களை உசுப்பேற்றும் அல்லது உணர்வுரீதியாகத் தாக்கும் வகையிலான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, உண்மையான அல்லது மக்களுக்குத் தேவையான செய்திகளுக்குப் பெரிதளவில் முக்கியத்துவம் வழங்கப்படாத ஒரு நிலைமையை எம்மால் காணமுடிகிறது.\nஆனால், தற்போதைய அரசாங்கம் மீதான விமர்சனங்களை யார் முன்வைக்கிறார்கள், யாரின் செயற்பாடுகள் அதற்குப் பாதகமாக அமைகின்றன என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தால், அதற்கான பதில், ஊடகங்களை நோக்கியன்று, ஜனாதிபதியை நோக்கியே செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், “மஹிந்தவின் ஆட்சியை விட அதிக கொள்ளைகள் புரிந்த ஆட்சி” என்று, தற்போதைய அரசாங்கத்தை, ஊடகங்கள் அழைத்திருக்கவில்லை. மாறாக, ஜனாதிபதி சிறிசேனவில் நேரடியான விமர்சனம் அது. அதேபோல், அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை, பகிரங்கமாக விமர்சித்து, அவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற செயற்பாடுகளை யார் புரிகிறார்கள் என்பதையும், ஜனாதிபதி, தன்னைத் தானே பார்த்துக் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியமானது.\nஅதேபோல், ஜனாதிபதியின் உரையில், “அரசியல்வாதிகளின் முக்கியத்துவமற்ற, ஆனால் உணர்வுவெழுச்சியூட்டக்கூடிய கருத்துகளுக்கு” முக்கியத்துவம் வழங்குவதைப் பற்றிய விமர்சனம் காணப்பட்டது. ஆனால், ஜனாதிபதியின் இவ்வுரையே, அவ்வகையான ஓர் உரையாக மாறிப்போனமை தான், உச்சக்கட்ட முரண்நகை.\nஜனாதிபதியின் இவ்விமர்சனம், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஞாபகப்படுத்தியது.\nஏற்கெனவே, பல்வேறு விடயங்களில், இருவருக்குமிடையில் ஒற்றுமைகள் காணப்படுவதைக் கண்டு, அவற்றைச் சுட்டிக்காட்டியோரும் உண்டு. கடினமான கொள்கைகள் தொடர்பில் இருவருக்கும் பெரிதளவுக்குப் புரிதல்கள் காணப்படுவதில்லை என்பது, அந்த விமர்சனங்களுள் முக்கியமானது.\nஅதேபோல், ஊடகங்கள் மீதான விமர்சனங்களும், சுட்டிக்காட்டப்பட வேண்டியன. இவ்வாண்டு ஏப்ரலில் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி, இலங்கையில் காணப்படும் இணையத்தள செய்திகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை, போலிச் செய்திகள் எனக் கூறியிருந்தார். வெளிப்படையாகவே தவறாகத் தெரிகின்ற அத்தரவுக்கான ஆதாரம் எதனையும் அவர் வழங்கியிருக்கவில்லை.\nஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தன் மீதான விமர்சனங்களை முன்வைக்கின்ற அனைத்து ஊடகங்களையும், “போலிச் செய்தி ஊடகங்கள்” என்று வர்ணிப்பதைத் தான், ஜனாதிபதி சிறிசேனவின் இக்கருத்து ஞாபகப்படுத்தியது. அதேபோல், விமர்சன ரீதியான செய்திகளை உருவாக்கக்கூடிய செயற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு, ஊடகங்கள் விமர்சிக்கின்றன என்று குறைபடுவதுவும், இருவரும் செய்யும் செயல்களாகும்.\nஇந்த விமர்சனங்கள் எவையும், ஜனாதிபதி சிறிசேனவை மட்டந்தட்டுவதற்காக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் கிடையாது. மாறாக, இலங்கையின் நவீனகால வரலாற்றில், அனைத்து வகையான மக்களையும் ஒன்றிணைத்து, நாட்டை முன்னேற்றக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருந்த ஜனாதிபதியான அவர், அவ்வாய்ப்புகளைத் தொடர்ந்தும் நழுவ விட்டுக்கொண்டிருக்கிறார் என்பதே இதில் முக்கியமானது.\nஜனாதிபதி சிறிசேனவுக்கு முன்னர் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவை, பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதற்கு முன்னர் இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, 1994ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட போதிலும், அவர் மீதான நம்பிக்கையை இலகுவில் இழந்திருந்தனர். அதற்கு முன்னைய ஜனாதிபதிகள் எவரும், தமிழ் மக்களுக்கு நேசமானவர்கள் என்று சொல்லப்பட முடியாது.\nஆனால் ஜனாதிபதி சிறிசேன, இலங்கையின் பிரதான மூவினங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என, அனைத்து இனங்களிடையேயும் கணிசமான ஆதரவைப் பெற்றவராக இருந்தார்.\nநாடாளுமன்றில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை, மிக இலகுவாக அவர் கொண்டிருந்தார். 2015ஆம் ஆண்டில் அவர் தெரிவுசெய்யப்பட்டவுடன், அவர் செய்வதையெல்லாம் வரவேற்கும் மனநிலையில் மக்கள் இருந்தனர். அக்காலத்தைப் பயன்படுத்தி, நீண்டகால நோக்கிலான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும்.\nஜனாதிபதி சொல்வதைப் போல், ஊடக சுதந்திரத்தை மீளக்கொண்டுவர முயன்றமை உள்ளிட்ட விடயங்கள் முக்கியமானவை தான். ஆனால், இலங்கையின் பிரதான பிரச்சினை என்று வரும்போது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முக்கியமான படிகளை எடுத்துவைத்திருக்க முடியும்.\nஆனால், பல்வேறு காரணங்களுக்காகப் பிற்போடப்பட்டு வந்த அம்முயற்சிகள், இப்போது தேங்கு நிலையை அடைந்திருக்கின்றன. அரசாங்கத் தரப்பு முன்வைக்கின்ற எந்தவிதமான தீர்வுகளையும் விமர்சிப்பதற்கு, தற்போது பலமடைந்துவரும் ஒன்றிணைந்த எதிரணி தயாராக இருக்கிறது.\nதற்போதிருக்கும் அரசமைப்பை அப்படியே புதிதாக வழங்கினாலும் கூட, “இதோ, தமிழர்களுக்குச் சமஷ்டி செல்கிறது” என்று தான், அக்குழுவினர் விமர்சிக்கப் போகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, அதிகபட்சமாக 17, 18 மாதங்களே இருக்கின்ற நிலையிலும், பொதுத் தேர்தலுக்கு அதிகபட்சமாக அதை விட சில மாதங்களே அதிகமாக உள்ள நிலையிலும், பெரும்பான்மையின மக்களைக் கோபப்படுத்துகின்ற எதையும் செய்வதற்கு, அரசாங்கம் விரும்பினாலும், அரசாங்கம் செய்யப் போவதில்லை.\nஇந்த யதார்த்தத்துக்கு மத்தியில், சமூக அடிப்படையிலாவது நாட்டை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லையென்று தான் பதிலளிக்கத் தோன்றுகிறது. மரண தண்டனைகளை நிறைவேற்றுவது தொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டை, ஜனாதிபதி சிறிசேன, மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சொல்லும் விமர்சனங்களுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை என அவர் சூளுரைத்திருக்கிறார்.\n“போதை ஒழிப்பு” என்பதை, ஆரம்பத்திலிருந்தே தனது கொள்கைகளுள் ஒன்றாக வைத்திருக்கும் ஜனாதிபதி சிறிசேன, உண்மையிலேயே போதைப்பொருள் விற்பனையையும் கடத்தலையும் பாவனையையும் ஒழிப்பதற்குத் தான் விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.\nஉண்மையிலேயே, போதைப்பொருள் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மாத்திரம் தான், மரண தண்டனை அமுலாக்கப்படும் என்றும் எண்ணுவோம். ஆனால், மரண தண்டனைகளை அமுல்படுத்துவதை ஆரம்பித்த பின்னர், அடுத்ததாக வருகின்ற அரசாங்கம், வேறு குற்றங்களுக்கும் அவற்றை அமுலாக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது அரசியல் குற்றங்களுக்காகவும் அத்தண்டனைகள் வழங்கப்படாது என்ற உறுதிமொழியை ஜனாதிபதியால் வழங்க முடியுமா\nஇப்படியாக எந்த உறுதிமொழியும் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட முனையப்படுகின்ற மரண தண்டனைகள், பல தசாப்தங்களுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஆபத்தைத் தான் கொண்டிருக்கிறது. தனது குடும்பம், பொலன்னறுவையில் எவ்வாறு வறுமையானதாக இருந்தது என்பதை அடிக்கடி ஞாபகமூட்டுவதில், ஜனாதிபதி சிறிசேன, அதிக விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். 2015ஆம் ஆண்டில், அப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரை ஜனாதிபதியாக்கிய இலங்கை மக்கள், பல தசாப்தங்களுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவிலாவது, நாட்டில் முன்னேற்றகரமான சிந்தனைகளையும் கொள்கைகளையும் ஏற்படுமென்றே நம்பினர்.\nஇவ்வாறில்லாமல், நாட்டை மேலும் பின்னோக்கி அழைத்துச் செல்லப்படும் முயற்சிகள், ஜனாதிபதி சிறிசேன முன் காணப்பட்ட எந்தளவுக்கு அதிகமான சந்தர்ப்பங்களை அவர் தவறவிட்டார் என்பதைக் காட்டுகின்றன.\nஆனால், அதிர்ஷ்டவசமாக, தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, அனைத்து வகைகளிலும் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு, ஜனாதிபதி சிறிசேனவுக்கு இன்னமும் காணப்படுகிறது. அதற்கு அவர், “முக்கியத்துவமற்ற, ஆனால் உணர்வுவெழுச்சியூட்டக்கூடிய” விடயங்கள் பற்றி, ஊடகங்களுக்கு வழங்கிய அறிவுரையையே பின்பற்றுவது பொருத்தமானதாக அமையும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-10-19T14:22:23Z", "digest": "sha1:QR3LIQ6PPBS5ORWQIPCPET26WW5AU7OT", "length": 3596, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "கோபி மசால் தோசை செய்வது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகோபி மசால் தோசை செய்வது எப்படி\nகோபி மசால் தோசை செய்வது எப்படி\nநறுக்கிய வெங்காயம் – 1\nநறுக்கிய தக்காளி – 1\nபொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – 1 கப்\nமிளகாய்தூள் – 1 ஸ்பூன்\nமஞ்சள்தூள் – கால் ஸ்பூன்\nதனியாதூள் – 1 ஸ்பூன்\nமல்லி இலை – 2 ஸ்பூன்\nசோம்பு – 1ஸ் பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகடாயில் எண்ணெயை காயவைத்து சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு,சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nபின்பு காலிஃப்ளவர் சேர்த்து 10 நிமிடம் நன்கு வேகவைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.\nதோசை வார்த்து அதில் மசாலாவை வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சூடாக பரிமாறவும். சுவையான கோபி மசால் தோசை ரெடி\nசுடுநீரில் இதெல்லாம் கலந்து குடிப்பதால் இவ்வளவு அற்புத மாற்றங்கள் நடக்குமா\nசுடுநீரில் இதெல்லாம் கலந்து குடிப்பதால் இவ்வளவு அற்புத மாற்றங்கள் நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bestappsformobiles.com/2018/09/11/?lang=ta", "date_download": "2018-10-19T14:26:27Z", "digest": "sha1:FUNGXUVD6D7DEAYX67HFV7FVPXOQR233", "length": 4660, "nlines": 81, "source_domain": "bestappsformobiles.com", "title": "செப்டம்பர் 11, 2018 -", "raw_content": "\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nதினம்: செப்டம்பர் 11, 2018\nVPlayer APK ஐ இலவச பதிவிறக்கம் | மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nVPlayer APK கோப்பை VPlayer APK ஐ இலவச பதிவிறக்கம் சமீபத்திய பதிப்பை பதிவிறக்க:VPlayer எவ்வித மாற்றமும் அனைத்து பிரபலமான வீடியோ மற்றும் ஆடியோ வடிவங்கள் ஆதரிக்கும் Android க்கான ஒரு வீடியோ ஆட்டக்காரராக இருக்கிறார். அதன் புத்திசாலி மைய தொழில்நுட்பம் தானாக வீடியோ வடிவங்கள் கண்டறிந்து, எளிதாக நீங்கள் மெ���்மையான அனுபவிக்க உருவாக்குகின்றனர், நல்ல தரமான வீடியோ…\nProtonMail APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nடயமண்ட் நினைவேடுகள் சாகா APK இறக்க | சிறந்த…\nGoogle Play மியூசிக் (அண்ட்ராய்டு டிவி) APK இறக்க…\nயூசி உலாவி APK இறக்க | ரா APK ஐ…\nவலை வீடியோ காற்சில்லு APK இறக்க | சிறந்த…\nProtonMail APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nடயமண்ட் நினைவேடுகள் சாகா APK இறக்க | சிறந்த…\nGoogle Play மியூசிக் (அண்ட்ராய்டு டிவி) APK இறக்க…\nயூசி உலாவி APK இறக்க | ரா APK ஐ…\nவலை வீடியோ காற்சில்லு APK இறக்க | சிறந்த…\n« ஆகஸ்ட் Oct »\nஅண்ட்ராய்டு மைக்ரோசாப்ட் எட்ஜ் APK இறக்க | …\nAndroid க்கான பிரேவ் உலாவி APK இறக்க | …\nAndroid க்கான ROBLOX APK இறக்க | சிறந்த…\nAndroid க்கான டால்பின் உலாவி APK இறக்க | …\nஅனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது Bestappformobiles.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/4000.html", "date_download": "2018-10-19T14:10:37Z", "digest": "sha1:SBBCJSDGBXOFV6NZL5G7JTPJG3J2LN6Z", "length": 6755, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "வேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / வேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை..\nவேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை..\nவேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nநியமனக் கடிதங்களைத் தயாரிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்களே வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன் சந்தீர் குறிப்பிட்டுள்ளார்.\nநான்கு கட்டங்களின் கீழ் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஅதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் எதிர்வரும் 20 ஆம் திகதி 4,130 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவேலையற்ற பட்டதாரிகள் 4,000 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை..\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் ப��ீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_6.html", "date_download": "2018-10-19T12:54:44Z", "digest": "sha1:2PHAMQHAEYIL6Z4TSGOFUESFUC35UB2J", "length": 6516, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் - ஊர்வாவற்றுறைக்கான தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ் - ஊர்வாவற்றுறைக்கான தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு\nயாழ் - ஊர்வாவற்றுறைக்கான தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு\nயாழ்ப்பாணம் - ஊர்வாவற்றுறைக்கான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஊர்காவற்றுறையில் தனியார் பேருந்து ஊழியர் ஒருவரை பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தினார். அது தொடர்பில் பேருந்து ஊழியரால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nஎனினும் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடத்தியவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வலியுறுத்தியே சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றோம்” என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் இன்று (1) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-10-19T14:05:07Z", "digest": "sha1:YCUPB5WUMRMABM3WGKJRBSFZHFHHY2Y6", "length": 8699, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "கொஸ்டரிகாவில் விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nகொஸ்டரிகாவில் விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு\nகொஸ்டரிகாவில் விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு\nகொஸ்டரிகா நாட்டில் பயணிகள் விமானமொன்று விழுந்து நொருங்கியதில், 12 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுற்றுலாப்பயணிகள் கூடும் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள வூடட் பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதன்போது, 2 விமானிகள் உட்பட அமெரிக்கப் பிரஜைகள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n208பி எனும் இலக்கமுடைய விமானம் புறப்பட்டுச் சிறிதுநேரத்தில் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, இந்த விபத்தில் அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்துள்ளமையை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமத்திய அமெரிக்க நாடான கொஸ்டரிக்காவிற்குள் அயல்நாடான நிகராகுவா புகலிடக் கோரிக்கையாளர்கள் நுழைகின்றமைக\nகாணாமற்போன விமானம் விபத்து: 12 வயது சிறுவனை தவிர மற்றவர்கள் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவில் காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட\nபிலிப்பைன்ஸில் விமான விபத்து: 10 பேர் உயிரிழப்பு\nபிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்ததாக, பொல\nநேபாள விமான விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அச்சம்\nநேபாளத்தின் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தில், 60 பேர் உயிரிழந்திருக்கலாமென்று அஞ்சப்படுவதாக,\nதுருக்கிய விமானம் ஈரானில் விபத்து: 11 பேர் உயிரிழப்பு\nதுருக்கிக்குச் சொந்தமான தனியார் விமானமொன்று ஈரானில் விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக,\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அத��காரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/12/blog-post_04.html", "date_download": "2018-10-19T13:10:51Z", "digest": "sha1:TEJUMVCBFTI423GVDRFFDD5SPKOLL3CC", "length": 28393, "nlines": 253, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: தாயத்து கட்டினால் துன்பம் தீருமா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nதாயத்து கட்டினால் துன்பம் தீருமா\nமந்திரம் சொன்ன தாயத்து என்று சொல்வார்கள்.செப்புத்தகட்டை சுற்றி கையிலோ,அரைஞாண் கயிற்றிலோ கட்டியிருப்பார்கள்.சிலரிடம் பார்த்திருக்கிறேனே தவிர நானோ,எங்கள் குடும்பத்திலோ கட்டி பார்த்திருக்கவில்லை.பெரும்பாலும் இடுப்பில் இருக்கும் என்பதால் கவனிக்க வாய்ப்பில்லை.\nமச்சான் ஒருவனுக்கு போலீஸ் வேலை கிடைத்த்து.ரத்த சம்பந்தமான உறவினர் அல்ல கிராமங்களில் மாமன்,மச்சான் என்று வேறு சமூகமாக இருந்தாலும் அப்படி உறவு முறை சொல்லி அழைப்பது வழக்கம்.பயிற்சிக்கு போன பிறகு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று என்னிடம் சொன்னான்.நான் யோசிக்காமல் அவனுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.\nதன் பையனுக்கு கஷ்டம் என்ற வார்த்தை ஒரு தாயிடம் ஏற்படுத்திய உணர்வுகளை அப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.கண்ணில் நீர் கசிய ஆரம்பித்துவிட்ட்து.அடுத்த நாள் மாலை என்னை தேடிக்கொண்டு வந்துவிட்டார்.” அவனுக்கு ஒரு லட்டர் போட வேண்டும்’’ என்றார்.”விடியற்காலை எழுந்துபோய் இதை செய்துகொண்டு வந்தேன்.”.அவர் கையில் ஒரு தாயத்து.இதை அவனுக்கு அனுப்பிவைக்கவேண்டும்.\nஎனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரை விமர்சிக்க விரும்பவில்லை.எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.”இந்த காலத்துப் பசங்களுக்கு இதெல்லாம் புரியாது” என்றார்.சரி நான் அனுப்பிவிடுகிறேன் என்றேன்.” ”ஒரு வாரத்திற்கு அசைவம் சாப்பிடக்கூடாது, கோயிலில் போய் பூசை செய்து அப்புறம் கட்டவேண்டும்.மறக்காமல் எழுதி அனுப்பவேண்டும்”\nபணத்தையும் தாயத்தையும் கொடுத்துவிட்டு போய்விட்டார்.எனக்கு என்னென்னவோ யோசனை.அவருக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது யாராக இருக்கும் அவருடைய அம்மா அல்லது குடும்பம்,சமூகம்.வழிவழியாக வந்து கொண்டிருக்கிறது.எதிராக பேசினால் நம்மை மோசமாக கூட விமர்சிப்பார்கள்.நான் அதை கூரியர் தபாலில் அனுப்பிவிட்டேன்.\nபோலீஸ்கார மச்சான் ���ன்னிடம்’’ அவங்கதான் ஏதோ சொல்றாங்கன்னா நீ என்னடா’’ .ஆனால் நான் என்ன செய்யமுடியும்.அவனது தாய் அப்போதுதான் நிம்மதி அடைவார்.அவரது ஆறுதல்தான் பெரிய விஷயம்.இப்போது துக்கம்,விழாக்கள் போன்றவற்றில் பல சடங்குகள் இருக்கின்றன்.மெத்தப்படித்தவர்கள்,அதிகாரிகள் எல்லாம் சடங்குகளை செய்கிறார்கள்.பிடிக்கிறதோ,இல்லையோ பெற்றோருக்காக,சமூகத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்கள்.\nதாயத்து போன்ற விஷயங்களெல்லாம் நம்பிக்கைதான்.மூட நம்பிக்கை என்று வைத்துக் கொள்வோம்.கட்டிய பிறகு எதிர்பார்த்த விளைவுகள் நடப்பதும் சாத்தியம்தான்.இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா என்ற பதிவிலும் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.\nஇன்று பேருந்தில் வரும்போது பார்த்தேன்.பலர் கைக்குழந்தையுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.தாயத்து கட்டுவதற்காக நிற்கிறார்களாம்.குழந்தைகளுக்கு அதிகமாக கட்டுவதாக சொன்னார்கள்.குழந்தைகள் தங்களுடைய பிரச்சினைகளை விளக்கி சொல்லமுடியாது.சத்துக்குறைபாடோ,தலைவலியோ,உடல்வலியோ சோர்வாக இருக்கும்.தாயத்து கட்டவேண்டும் என்று யாராவது வழி காட்டுகிறார்கள்.\nபோலீஸ்காரன் விஷயத்தை விட்டுவிட்டேன்.விடுமுறையில் வந்திருந்தான்.என்னைப்பார்த்து வெகுநேரம் பேசிவிட்டு போனான்.இப்போது பழகிப்போய்விட்ட்தாம்.அவனுடைய அம்மா மாலை என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்.ஏதோ இனிப்பு,இப்போது சரியாக நினைவில்லை.எனக்கு கொடுத்துவிட்டு சொன்னார்.’’அவனுக்கு பிடிக்கும் என்று செய்தேன்,அந்த தாயத்தை அவன் கழுத்தில் கட்டியிருக்கிறான்,நான் பார்த்தேன்” என்றார்.அவர் சந்தோஷமாக இருந்தார்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 8:12 AM\nலேபிள்கள்: folk beliefs, அனுபவம், சமூகம், தாயத்து, நாட்டுப்புற நம்பிக்கைகள்\nஅருமையா சொல்லி போறீங்க பாஸ்... சூப்பர்\n.இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா\nரெம்ப ரசித்தேன்.... அங்கே மருந்து நம்பிக்கைதான் பாஸ்.\nஅ���ுமையா சொல்லி போறீங்க பாஸ்... சூப்பர்\n.இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா\nரெம்ப ரசித்தேன்.... அங்கே மருந்து நம்பிக்கைதான் பாஸ்.\n//இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா\nஇனி சரியாகப் போகும் என்ற நம்பிக்கையே பாதி குணப்படுத்திவிடும் சரியாக சொன்னீங்க..இது படித்த படிக்காத என்று பராபட்சமின்றி எல்லாரும் நம்புவதே..காரணம் அந்த சூழல் நம்பச் செய்கிறது..என்னையும் சேர்த்தே சொல்கிறேன்..\nஇது ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமே... அந்த நம்பிக்கைக்கு பலனும் பல நேரங்களில் இருக்கிறது.\nபுலவர் சா இராமாநுசம் said...\nநம்பிக்கை பாதி மருந்துதான் மீதி\nஇது நான் அனுபவப் பூர்வமாகக் கண்ட உண்மை\nதாயத்து முக்கியம் இல்லையென்றாலும் அதன் மீதுள்ள நம்பிக்கையால் நல்லது நடந்தால் நல்லது தானே...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி\nநம்பிக்கையே அவர்களை பாதி குணமாக்கி விடுகிறது...\nநம்பிக்கை தானே அண்ணே வாழ்க்கை.\nமனித மனங்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தான் இன்றைய காலத்தில் உள்ளோரால் மூட நம்பிக்கைகள் விரும்பியும், விரும்பாமலும் பின்னப்பற்றப்படுகின்றன என்பதனை அருமையான உதாரண விளக்கத்துடன் சொல்லியிருக்கிறீங்க.\n//இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா\nஇனி சரியாகப் போகும் என்ற நம்பிக்கையே பாதி குணப்படுத்திவிடும் சரியாக சொன்னீங்க..இது படித்த படிக்காத என்று பராபட்சமின்றி எல்லாரும் நம்புவதே..காரணம் அந்த சூழல் நம்பச் செய்கிறது..என்னையும் சேர்த்தே சொல்கிறேன்..\nஉண்மைதான்.அப்போதைக்கு எப்படியாவது கஷ்டத்திலிருந்து வெளிவந்தால் போதும் என்றே நினைக்க முடியும்.நன்றி.\nஇது ஒரு நம்பிக்கை சார்ந்த விசயமே... அந்த நம்பிக்கைக்கு பலனும் பல நேரங்களில் இரு���்கிறது.\n@புலவர் சா இராமாநுசம் said...\nநம்பிக்கை பாதி மருந்துதான் மீதி\nஇது நான் அனுபவப் பூர்வமாகக் கண்ட உண்மை\nஜெமினி கணேசன் நடித்த மாமன் மகள் என்ற படம் பார்த்திருக்கிறீர்களா சும்மா எதையோ கட்டிக் கோழை ஜெமினியை வீரனாக்கி விடுவார் அவர் பாட்டி\nதாயத்து முக்கியம் இல்லையென்றாலும் அதன் மீதுள்ள நம்பிக்கையால் நல்லது நடந்தால் நல்லது தானே...\nஆமாம் சார்,நல்லது நடந்தால் நடந்ததே\nநம்பிக்கையே அவர்களை பாதி குணமாக்கி விடுகிறது...\nஆமாம் நிறைய விஷயங்களுக்கு பொருந்தும்.நன்றி\nநம்பிக்கை தானே அண்ணே வாழ்க்கை.\nஆம் சத்ரியன் வழிவழியாக வரும் நம்பிக்கைதான் பாமரர்களின் வழி,நன்றி\nமனித மனங்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தான் இன்றைய காலத்தில் உள்ளோரால் மூட நம்பிக்கைகள் விரும்பியும், விரும்பாமலும் பின்னப்பற்றப்படுகின்றன என்பதனை அருமையான உதாரண விளக்கத்துடன் சொல்லியிருக்கிறீங்க.\nதிருப்திப்படுத்த என்று சொல்லமுடியாது.நம்பிக்கை வேலை செய்கிறது.நன்றி\nஜெமினி கணேசன் நடித்த மாமன் மகள் என்ற படம் பார்த்திருக்கிறீர்களா சும்மா எதையோ கட்டிக் கோழை ஜெமினியை வீரனாக்கி விடுவார் அவர் பாட்டி\nபார்த்தேனா என்று சரியாக நினைவில்லை ஆனால் சாத்தியம்தான் நன்றி அய்யா\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்க��ுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nஉடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே\nகாளான் சாப்பிட்டால் என்ன நன்மை\n2011-அதிக வாசகர்கள் படித்த எனது பத்து பதிவுகள்\nஎலுமிச்சைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்\nஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா\nதாயத்து கட்டினால் துன்பம் தீருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-19T14:33:24Z", "digest": "sha1:YGMRUKT4I6X6UANG7PLIZMLWRQXQUYWD", "length": 12991, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "வட்டமடு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் நேரடியாக பேசி தீர்வைப் பெற்றுத்தருவோம். - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nமுஸ்லிம் காங்கிரஸின் கடிவாளம் யார் கைகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தியில் அடையாளப்படுத்தப்படாத பக்கங்கள்.\nவட்டமடு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் நேரடியாக பேசி தீர்வைப் பெற்றுத்தருவோம்.\nநீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (23) பாராளுமன்றில் விசேட சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nயுத்தத்தினாலும், இன விரிசல்களினாலும் பாதிப்புக்குள்ளான மக்களின் உரிமைக்கான எழுச்சிப் பயணம் என்ற தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் கூறியதாவது;\nகடந்த காலங்களில் காணிகளை இழந்தவர்கள், காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதானமாக வனபரிபாலன திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகிய மூன்று அரச திணைக்களங்களே பிரதான காரணங்களாக உள்ளன.\nகிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக வனபரிபாலன திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்களின் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாகாண காணி அளுநர் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியோரிடையே விசேட சந்திப்பொன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை (23) பாராளுமன்றத்தில் இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஎனது தலைமையில் நடைபெறும் இச்சந்திப்பில், அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இச்சந்திப்பின்போது 3 திணைக்கள அதிகாரிகளுக்கும் மக்களின் காணிப் பிரச்சினைகளை நேரடியாக எடுத்துக்கூறவுள்ளோம். பல இடங்களில், பல்வேறு வகையில் பேசிவந்த பிரச்சினைகளை, நாம் இங்கு ஒரே மேசையில் வைத்து பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தச் சந்திப்பினால் மக்களின் காணிப் பிரச்சினைகள் பலவற்றுக்கு உடனடி தீர்வு கிடைக்குமென நம்புகிறோம்.\nபேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கமுடியாத காணிப் பிரச்சினைகளை, தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றம் சென்றாவது தீர்த்துக்கொடுப்பதற்கு எம்மாலான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம். நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதை இனியும் தள்ளிப்போட முடியாது.\nவில்பத்து விவகாரம் தொடர்பாக மிகத்தெளிவான அறிக்கைகளை நாங்கள் தயாரித்துள்ளோம். எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இதுதொடர்பான செயலமர்வொன்றை நடாத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வில்பத்து எல்லை விவகாரம் தொடர்பில் பொய்யான தகவல்கள் பெரும்பான்மையினர் மத்தியில் பரப்பப்பட்ட��� வருகின்றன. வில்பத்து விவகாரத்தை விமர்சிப்பவர்களிடம் ஒன்றுதிரட்டி நேரடியாக பேசி தீர்வுகாண வேண்டும். அதைவிடுத்து, எங்களது பக்க நியாயங்களை மாத்திரம் ஊடக மாநாடுகளை நடாத்துவதன் மூலம் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.\nவட்டமடு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் நேரடியாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் விரைவில் அதற்கான தீர்வைப் பெற்றுத்தருவோம்.\nபொத்தானை பிரதேசம் தொல்பொருளியில் திணைக்களத்தினால் அண்மையில் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து வனபரிபாலன சபை திணைக்களத்திடம் நாங்கள் பேசியபோது, அவர் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் அதற்கான தடையை ஐந்து நிமிடத்தில் நீக்கினார். எந்தப் பிரச்சினையையும் நாங்கள் முறையாக அணுகும்போது அதற்கான தீர்வை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.\nமனித எழுச்சி நிறுவனம், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செயலணி ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சிவில் அமைப்பு சார்பாக அதன் பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.\nஇந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், அப்துல் றஸாக் (ஜவாத்), முஸ்லிம் காங்கிரஸ் மூத்த சிரேஷ்ட தலைவர் முழக்கம் மஜீத், மு.கா. செயலாளர் மன்சூர் ஏ. காதிர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nகிண்ணியா பிரதேச சபைக்குச் சொந்தமான விருத்தினர் விடுதி எம்.எஸ்.தொளபீகினால் திறந்துவைப்பு\nகாத்தான்குடியில் பல்வேறு வீதி அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கீடு\nமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனூடாகவே சமூகத்தினை நிலையான அபிவிருத்தியினை நோக்கி முன்கொண்டு செல்ல முடியும் - ஷிப்லி பாறூக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2012/02/blog-post.html", "date_download": "2018-10-19T13:15:42Z", "digest": "sha1:3S5FJBRM36TJS6KNQUVDMQHGPMKDDARA", "length": 17186, "nlines": 258, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்பதி வழங்கும் =>\" நானும் பாடு���ேன்\" போட்டி நிகழ்ச்சி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்பதி வழங்கும் =>\" நானும் பாடுவேன்\" போட்டி நிகழ்ச்சி\nவணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்,\nநீண்ட இடைவெளிக்குப் பின் றேடியோஸ்பதி சார்பில் ஒரு போட்டி நிகழ்ச்சியை உங்கள் பங்களிப்போடு வழங்கலாம் என்றிருக்கிறோம். அந்தவகையில் ஒரு அறிமுகப் பகிர்வாக இந்தப் பதிவு இது. பாத்ரூமுக்குள் மட்டும் பாடும் பாடகர்களாக இருக்கும் பலரின் திறமையையும், ஏற்கனவெ தம் பாடற்திறமையைக் காட்டிவரும் அன்பர்களுக்கும் கூட இந்தப் போட்டி வகை செய்ய இருக்கின்றது. \"நானும் பாடுவேன்\" என்ற இந்தப் போட்டி இன்று முதல் வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை நிகழவுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்கள் பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை றேடியோஸ்பதி தளத்தில் நேயர்கள் பார்வைக்காகப் பகிரப்படும். ஆக்கங்களை அனுப்பியவர்களில் சிறந்த பாடகர்கள் ஆண், பெண் என்ற இரு வகையில் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி செய்யபட்டு இரண்டு பிரிவுகளிலும் அதிக வாக்குகளைப் பெறும் ஆண், பெண் பாடகர்களுக்குச் சிறப்புப் புத்தகப் பொதி ஒன்று பரிசாக வழங்கப்படும். இந்தப் பரிசு இசை சார்ந்த நூல்களாக அமையவுள்ளன.\nஇதோ தொடர்ந்து போட்டி விதிமுறைகளைப் பாருங்கள்\n1. இதுவரை வந்த தமிழ்த் திரையிசைப்பாடலில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் குரலில் பாடி அனுப்ப வேண்டும்.\n2. ஒருவர் எத்தனை ஆக்கங்களும் மார்ச் 10 இற்கு முன் அனுப்பலாம் ஆனால் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தாம் அனுப்பியதில் எதைப் போட்டிக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பதை அறியத் தரவேண்டும். ஒருவர் பாடிய ஒரு ஆக்கம் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கும்.\n3. பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது இசை சேர்த்தோ அல்லது இசை இல்லாமல் தனித்தோ பாடுவது உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.\n4. தமிழில் வந்த திரைப்படப்பாடல்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்தெடுக்க வேண்டும்\n5. பாடல்களில் தனிப்பாடலைத் தவிர்த்து, ஜோடிப்பாடலையும் தேர்ந்தெடுத்து இன்னொரு ஜோடிக் குரலையும் சேர்த்துப் பாடலாம், ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே அதே பாடலின் போட்டியாளராக இருக்க முடியும்\n6. நீங்கள் பாடிப் பதிவு பண்ணிய ஒலிப்பதிவை radiospathy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்\n7. போட்டியில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டத்திலோ அல்லது மேற்சொன்ன மின்னஞ்சலிலோ அறியத் தாருங்கள்.\n8. ஆண், பெண் இருப்பாலாருக்குமான இந்தப் போட்டியில் வயது எல்லை கிடையாது.\nகணினியில் நீங்கள் பாடலைப் பதிவு பண்ண Audacity http://audacity.sourceforge.net/ போன்ற மென்பொருட்களைப் பரிசீலிக்கலாம்.\nஒகே ரெடி ஸ்டார்ட் மியூசிக்\nகலக்குறிங்க தல ;-)) அருமையான போட்டி...வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)\nசரியான போட்டி. வெற்றி பெற வாழ்த்துகள்.\nஅருமையான போட்டிவெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nபோட்டியில் சிங்கம்கள் கலக்கட்டும் பிரபா அண்ணா வாழ்த்துக்கள்.\nஅண்ணா சூப்பர் போட்டி.. களமிறங்கிட்டா போச்சு\nகுட்.. அனுப்பிடறோம்.. (மகளோட)பாடலை :))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 63 \"கிட்டார் இசைப்பதைப் பாராய்\" பதி...\nஇசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் பாடல்களோடு பேசுகிறா...\nறேடியோஸ்பதி வழங்கும் =>\" நானும் பாடுவேன்\" போட்டி ந...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வர���ம் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-19T12:51:42Z", "digest": "sha1:CLZWVQBWYMXAUDZ5WCSE5U7ZZRPRTFF4", "length": 11625, "nlines": 83, "source_domain": "www.tamilarnet.com", "title": "பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: எச்சரிக்கும் வட கொரியா - TamilarNet", "raw_content": "\nபேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: எச்சரிக்கும் வட கொரியா\nஅணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தாங்கள் கலந்துகொள்ளும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரியா கூறியுள்ளது.\nமிகவும் எதிர்பார்க்கப்படும் டிரம்ப் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நடக்க உள்ளது.\nதனது அணு ஆயுத திட்டங்களை கைவிட தயாராக உள்ளதாக வட கொரியா கூறிய பிறகு, இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டது.\nஅமெரிக்கா ஒருதலைபட்சமாக எங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்தால், அமெரிக்கா- வட கொரியா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்காவுடன் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் கோபமடைந்த வட கொரிய, தென் கொரியாவுடன் இன்று(புதன்கிழமை) நடக்க இருந்த உயர���மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.\nஇந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும், படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியுள்ளது.\n”தென் கொரியவுடன் இணைந்து ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடும் நிலையில், வட கொரியா-அமெரிக்க இடையில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையின் தலைவிதியை பற்றி அமெரிக்கா கவனமாக விவாதிக்க வேண்டும்” என கேசிஎன்ஏ கூறியுள்ளது.\nடிரம்ப்- கிம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை குறித்து வட கொரியாவின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரியாது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.\nவடகொரியாவின் தொனி மாறுவது எதனால்\nதனது அணு வல்லமையை கட்டமைக்க வட கொரியா கடந்த பல ஆண்டுகளாக ஏராளமாக செலவு செய்துள்ளது.\nஇது டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம் தரும் முயற்சிகளுக்கு கிடைக்கும் பலனாகவே வடகொரியா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக சித்தரிக்கப்படுவதையும், இந்த சந்திப்பு டிரம்ப்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் வட கொரிய தரப்பு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.\nகிம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது தங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான் என்று டிரம்ப் தரப்பு தற்பெருமையுடன் பேசி வருவது வடகொரியாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது.\nதங்கள் பலத்துடன் இருக்கும் நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளோம் என்று வடகொரியா இந்த உலகுக்கு உணர்த்த விரும்புகிறது.\nதங்களுக்கு இசைவான பேரம் முடியாவிட்டால், சிங்கப்பூரில் நடைபெறவுள்ள கிம்-டிரம்ப் சந்திப்பிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறியாகவே இந்த எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.\nஎது குறித்த பேச்சுவார்த்தை ரத்தானது\nகடந்த ஏப்ரல் 27-ம் தேதி வட கொரிய மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையே நடந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, புதன்கிழமை நடக்க இருந்த சிறிய அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்ட விஷயங்கள் குறித்து, வட கொரிய மற்றும் தெ��் கொரிய நாட்டு பிரதிநிதிகளும் மேலும் விவாதிக்க இருந்தனர்.\nஅணு ஆயுதங்களைக் கைவிடுவது, இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது, சீனா, அமெரிக்கா இடையே இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்றவற்றை விவாதிக்க இருந்தனர்.\nவட கொரியா ஏன் கோபமடைந்தது\nஅமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிகள் வட கொரியாவை அடிக்கடி கோபப்படுத்தியுள்ளன.\nஇந்நிலையில், 100 போர் விமானங்கள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் எஃப்-15கே ரக ஜெட் ஆகியவற்றுடன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவும் இணைந்து இந்த சமீபத்திய ராணுவ பயிற்சியினை நடத்தியது.\nஇந்த பயிற்சியை ஆத்திரமூட்டல் நடவடிக்கை என்றும்,படையெடுப்புக்கான ஓர் ஒத்திகை என்றும் வட கொரியா கூறியுள்ளது.\n1953ல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கையெழுத்திட்ட ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில், இந்த பயிற்சிகள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே என இரு நாடுகளும் அழுத்தமாகக் கூறியுள்ளன.\nஆனாலும் புதன்கிழமை தென் கொரியாவுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை வட கொரியா ரத்து செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vindhya-2.html", "date_download": "2018-10-19T13:42:34Z", "digest": "sha1:D72Q4SSK7KHUW7CD35R7NZ32IMLWPFWE", "length": 13109, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரம்மச்சாரியை மடக்கும் விந்தியா | Will Vindhya make a comeback in Tamil films? - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரம்மச்சாரியை மடக்கும் விந்தியா\nவயசுப் பசங்க படத்தில் கவர்ச்சியை ஏகபோகமாய் காட்டி வயசுப் பசங்க முதல் முதியோர் பென்சன்வாங்குபவர்கள் வரை எல்லா வயதினரையும் பாரபட்சம் இல்லாமல் ஜொள் விட வைத்த விந்தியாவுக்கு அந்தப்படத்துக்குப் பின் புக் ஆன படங்களின் சூட்டிங் தொடங்கவேயில்லை.\nவிந்தியாவைப் பார்த்துவிட்டு அப்படியே அட்வான்ஸ் கொடுத்துவிட்டுப் போன தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் அப்புறம் வீட்டுப் பக்கமே வரவில்லை. இதனால் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக இவர் நடிக்க இருந்தகற்றது காதலளவு உள்பட பல படங்கள் பூஜையோடும், ஸ்டில் செஷசன் நடத்தியதோடும் அப்படியே நிற்கின்றன.\nஇவர் நடித்த சேட்டை படத்தின் சூட்டிங் ஒரு வழியாய் முடிந்துவிட்டாலும் வாங்க ஆளில்லாமல் பெட்டியில்கும்பகர்ண அவதாரம் எடுத்து படுத்துள்ளது.\nநன்றாக நடித்தாலும் ஏற்க மறுக்கிறார்கள், கவர்ச்சி காட்டினாலும் மார்க்கெட் கிடைக்கவில்லை என்று நொந்துபோயிருந்த விந்தியாவுக்கும் அவருக்குத் துணையாக இருந்த மேனேஜருக்கும் இடையே மனஸ்தாபம் வேறுவந்துவிட்டது.\nஇதையடுத்து அவரை வெட்டிவிட்டுவிட்ட விந்தியா, கமிஷன் அடிப்படையில் இப்போது சிலரை நியமித்துள்ளார்.தனக்கு சான்ஸ் பிடித்துத் தந்தால் கிடைக்கும் ஊதியத்தில் ஒரு பங்கை வெட்டுவாராம்.\nஅப்படி, இப்படி கஷ்டப்பட்டதன் பலனாக விந்தியாவைத் தேடி புதுப் பட வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. வயசுப்பசங்களை வச்சுத் தான் இந்த அட்வான்ஸ் தர்றோம். ஸோ, அந்த பட லெவலுக்கு நடிக்க வேண்டும் என்றகண்டிசனுடன் கிடைத்திருக்கும் அந்தப் படத்தின் பெயர் ஒரு பிரம்மச்சாரியின் கனவு.\nகாமெடிப் படம் என்கிறார்கள். ஆனாலும், படத்தின் டைட்டிலையும் விந்தியாவையும் சேர்த்துப் பார்த்தால் விஷயம்புரிந்துவிடும்.\nபெஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக நடிக்கிறார் விந்தியா. இவர்தவிர, மலையாளத்தில் பொடிப் பொடி ரோல்களில் திறமை காட்டும் அபிதாவையும், டண்டனக்கா டான்ஸ் புகழ்லேகாஸ்ரீ, புதுமுகங்களான ப்ரீத்தி வர்மா, ஜரீனா ஆகியோரையும் சேர்த்திருக்கிறார்கள்.\nஏவி.எம்மில் பூஜையுடன் சூட்டிங் தொடங்கியது. ஊட்டி, தஞ்சாவூர், ஏற்காட்டில் அடுத்த ஷெட்யூலாம்.\nஇசை முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் புதியவர்கள். இயக்குனர் பழையவர். தேவயானி- பார்த்திபனைவைத்து நினைக்காத நாளில்லை படத்தை எடுத்த ஸ்ரீஹரி தான் டைரக்ட் செய்கிறார்.\nபிரம்மச்சாரியாக இருக்கும் லிவிங்க்ஸ்டனை விந்தியா எப்படி மடக்கிப் போடுகிறார் என்பதே கதையாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெய���ல் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/smartphone-battery-that-could-last-week-009449.html", "date_download": "2018-10-19T12:58:37Z", "digest": "sha1:B67U53RJPKNXMIZKJDZXO2G6445RMJXM", "length": 9263, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "smartphone battery that could last a week - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி ஸ்மார்ட்போன் பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..\nஇனி ஸ்மார்ட்போன் பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஅன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் பல சிறப்பம்சங்கள் இருந்���ாலும், நாள் முடியும் போது சார்ஜ் இல்லாமல் போவது ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கின்றது.\nஸ்மார்ட்போன் பேட்டரிகளின் சாபக்கேடுகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக புதிய வகை ஸ்மார்ட்போன் பேட்டரியை தயாரிக்கும் முயற்சியில் சீன நிறுவனம் இறங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.\nவாட்ஸ் ஆப் - ரகசியங்களை காப்பதில் கடைசி இடம்..\nஅதன் படி பெயர் தெரியாத சீன நிறுவனம் ஒன்று 10,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி சுமார் ஒரு வாரம் வரை தாங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெளியான புகைப்படங்களை பொருத்த வரை புதிய கருவியானது கூகுளின் புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்டு 5.1 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஇத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' \nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-4-8-2018-011167.html", "date_download": "2018-10-19T12:53:38Z", "digest": "sha1:OP3IV4HY62JO5UDKTF2VNFAOBOGWFVFJ", "length": 10167, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோஹ்லி தலைமையில் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பெறுமா இந்தியா ! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\nIND VS WIN - வரவிருக்கும்\n» கோஹ்லி தலைமையில் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பெறுமா இந்தியா \nகோஹ்லி தலைமையில் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பெறுமா இந்தியா \nகோஹ்லி தலைமையில் இங்கிலாந்தில் வெற்றியை பெறுமா இந்தியா\nபர்மிங்காம்: இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்திய அணி 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றி இலக்கை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோஹ்லி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nஇந்திய அணியின் வெற்றிக்கும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கும் தற்போதைய தேவை ஒரே ஒரு வீரர் மட்டுமே. அவர் வேறு யாருமில்லை. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தான்.\nமுதல் இன்னிங்சில் 149 ரன்களை குவித்து இந்திய அணியை முன்னெடுத்து சென்ற விராட் கோஹ்லி, தற்போது இரண்டாவது இன்னிங்சில் வெற்றியை நோக்கி அணியை அழைத்து சென்று கொண்டிருக்கிறார். சரியாக இரண்டு இன்னிங்ஸ்லிலும் இந்திய அணி அடித்த மொத்த ரன்களில் 50 சதவீத ரன்களை அடித்தவர் விராட் கோஹ்லி மட்டுமே\nஇங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆண்டர்சன், விராட் கோஹ்லியை வீழ்த்துவதே எங்களின் நான்காம் நாள் இலக்கு என்று மூன்றாம் நாள் முடிவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணியின் 1000ஆவது டெஸ்டில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடுகின்றன. விராட் கோஹ்லி இன்றைய தினம் பொறுமையாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றால் அதற்கான முழு பாராட்டுகளும் அவரையே சேரும் என்பதில் ஐயமில்லை.\nநான்காம் நாள் ஆட்டத்தின் முதல் 10-15 ஓவர்களே போட்டியை தீர்மானிக்கும். இந்த நிலையில் இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்களை இலக்காத பட்சத்தில் வெற்றி நமக்கே. தற்போதைய நிலையில் இரண்டு அணிகளுக்குமே தேவை விராட் கோஹ்லியின் விக்கெட்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2018-10-19T14:32:42Z", "digest": "sha1:MCNGNVQPUIOG4EHZSJUKH5WUL3GM6SP6", "length": 6103, "nlines": 57, "source_domain": "slmc.lk", "title": "முன்னாள் அமைச்சர் நஸீரினால் 250 பேருக்���ான வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nமத்தியமுகாம் மெகா ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுப் போட்டி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு சிறந்த வழிகாட்டுதலினூடாகவே எமது சிறார்களை சிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்க முடியும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்\nமுன்னாள் அமைச்சர் நஸீரினால் 250 பேருக்கான வாழ்வாதார உதவிப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமுன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய குடும்ப பெண்களுக்கானவாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) அட்டாளைச்சேனை அல்- முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.\nமுன்னாள் அமைச்சரின் அதிக முயற்சியில் கஸ்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் வருடம் வருடம் மேற்கொள்ளப்பட்ட திட்டத்திற்கு அமைய இம்முறையும் முன்னாள் அமைச்சருக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 07 இலட்சத்திற்கும் அதிகமான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கான வாழ்வாதார எரிவாயு சமயல் அடுப்பு வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டனதுடன், அதிதிகளாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், ரீ. ஆப்தீன், கலீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ. அதிசயராஜ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினர் யூ.எல். வாஹிட், முன்னாள் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ. நயீம் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு மக்களுக்கான வாழ்வாதார உதவி பொருட்களை வழங்கி வைத்தனர்.\nபிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்துகின்றன: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பன்னவ உலமா காங்கிரஸ் உறுப்பினர்களுடன் விஷேட சந்திப்பு\nஇன விகிதாசாரத்திற்கு ஏற்ப காணி பங்கீடுகள் வேண்டும் ;ஷிப்லி பாறுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/15/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-19T14:19:04Z", "digest": "sha1:WO4NLTLC5LH2IJDMLKLLYCUVVUHXQNHW", "length": 6742, "nlines": 123, "source_domain": "vivasayam.org", "title": "ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்\nஇயற்கை முறையில் மாங்காயை பதப்படுத்தி சாப்பிடுவதற்கு கண்டுபிடித்த முறைதான் ஊறுகாய். மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ரோம பேரரசு காலத்தில் இமயமலைப் பகுதியில் விளைந்த வெள்ளரிக்காயுடன் உப்பு சேர்க்கப்பட்ட கலவையை டைபீரியஸ் என்ற மன்னன் சாப்பிட்டிருக்கிறார். இதுவே, ஊறுகாய்க்கான ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது.\nஇந்தியாவில் 4 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 1594-ம் ஆண்டில் இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊறுகாய் வகைகள் இருந்ததாக வரலாற்றியலாளர் ஏ.கே. அச்சய்யா பதிவு செய்திருக்கிறார். மாங்காய், எலுமிச்சையை தவிர இறால் மற்றும் சில மீன் வகைகளிலும் ஊறுகாய் தயாரித்துள்ளனர், நம் முன்னோர்.\nஓட்டுடன், மாங்காய்களை துண்டு துண்டு துண்டாக நறுக்கி தயாருப்பது ஆவக்காய் ஊறுகாய்\nமாங்காயின் சதைப் பகுதியை மட்டும் துண்டாக நறுக்கி தயாரிப்பது கட் மேங்கோ\nமாங்காயை தோல் நீக்கி துருவி தயாரிப்பது தொக்கு\nமாம்பிஞ்சுகளை முழுதாகப் தயாரிப்பது மாவடு\nமாங்காயை அரைத்து தயாரிப்பது சட்னி\nRelated Items:ஊறுகாயில் பல ரகங்கள்\nநாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/06/blog-post_23.html", "date_download": "2018-10-19T14:15:36Z", "digest": "sha1:26REWCMI65HFMQAEAN6J5EO7AEHYPJFP", "length": 31454, "nlines": 302, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)", "raw_content": "\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nதன் எதிரில் பட்டவர்களுக்கெல்லாம் சலிக்காமல் கை கூப்பி ”வணக்கம்.. வணக்கம்” என்றவாறே அந்த ப்ரிவ்யூ தியேட்டருக்குள் நுழைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஉள்ளே உலக நாயகன் கமலஹாசனும், கே.எஸ்.ரவிகுமாரும் அவரை எழுந்து நின்று வரவேற்க..\n” இல்ல ரஜினி. என்னிக்கு நீங்க லேட்டா வந்திருக்கீங்க\nஅனைவரும் தயாராக சூப்பர்ஸ்டாருக்காக தசாவதாரம் ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டப்பட்டது.\nபடம் முடிந்ததும் எழுந்து கமலை கட்டிக் கொண்டார் ரஜினி.\n எப்டி எப்டி இவ்ளோ திங்கிங்க், இவ்ளோ ஸ்ட்ரெய்ன்..”\n“ஆக்சுவலி, நான் ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணி நடிச்சது கோவிந்த் கேரக்டர்தான். ஏன்னா மத்த எந்த கேரக்டரோட சாயலும் இல்லாம நான் என்னை மாதிரியே நடிக்கணுமே.. அதான் எனக்கு கஷ்டமா இருந்தது..”\n“ஹஹ்ஹஹ்ஹஹா.. யு ஆர் ரைட் அந்த மாதிரி தசாவதாரம் ங்கற பேருக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு கேரக்டரையும்..”\n“நான் சொல்றேன் சார்” இடைமறித்தார் கே.எஸ்.ரவிகுமார்.\n“அதாவது தசாவதாரம்ன்னு பேர், பத்து வேஷம்.. எல்லாம் சரி. அந்த வேஷங்களுக்கும் விஷ்ணுவோட பத்து அவதாரங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கணும்ன்னு நெனைச்சோம்”\n“உதாரணமா நம்பி கடல்ல மூழ்கும்போது மீனைக் காட்டி அந்த ஷாட்டை முடிச்சிருப்போம்”\n“யெஸ். அப்புறம் கோவிந்த். ஒரே பொண்ணு பின்னாடி சுத்துவாரு. ராமர் பேரே கோவிந்த் ராமசாமிதான் ஜப்பானிய கேரக்டர் வில்லனை கையாலயே வதம் பண்ணுவார். நரசிம்ஹ அவரதாரம். அதுமில்லாம அவர் பேரே ஸிம்ஹ நரஹசி-ன்னு வெச்சிருந்தோம். Infact ஜப்பான்ல அப்படி ஒரு பேர் இருக்கு ”\n”யா யா ஐ நோ”.\n“அப்புறம் தாடி வெச்சிருக்கற அவதார் சிங் – பரசுராமன். பரசுராம அவதாரம் தாடியோட இருக்கும். மூணு அடி உயர பாட்டி - வாமனன். பலராம் நாயுடு - பலராமன். எட்டடி உயர கலிபுல்லா – கல்கி. கல்கிதான் பெரிய அவதாரம். அதுனால எட்டடின்னு உருவகம் பண்ணிகிட்டோம். பூவராகன் கருப்பா இருப்பார்.. கிருஷ்ணாவதாரம்”\n“ஆல்சோ.. அசினை சந்தானபாரதி துகிலுரிக்கும்போது அவர் வருவாரு.”\n“வாவ்.. வாட் எ வொர்க்.. வாட் எ டெடிகேஷன்\n“கமல் சார் பத்து வேஷத்துல படத்துல நடிச்சிருக்காரு. அதில்லாம அசோஷியேட் டைரக்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர், டயலாக் ரைட்டர்-ன்னு பல அவத���ரங்கள் ஸ்கீரீனுக்கு வெளில பண்ணிருக்கார்”\n”யு ஆர் ரைட் ரவிகுமார்.. இப்படிப்பட்ட ஒரு ஆளுக்கு ஒண்ணுமே குடுக்காம இங்கிருந்து போறதா” என்ற ரஜினி தன் உதவியாளரை அழைத்து...\n“ஒகே.. ஒகே” என்றபடி ஒரு ஜிலேபியை எடுத்து கமலுக்கு கொடுக்கப் போக..\n“முதல்ல குசேலனுக்குதான்” என்று கமல் கூறி ஜிலேபியை கையில் வாங்குகிறார்.\n அவரு இன்னும் சிவாஜிதான் சார். ரிலீசானாத்தான் குசேலனா மாறுவாரு” என்கிறார் ரவிகுமார்.\n அப்ப இந்தாங்க சிவாஜி வாயிலே ஜிலேபி யைப் போடுங்க” என்றபடி ரஜினிக்கு கமல் ஊட்டப் போக அந்த இடமே கலகலப்பானது.\nபின் குறிப்பு 1: சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பிலான ரிலே ரேஸில் என்னையும் சேர்த்துக் கொண்ட (நீயா கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டு டயலாக்கப் பாரு) கயல்விழி முத்துலட்சுமி மேடத்துக்கு என் நன்றிகள்.\nபின்குறிப்பு 2: ஜெயா மற்றும் விஜய் டி.வியில் தசாவதாரம் பட விமர்சனம் செய்யப்பட்டபோது கே.எஸ்.ரவிக்குமார் கூறிய சில விஷயங்களை பதிவாக எழுத நினைத்திருந்தேன். அந்த நேரத்தில் இந்த ரிலேரேஸ் வாய்ப்பு வர, இரண்டையும் கலந்து கொஞ்சம் கற்பனையுடன் இப்பதிவை எழுதினேன்.\nபின்குறிப்பு 3: எனக்குப் பிறகு இதை நான் யாரிடமாவ்து தள்ள வேண்டும். அவரை விட்டால் வேறு யார் எனக்கு.. ஆகவே திருவாளர் லக்கிலுக் அவர்களே.. சுமையை உங்களிடம் இறக்கி வைக்கிறேன்\nLabels: சினிமா, தசாவதாரம், தொடர் விளையாட்டு, ரிலே ரேஸ்\nஒன்னோட இந்தப் பதிவுக்கு நாந்தான் மொதோ பின்னூட்டம் போட்ருக்கேன்.\nபூவராகவன் கிருஷ்ணன் .. திரௌபதி காப்பாத்த வந்தாரா..சே. உள்ள இன்னும் என்னன்னா வச்சிருக்காங்க படத்துல இத்தனை நுணுக்கங்களா.. இதைப்போய் வாய்க்குவாய் கண்டபடி பேசறாங்களே... நல்லா இருக்கு பதிவு.. என்ன ஒருத்தரை தான் கூப்பிட்டிருக்கீங்க.. அதுவும் பாச ப்ளாக்மெயிலா கூப்பிட்டிருக்கீங்க லக்கி லுக்கை..\n\"சிவாஜி வாயிலே ஜிலேபி\"ன்னு வரதுக்காக இவ்ளோ பெரிய மொக்கப்பதிவா ம்ம்ம்ம்ம் மொக்கயா இருந்தாலும் நாங்க ரசிச்சமுல்ல....\nதிருப்பூர்க்காரர்களுக்கு பணத்தேடலில் மட்டும்தானே ஆர்வமும், முனைப்பும், நேரமும் இருக்கும்\nஉரையாடல் மிகவுல் இயல்பாக இருக்கிறது, ப்ர்வீயூ த்யேட்டருக்கு சென்று ஒட்டுக் கேட்டீர்களா \nநல்லா குடுக்கறாங்க பா அல்வா, சாரி ஜிலேபி. :))\n படிக்கவே ஆச்சரியமாக் கீது. வாழ்த்துக்கள்.\n//என���ன ஒருத்தரை தான் கூப்பிட்டிருக்கீங்க..//\nஅட.. எத்தனை பேரை வேணா கூப்பிடலாமா இது எனக்கு தெரியாம போச்சே...\nஇது மொக்கையா.. அட ஆண்டவா.. அப்டீன்னா\nநம்ம ரியல் மொக்கைய எடுத்துவுட்டா என்ன பண்ணுவீங்க\nஉங்க வருகையால் பீரின்பம் ச்சே.. பேரின்பம் அடைந்தேன்\n//ப்ர்வீயூ த்யேட்டருக்கு சென்று ஒட்டுக் கேட்டீர்கள//\nம்ம்ம்.. எதுனா கிளப்பி வுட்டுடாதீங்க.. ப்ரிவ்யூ தியேட்டர் வாட்ச்மேனுக்கு வேலை போயிடப் போகுது..\nமிக மிக நெஞ்சார்ந்த நன்றிகள் அம்பி, விக்கி, அகரம்.அமுதா.. உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை செலுத்துகிறது..\nஅதாவது பின்னூட்ட திரட்டியில் உங்கள் இடுகை கீழே சென்று மறைந்தத உடனே அல்லது அதற்கு சற்று மேலேயே இருக்கும் போது நீங்கள் ஒவ்வொன்றாக மறுமொழி இடவேண்டும், அதுவும் தனித்தனியாக இடவேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பதிவு தமிழ்மண முகப்பில் (மறுமொழி திரட்டியில்) இருக்கும்.\nவிஷ்ணுவின் தசா அவதாரத்தையும் இந்த பத்து கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கிறதா\nகே எஸ் ரவிக்குமார், யூகி சேது இருவரும் மதனுடன் சேர்ந்து பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை. அவர்கள் அரை மணி அலசியதை அழகாய் அரை நிமிடத்தில் வாசிக்கக் கொடுத்திருக்கிறீர்கள்.\nசிவாஜி வாயிலும் ஜிலேபியைத் திணித்து விட்டீர்கள் அதுவும் அவரது ஆத்ம நண்பர்(போட்டியாளர்) கமல் கையால்....\nஅப்படியே நம்ம சிவாஜியையும் பாக்கறது....\nஇஷ்டம் போல எழுதுவதை விட இதைப் போல் ஒரு கட்டுக்குள் கற்பனை செய்து வெற்றி பெறுவதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்.\nஎதிபாராத திருப்பதில் ஒரு எதிர்பாராத சவால்.\nசிவாஜி வாயிலே ஜிலேபியில் ஏற்கனவே ஜாம்பவான்கள் எழுதியிருக்க, அதைவிட சிறப்பாக அமைக்க வேண்டும் என்றொரு சவால்.\nஅதாவது பின்னூட்ட திரட்டியில் உங்கள் இடுகை கீழே சென்று மறைந்தத உடனே அல்லது அதற்கு சற்று மேலேயே இருக்கும் போது நீங்கள் ஒவ்வொன்றாக மறுமொழி இடவேண்டும், அதுவும் தனித்தனியாக இடவேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பதிவு தமிழ்மண முகப்பில் (மறுமொழி திரட்டியில்) இருக்கும்.//\nஇந்த மேட்டர் எனக்கு தெரியும்.. நான் அலுவலகத்துல எப்பெப்போ கம்ப்யூட்டர்ல உக்கார முடியுதோ அப்போ மட்டும்தான் பின்னூட்டம் போட முடியும். ஒருத்தர்க்கு மட்��ும் போட்டுட்டு மத்தவங்களை விட்டா நல்லா இருக்காது. அதுனால கிடச்ச கேப்ல எல்லாருக்குமா கெடா வெட்டினேன்\nசரி.. இப்போ உங்களுக்கு மட்டும் பதில்..\nராமலட்சுமி மேடத்துக்கும், என் அண்ணனுக்கும் (வ.வே) அப்புறமா..\n//பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை.//\nஇந்த வார்த்தைப் பிரயோகத்தை வெகுவாக ரசித்தேன்\nகண்ணன் சார்.. அடுத்ததா எங்க அண்ணனுக்கு (வடகரை வேலன்) பின்னூட்ட பதில் போட்டுக்கறேன்\nகிருஷ்ணா இவ்வளவு தாமதமாக பின்னூட்டமிட்டதற்கு மன்னிக்கவும். அழகான குட்டிக் கதை. நெம்ப பிடிச்சிருக்கு. எனக்கு இந்த விஷயம் நிஜமாகவே கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கு. எப்படி எல்லாரும் இந்த வரிக்கு ஒரு கதை உருவாக்கறீங்கன்னு.\nஉங்க எல்லாருக்கும் ஐடியா குடுப்பது இயக்குனர் பேரரசா இல்லை கானல் நீர் பட இயக்குனரா சும்மா சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க.\n//ஆசசீர்வாதம்//லதானந்த் சார் கொஞ்சம் பிழையில்லாமல் வாழ்த்தினா மேலும் நல்லா இருக்கும்.\nஜாலியாத்தான் சொன்னேன், யாரும் கடுப்பாகிடாதீங்க.\n//பெரியத் தொட்டியில் படத்தை அலசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிழிந்து காயப் போடும் வரைக் காத்திருக்கப் பொறுமையில்லை.//\nஇந்த வார்த்தைப் பிரயோகத்தை வெகுவாக ரசித்தேன்\nநன்றி. ஆனா பின்னூட்டத்தின் கடைசி வரிய சரியாப் படிக்கல போலிருக்கே:))\nநன்றாக இருக்கிறது. நகைச்சுவை கைவருகிறது. இன்றைக்குத்தான் தற்செயலாக உங்கள் போஸ்ட்டுகள் அனைத்தையும் படித்தேன். எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள் கிளர்ந்தன.\nசூப்பர்... நல்லா இருக்கு... இன்னும் இந்த சிவாஜி.. ஜிலேபி முடியலையா....\n//அப்படியே நம்ம சிவாஜியையும் பாக்கறது....// அப்புறம் உங்க ஜானி ஜானி கதையையும் படிக்கச் சொல்லிருக்கீங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போடப் போற பதிவு மூலமா இப்போதைய என் நிலைமை உங்களுக்கு புரியவரும்.\nவேறென்ன சொல்ல அன்பை அழகாய் வெளிப்படுத்த\nநன்றாக இருக்கிறது. நகைச்சுவை கைவருகிறது. இன்றைக்குத்தான் தற்செயலாக உங்கள் போஸ்ட்டுகள் அனைத்தையும் படித்தேன். எனக்கும் கொஞ்சம் மலரும் நினைவுகள் கிளர்ந்தன.\nஎன் எல்லா கடிதங்களிலும் நான் குறிப்பிடும் ‘ஒரு மனசு அறியாதா தன்னைப் போல் இன்னொன்றை' என்று ‘அறிவித்த ஸோமா வனதேவதாவும், ரமேஷ் வைத்யாவும் ஒருவரா\nஅட.. இந்தப் பின்னூட்டத்திற்குப் புறகு நானும் எனக்குப் பிடித்த கவிதைகளை எழுதி வைத்த என் பழைய நோட்டை எடுத்துப் பார்க்கிறேன்..\nஆமாம்.. `இருந்தாலும்' என்றகிற தலைப்பின் ஸோமா வனதேவதா என்கிற பெயரில் தான் எழுதியிருக்கிறீர்கள்.. புத்தக வடிவில் வரும்போது ரமேஷ் வைத்யா என்று வெளியிட்டுள்ளீர்கள்\nஉங்கள் பின்னூட்டம் எனக்கு கிடைத்த விருது\nஅடிக்கடி வந்து என்னை ஊக்குவியுங்கள்\nவேறென்ன சொல்ல.. காலம் கடத்தி வைத்திருந்த எழுதும் நிமிடங்களை எனக்கு மீட்டுத் தந்த வலையுலகத்திற்கு நன்றியை தவிர..\n//சூப்பர்... நல்லா இருக்கு... இன்னும் இந்த சிவாஜி.. ஜிலேபி முடியலையா....//\n எல்லாருமே ஜிலேபி குடுக்கறதோட நிறுத்திடறோமே.. சாப்பிட்டு முடிக்கற மாதிரி யாரும் சொல்லலியே\n//இன்னும் கொஞ்ச நேரத்துல நான் போடப் போற பதிவு மூலமா இப்போதைய என் நிலைமை உங்களுக்கு புரியவரும்.//\nஅங்கே போயிட்டுதான் இங்கே வாரேன். கடமையை ஆற்றி விட்டு தந்தையின் ஆசிர்வாதங்களுடன் திரும்பி வாருங்கள்.\nஅட இந்த ஜிலேபியை நான் படிக்கலையே..\nசூப்பரு இந்த ஜிலேபி அதோட ரஜினி பேசுற மாதிரியே வசனங்கள் குடுத்திருக்கிங்க...\nஹல்வா யாரும் கொடுக்கலையா :-)))\nஉங்க பதிவு சூப்பர் ஸ்டார் மாதிரி சூப்பர்\nஅவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..\nஅவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)\nஅவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nகுசேலன் - முதல் விமர்சனம்\nமுன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு ...\nமுன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு\nஅவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்\nஉங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஇதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-10-19T13:01:13Z", "digest": "sha1:SD2S6HESJSZ7G4ZX73FIKBGOEUYBTECT", "length": 4592, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "அத்தியாவசிய - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅத்தியாவசியப் பொருள்கள் - essential goods\nசமீபகாலமாகவே,​​ அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.​ விலைவாசியைக் கட்டுப்படுத்த மாநில,​​ மத்திய அரசுகள் தவறிவிட்டன - Recently, the prices of essential items have been increasing sharply. But, the state and central governments have failed to control the rise. (தினமணி, 12 பிப்ரவரி 2010)\nஆதாரங்கள் ---அத்தியாவசிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 மே 2010, 06:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5/", "date_download": "2018-10-19T14:00:56Z", "digest": "sha1:SJRZ2BGFW5DTBXTABCGKS3HMOAD4AVL6", "length": 10548, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ட்ரம்ப்பை சந்திக்கும் ஆவலில் ஸ்கொட்லாந்து செயலாளர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nட்ரம்ப்பை சந்திக்கும் ஆவலில் ஸ்கொட்லாந்து செயலாளர்\nட்ரம்ப்பை சந்திக்கும் ஆவலில் ஸ்கொட்லாந்து செயலாளர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும், அவரின் விஜயம் அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்த உதவுமென்றும் ஸ்கொட்லாந்து செயலாளர் டேவிட் மூண்டெல் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று (வியாழக்கிழமை) பிற்பகல் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ட்ரம்ப், நாளை ஸ்கொட்லாந்திற்கு செல்லவுள்ளார். ஸ்கொட்லாந்து மண்ணில் கால்பதிக்கவுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமை ட்ரம்ப்பையே சாரும்.\nஅங்கு, ட்ரம்பிற்கு பிரித்தானியா சார்பாக உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கப்படவுள்ளதாக ஸ்கொட்லாந்து செயலாளர் மேலும் கூறியுள்ளார்.\nகலாசாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் நீண்டகால பிணைப்பை கொண்டுள்ளதெனக் குறிப்பிட்டுள்ள டேவிட் மூண்டெல், ட்ரம்பின் இந்த விஜயம் அவற்றிற்கு புத்துணர்வளிப்பதாக அமையுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅத்தோடு, ஸ்கொட்லாந்து விஜயம் அவருக்கு மகிழ்ச்சிகரமாக அமையுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, ட்ரம்பின் விஜயத்தை முன்னிட்டு அமைதியான போராட்டத்திற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. எனினும், தொழிற்கட்சி மற்றும் பசுமைக்கட்சி ஆகியன ட்ரம்பை வரவேற்கப் போவதில்லை என்றும், அவரது விமானம் ஸ்கொட்லாந்தின் Prestwick விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு வான்படை அனுமதி வழங்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nமுந்தைய அமெரிக்க ஜனாதிபதிகளுடன் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேசை ஒன்றை சுற்றி அமர்ந்தி\n – ஜனாதிபதி ட்ரம்ப் புகழாரம்\nதுருக்கியின் தற்போதைய ஆட்சியானது ஒரு புதிய நிர்வாக மாற்றத்துடன் செல்வதாகவும், நிர்வாகத்திற்கு எதிராக\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nபயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார், சிறையிலி\nநியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க ட்ரம்பின் சிலை\nநியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்\nஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிப\nஸ்கொட்லாந்து செயலாளர் டேவிட் மூண்டெல்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7173", "date_download": "2018-10-19T14:54:35Z", "digest": "sha1:GVYU524FOD6IZZS4O2HUI227FBKZ24DB", "length": 5493, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Aralle-Tabulahan: Mambi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7173\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Aralle-Tabulahan: Mambi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAralle-Tabulahan: Mambi க்கான மாற்றுப் பெயர்கள்\nAralle-Tabulahan: Mambi எங்கே பேசப்படுகின்றது\nAralle-Tabulahan: Mambi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Aralle-Tabulahan: Mambi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவ��ிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/additional/bolly-holly-wood-corner/page/11/", "date_download": "2018-10-19T14:09:59Z", "digest": "sha1:7UINRWWTQZQL4XCDEXJD5HUINVDMLN7T", "length": 4503, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "பாலிஹாலி வுட் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 11", "raw_content": "\nஜான் ட்ரவோல்டாவின் மீது பாலியல் வழக்குகள்\nபுரோக்கன் ஆரோ(Broken Arrow) புகழ் ஜான் ட்ரவோல்டாவின் மீது சொகுசுக் …\nMay 12, 2012 | பாலிஹாலி வுட்\n48 வருடங்களுக்குப் பின் கிடைத்த பீட்டில்ஸ் வீடியோ\nபுகழ்பெற்ற பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவின் முதல் அமெரிக்கப் …\nApril 30, 2012 | பாலிஹாலி வுட்\nப்ராட் பிட்(Brad Pitt)ம் ஏஞ்சலினா ஜோலியும் திருமணம் செய்துகொள்ள …\nApril 20, 2012 | பாலிஹாலி வுட்\nகுழந்தைக்கு உணவை மென்று ஊட்டும் அலீஸியா சில்வர்ஸ்டோன்\nக்ளூலஸ்(Clueless) படப் புகழ் அலீஸியா சில்வர்ஸ்டோனுக்கும் …\nApril 12, 2012 | பாலிஹாலி வுட்\nபக்கம் 11 வது 11 மொத்தம்« முதல்«...பக்கம் 7பக்கம் 8பக்கம் 9பக்கம் 10பக்கம் 11\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/09/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:16:53Z", "digest": "sha1:6PHVPKJ3QS3D4W2Z3FAEYBHVFHR5TNAM", "length": 5674, "nlines": 120, "source_domain": "vivasayam.org", "title": "புழுங்கல் அரிசியின் பயன்பாடுகள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமுதலில் நெல்லை ஊற வைத்து அதனை அப்படியே வேக வைத்து பிறகு பதமாக காயவைத்து அரைக்கப்படுகிறது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்று���் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைத்துக் கொள்கிறது.\nஅரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்ததில் கலந்து செரிமானம் எளிதில் செய்கின்றன.\nபுழுங்கல் அரிசி குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது.\nபுழுங்கல் அரிசியில் தயாமின் எனும் வைட்டமின் மற்ற அரிசியை விட 4 மடங்கு அதிகமாக உள்ளன.\nஉடல்நலம் குறையும் போது, காய்ச்சல், வயிற்றுபோக்கு மேலும் சிறுகுழந்தைகளுக்கு புழுங்கல் அரிசி கஞ்சியே கொடுப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nநாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி\nநெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-04-2018/", "date_download": "2018-10-19T13:19:29Z", "digest": "sha1:BY4M7AZQMQ7GIGK5HLT7QUBQKGLWPLPA", "length": 9201, "nlines": 123, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 09.04.2018\nஏப்ரல் 9 கிரிகோரியன் ஆண்டின் 99 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 100 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 266 நாட்கள் உள்ளன.\n1241 – மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.\n1413 – ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினான்.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே, மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது.\n1947 – டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர்.\n1948 – ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1953 – வார���னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான “ஹவுஸ் ஒவ் வக்ஸ்” (House of Wax) இனை வெளியிட்டது\n1959 – மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.\n1967 – முதல் போயிங் 737 பறப்பு.\n1984 – யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் றொக்கட் தாக்குதலுக்கு உள்ளானது.\n1984 – ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராண்வ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.\n1991 – ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.\n1992 – முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.\n1999 – நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார்.\n2003 – ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1968 – ஜெய் சந்திரசேகர், அமெரிக்க நடிகர்\n1626 – சேர். பிரான்சிஸ் பேகன், ஆங்கில தத்துவவாதி (பி. 1561)\n1959 – பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1867)\nNext articleவடக்கு முதலமைச்சரை சந்தித்தாா் ஆறுமுகன் தொண்டமான் சந்திப்பு\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_86.html", "date_download": "2018-10-19T13:01:11Z", "digest": "sha1:FWG6XSUR56BDRBNVWO4JANT2W5NPTCAV", "length": 7954, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "எங்களின் ஊரில் , எங்களின் வீட்டில் அன்பை நிறைத்திடுவோம் பெண்களின் வாழ்விலும் ,ஆண்களின் வாழ்விலும் நிம்மதியைக் காப்போம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » எங்களின் ஊரில் , எங்களின் வீட்டில் அன்பை நிறைத்திடுவோம் பெ���்களின் வாழ்விலும் ,ஆண்களின் வாழ்விலும் நிம்மதியைக் காப்போம்\nஎங்களின் ஊரில் , எங்களின் வீட்டில் அன்பை நிறைத்திடுவோம் பெண்களின் வாழ்விலும் ,ஆண்களின் வாழ்விலும் நிம்மதியைக் காப்போம்\nபுதிய வருடத்தை வரவேற்கும் முகமாக மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பு நகரில் நடத்தப்பட்டது .\nவன்முறையற்ற வாழ்க்கை முறையினை மீளவும் ஆக்கிடுவோம் பெண்களின் வாழ்விலும் ஆண்களின் வாழ்விலும் நிம்மதியைக் காண்போம் , பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வீடுகளை சமூக்கங்களை நாடுகளை உலகை உருவாக்குவோம்\nஎங்களின் ஊரில் , எங்களின் வீட்டில் அன்பை நிறைத்திடுவோம் பெண்களின் வாழ்விலும் ,ஆண்களின் வாழ்விலும் நிம்மதியைக் காப்போம் அன்பின் வழியிலே வாழ்வினைக் கூட்டி வன்முறையற்ற வாழ்வினை ஆக்கி இணைந்தது மகிழ்ந்து உயர்வு பெற்று வாழ வேண்டும் என வாத்துகின்றோம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தியவாறு பிறந்துள்ள புதிய ஆண்டினை வரவேற்று மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு அமைப்பினால் விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது .\nஇந்த நிகழ்வு மட்டக்களப்பு நகரில் புதிய வருடத்தை சிறப்பிக்கும் முகமாக அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் இனிப்புகள் வழங்கி தமது விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினர் .\nஇதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புதுவருட வாழ்த்து செய்தியுடன் மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_98.html", "date_download": "2018-10-19T13:18:28Z", "digest": "sha1:3VW27GVBEYTZ6YXKWXF7PVSY3TTTIT32", "length": 6490, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "எட்டாவது யொவுன் புரய பூமிக்கு பிரதமர் விஜயம் . - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » எட்டாவது யொவுன் புரய பூமிக்கு பிரதமர் விஜயம் .\nஎட்டாவது யொவுன் புரய பூமிக்கு பிரதமர் விஜயம் .\nஎட்டாவது யொவுன் புரய பூமிக்கு பிரதமர் விஜயம் .\nகெளரவ பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடைவையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாரிய வேலைத்திட்டம் யொவுன் புரய 2017.\nஇந்த நிகழ்வில் இன்று மாலை மிக முக்கியமான தருணமாக கெளரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் அமையவுள்ளது. யொவுன் புரய பூமிக்கு விஜயம்செய்து இளைஞர்களோடு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.\nஎதிர் காலம் உதயமாகிவிட்டது எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தில் விளையாட்டு பொருளாதார, கலை கலாச்சார , தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்கள் போட்டி நிகழ்வுகளாகவும் கருத்தரங்குகளாகவும் கண்காட்சியாகவும் இடம்பெறவுள்ளது.\nஇனமத மொழி பேதமின்றி ஆறாயிரம் இளைஞர்யுவதிகள் பங்குபற்றும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_37.html", "date_download": "2018-10-19T14:22:22Z", "digest": "sha1:BG5BZQ5JUFIG6ABBC3ZOFBOURLVJGTQ4", "length": 7272, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "கோரளைப்பற்று தெற்கு கிரான் விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கோரளைப்பற்று தெற்கு கிரான் விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nகோரளைப்பற்று தெற்கு கிரான் விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதியில் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வ��� (18) பிற்பகல் நடைபெற்றது .\nமட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேரிலாவெளி முள்ளி பொத்தான கண்டம் பகுதியில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கமநல திணைக்கள மாவட்ட பணிப்பாளர் என் .சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது .\nமத்திய அரசின் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவு பேரிலாவெளி முள்ளி பொத்தான கண்டம் பகுதியில் புனர்மானம் செய்யப்படவுள்ள விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல்லினை கிழக்குமாகான விவசாய ,கால்நடை , மீன்பிடி ,கூட்டுறவு அமைச்சர் கே .துரைராஜசிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நாட்டி வைத்தார் .\nஅனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாவட்ட கமநல திணைக்கள அதிகாரிகள் , கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேரிலாவெளி முள்ளி பொத்தான கண்டம் கிராம விவசாயிகள் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3102:2018-02-06-05-34-15&catid=18:2014-07-02-09-47-39&Itemid=622", "date_download": "2018-10-19T12:59:28Z", "digest": "sha1:BECMAXQ63LYL5FUFPEFNKNIRKX6BNQA7", "length": 4866, "nlines": 67, "source_domain": "www.np.gov.lk", "title": "வட மாகாண தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.", "raw_content": "\nபழைய பூங்கா, கண்டி வீதி,\nவடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.\nவட மாகாண தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.\nவட மாகாண தொண்டர் ஆசிரியர்களாக 2009 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய 182 பேருக்கும், அதற்கு சமமான காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 142 ஆசிரியர்களுக்கும் வருகின்ற பெப்ரவரி 15 ஆம் திகதி பி.ப.3.00 மணிக்கு அலரி மாளிகையில் இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3,2 க்குறிய நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.\nவடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட குறித்த நியமனம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதோடு வடமாகாண கல்வி அமைச்சர் அவர்களும் தனது பங்களிப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/514", "date_download": "2018-10-19T13:54:38Z", "digest": "sha1:BXKTYN4F4XQBP3QD6QQU2FZ7K6XN4HHQ", "length": 4712, "nlines": 67, "source_domain": "www.tamil.9india.com", "title": "சைனீஸ் மட்டன் | 9India", "raw_content": "\nஎழுமிச்சை இலை – 8\nமட்டன் – ¼ கிலோ\nபச்சை பட்டானி – 50 கிராம்\nசிகப்பு மொச்சை – 50 கிராம்\nஉருளை கிழங்கு – 100 கிராம்\nகேரட் – 100 கிராம்\nஅஜினோ மோட்டோ – 2 சிட்டிகை\nகுழம்பு மசாலா தூள் – 2 தேக்கரண்டி\nமிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி\nதக்காளி பேஸ்ட் – 2 டேபிள் கரண்டி\nஉப்பு – தேவையன அளவு\nமுதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மொச்சையை இரண்டு மணி நேரம் ஊரவைக்கவும். ஊறவைத்த மொச்சையை குக்கரில் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டவும். பிறகு குக்கரில் மட்டனை போட்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, குழம்புத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.\nநன்றாக வெந்தவுடன் அதில் மொச்சைக்கொட்டை, பட்டானி, உருளை கிழங்கு, கேரட், தக்காளி பேஸ்ட் மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு வேகவிடவும். காய்கள் ஓரளவு வெந்ததும் அதில் எழுமிச்சை இலை, அஜினோமோட்டோவை போடவும். நன்றாக கொதித்தவுடன் இறக்கவும். சுவையான சைனீஸ் மட்டன் சாப்பிட தயார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/kerala-floods-amazon-lets-its-users-donate-supplies-ngos-018897.html", "date_download": "2018-10-19T13:10:54Z", "digest": "sha1:WMTBSWLHKFMD4N3C2IGDIF3EHYTABKJA", "length": 13025, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம் | Kerala floods Amazon lets its users donate supplies to NGOs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி இதுவரை 325 பேர் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு அமேசான் ஆப் நிவாரணப் பொருட்களை வழங்கும் வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேடிஎம் ஏப்பிலும் பணம் செலுத்தலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், காணமல் பேனவர்கள் பற்றியும் அறிந்து கொள்ளவும், கூகுள் சார்பில் பெர்சன் பைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்ட நிலையில், பேஸ்புக் தரப்பில் சேப்டி செக் எனேபிள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅமேசான் இந்தியா சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரத்யேக வலைப்பக்கத்தை துவங்கியுள்ளது. அசோன் இந்திய சார்பில் மாநில மற்றும் தேசியபேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. அமேசான் இந்தியா முகப்பு பக்கத்தில் கேரள வெள்ள பாதிப்புக்கு உதவக்கோரும் பேனரும் இடம் பெற்றுள்ளது.\nஇதனை கிளிக் செய்தும், மூன்று தொண்டு நிறுவனங்களின் பட்டியில்கள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களும் பட்டியிடப்பட்டுள்ளன. இவற்றில் உணவு, பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிக்கின்றது. பொருட்களை கார்டில் சேர்த்து முகவரி பகுதியில் தொண்டு நிறுவன முகவரியை பதிவிட்டு பணம் செலுத்த வேண்டும்.\nதொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அமேசான்:\nபணம் செலுத்தியதும் அமேசான் சார்பில் பொருட்கள் கேரளாவில் விநியோகம் செய்யப்படும். அங்கிருந்து தொண்டு நிறுவனங்களின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஒப்படைக்கப்படும்.\nபேடிஎம் ஆப் மூலம் கேரள வெள்ள நிவாரண நிதி செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேடிஎம் ஆப்பை ஓப்பன் செய்தவுடன் அதில் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்க முடியும். மேலும், அது நேரடியாக கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதி கணக்கில் போய் சேர்ந்து விடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ivoice.lk/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-19T13:02:16Z", "digest": "sha1:DZLHHZ65KZ7J66G6ZVOUHMESJMKGWPYV", "length": 24030, "nlines": 163, "source_domain": "www.ivoice.lk", "title": "இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு; புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது", "raw_content": "\nஇரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு; ப��திய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது\n\"சமாதானத்தையும் சமத்துவத்தையும் அடைவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் அனைவரும், இந்நாட்டின் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும் அவசியமாகும்\" என வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், இரண்டாம் தேசிய இளைஞர் உச்சிமாநாட்டின் (NYS 2018) ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் எமது நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு நிலையான சமாதானமும், சமத்துவ சகோதரத்துவமும் அவசியமாகின்றது. இதனை நிலையான உறுதிமிக்க புதிய கொள்கைகளை உருவாக்குவதன் மூலமும், நல்லாட்சியின் மூலமும் உருவாக்க முடியும் எனவூம் கூறினார்.\nஇலங்கையின் அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ஏற்பாடு செய்த இரண்டாம் தேசிய இளைஞர் மாநாடு கொழும்பில் ஏப்ரல் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் வெற்றிகரமாக நிறைவூசெய்யப்பட்டது. இலங்கையில் நிலைபேண்தகு சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் இளைஞர்களின் வகிபாகத்தையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில்; இலங்கையின் சகல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் 500 இளைஞர், யூவதிகள் மற்றும் 25 ற்கும் மேற்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து “இளைஞர்களும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் செயல்திட்டம்” என்ற உத்தேச கொள்கை ரீதியான வரைவொன்றை தேசிய சக வாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சிற்கு கோரிக்கையாக முன் வைக்க ஏகமானதாக தீர்மானித்தனர். இந்த உத்தேச கொள்கை கோரிக்கையானது இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை 2014 ன் பிரிவூ 6.8 ஐ அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தேசிய இளைஞர் மாநாடு, 20 ம் திகதி BMICH லும், 21ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்திலும் இடம்பெற்றது. SDJF தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்,அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் சுமார் 15 அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நடாத்திய இம்மாநாட்டானது, இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்வதற்கும், தமது கதைகளையும் சவால்களையும் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவரிலிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், பரந்த வலையமைப்பொன்றின் அங்கமாக இருப்பதற்கும், தங்களுடைய பகிர்ந்துகொள்ளப்பட்ட பணித்திட்டங்களைச் செய்துகாண்பிப்பதற்கும் அத்துடன், நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பதிலிறுப்பதற்கான புத்தாக்க மற்றும் ஆக்கபூர்வத் தீர்வூகளைக் காட்சிப்படுத்துவதற்கும் வழிவகுத்தது.\nஅபிவிருத்தி மற்றும் சமாதானத்தில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றி இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் மெக்கின்னன் கருத்து தெரிவிக்கையில், \"இளைஞர்கள் இந்நாட்டின் சம பங்குதாரர்களாக உள்ளனர், மேலும் அவர்களுக்கு பங்களிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் இளைஞர்கள் பெரும்பாலும் செயல்வாத செயல்பாட்டாளர்களாக செயல்படக்கூடியவர்கள் எனினும், அவர்கள் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவில்லை எனவும், இளைஞர்களின் பங்குபற்றலுக்கான சிறந்ததொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கைக்கான யூனிசெப் பிரதிநிதி திருமதி போலா புலன்சியா, திரு. ஆ.லு.ளு தேசப்பிரிய, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாளர்; பேராசிரியர் ஷசஹித் ரசுல், ஆசியாவிற்கான பொதுநலவாய ஊடக கல்வி மையம் பணிப்பாளர்; (CEMCA); டாக்டர் சௌமிய லியனகே, பீடாதிபதி, அரங்கக்கலைகள் பல்கலைக்கழகம், திரு வருண அலகக்கோன், பிரதிக் கல்வி பணிப்பாளர் (நாடகம் மற்றும் அரங்கு), கல்வி அமைச்சு ஆகியோரும் இந்த மாநாட்டில் உரையாற்றினார்கள்.\n‘மக்கள் அரங்கம்' மற்றும் ‘இளைஞர்களும் சமாதானத்தை கட்டியெழுப்புதலும்”; எனும் தலைப்புகளில் இரண்டு கையேடுகள் முதல் நாள் அங்குரார்ப்பண அமர்வில் வெளியிடப்பட்டன. இந்தக் கையேடுகளின் முதல் பிரதிகளை பிரதம விருந்தினருக்கும் ஏனைய விருந்தினர்களுக்கும் திரு. வருண அலகக்கோன் வழங்கி வைத்தார் ; கலை மற்றும் கலாச்சாரம் மூலம் பன்முகத்தன்மையை இளைஞர்கள் புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. ரிட்சு நக்கேன் தனது பேச்சில் “இளைஞர்கள் பல ஆற்றல்கள், புதிய யோசனைகள் மற்றும் ந��ட்டிற்கு பங்களிக்க நல்லுறவைக் கொண்டுள்ளனர்.இளைஞர்களின் இந்த திறன், நிலையான சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் முக்கியமாகும்”; என தெரிவித்தார்.\nசமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துதல்; சமாதான தூதுவர்களாக இளைஞர்கள், சமாதானத்தைக்கட்டியெழுப்பும் இளைஞர் வலையமைப்புக்கள், சமாதானத்திற்கான இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் SDG களை ஊக்குவித்தல் போன்ற நான்கு விரிவான கருப்பொருள்களின் கீழ் 7 இணை அமர்வுகள் மூலம், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றி கலந்துரையாடப்பட்டது.\nஇளைஞர்கள் முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக அவகளது வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கும் வகையிலான ஒரு அமர்வை பேராசிரியர் ஷசஹித் ரசுல்; CEMCA பணிப்பாளர் நடாத்தினார்.\nஅமர்வுகளின் போது, இளைஞர்களுக்கிடையே தங்களது சமாதான அனுபவங்கள், முன்னெடுப்புக்கள் பறிமாறப்பட்டதுடன் சமாதானத்திற்கான தேசிய மாற்றத்திற்கான புதுமையான உத்திகளை பற்றியூம் கலந்துரையாடப்பட்டது.\nSDJF இன் சமாதான திட்டங்களில் பங்களித்த இளைஞர்களின் முயற்சிகளை அங்கீகரித்து சுமார் 120 இளைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இந்த உச்சிமாநாடு முடிவு பெற்றது.\nகொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம்இ கனேடிய உயர் இஸ்தானிகராலயம், நீலன் திருச்செல்வன் அறக்கட்டளை, World Vision Sri Lanka, WUSC Sri Lanka மற்றும் ஆசியாவின் பொதுநலவாய ஊடக கல்வி மையம் (CEMCA) ஆகியன இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்கி கைகோர்த்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://brawinkumar.blogspot.com/2014/10/32.html", "date_download": "2018-10-19T13:53:59Z", "digest": "sha1:NGKNGFA5A6ZHFOTTIUCQAA3SCHMZCDBC", "length": 11982, "nlines": 125, "source_domain": "brawinkumar.blogspot.com", "title": "தொடரும் நம் சூழல் பயணங்கள்: 32 ~ C.elvira", "raw_content": "\nHome » » தொடரும் நம் சூழல் பயணங்கள்: 32\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 32\nவன விலங்கு வார விழா நிகழ்வு 1 - சுஸ்லான் காற்றாலை, தேவர்குளம், திருநெல்வேலி\nஓவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரம் அதாவது 2 முதல் 8 வரை இந்திய வன விலங்கு வார விழாவாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, இந்த மாதத்தில் 04 ம் தேதி அன்று, வன விலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வ�� நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை பகுதியில் உள்ள Suzlon காற்றலை நிறுவனத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.\nகாலை 11 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது, இதில் இந்திய வன விலங்கு வார விழா ஏன் கொண்டாட வேண்டும், என சொல்லி இந்திய பாலூட்டிகள், தெற்காசிய தவளை வகைகள், தெற்காசிய குரங்கு வகைகள், அழிவில் அலுங்கு எனப் பலவகைப்பட்ட அட்டைகளையும், பதாகைகளையும் காட்சிக்கு வைத்திருந்தேன். மேலும் பல்வேறு பாலூட்டிகளின் படங்களையும் பார்வைக்கு வைத்திருந்தேன்.\nஏற்கனவே திட்டமிட்டபடி இந்த நிகழ்வு \"மயில்\" பற்றியதாக இருந்தாலும் நான் அதிகமாக பாலூட்டிகளைப் பற்றி செய்திகளை சொன்னேன். காடுகள் அழிவு குறித்த ஒரு சிறிய வீடியோவை காட்டினேன். மேலும் இந்த ஊத்துமலைப் பகுதியில் வாழும் உடும்பு, வௌவால். கீரி, முள் எலிகள் பற்றிய பல சுவாரசிய உண்மைகளை சொன்னேன். அலுங்கு எனப்படும் எறும்பு திண்ணியின் 10 உண்மைகளை சொன்னேன். படங்கள் மூலமாக இந்த செய்தி அவர்களை எளிதில் சென்றடைந்தது.\nஉலக அழிவில் அழிந்து போன \"டோ டோ\" பறவைப் பற்றியும், இந்திய அளவில் அழிந்து போன சீட்டா எனப்படும் சிவிங்கிப் புலி பற்றி சொன்னேன். மேலும் நமது மலைகளில் அழிவின் விளிம்பில், ஆபத்தில் உள்ள சாம்பல் நிற மலை அணில், சோலை மந்தி, வரையாடு பற்றி கூறினேன். அப்படியே 'சோலைக் காடுகளை காபோம்\" என்ற என்ற வீடியோவையும், வெளிச்சம் வெளியீட்டின் \"மயிலு\" என்ற வீடியோவையும் காட்டினேன்.\nஇந்த நிகழ்ச்சியின் பங்கேற்ப்பாளர்கள் அனைவரும் பொறியாளர்கள் என்பதால் பலரும் பல மாதிரியான கேள்விகளைக் கேட்டனர். அவர்கள் பகுதியில் உள்ள மயில்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ளதாகவும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை தேவை எனவும் வலியுறித்தினர்.\nமயில்கள் இந்த வளாகத்திற்குள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டனர். மயிலை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த கேள்வி இருந்ததால், அங்குள்ள ஒருவரே பதில் சொன்னார். அப்படியே சூழல் குறித்த சில வாக்கியங்களைச் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டேன்.\nஇந்த நிகழ்விற்காக என்னை அழைத்த நண்பர்.வெங்கடேஷ் பாபு, நிகழ்ச்சியை நடத்த ஒத்துழைப்பு நல்கிய நண்பர் ஜெகன் மற்றும் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 58\nமகாத்மா ��ாந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர், தென்காசி கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 201...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 59\nஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம் கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 55\nஅம்பை - ரோட்டரி நிகழ்ச்சி திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 56\nகோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 54\nநம்மை ச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளிய...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 57\nஅம்பை - லயன்ஸ் நிகழ்ச்சி: அம்பாசமுத்திரம் லயன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சயில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய புகைப்பட கண்காட்சி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 19\nஉலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/weekly/69620/cinema-news/Namitha-cooking-food-first-class.htm", "date_download": "2018-10-19T12:58:08Z", "digest": "sha1:UTIO7OLIXLR7CDWGDRX7NZTZ43PJWHTF", "length": 8744, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிச்சன் கில்லாடியான நமீதா! - Namitha cooking food first class", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ் | 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா | திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது | யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர் | 'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு | 2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு | இயக்குனர் பெயர் இல்லாமல் வெளியான போஸ்டர் | நேனு ஷைலஜா இயக்குனரின் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் | புலி முருகன் கதாசிரியரின் 'ஆனக்கள்ளன்' ரிலீஸானது | ரஜினி படம் எப்போது \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசில மாதங்களுக்கு முன், வீரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அதோடு, கணவருக்கு தன் கையாலே தினமும் சமைத்து கொடுத்து வருவதாக கூறும் நமீதா, சப்பாத்தி, சப்ஜி, சிக்கன், முட்டை மற்றும் புல்கா என பல உணவுகளை தானே சமைப்பதாகவும் சொல்கிறார். மேலும், தனக்கு தெரியாத விஷயங்களை குஜராத்தில் இருக்கும் அம்மாவிடம் போனில் கேட்டு கேட்டு சமைத்து வருவதாகவும் சொல்கிறார். சமையல் பாகம் தெரிந்தவளுக்கு உமையவள் பாகம் உள்ளங்கையில்\n கோலிவுட்டில் முகாமிடும், காலா பட ...\nஇன்னும் எது எதிலெல்லாம் கில்லாடி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் இதப்படிங்க முதல்ல »\nதமிழுக்கு வருகிறார், ஸ்ரீதேவியின் மகள்\nகோலிவுட்டில் உருவாகும் யானை, நாய் படங்கள்\nஹாலிவுட்டில் நடிப்பு பயிலும், நீது சந்திரா\nவிழிப்புணர்வு குறும் படத்தில் நடித்த, விக்ரம்\n« இதப்படிங்க முதல்ல முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழில் வாய்ப்பு தேடும் நமீதா புரமோத்\nபெண்கள் நல அமைப்பில் சேர அவசியமில்லை : நமீதா பிரமோத்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீதா\nபடிப்பிலும், நடிப்பிலும் நான் சமர்த்து : நமிதா பிரமோத்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/08/blog-post_19.html", "date_download": "2018-10-19T13:11:08Z", "digest": "sha1:B7WTMGUWKMCTMGWSTXWLTRANWKG42VRV", "length": 30182, "nlines": 285, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: ஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா? இல்லையா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா\nநகைச்சுவை ஒன்றை படித்தால் சிரிப்பு வரத்தானே வேண்டும்.ஆமாம் ,அது மனிதனுக்கு கிடைத்த முக்கியமான விஷயம்.அது சுமாராக இருந்தால் கூட அவ்வளவாக ரசிக்க முடியாமல் போனால் யோசிக்க வேண்டும்.கீழே உள்ளதையும் படியுங்கள்.\nஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை\nஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே\nமாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது\n அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல\n அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே\nஇப்படி சாதரணமாக இருந்தாலே ஓஹோவென ரசிப்பவர்கள் உண்டு.வெடி ஜோக் சொன்னாலும் சிரிப்பு வரவில்லையா நீங்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.சிலர் ஏதேனும் கவலையாக இருந்தாலும் உற்சாகமில்லாமல் இருப்பார்கள்.மனச்சோர்வு என்பது சாதாரண கவலையிலிருந்து அதன் கால அளவுகளில் வேறுபடுகிறது.பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்.\nமனதில் ஏற்படும் சோர்வு என்பது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடியது.உறவுகளை பேணுவதில்,சிந்திப்பதில் செயல்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.தூங்குவதிலும் பாதிப்பு இருக்கும்.காலம் காயங்களை ஆற்றும் என்பார்கள்.நமக்கு ஏற்படும் எந்த துயரமும் காலம் செல்ல செல்ல குறைந்து விடும்.சிலரால் மீண்டு வரமுடியாமல் போய்விடுகிறது.\nஇன்றைய நவீன வாழ்க்கையில் எதைஎதையோ யோசித்து குழப்பிக்கொள்கிறோம்.அழுத்தங்கள் அதிகமாகிவிட்டது.பரம்பரை முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் சூழ்நிலைகள்,மருத்துவ காரணங்கள்,வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன.நாம் சிந்திக்கும் முறையும் மன அழுத்தத்தை உருவாக்கும் காரணியாக இருக்கிறது.\nஅதிகம் சம்பாதிக்கும் இளைய தலைமுறை பாதிக்கப்படுவது கூடி வருகிறது .இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாண்டிச்சேரியில் சுற்றித்திரிந்தது பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்.\nகௌரவம்,மதிப்பு ,நல்ல வருமானம் இத்தனை இருந்தும் ஏன் பாதிக்கப்படவேண்டும் மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்.சுற்றி உள்ள நண்பர்கள்,உறவினர்கள் யாராவது ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் ,அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்திருக்கவும் முடியும்.\nமனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.மனச்சோர்வும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது மன அழுத்தம்.\nஎதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது,சுகாதாரத்தில் கூட அக்கறை காட்டாமல் இருப்பது,மிதமிஞ்சிய மதுப்பழக்கம்,சரியாக சாப்பிடாமல் இருப்பது,அல்லது அதிகம் உண்பது,தூக்கமின்மை கோளாறுகள் இருந்தால்,கவனிப்பவர்கள் உதவுவது அவசியம்.\nமனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.மன அழுத்தம் மிதமாக இருந்தால் ஆலோசனைகள் மூலமாகவே தீர்வு காண முடியும்.அதிகமாக இருந்தால் மருத்துவ உதவி தேவைப்படும்.கிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 8:12 AM\nலேபிள்கள்: depression, Mental health, சமூகம், நகைச்சுவை, மனச்சோர்வு\n///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்./// உண்மை நிலை இது தான்.\nநல்ல பதிவு ஐயா ..\n///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்./// உண்மை நிலை இது தான்.\nநல்ல பதிவு ஐயா ..\nமனம் என்பது மனிதனின் சக்திகளில் முதன்மையானது... அதற்கு ஒரு பிரச்சனை வந்து அழுத்தமாகி ஆதரவு குறையும் நேரத்தில் பைத்தியமாகிவிடும் நிலைமை அருகில் வந்து விடும்,,, எனவே அன்பால் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்பது உண்மை தான் ஆனால் அன்பு போலி என்று தெரியும் பட்சத்தில்.... அந்த மனம் மேலும் பலகீனமாகிவிடும்... அதுவும் இன்றைய நிலையில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தனக்குள்ளே குமறிக்கொண்டு உண்மையான ஆதரவுக்காக நிறைய பேர் இருக்கிறார்கள்...எனவே உண்மை நேசத்தை ஒவ்வொருவரும் பகிர்வோம்... மன அழுத்தத்தை குறைப்போம்.... நன்றி நண்பா நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்\nமனச் சோர்விற்குரிய மூல காரணத்தினை எப்படிக் கண்டறிவது என்பது பற்றிய அருமையான விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.\nசமீப காலமாக இந்த மன அழுத்தத்தால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.\n// மனதி���் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.//\nஅவசர/பண உலகில் பாசத்துக்கு கூட விலை கொடுக்க வேண்டியுள்ளது\nமனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனச் சோர்வு பற்றி அருமையான விளக்கத்திற்கு நன்றி சகோ..\n///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.///\nசரியாகச் சொன்னிர்கள் .முடிந்தவரை மனதின் சுமைகளை இறக்க நகைச்சுவை எழுதுவோம் .\nமிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .\nமனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்//\nஆம் ஐயா. ச‌க‌ ம‌னித‌ன் மேல் சிறிது அன்பு காட்ட‌வும் நேர‌ம‌ற்றுப் போனால் ந‌ம‌க்கும் அந்நிலை வ‌ரும் ஒரு நாள். எச்ச‌ரிப்ப‌தாக‌வும், எளிமையாக‌ விள‌ங்கும்ப‌டியும் சொல்லிய‌மைக்கு ந‌ன்றி.\n~*~மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.~*~\nநீ மற்றவர்களை அன்பாக நடத்தினால்;\nமற்றவர்கள் உன்னை அன்பாக நடத்துவார்கள்.\nநல்ல பகிர்வு., நன்றி நண்பரே..\nமனம் என்பது மனிதனின் சக்திகளில் முதன்மையானது... அதற்கு ஒரு பிரச்சனை வந்து அழுத்தமாகி ஆதரவு குறையும் நேரத்தில் பைத்தியமாகிவிடும் நிலைமை அருகில் வந்து விடும்,,, எனவே அன்பால் மன அழுத்தத்தை குறைக்கலாம் என்பது உண்மை தான் ஆனால் அன்பு போலி என்று தெரியும் பட்சத்தில்.... அந்த மனம் மேலும் பலகீனமாகிவிடும்...\n அதை விட கொடுமை வேறில்லை நன்றி..\nமனச் சோர்விற்குரிய மூல காரணத்தினை எப்படிக் கண்டறிவது என்பது பற்றிய அருமையான விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.\nசமீப காலமாக இந்த மன அழுத்தத்தால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.\nஆம் பாலா ,பெரும் அச்சுறுத்தலாக உள்ளது உண்மையே\n// மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.//\nஅவசர/பண உலகில் பாசத்துக்கு கூட விலை கொடுக்க வேண்டியுள்ளது\nஉண்மைதான்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனச் சோர்வு பற்றி அருமையான விளக்கத்திற்கு நன்றி சகோ..\n///மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.ப��த்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.///\nசரியாகச் சொன்னிர்கள் .முடிந்தவரை மனதின் சுமைகளை இறக்க நகைச்சுவை எழுதுவோம் .\nமிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .\nமனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்//\nஆம் ஐயா. ச‌க‌ ம‌னித‌ன் மேல் சிறிது அன்பு காட்ட‌வும் நேர‌ம‌ற்றுப் போனால் ந‌ம‌க்கும் அந்நிலை வ‌ரும் ஒரு நாள். எச்ச‌ரிப்ப‌தாக‌வும், எளிமையாக‌ விள‌ங்கும்ப‌டியும் சொல்லிய‌மைக்கு ந‌ன்றி.\n~*~மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.~*~\nநீ மற்றவர்களை அன்பாக நடத்தினால்;\nமற்றவர்கள் உன்னை அன்பாக நடத்துவார்கள்.\nநல்ல பகிர்வு., நன்றி நண்பரே..\nகிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.//\nமன அழுத்தம் பற்றி நல்ல பதிவு.நன்றி.\nஆமாம். பதட்டம் குறைந்து மன வியாதிகளில் இருந்து விடுபட சிரிப்பு அவசியம்.\nஇன்னும் மனநலம் என்பது நம் நாட்டில் கேள்விக்குறியாகவே இருக்கிறது.. முதலில் நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான அரசு ஊழியர்களும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த சிகிச்சை நிஜமாகவே தேவைப்படுகிறது.. கவனிப்பார்களா\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படு��்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nபெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி\nஅன்னா ஹசாரே- காத்திருக்கும் தலைவலிகள்.\nஏர் செல் கம்பெனியால் பட்டபாடு\nடொரண்டோ பறக்கிறது அழகர்சாமியின் குதிரை.\nவைட்டமின்கள் மீது ஏனிந்த மோகம்\nஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா\nபொருள் வாங்க கடைக்குப் போறீங்களா\nஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.\nசமச்சீர் கல்வியும் சமச்சீரற்ற மக்களும்\nமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்க...\n5 வயது சிறுமி 17 வயது பையனால் பலாத்காரம்.\nஆண்களைக் காறித் துப்பிய பெண்\nவிபரீதம் புரியாத பாதையில் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96750/", "date_download": "2018-10-19T14:19:55Z", "digest": "sha1:7CUF234O7JOZ5CULSUKJ2NZTXPC5ZOZQ", "length": 11644, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அது விஜய் சேதுபதி அல்ல; நான்தான் : – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஅது விஜய் சேதுபதி அல்ல; நான்தான் :\nவிஜய் சேதுபதி நடித்து வரும் `சீதக்காதி’ படத்தில் அவரது விவசாயியின் தோற்றம் எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தப் புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதி இல்லை என்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் தெரிய வந்துள்ளது.\nஅந்தப் படத்தில் இருப்பவர் நெல்லை மாவட்டம் சிந்துபூத்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இலக்கிய விமர்சகர் ஆசிரியர் கிருஷி. இவரின் புகைப்படம்தான் விஜய் சேதுபதியின் நியூ லுக் என சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.\nஇதுகுறித்து ஆசிரியர் கிருஷி “சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த சித்த மருத்துவ மாநாட்டில் எடுத்தது அந்தப் புகைப்படம். பின்புறத்தில் கண்ணாடி அணிந்து என்னுடன் இருப்பவர் என் நண்பரும் ஓய்வு பெற்ற வங்கி நிர்வாகியுமான சந்திரபாபு. நெல்லையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதன் சுந்தர்தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் புகைப்படம் விஜய் சேதுபதியின் `நியூ லுக்’ என்ற பெயரில் பரவியது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,`மிகவும் மகிழ்ச்சியாகவும் பரபரப்பாகவும் உணருகிறேன். ஒரு வதந்தியால் என் புகைப்படத்துக்கு மில்லியன் கணக்கில் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருவதைக் கண்டு சந்தோஷம் அடைகிறேன்’’ என சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார் ஆசிரியர் கிருஷி.\nTagsஆசிரியர் கிருஷி இணையத்தில் பரவிய நான்தான் புகைப்படம் விஜய் சேதுபதி விவசாயி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஆசிய கிண்ண கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் இன்று மீண்டும் போட்டி :\nநினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை – நிலாந்தன்…\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nயாழ் புத்தூர் ‘���ிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1742-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2018-10-19T14:29:50Z", "digest": "sha1:V24Q5VKVMWFVDYT5IV5DMW5IWDSG6FVO", "length": 5651, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பைக்கில் பயணித்த ஆவி.... இதை உங்களால் நம்பமுடிகிறதா? - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபைக்கில் பயணித்த ஆவி.... இதை உங்களால் நம்பமுடிகிறதா\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ���வாறு தான் தைக்கின்றார்கள் \nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/169798-2018-10-10-09-54-37.html", "date_download": "2018-10-19T13:51:20Z", "digest": "sha1:P6UTHICAXK7WV3QNSCZP6RWTZA5KT3GE", "length": 16383, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்���லை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபுதன், 10 அக்டோபர் 2018 15:15\nசொன்ன கருத்தையே ஆளுநர் மறுப்பது\nசென்னை, அக்.10 - “தமிழக முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன் என்றும் ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா என்றும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.10.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n“அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் களுக்கு கைமாறி தான் துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது” என்று அக்டோபர் 6ஆம் தேதி உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மூன்று நாட்கள் கழித்து திடீரென்று, “ஊழல் நடந்ததாக நான் எதுவும் கூறவில்லை” என்று கூறியிருப்பது அதிர்ச்சி யளிக்கிறது.\nமாநிலத்தின் உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் அவர்கள் “துணை வேந்தர் நியமனங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது. அதனால் துணை வேந்தர் நியமன நடைமுறையில் மாறுதல் கொண்டு வர முடிவு செய்தேன்” என்று பேசியது வீடியோ காட்சிகளாக தொலைக்காட்சிகளிலும், பத்திரி கைகளிலும் வெளிவந்தது. அப்போதெல்லாம் அமைதி காத்த ஆளுநர் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன் ஊழல் அ.தி.மு.க அரசையும், இந்த துணை வேந்தர் நியமனங் களைச் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்ற உள்நோக்கம் அந்த மறுப்பறிக்கையில் எதிரொலிக்கிறது.\n“ஆளுநர் பதவியில் உண்மையாக இருப்பேன்” (யீணீவீtலீயீuறீறீஹ் மீஜ்மீநீutமீ tலீமீ ஷீயீயீவீநீமீ ஷீயீ tலீமீ நிஷீஸ்மீக்ஷீஸீஷீக்ஷீ) என்று அரசியல் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளவர் இப்போது ஊழல்வாதிகளை காப்பாற்ற மறுப்பறிக்கை விடும் நிலைக்கு தள்ளப்பட்டது “முதல்வர் - பிரதமர் சந்திப்பிற்கான” கைமாறா என்ற மிகப்பெரிய சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\n“ஊழல் நடக்கிறது” என்று தகவல் வந்தாலே அதன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் ஆளுநர் பதவியில் இருப்போரின் கண்ணியத்திற்கு அடையாளம். இந்த விஷயத்தில் கல்வியாளர்கள் தன்னிடம் துணை வேந்தர் பதவி நியமனங்களுக்கு ஊழல் நடக்கிறது என்று கூறியதாக ஆளுநரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் “துணை வேந்தர் நியமன ஊழல்” பற்றி முதலமைச்சர் பிரதமரை சந்திப்பதற்கு முன்னும் பின்னுமாக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆளுநர் பதவியின் மீது வைத்துள்ள மாண்பை, மரியாதையை சிறுமைப்படுத்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியொரு நெருக்கடி எங்கிருந்து ஆளுநருக்கு வந்தது\nஊழல் அ.தி.மு.க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கி விட்டு இன்னொரு பக்கம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் ஆளுநரும், அ.தி.மு.க அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்கள். “அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி எடுத்துள்ள ஆளுநர் அதன் கீழ் வழங்கப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில், நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை விமான நிலையத்தில் இடைமறித்து கைது செய்ய வைத்ததை நீதிமன்றமே தலையிட்டு ரத்து செய்து பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள “எடுபிடி” அரசு நீடித்தால் பா.ஜ.க.வின் அஜெண் டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அந்த அரசால் ஆட்டுவிக்கப்படும் ஆளுநரும் நினைத்தால் தமிழ்நாட்டு மண் அதற்கு ஒருபோதும் இடம் தராது என்பது மட்டுமல்ல - ஜனநாயக ரீதியாக மக்களின் கடும் கோபத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nஊழல் அ.தி.மு.க அமைச்சர்களையும், முதலமைச் சரையும், துணை வேந்தர் பதவிக்கு கோடிகளைப் பெற்றவர்களையும் காப்பாற்றும் முனைப்பிலிருந்து விலகி, அ.தி.மு.க அரசின் மீது கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழல் புகார்கள் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் தகுந்�� நடவடிக்கை எடுக்க ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் பிரதமரை சந்தித்து விட்டார் என்பதற்காக அ.தி.மு.க அரசின் ஊழல்களை மூடி மறைக்கும் நோக்கத்தில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டு விடாமல் தடுத்து தன் பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் மாண்புமிகு ஆளுநர் அவர் களுக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/169808-2018-10-10-10-18-03.html", "date_download": "2018-10-19T13:37:13Z", "digest": "sha1:A3UXETN4FIJ6WMWEZZFQ4SNFIKZPWCBH", "length": 10325, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "பா.ஜ.க. அல்லாத ராஜஸ்தானை ஏற்படுத்துவோம்!", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க வி���ா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nபா.ஜ.க. அல்லாத ராஜஸ்தானை ஏற்படுத்துவோம்\nபுதன், 10 அக்டோபர் 2018 15:36\nஅரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அறைகூவல் - உறுதி ஏற்பு\nஜெய்ப்பூர், அக். 10 -ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மாநில அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும் பாஜக அல்லாத ராஜஸ் தானை ஏற்படுத்துவோம் என்ற உறுதி ஏற் றுள்ளனர்.\n7- ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும்; ஓய்வூதியப் பயன் பாடுகளை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் பொதுப் போக்குவரத்துக்கு புதியபேருந்துகளைவாங்கவேண்டும்,ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண் டும் என்று சாலைப் போக்குவரத்து ஊழியர் களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.\nஇதனிடையே, ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், தங்களின் போராட்டத்தை விலக்கிக்கொண்ட அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும், தேர்தல் அறிவிக்கப்பட இருப்பது நன்கு தெரிந்தும், வேண்டுமென்றே தங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இழுத்தடிப்பில் ஈடு பட்டதாக வசுந்தரா ராஜே அரசைக் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, புதிதாக அமரவிருக்கும் அரசாங்கம் முடிவு செய்யும்; வேலை நிறுத்தக் காலம் அதீத விடுப்பாக கருதப்படும் என்று பாஜக அரசாங்கம் அறிவித்திருப்பதையும் வன் மையாக கண்டித்துள்ளனர்.\nராஜஸ்தான்மாநிலஅரசுஊழியர்சங் கங்களின் சம்மேளனத் தலைவர் மனோஜ் சக்சேனா செய்தியாள���்களிடையே கூறுகை யில், போராடிய பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், அவர்தம் குடும்பத்தாரும் பாஜக-விற்கு எதிராக வாக்களிப்பார்கள்; அத்துடன், 2013 -ஆம் ஆண்டு தேர்தல் அறிக் கையில், மக்களுக்கு அளித்த உறுதிமொழி களுக்கு எவ்வாறெல்லாம் பாஜக துரோகம் இழைத்துள்ளது என்று மக்கள் மத்தியில் நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என்று தெரி வித்துள்ளார்.\nநாங்கள் பாஜக அல்லாத ராஜஸ் தானை அமைத்திட உறுதிமொழி எடுத்தி ருக்கிறோம் என்றும் மனோஜ் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=300", "date_download": "2018-10-19T13:52:57Z", "digest": "sha1:MQNBNP3ZM5SVSBU4CNAOYSLIMME6L36I", "length": 16854, "nlines": 144, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nகாஞ்சி மகாப்பெரியவருக்கு காபி குடிப்பது என்பது அறவே பிடிக்காது. தன்னை வணங்க வரும் பக்தர்களுக்கும் இதை அறிவுரையாகச் சொல்வார். ஒருமுறை சென்னையில் இருந்து ஒரு தம்பதி காஞ்சிபுரம் வந்து பெரியவரைத் தரிசிக்க காத்திருந்தனர். தங்கள் முறை வந்ததும் பெரியவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். அப்போது பெரியவர் அந்தப்பெண்ணிடம், \"உன் ஆத்துக்காரர் நிறைய காபி குடிப்பாரோ\nஅந்தப் பெண்ணும், \"ஆமாம் பெரியவா காலையில் ஆபீசுக்கு கிளம்பும் முன் மூணு முறையும், போய் வந்த பிறகு மூணு முறையும் குடிப்பார். ஆபீசில் வைத்து எத்தனை தடவை குடிக்கிறாரோ... தெரியாது...'' என்றார்.\nபெரியவர் அந்த நபரிடம், \"இனிமேல் காபி குடிக்காதே. வேண்டுமானால் மோர் நிறைய குடி...'' என்றார்.\nஊருக்கு சென்ற பிறகு இரண்டு நாள் மட்டும் பெரியவர் சொன்னபடி அவர் நடந்து கொண்டார். மூன்றாம் நாளிலிருந்து மனைவியிடம் காபி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். கணவர் வற்புறுத்தும் போது, அந்த அம்மையாரால் என்ன செய்ய முடியும் அவரும் காபி கொடுக்க ஆரம்பித்து விட்டார்.\nஅந்த நபர் பெரியவரின் படத்தின் முன் சூடாக காபியை வைத்து, \"பெரியவா என்னை மன்னிச்சிடுங்கோ என்னால் காபி குடிக்காமல் இருக்க முடியவில்லை,'' என்று சொல்லி வணங்கி விட்டு குடித்து விடுவார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்தது.\nபின், அவர்கள் மீண���டும் ஒருமுறை காஞ்சிபுரம் வந்து பெரியவரைத் தரிசித்தார்கள். பெரியவர் அவரிடம், நீ சுடச்சுட எனக்கு தினமும் காபி கொடுத்து நாக்கு வெந்து விட்டது. இனிமேலாச்சும் எனக்கு காபி கொடுக்காதே,'' என்றார். அந்த நபருக்கு தூக்கி வாரி போட்டு விட்டது.\nநம் வீட்டில் பெரியவர் படத்தின் முன் வைத்த காபியை நைவேத்யம் போல் ஏற்று பெரியவர் பருகியிருக்கிறாரே அப்படியானால், அது சாதாரண படமில்லையே அப்படியானால், அது சாதாரண படமில்லையே உயிரோட்டமுள்ளதாக இருந்திருக்கிறதே மேலும், வீட்டில் நடந்த சம்பவம் இவருக்கு எப்படி தெரிந்தது. ஒரு மகாஞானியின் அறிவுரையைக் கேட்காமல் அவரையும் சிரமப்படுத்தி விட்டோமே\nகண்களில் நீர் வழிய பெரியவரின் பாதத்தில் விழுந்து, \"பெரியவா இந்த ஜென்மத்தில் இனிமேல் காபியை தொடவே மாட்டேன்,\"\" எனக்கூறி மன்னிப்பு கோரினார்.\nபெரியவரும், \"திருந்தினால் சரி...'' என்று சொல்லி பிரசாதம் தந்தார்.\nமுக்காலமும் அறிந்த அந்த ஞானியின் திருவடி பணிவோம்.\n\"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்\nநானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்\".\n(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்\n1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp\nசெய்திருந்தார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேச்வர ஆலயத்தில்திருப்பாவை-திருவெம்பாவை மகாநாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது பக்தவத்சலம் தமிழ்நாட்டுமுதல்வராக இருந்தார்..மதுரை மீனாக்ஷிகோயிலைதிருப்பணிசெய்தபி.டி.ராஜன்,\nதமிழ்நாட்டு முதல்வர்முதலிய பெரிய பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர்.\nஸந்த்யாகாலம். ஸ்ரீ பெரியவர்கள் அனுக்ரஹபாஷணம்\nகேட்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீ பெரியவர்கள்\nஸ்ரீ பெரியவா உபன்யாஸம் செய்யத் தொடங்கும் நேரம்.\nஎன்னைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை வைத்துக் கொண்டு என்னை வெளியே செல்லுமாறு சைகைகாட்டினார்கள்.\n'இது ஸந்த்யாகாலம். உன் கடமை இப்போது\nஸந்த்யாவந்தனம் செய்வதுதான். என் உபன்யாசத்தை\nகேட்பதற்காக, உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம்\nசெய்யாமல் இருக்காதே' என்று சைகை மூலம் எனக்கு\nஉணர்த்தினார்கள். நானும் திருக்குளத்தில் ஸந்த்யை\nஅன்று இரவு பத்து மணிக்கு நாங்கள் அழைக்காமலேயே,\nதானாகவே வந்து ஒரு மணி நேரம் பரமானுக்ரஹம்\nபிராம்மணனுக்கு ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாக்கள்தான்முக்யமானது; வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.\n'பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்\nநானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்.\nதர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்\nதேடிவர வேண்டும்' என்ற உண்மையை உலகிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/18/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2617139.html", "date_download": "2018-10-19T13:52:39Z", "digest": "sha1:QPPKYBO3QNBV5K2E47RJBBUDDL5X4DMI", "length": 7703, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "எம்.கரிசல்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடி ஏற்று விழா நடத்த அனுமதி மறுப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஎம்.கரிசல்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடி ஏற்று விழா நடத்த அனுமதி மறுப்பு\nBy DIN | Published on : 18th December 2016 12:43 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் எம்.கரிசல்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.\nஎம்.கரிசல்குளம் கிராமத்தில் கடந்த 16 ஆம் தேதி மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் கொடியேற்று விழா கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகளை கட்சியினர் செய்து வந்தனர். இந்நிலையில் கொடியேற்று விழா நடத்த மானாமதுரை காவல்துறை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இதையடுத்து கொடியேற்று விழா கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே எம்.கரிசல்குளம் கிராமத்தில் கோயிலில் முளைப்பாரி விழா நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இங்கு வசிக்கும் இரு சமுதாயத்தினருக்கிடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த கொடியேற்று விழா கூட்டம் நடத்துவதன் மூலம் கிராமத்தில் மேலும் பிரச்சனை உருவாகிவிடக்கூடாது எனக் கருதியதால் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என காவல்��ுறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-1039841.html", "date_download": "2018-10-19T12:54:33Z", "digest": "sha1:LW6RXTUECJASCHGELZKSBGLMHZF632O7", "length": 8521, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் 97 மனுக்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகுறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் 97 மனுக்கள்\nBy நாகப்பட்டினம் | Published on : 30th December 2014 01:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 97 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சு. பழனிச்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 7 மனுக்களும், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 90 என மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.\nஇந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒரு வார காலத்துக்குள் உரிய முடிவை அறிவிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், ஒரு பயனாளிக்கு ரூ. 600 மதிப்பிலான ஊன்றுகோல் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் சட்டம் பயின்ற சட்டப் பட்டத���ரிகள் தொழில் தொடங்க ஊக்கத் தொகையாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம் நான்கு ஆதிதிராவிடர் வகுப்பினைச் சார்ந்த சட்டப் பட்டதாரிகளுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட உதவிகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. பெஞ்சமின்பாபு, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச. மதியழகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆ. கணபதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2639676.html", "date_download": "2018-10-19T13:52:13Z", "digest": "sha1:TYLOF4PJ4GD7EOYWVLS2KOSJ6XB6ADAT", "length": 7811, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா\nBy DIN | Published on : 28th January 2017 06:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பத்ர தீப விழா நடைபெற்றது.\nஇதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அம்மன் மற்றும் பூவனநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.\nமாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவ மூர்த்தி சன்ன���ியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nஇதையடுத்து, கோயில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 10,008 தீபங்களை பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.\nஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் அன்னக்கொடி, நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில், கயத்தாறு அகிலாண்டேஸ்வரி கோயில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/04/blog-post_66.html", "date_download": "2018-10-19T13:02:35Z", "digest": "sha1:5EGEJ2ANWKK5U47G2VXMBH3D7UUJMOO3", "length": 7945, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "கிராம சேவையாளரின் படுகொலையை கண்டித்து போராட்டம் -ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிராம சேவையாளரின் படுகொலையை கண்டித்து போராட்டம் -ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம்\nகிராம சேவையாளரின் படுகொலையை கண்டித்து போராட்டம் -ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம்\nமட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளர் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம்,குறித்த படுகொலைக்கு வன்மையான கண்டனத்தினையும் தெரிவித்துள்ளது.\n��து தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானசிறி கருத்து தெரிவிக்கையில்,\nமகிழூர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்னும் கிராம சேவையாளர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவரும் நிலையிலும் விசாரணைகளை முறையான வகையில் முன்னெடுக்கவேண்டும் என்று கோருகின்றோம்.\nவிசாரணைகளை திசைதிருப்புவதான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையினை பெற்றுக்கொள்ளும் வகையில் பொலிஸார் நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும்.\nஎதிர்காலத்தில் கிராம சேவையாளர்கள் தங்களது கடமையினை சுதந்திரமாக முன்னெடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை உhயி தரப்பினர் கிராமசேவையாளர்களுக்கு வழங்கவேண்டும்.\nகுறித்த கிராம சேவையாளரின் படுகொலையினை கண்டித்து நாளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராமசேவையாளர்கள் கறுத்த பட்டியணிந்து தமது எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதுடன் பிரதேச செயலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தவுள்ளனர் என தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_78.html", "date_download": "2018-10-19T13:28:04Z", "digest": "sha1:LROVBD45TXFICQUOMZTY4SFIQDG2ZGXE", "length": 7398, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "முடிவின்றி தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முடிவின்றி தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்\nமுடிவின்றி தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 109நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழில் உரிமையினை வழங்க கோரி பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தினை வேலையற்ற பட்டதாரிகள் இரவு பகலாக மேற்கொண்டுவருகின்றனர்.\nஇந்த நிலையில் தமது போராட்டம் தொடர்பில் மத்திய மாகாண அரசாங்கள் தொழில் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவரும் நிலையில் அது தொடர்பான உறுதி மொழிகள் எதுவும் தமக்கு வழங்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதாம் ஏமாற்றப்படுகின்றோமா என்ற சந்தேகமும் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதமது தொழில் தொடர்பில் உறுதியான நடவடிக்கையினை மத்திய மாகாண அரசாங்கள் எடுத்திருந்தால் அது தொடர்பில் உறுதியளிப்பதற்கு தயங்குவது ஏன் எனவும் பட்டதாரிகள் கேள்வியெழுப்புகின்றனர்.\nஎவ்வாறாயினும் ஓரிரு தினங்களில் தமக்கான உறுதியை மத்திய மாகாண அரசாங்கள் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-karunanidhi-oviya-03-08-1842338.htm", "date_download": "2018-10-19T13:58:35Z", "digest": "sha1:U7H4KKF36LPRVKU2OTBLO6STVP4W53LM", "length": 4940, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும்? - ஓவியா ஓபன் டாக்.! - Karunanidhioviya - கருணாநிதி- ஓவியா | Tamilstar.com |", "raw_content": "\nகருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும் - ஓவியா ஓபன் டாக்.\nதிமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உடல்நல குறைபாட்டால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திரையுலக பிரபலங்கள் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் நலம் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த ஓவியாவிடம் கருணாநிதியை நீங்களும் சென்று சந்தித்து நலம் விசாரிப்பீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு ஓவியா கருணாநிதியை சந்திக்க நான் ��ன்னும் அரசியல்வாதி இல்லை என கூறியுள்ளார். மேலும் கருணாநிதி அவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1025", "date_download": "2018-10-19T13:38:13Z", "digest": "sha1:T5L2K4S6EJPLJI54FX72QQYTFRN2BFLY", "length": 8392, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுப்பு | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nபொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுப்பு\nபொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுப்பு\nமுன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வசித்து வரும் இரண்டு மகள்களையும் பார்வையிடுவதற்காக ஜனநாயக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகவினால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணபத்தையே அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது.\nஜெனீவா மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்றச் செயல் விசாரணை அறிக்கையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவின் பெயரும் உ���்ளடக்கப்பட்டுள்ளதையடுத்தே இவருக்கான வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்கா வீசா மறுப்பு ஜெனீவா போர்க் குற்றம் அமெரிக்க தூதரகம்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சி.ஐ.டி யினரால் வழக்கு பொருளாக முன்வைக்கப்பட்டுள்ள டிபெண்டர் வண்டியை அரச இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த கொழும்பு மேலதிக நீதிவான் இசுறு நெத்திகுமார இன்று உத்தரவிட்டுள்ளார்.\n2018-10-19 18:21:40 வசீம் தாஜுதீன் இசுறு நெத்திகுமார சி.ஐ.டி.\nமஹிந்தவின் தடுமாற்றம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - ஐ.தே.க.\nமுன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தடுமாற்றமே பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-19 18:12:06 மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் ஊடகவியலாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30414", "date_download": "2018-10-19T13:39:30Z", "digest": "sha1:ZI24UOOC2I6GVDCA3EA5ABR4FTXGYA2B", "length": 9010, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு நாட்டு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவதே நோக்கம் ; கொரியத் தூதுவர் | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nஇரு நாட்டு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவதே நோக்கம் ; கொரியத் தூதுவர்\nஇரு நாட்டு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவதே நோக்கம் ; கொரியத் தூதுவர்\nஇலங்கைக்கும் - கொரியாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் மேலும் வலுவாக பல்துறைகளை உள்வாங்கும் வகையில் முன்னெடுக்கப்படும். இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்துவதே தனது நோக்கம் என இலங்கைக்காக கொரிய தூதுவர் ஹீயோன் லீ தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் கொரியாவிற்கு சென்றமையானது இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான புரிந்துணர்வு வலுவடைந்துள்ளது.\nஇந்நிலையானது கொரிய முதலீட்டர்களின் ஆர்வம் இலங்கை பக்கம் திரும்புவதற்கும் காரணமாகியது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கைக்கான கொரிய தூதரகத்தில் புதன் கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே தூதுவர் ஹீயோன் லீ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகொரியா இலங்கை உறவு முதலீட்டாளர்\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துற��� சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சி.ஐ.டி யினரால் வழக்கு பொருளாக முன்வைக்கப்பட்டுள்ள டிபெண்டர் வண்டியை அரச இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த கொழும்பு மேலதிக நீதிவான் இசுறு நெத்திகுமார இன்று உத்தரவிட்டுள்ளார்.\n2018-10-19 18:21:40 வசீம் தாஜுதீன் இசுறு நெத்திகுமார சி.ஐ.டி.\nமஹிந்தவின் தடுமாற்றம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - ஐ.தே.க.\nமுன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தடுமாற்றமே பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-19 18:12:06 மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் ஊடகவியலாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/126980-slow-sale-of-kaala-tickets-not-only-in-tamilnadu-even-in-foreign-also.html", "date_download": "2018-10-19T14:17:21Z", "digest": "sha1:G33I4QM5KEGSY7GLM6I6HTP4GJ7YLZFJ", "length": 28573, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் `காலா' டிக்கெட் விற்பனை மந்தம்தான்!\" - வெளிநாட்டு விநியோகஸ்தர் | slow sale of kaala tickets not only in tamilnadu even in foreign also", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:26 (06/06/2018)\n``தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் `காலா' டிக்கெட் விற்பனை மந்தம்தான்\" - வெளிநாட்டு விநியோகஸ்தர்\n`காலா' படப் பிரச்னைகள் குறித்த கட்டுரை.\nநாளை காலா ரிலீஸாகிறது. ரஜினி படம் ரிலீஸாகிறது என்றாலே ஆரவாரத்துக்குப் பஞ்சம் இருக்காது. ஒரு நடிகராக ரஜினிகாந்த் உச்சமும் படைத்த சாதனைகளும் பல. ஆனால், அவரின் சமீபத்திய சில நில��ப்பாடுகள் புரியாத புதிராக இருந்து வருகிறது.\n' எனக் கேட்ட இளைஞரிடம், `நான்தான்பா ரஜினிகாந்த்' என ரஜினி பதில் சொன்னது இந்திய அளவில் டிரெண்ட் தூத்துக்குடியில் உற்சாகத்துடன் இறங்கிய ரஜினி, சென்னைக்குத் திரும்பியவுடன் உக்கிரமானார். போராடியவர்களை சமூக விரோதிகள் என்று சொன்னது, `போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகும்', `எல்லாம் எனக்குத் தெரியும்', `வேற ஏதாவது கேள்வி இருக்கா தூத்துக்குடியில் உற்சாகத்துடன் இறங்கிய ரஜினி, சென்னைக்குத் திரும்பியவுடன் உக்கிரமானார். போராடியவர்களை சமூக விரோதிகள் என்று சொன்னது, `போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகும்', `எல்லாம் எனக்குத் தெரியும்', `வேற ஏதாவது கேள்வி இருக்கா' என இவரின் பேச்சு தமிழக மக்களிடையே அதிர்வலைகளை உண்டாக்கின. இதனைத் தொடர்ந்து, அவரின் `காலா' படம் நாளை (7.6.18) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில், காவிரிப் பிரச்னையில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினி பேசியதால், அங்கு `காலா' படத்தை திரையிடக் கூடாது என்று பல்வேறு அமைப்பினர் தியேட்டரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றர். மீறி படத்தைத் திரையிட்டால், தியேட்டர்கள் தாக்கப்படும், படம் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகும். இதை மனதில் வைத்துக்கொண்டு, கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் இந்த விஷயத்தைக் கவனமாக அணுகியது. குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகாவிட்டால், கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்.\nஅதனால், கர்நாடகாவில் `காலா' படத்தைத் தடையில்லாமல் வெளியிட வேண்டும் என்றும் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நடிகரும், `காலா' படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆகவேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது. `காலா' திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்\" எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து, ``கர்நாடகாவில் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் எனக்கு வரும் நஷ்டத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். காவிரிப் பிரச்னையிலிரு���்து பின்வாங்கப்போவதில்லை\" எனக் கூறியிருக்கிறார், ரஜினி. கர்நாடகாவில் நாளை 130 தியேட்டர்களில் `காலா' ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், குறித்த நேரத்தில் திரையிடப்படுமா என்பது நாளைதான் உறுதியாகும்.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nதவிர, வெளிநாடுகளிலும் `காலா' ரிலீஸ் ஆவதில் பிரச்னைகள் இருந்தன. `ரஜினி மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் எந்த நடிகர்களின் படங்களையும் ரிலீஸ் செய்யமாட்டோம்' என அறிவித்தார்கள், நார்வே விநியோகஸ்தர்கள். இதுதொடர்பாக, நார்வே, டென்மார்க் முதலிய நாடுகளில் தமிழ்ப் படங்களை வாங்கி வெளியிடும் வசீகரன் என்பவரிடம் பேசினோம். ``தமிழ்ப் படங்களை வாங்கி நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் விநியோகிக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். ரஜினியின் `கபாலி' படத்தை நாங்கள்தாம் விநியோகம் செய்தோம். ஆனால், `காலா' படத்தை நாங்கள் வாங்கவில்லை. காரணம், தூத்துக்குடி சம்பவத்துக்குக் கருத்துத் தெரிவித்த ரஜினி, மக்களை சமூக விரோதிகள் என்றும், போராட்டத்தினால் தமிழ்நாடே சுடுகாடு ஆகும் என்றும் பேசியது கண்டனத்துக்குரியது. அவர் அரசியல் செய்வதாக நினைத்து, பிற்போக்காகப் பேசி வருகிறார். இப்போதே இவரது நடவடிக்கைகள் இப்படி இருக்கிறது என்றால், நாளை அவர் கையில் தமிழ்நாட்டைக் கொடுத்தால் என்னெவெல்லாம் நடக்குமோ என்ற எண்ணம் வருகிறது. நான் இலங்கையில் வாழ்ந்த ஈழத் தமிழர்.\nதமிழ்நாட்டில் சிலகாலம் இருந்திருக்கிறேன். தமிழக மக்களின் மனநிலை எனக்கு நன்றாகத் தெரியும். போராட்டக்களத்தில் மக்களை இழப்பதன் வலி ஈழத்தில் இருந்த எங்களுக்கு நன்றாகவே தெரியும். வழக்கமான ரஜினியாக இருந்திருந்தால், நாங்கள் இங்கு அவர் படத்தை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருப்போம். அவரது நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக இருப்பதால், இங்குள்ள தமிழர்கள் அனைவரும் படத்தைப் புறக்கணிக்கிறோம். அவர்கள் இங்குள்ள தெலுங்கு மக்கள் மூலமாகப் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். ஆனால், `காலா' படத்துக்கான டிக்கெட்டுகள் இங்கே குறைவாகவே விற்கப்பட்டிருக்கின��றன\" என்றார்.\nமற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும்தாம் `காலா' ரிலீஸுக்குப் பிரச்னை என்றால், தமிழ்நாட்டிலும் பிரச்னைகள் தொடர்கின்றன. அரசு அறிவித்த தொகையைவிட அதிகத் தொகையாக இருக்கிறது எனக் காரணம் சொல்லி, சென்னையில் கமலா, உதயம் ஆகிய தியேட்டர்களில் `காலா' படம் வெளியாகாது என அறிவித்தார்கள். `அதிகக் கட்டணம் வசூலிக்க விநியோகஸ்தர் தரப்பு சொன்னது. பொது மக்களிடம் அதிகமாகக் கட்டணம் வசூலிக்க முடியாது. எனவே, படத்தைத் திரையிடமாட்டோம்' எனக் கூறியுள்ளனர். மற்ற திரையரங்குகள், தியேட்டர்கள் ஒப்புக்கொண்ட விதிமுறைகளை இவர்கள் ஏற்கவில்லை என வுண்டர்பார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மதுரையில் ஏழு தியேட்டர்களில் மட்டும்தான் `காலா' ரிலீஸ் ஆக இருக்கிறது. எல்லாம் சாதாரண திரையரங்குகள்\nஇந்தளவுக்குக் `காலா' படத்துக்குத் தமிழ்நாடு உட்பட கர்நாடகா, வெளிநாடுகள் என எல்லா இடங்களிலிருந்தும் எதிர்ப்புகள் குவிகின்றன. ஆனால் ரஜினியோ, ``நான் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகத்தான் எதிர்ப்புகள் வந்திருக்கிறது\" எனக் கூறியிருக்கிறார். படம் ரிலீஸில் பிரச்னைகள் இருந்தாலும், நாளை `காலா' வெளியாவது உறுதிதான்.\n\" ’பிரேமம்’ ஜார்ஜ் அல்ல... மலர் டீச்சரை முதலில் காதலித்தவர்கள் பார்வையாளர்கள்தான்\" - 'மலையாள கிளாசிக்' பகுதி 13\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடி���் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/dj-video-loop-two-ocean/", "date_download": "2018-10-19T13:15:44Z", "digest": "sha1:YE3X3ASWAUDGZDYAGSAV5T6BEY2MFH4L", "length": 28538, "nlines": 167, "source_domain": "ta.nyecountdown.com", "title": "DJ வீடியோ சுழற்சி இரண்டு (கடல்) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேறாதீர்கள் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும்.\nஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nஎழு: OCLoop2 பகுப்பு: பகுக்கப்படாதது\nவீடியோ டி.ஜே. - உங்களுடைய VJ திரைகளில் விளையாடுவதற்கு விருப்பமான பெயர் மற்றும் லோகோ சுழல்க��் நீங்கள் விளையாடும் பாடல் வீடியோவைக் கொண்டிருக்கவில்லை. பிளாக் ஸ்கிரீன் இருப்பதற்குப் பதிலாக, உங்கள் லோகோவை மேல் மற்றும் மேல் மற்றும் மேல் விளையாடவும். எல்லாம் அமைத்துக்கொள்ளப்படுகிறது. ஆடியோ இல்லை. (தேவைப்பட்டால் ஆடியோ குரல் / இசை படுக்கை சேர்க்கப்படலாம்)\nதொழில்முறை டி.ஜே.க்கள், இரவு விடுதிகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சூதாட்டங்களுக்கு மட்டுமே.\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nDJ வீடியோ சுழற்சி மூன்று (பெருங்கடல்)\nDJ வீடியோ லூப் ஒன் (பெருங்கடல்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி நான்கு (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிருப்ப டி.ஜே. வீடியோ டிராப்\nஅடுத்த நிலைக்கு தங்கள் தனிப்பட்ட வர்த்தகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் டி.ஜே. உங்கள் பாணியையும் பிராண்டையும் சுற்றியுள்ள முழுமையான ஆடியோ விஷுவல் காட்சிக்கான விநாடி வரை, அதிகாரபூர்வமான வாழ்க்கைப் பணிக்காக உங்கள் பதவியை வலுப்படுத்திக் கொண்டிருக்கும் போது ஒரு பார்வையாளரைக் கூட்டிச் செல்லும் ஒரு முற்றிலும் தனித்துவமான தொகுப்பை உருவாக்குவதற்கு பெரியது\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ கண்ணி ஐந்து (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயன���க்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரண்டாவது இரண்டாவது டிவி ஸ்பாட்\nநம்பமுடியாத தொலைக்காட்சி மற்றும் வலை இடங்கள் உங்கள் சாக்ஸ் தட்டுங்கள் ... எந்த மொழியில் புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே எங்கள் பார்க்கவும் வீடியோ வணிக செய்முறைகள். வாங்கிய பிறகு, உங்கள் டிவி ஸ்பாட் விவரங்களைத் தீர்மானிக்க ஒரு மூலோபாயக் கூட்டத்தை திட்டமிடுமாறு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்கிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் - துகள் வெளிப்படுத்து\nதுகள்கள் ஒரு சுழற்சியை உங்கள் லோகோ வெளிப்படுத்த collide. ஃப்ளாஷ் மற்றும் எதிர்காலத்திற்கும், டி.ஜே. அறிமுக வீடியோவில் முழு பயன்பாட்டிற்காக தனிப்பயன் ஆடியோவுடன் இந்த வீடியோ மேம்படுத்தப்படலாம் அல்லது ஒவ்வொரு பாதையில் வீடியோ இல்லாதபோது திரையில் சுருக்கிடப்படுகிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவலை / சமூக மீடியா வீடியோ ப்ரோமோ (வரை விநாடிகளில்)\nநம்பமுடியாத தொலைக்காட்சி மற்றும் வலை இடங்கள் உங்கள் சாக்ஸ் தட்டுங்கள் ... எந்த மொழியில் புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே எங்கள் பார்க்கவும் வீடியோ வணிக செய்முறைகள். வாங்கிய பிறகு, உங்கள் டிவி ஸ்பாட் விவரங்களைத் தீர்மானிக்க ஒரு மூலோபாயக் கூட்டத்தை திட்டமிடுமாறு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்கிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n20th நூற்றாண்டு லோகோ வெளிப்படுத்துகிறது\nDJ வீடியோ அறிமுகம் 20th நூற்றாண்டு ஃபாக்ஸ் லோகோ பாணியில். ஒரு உன்னதமான, சின்னமான பொழுதுபோக்கு உங்கள் டி.ஜே. பெயர் மற்றும் தனிப்பயன் உரையுடன் மீண்டும் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த டி.ஜே. வீடியோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஒரு டி.ஜே. அறிமுகம் அல்லது உங்கள் செட், இரவில் அவுட் மூட அல்லது கிரெக், நடுத்தர நடுத்தர. எங்கள் டி.ஜே. டிராப்ஸ் மற்றும் டி.ஜே. வீடியோக்களைப் போலவே இது தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர, உயர் வரையறை வீடியோ. ஒரு தனிபயன் ஆண் அல்லது பெண் மட்டுமே $ 50 க்கு வீடியோவிற்கு குரல் கொடுத்தது\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவலைத்தள சந்தா தொகுப்பு - வணிகம்\nடொமைன் வாங்கும் மற்றும் புதுப்பிப்புகள் அர்ப்பணிக்கப்பட்ட சர்வர் கரிம எஸ்சிஓ மாதாந்திர தளத்தை பாதுகாப்பு சோதனை உள்ளடக்கத்தை மற்றும் கிராஃபிக் மேம்படுத்தல்கள் (வரை 9 மணி நேரம் / மாதம் வரை) ஹோஸ்டிங் பொறுப்பு டெஸ்க்டாப் ...\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் ஒன் (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ டிராப் FIVE\nதேதி மிக பதிவிறக்கம் பதிவிறக்கம் டி.ஜே. வீடியோ அறிமுகம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனா���்கம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rohit-sharma-liked-the-tweet-against-bcci-011240.html", "date_download": "2018-10-19T13:05:20Z", "digest": "sha1:EPYTF2ZWWP6FYQIZJWHBM6QQBMJS6OUW", "length": 10019, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய அணியுடன் அனுஷ்கா.. பிசிசிஐயை கேள்வி எழுப்பி டுவிட்.. லைக் செய்தார் ரோஹித்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\nIND VS WIN - வரவிருக்கும்\n» இந்திய அணியுடன் அனுஷ்கா.. பிசிசிஐயை கேள்வி எழுப்பி டுவிட்.. லைக் செய்தார் ரோஹித்\nஇந்திய அணியுடன் அனுஷ்கா.. பிசிசிஐயை கேள்வி எழுப்பி டுவிட்.. லைக் செய்தார் ரோஹித்\nடெல்லி: இந்திய அணி வீரர்களுடன், கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா இருக்கும் படத்தை பிசிசிஐ வெளியிட்டது. இதை எதிர்��்து டுவிட்டரில் பலர் கேள்வி எழுப்பினர். அந்த டுவிட்களுக்கு, ரோஹித் சர்மா லைக் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்க உள்ளது.\nஇந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் விருந்து அளித்தது. அந்த விருந்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில், கேப்டன் விராட் கோஹ்லிக்கு அருகில், அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா உள்ளார். இது சர்ச்சையை துவக்கி வைத்தது.\nமுதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடியும் வரை, இந்திய வீரர்கள், தங்களுடைய மனைவி மற்றும் காதலியிடம் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இந்த நிலையில் கோஹ்லியுடன் அவருடைய மனைவி மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது கேள்வியை எழுப்பியுள்ளது.\nபிசிசிஐயின் இந்த நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பி பலர் டுவிட்டரில் பதிவிட்டனர். அதில் சிலர், டெஸ்ட் போட்டிகளில், 58.19 சராசரி உள்ள ரோஹித் சர்மாவை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.\nஇந்த டுவிட்களுக்கு ரோஹித் சர்மா லைக் கொடுத்துள்ளார். பிசிசிஐக்கு எதிரான டுவிட்டுக்கு ரோஹித் லைக் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nRead more about: sports cricket india england test series bcci anushka sharma rohit sharma controversy விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பிசிசிஐ அனுஷ்கா சர்மா ரோஹித் சர்மா சர்ச்ச���\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18044107/1163910/Congress--JDS-go-to-Suprem-Court-against-nomination.vpf", "date_download": "2018-10-19T14:16:29Z", "digest": "sha1:4YLNKQ5LVSAXQNG3F6T5ZCPSHSB27JR4", "length": 16888, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமிக்கக் கூடாது || Congress - JD(S) go to Suprem Court against nomination of Anglo - Indian MLA by Karnataka Governor", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமிக்கக் கூடாது\nபா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மனு தாக்கல் செய்தன. #KarnatakaCMRace #AngloIndianMLA\nபா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மனு தாக்கல் செய்தன. #KarnatakaCMRace #AngloIndianMLA\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தன. அதில், பா.ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் வஜூபாய் வாலா கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது.\nஇது சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் சட்டவிரோத முயற்சி. இது நியாயமற்றதும், ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதும் ஆகும் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த கட்சிகள் ஏற்கனவே எடியூரப்பா முதல்-மந்திரி பதவி ஏற்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. முன்னதாக காலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க மறுத்துவிட்டது. #KarnatakaCMRace #AngloIndianMLA\nகர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்\nகர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்\nஜெயநகரை கைப்பற்றுவது காங்கிரசா, பாரதிய ஜனதாவா - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது\n117 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி\nமேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பற்றிய செய்திகள்\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலை விவகாரம் - உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு\nபொய்களை சுமந்துகொண்டு வாழ முடியவில்லை - சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்ட பாக். வீரர்\nதாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள் - மாற்று அறுவை சிகிச்சை முறையில் சாதனை\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nடெல்லியில் தசரா கொண்டாட்டம் - ராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமியின் மனைவி சொத்து மதிப்பு ரூ.94 கோடி\nகர்நாடக இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்\nகர்நாடக இடைத்தேர்தல் - ராமநகர் தொகுதியில் அனிதா குமாரசாமி இன்று மனுதாக்கல்\nகர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மனைவி இடைத்தேர்தலில் போட்டி\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி - முதல்வர் குமாரசாமி, சித்தராமையா அவசர ஆலோசனை\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன�� என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_38.html", "date_download": "2018-10-19T14:09:41Z", "digest": "sha1:QHXFRBETFEEDSOMU2VAWUI42TW4DSBUJ", "length": 5973, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் நியமனம் : கிழக்கு மாகாணம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / திறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் நியமனம் : கிழக்கு மாகாணம்..\nதிறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் நியமனம் : கிழக்கு மாகாணம்..\nதிறந்த போட்டிப் பரீட்சை - பட்டதாரி ஆசிரியர் நியமனம் : கிழக்கு மாகாணம்..\nகிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை, தரம் 3-I (அ)க்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை - 2017.\nவிண்ணப்ப முடிவுத் திகதி : 2017.08.21\nதிறந்த போட்டிப் பரீட்சை - ஆசிரியர் நியமனம் : கிழக்கு மாகாணம்..\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/siva-manasula-pushpa-news/57370/", "date_download": "2018-10-19T13:42:43Z", "digest": "sha1:NTNSV7FOE6DMJEXD4DGNWNLR6WQJ2DQN", "length": 8926, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..! | Cinesnacks.net", "raw_content": "\n‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..\nஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற சென்றவர்களுக்கு அந்த டைட்டிலாலேயே பிரச்சனை உருவாகியுள்ளது.\nஎன்ன நடந்தது என கேட்டால் படத்தின் இயக்குர் வாராகி கொந்தளிக்கிறார்.\n“கடந்த ஜூலை-16ஆம் தேதி ‘சிவா மனசுல புஷ்பா படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம்.. படத்தை பார்த்தவர்கள், சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள்.\nசென்சார் போர்டில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு படத்திற்கு சான்றிதழ் அளிக்க என்ன தகுதி உள்ளது... சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் உட்கார்ந்துகொண்டு படம் பார்த்தால் அவர்களுக்கு எப்படி எங்களின் வலி தெரியும்... சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் உட்கார்ந்துகொண்டு படம் பார்த்தால் அவர்களுக்கு எப்படி எங்களின் வலி தெரியும்.. என அப்போது சென்சார் அதிகாரிகளுடன் நான் விவாதத்தில் ஈடுபட்டேன். இவற்றையெல்லாம் குறித்துக்கொண்டு டில்லியில் உள்ள கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்கள்.\nடெல்லியில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சியாக சென்சாரில் நீக்க சொன்ன விஷயங்களுடன் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி இன்னொரு உத்தரவும் சேர்ந்து வந்தது. அதுமட்டுமல்ல அதிரடி அரசியல் வசனங்களை மியூட் பண்ண சொல்லி, அதையே காரணம் காட்டி இந்தப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கிறோம் என சொன்னார்கள்.\nஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் நாங்கள் டெல்லியில் அப்பீல் பண்ணி இருக்கிறோம். படத்த�� பொறுத்தவரை நாங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நிகழ்கால சம்பவங்களைத்தான் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறோம் .. அப்படியே இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதில் உள்ள கதாபாத்திரம் நாமாகத்தான் இருக்குமோ என யாருக்காவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல ஆனால் சென்சாரோ நாங்கள் யாரையோ குறிப்பிட்டு சொல்கிற மாதிரி நினைக்கிறது…\nஇந்த பிரச்சனையின் பின்னணியில் சில அரசியல்வாதிகள் இருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. காரணம் இதைவிட மோசமான சில படங்களுக்கும் சினிமாவை கிண்டலடித்து எடுக்கப்படும் படங்களுக்கெல்லாம் மட்டும் எப்படி உடனே சான்றிதழ் கிடைக்கிறது.\nஎத்தனையோ பொதுநல வழக்குகளை நான் பார்த்துள்ளேன்..இந்த பிரச்னையையும் முறைப்படி சந்தித்து படத்தை வெளியிடுவேன்.. அதற்காக ரிவைசிங் கமிட்டி செல்லவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று எங்களுக்கான நியாயத்தை பெற்று அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்யவும் தயங்கமாட்டேன்” என்கிறார் வாராகி எதையும் சந்திக்கும் துணிவுடன்…\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/07/blog-post_28.html", "date_download": "2018-10-19T14:16:42Z", "digest": "sha1:KXXIVLHTN7QJ3YNOLDJN4PJ6BZLBVJ2F", "length": 20600, "nlines": 200, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: காட்டிக்கொடுக்கும் செல்போன்கள்.", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nசெல்போன் நிறுவன்ங்கள் ஒரு கட்ட்த்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.ஆரம்பத்தில் இன்கமிங் சேவைக்கும் கட்டணம் வசூலித்த கம்பெனிகள்,எங்கள் சிம்கார்டை வாங்கினால் மட்டும் போதும்.எல்லாம் இலவசம் என்றார்கள்.டாடா டொகொமோ வியாபார தந்திரமாக ஒரு பைசா என்றவுடன் மற்ற நிறுவன்ங்களும் வேறு வழியில்லாமல் இறங்கி வந்தன.அதே நம்பருக்கு வேறு நிறுவனம் மாறிக்கொள்ளலாம் என்று வந்து மாற விரும்பியவர்கள் மாறியும் விட்டார்கள்.\nஇனி நம்மை விட்டு போக மாட்டார்கள் என்று முடிவாகி விட்ட்து.செல்போன் இல்லாமல் இனி வாழ்க்கையும் இல்லை.போட்டி எல்லாம் முடிந்து ஓரளவு நிலை பெற்றாகிவிட்ட்து.அப்புறம் இந்த மக்கள் அடிமைகள்தானே விலை ஏற்றினால் சிம்மை தூக்கியா எறிந்து விடப்போகிறான் விலை ஏற்றினால் சிம்மை தூக்கியா எறிந்து விடப்போகிறான் ஏர்டெல் பல பகுதிகளில் விலை ஏற்றத்தை அறிவித்து விட்ட்து.இருபது சதவிகிதம் ரேட்டை கூட்டியிருக்கிறது.அடுத்து வோடஃபோன்,ஜடியா செயலில் இறங்க இருக்கிறது.இனி ஜோராய் சுரண்டல்தான்.\nஎன்னதான் அடிமையாக மாறிப்போனாலும் செல்போனால் அடையும் பலனும் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.இன்று பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய செல்போன்கள்தான் பயன்படுகின்றன.காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் இது.பல கொலைகளில்,வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை செல்போனை வைத்தே காவல்துறை உடனடியாக வளைத்திருக்கிறது.\nஇரண்டு பேர் ஓடிப்போனார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.அவர்களுடைய செல்போன் இயக்கத்தை வைத்து வீட்டு முன்பு போய் போலீஸ் நின்றது.தில்சன் கொலையில் செல்போன் கூவம் வரை போய் வந்திருப்பதை பார்த்தார்கள்.துப்பாக்கி கிடைத்து விட்ட்து.ஒரு கொலையில் கடைசியாக யாருடன் பேசியிருக்கிறார் என்று கவனித்தார்கள்.அவரை விசாரித்தவுடன் கொலையாளிகளை பிடித்து விட்டார்கள்.\nஎன் பெயரில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சிம் இருந்தால்தானே கண்டுபிடிக்க முடியும் வேறுவேறு சிம்மை மாற்றிக்கொண்டிருந்தால் இப்படித்தான் புத்திசாலித்தனமாக சிந்தித்தார் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.நில மோசடி வழக்கில் தேடிக்கொண்டிருந்தார்கள் காவல்துறையினர்.ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு கேரளாவில் இருந்தார்.சிம்மை தூக்கியெறிந்து விட்டு வேறு சிம்மை போட்டுக்கொண்டார்.\nஅவரது உறவினர்களுடைய நம்பர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள் காவல்துறையினர்.கேரளாவில் உள்ள ஒரு நம்பரிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.அங்கே போய் கைது செய்து அழைத்து வந்து விட்டார்கள்.தலைமறைவாக இருந்த போது அவர் மாற்றியது மட்டும் ஏழு சிம்கார்டுகள்.தலைமறைவாகி எவ்வளவு காலத்துக்கு மனைவி,குழந்தைகளுடன் பேசாமல் இருக்க முடியும்\nமுன்பெல்லாம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் ரொம்பவும் மூளையை கசக்க வேண்டியிருந்த்த���.இப்போது செல்போன்கள் போதும்.குற்றவாளிகளுக்கு இனி கஷ்ட காலம்தான்.ஒருவருடைய எல்லா நட்த்தைகளையும் எளிதாக காட்டிக்கொடுத்து விடுகிறது.நமக்கெல்லாம் எவ்வளவோ தொல்லைகள் இருந்தாலும் செல்போன்களால் கிடைக்கும் நன்மைகளும் அதிகம்.எப்படியோ குற்றங்கள் குறையுமானால் நல்லதுதானே\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 9:46 AM\nலேபிள்கள்: cellphone, crime, police, காவல்துறை, குற்றம், சமூகம், செல்போன்கள், வழக்குகள்\nசிம்கார்டால் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர் என்பதை லாவகமாக சொல்லியிருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்\nசிம்கார்டால் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர் என்பதை லாவகமாக சொல்லியிருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்\nதீமைகளை விட நன்மைகள் அதிகம் உள்ள\nவிலகி இருக்க சாத்தியமே இல்லை\nஒரு பிடிமானம் இருப்பது நல்லதுதான் ....\nஉண்மையே.. செல்போன்களால் நன்மைகளே அதிகம்.. அதை சரியாக உபயோகிக்கும் பட்சத்தில்...\nசெல்போன் மூலம் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய தீமைகளை விட, எமக்கு இப்போது கிடைத்திருக்கும் நன்மை இது தான். இப்படியாவது குற்றங்கள் குறைந்து வளமான சமூகம் உருவாகினால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.\nசெல்போன் காவல்துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் தான்.. நல்ல தகவல் நண்பரே\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\nசெல் போனால் அனாமதேய மிரட்டல் அழைப்புகள் குறைந்துவிட்டன. நல்ல பதிவு.\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nசெல்போன் மக்களுக்கு மட்டுமல்ல காவலருக்கும் ஒரு வரப்ரசாதம் என்று சொல்லுங்கள்........\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும���.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nநல்லது மட்டுமே நடக்கவேண்டுமானால் என்ன வழி\nஇந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமண ஜோடிக்கு போலீஸ்...\nஅதிக தண்ணீர் குடிப்பது சரியா\nகளியாட்ட சாமியாரும் காட்டிக்கொடுத்த சாமியாரும்\nகல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய பெண்புரோக்க...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nவேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு\nமாணவிகள் வகுப்பறையில் கண்டெடுத்த பீர்பாட்டில்\nஆண்களை கடத்தும் ஓரினச் சேர்க்கையாளர்கள் -அதிர்ச்...\nஉணவில் உப்பு உடலுக்கு நன்மையா\nஆபாச இணையதள மோசடி-சாஃப்ட்வேர் இளைஞர் காவல்துறையில்...\nகாதலுக்கு–கள்ளக்காதலுக்கும்- துணை போவது யார்\nசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.\nபட்ட பிறகே புத்தி பெறும் அரசாங்கம்.\nகுளிர்பானத்தில் தாம்பத்திய குறைபாட்டு மருந்து\nகணவன்,மனைவி வளைந்து கொடுத்து போகவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99037/", "date_download": "2018-10-19T13:18:15Z", "digest": "sha1:XGOXAJDBHRWOIH6V5LMVCV7V3OWMEDBU", "length": 10281, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன…\nயாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,\nயாழ்.குடா நாட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை(விற்பனை நிலையம்) அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். தற்போது கொடிகாமம் இராமாவில் பகுதியில் அதிநவீன வசதி வாய்ந்த கள்ளு தவறணை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஅதனை அடுத்து கைதடி , நுணாவில் பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nTagsகள்ளு தவறணைகள் கைதடி நுணாவில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை :\nவெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது…\nகூட்டு எதிர்க்கட்சியினருக்கும் மஹிந்தவுக்கும் இடையில், மற்றுமொரு சந்திப்பு…..\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nஊடக��ியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/08/04/", "date_download": "2018-10-19T13:53:30Z", "digest": "sha1:J55IARTJY33Y7EVU6QDZLHWI7NTJPDP2", "length": 4340, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "August 4, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 13\nமுரண்பாடு 13: பெத்தேலுக்கும் அய்க்கும் எத்தனை பிள்ளைகள் இருந்தனர் a. இருநூற்றி இருபத்தி மூன்று (பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்று பேர். எஸ்றா 2:28) b. நூற்றி இருபத்தி மூன்று (பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்து மூன்று பேர். நெகேமியா 7:32)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 12\nமுரண்பாடு 12: ஆசூமுக்கு எத்தனைக் குழந்தைகள் இருந்தனர் a. இருநூற்று இருபத்து மூன்று (ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்து மூன்று பேர். எஸ்றா 2:19) b. முந்நூற்று இருபத்தி எட்டு (ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர். நெகேமியா 7:22)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/ulutham-kali-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-19T14:10:41Z", "digest": "sha1:Y2AI5OMD3YODKUFNVJ5ONDKWV7ESF2PU", "length": 13366, "nlines": 195, "source_domain": "pattivaithiyam.net", "title": "உளுந்தங்களி|ulutham kali cooking tips in tamil |", "raw_content": "\nஉளுந்து – அரை கிலோ\nபச்சரிசி – 150 கிராம்\nகருப்பட்டி – முக்கால் கிலோ\nநல்லெண்ணெய் – 100 மில்லி\nஉளுந்தை வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த உளுந்தில் பச்சரிசியைச் சேர்த்து மாவாக பொடித்துக் கொள்ளுங்கள். கருப்பட்டியை உடைத்துப்போட்டு பாகு காய்ச்சுங்கள். பாகின் அடியில் தங்கும் கழிவுகளை அரித்து எடுத்துவிட்டு மாவை சிறிது, சிறிதாகக் கொட்டி கிளறுங்கள். பின் நல்லெண்ணைய் ஊற்றி சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்குங்கள். சுவையும் மணமுமான உளுந்தங்களி ரெடி\nஅரை கப் உளுந்தை வாணலியில் வறுத்து, அதோடு 1/2 கப் அரிசி சேர்த்து மாவாக்கி சலித்து கொள்ளவும்.\n2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கி, வெள்ளம் கரைந்ததும் அரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.\nவடி கட்டி எடுத்த வெல்லக்கரைசலுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அது நன்கு கொதிக்கும்போது மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி, குறைந்த தணலில் சுமார் 10௦ நிமிடங்கள் வரை வேக விடவும்.\nபின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.\nகறுப்பு உளுந்து – 1 கைப்பிடி\nகருப்பட்டி – தேவையான அளவு\n• கடாயில் கறுப்பு உளுந்தை போட்டு பொன்னிறமாகி, வாசனை வரும் வரை வறுத்து, அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.\n• பின்னர் கருப்பட்டி பாகு காய்ச்சி அதோடு உளுந்து மாவு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கிளறி இறக்க வேண்டும்.\n• தண்ணீர் படாமல் இருந்தால் 3 நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.\nகுழந்தைகளின் உடல் வளர்ச்சி, உறுதிக்கு தேவையான கால்சியம், புரோட்டீன் போன்றவை இதில் உள்ளது. பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை பலம் பெறும். இடுப்பு வலியும் வராது. ஆண்களுக்கு உடல் உறுதியை தருவதோடு, குழந்தையின்மை பிரச்சினைக்கு நல்ல தீர்வை தரும்.\nஆனால் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ஒருநாள் 50 கிராமுக்கு மேல் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் எளிதாக செரிக்காது. இது பெரும்பாலானவர்களால் விரும்பி உண்ணப்படுவது.\nஉளுந்து, கருப்பட்டி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றால் இது தயாரிக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சத்தான இனிப்பு உணவு இது. இதை நீங்களே வீட்டில் தயாரித்து உண்ணலாம்\nஉளுந்து — 1 கப் (பொன்னிறமாக வறுத்தது)\nபச்சரிசி — 3 கப்\nஅரைத்த மாவு — 1 கப்\nவெல்லம் / கருப்பட்டி — 1 என்னம் (3/4 பாகம் போதும்)\nநல்லெண்ணைய் — தேவையான அளவு\nஉளுந்து மற்றும் அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரவை மில்லிலோ,குறைந்த அளவு என்றால் மிக்ஸியிலோ அரைக்கவும்… (தண்ணீரின்றி)\nமாவை நன்றாக தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.\nவெல்லத்தை நன்றாக தட்டிக் கொள்ளவும்.\nஅடிகனமான பாத்திரத்தில் கரைத்த மாவை கொட்டி நன்றாக கிளறவும்.\nநன்றாக வெந்து வரும் சமயம் வெல்லத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை கட்டியில்லாமல் கிளறவும்.\nபரிமாறும் சமயம் 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி பரிமாறவும்.\nஇது பெண்கள் வயதுக்கு வந்த சமயம் தருவார்கள்.\nஇடுப்பு வலி, மாதவிடாய் சமயத்தில் சாப்பிட்டால் பிற்காலத்தில் வலி ஏற்படாமல் பிரச்சினை குறைவாக இருக்கும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுது���் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthythas.blogspot.com/2010/01/26.html", "date_download": "2018-10-19T14:03:17Z", "digest": "sha1:5HDH6A2LWV7735TIHGCGF2ZBLNJUXHDQ", "length": 11024, "nlines": 123, "source_domain": "shanthythas.blogspot.com", "title": "தகவல் தொழில்நுட்ப செய்திகள்: மொபைலுக்கு வயது 26", "raw_content": "\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n08. பொது அறிவு. (1)\nமொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்ய...\nவைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவ...\nஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை\nஇரட்டையான கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்\nஅசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நு...\nவிண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா\nTrial மென் பொருளை எளிதாக கிராக் செய்ய...\nகணணியின் வேகத்தை அதிகரிக்க ஒரு சிறந்த டிஸ்க்\nகையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தவென ஒரு இலவச திசைக...\nஇணையத்திலிருக்கும் 6 அற்புத அப்பிளிகேஷன்கள்\nமடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'\nடிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை\nநிலவில் மிகவும் குளிர்ச்சியான பகுதி\nகாதலரை விட செல்போன்தான் பிடிக்கும்\nசெல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் : ஜேர்மனிய வி...\nUSB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற...\nYouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச ...\nகணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Ic...\nஇணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதள...\nWinpatrol - 2010 :- சிறப்பான மற்றும் புதுமையான Ant...\nசெயற்கை ரத்தசெல்கள் தயாரிப்பு – இந்தியர் சாதனை\nசூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் : நாசா...\nவிண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெ...\n2010: மைக்ரோசாப்ட் சந்திக்க இருக்கும் சவால்கள\n370 பாஸ்வேர்டுகளுக்கு டுவிட்டர் தடை\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nகணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்\nகவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE\nமோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி ஐ–போன் வரையில் வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது26.\nஆம், 1983ல் முதன்முதலாக மோட்டாரோலா நிறுவனத்தின் பிரிக் (\"BRICK\") என்ற மொபைல் போன் மூலம் வர்த்தக ரீதியான மொபைல் விற்பனைக்கு வந்தது. மொபைலில் முதன் முதல் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் உறவினரே அவர். அமெரிக்கன் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் பார்னெட் தான் இந்த அழைப்பை ஏற்படுத்தினார்.\nஅப்போதெல்லாம் வெகுநாட்கள் வரை பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக மொபைல் இருந்துவந்தது. இப்போது நம் அன்றாடவாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அமைந்துவிட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன் வடிவமைப்பிலும் இன்டர்பேஸ் இணைப்பிலும் மொபைல் போன் அதன் பயன்பாட்டில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமொபைல் போன் முதன் முதலில் வந்த பின் ஓராண்டு கழிந்த பின்னர் மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பேரே இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களாகப் பதிந்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பேர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக லேண்ட் லைன் போனை மொபைல் நீக்கிவருகிறது.\nபேசுவதற்கு மட்டும் வந்த போன் இன்று டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா பரிமாற்றத்தை ஏற்படுத்த ஏற்பட்டதே இன்றைய 3ஜி மற்றும் வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த புயல் வேக மாற்றங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் மொபைல் போனில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/product_category/Flowers", "date_download": "2018-10-19T14:21:33Z", "digest": "sha1:4IQGXJPXMNX332ZCUIABLHOCYMYWK6TM", "length": 4732, "nlines": 143, "source_domain": "ta.termwiki.com", "title": "Flowers glossaries and terms", "raw_content": "\nபெயருள்ள இவ்வாறு இலங்கை சொந்த மலர் அறிந்திருந்தால் சமீபத்தில், நீல நீர் lily, அல்லது அமைந்திருக்கவில்லை manel, மலர்கள் 7 இல் இடையே 5 மணி. பெரும்பான்மையான originating இருந்து எகிப்து, சூல் தற்போது ...\nஎனவே, மலர் resembles ஒரு cock தலையின், cockscomb உள்ளதை வெப்பமண்டல உற்பத்தியான herbacious தாவரங்களின் ஏனெனில் பெயருள்ள. ஈரப்பதமான மற்றும் arid நிலை, மற்றும் அவர்களின் மலர்கள் சிறந்த முறையில் முடியும் ...\nநறுமணம் கமழும், மாறாப்பசுமை கொண்ட வெப்பமண்டலத் தாவர வகை சார்ந்த இச்செடிகள் சைனாவில் இருந்து இங்கிலாந்து வரை தோட்டங்களில் மிகவும் பிரபலமானதாகும். ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இச்செடிகள், பளபளப்பான ...\nRose கலப்பினை அதன் பிங்க், fragrant மலர்கள், rose எண்ணெய், ரோஸ் நீர் அல்லது டீ தயாரிக்க பயன்படும் அறியப்பட்ட. ...\nஅமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள எந்த விலிருந்து Solanaceae, குடும்ப, தாவரங்கள் பேரினத்தின் பெரும்பாலும் காணப்படவில்லை. அவை herbaceous, கீரைகள் annuals மற்றும் மறைந்து விடும் பெரன்னியல் எந்த ...\nஎந்த பூக்கள் மட்டும் பிற்பகலில், அதே (மற்றும் உள்ள அதே மலர் கூட வேறு வண்ண பிறமலரின்) வேறு வண்ண மலர்கள் கொண்டு அடிக்கடி தொழிற்சாலையின். இது செய்ய பெரு மேடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2011/11/11-11-11-1111.html", "date_download": "2018-10-19T13:03:12Z", "digest": "sha1:6H5FHYV4XNAQW6OHDHVT3ZOK6FX5CVFI", "length": 25791, "nlines": 384, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் 11-11-11 @11.11", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nபழைய பஞ்சாங்கம் 11-11-11 @11.11\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nபழைய பஞ்சாங்கம் 11-11-11 @11.11\nஆன்மீக கல்வியை சிறந்த முறையிலும் பொருளாதார சுமை இல்லாமலும் கொடுக்க வேண்டும் அதற்கு உதவுங்கள் என கேட்டிருந்தேன். சின்ன அளவில் கோரிக்கை வைத்ததற்கே பலர் உதவ முன் வந்தார்கள். அதன் சுட்டி இங்கே : உதவி\nவெளிநாட்டிலிருந்து உதவி செய்த சிவப்பிரகாசம், ஞானவேல், வித்யா, கீதா, ஆனந்த் ஆகியோருக்கு என் பேரன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபொருளாதார ரீதியாக உதவி செய்தவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருப்பவர்கள் என்பதே இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். மேலும் ஐரோப்பா, அமெரிக்காவில் பயிற்சி நடத்த வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்தியாவில் யாரும் பயிற்சி நடப்பதற்கோ அல்லது வேறு உதவிகளையோ இன்னும் செய்யவில்லை. மேலோட்டமாக விசாரித்ததுடன் சரி...\nஉள்நாட்டில் இருப்பவர்களிடம் உதவி பெறும் யோகம் என்னிடம் இல்லை என நினைக்கிறேன். இதற்காக நான் வெளிநாட்டில் வசித்து பிறகு இங்கே இருப்பவர்களிடம் உதவி பெறலாம் என நினைக்கிறேன்...\nபயிற்சி கொடுத்தால் கட்டணம் என்கிறார்கள். இலவசமாக கொடுத்தால் யாரும் அதற்கு உதவவில்லை... என்ன செய்ய வள்ளலார் கடை விரித்தே கொள்வாரில்லை.. நான் எல்லாம் எம்மாத்திரம்..\nதிருவண்ணாமலைக்கு தென் திசை முழுவதும் சுடுகாடாக இருந்தது. இப்பொழுதும் அப்படித்தான். சுடுகாட்டிற்கு மத்தியில் தான் ரமணாஸிரமம் அமைந்திருந்தது. ஊரில் யாராவது இறந்துவிட்டால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்பகுதிக்கு எடுத்து வந்து அவர் அவர் குல வழக்கப்படி எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள்.\nஅந்தகாலத்தில் வாகன வசதியில்லாததால் பிணத்தை சுமக்க சிலர் இருப்பார்கள். இவர்கள் ஈமக்கிரியை முடிந்ததும் ரமணாஸ்ரமம் வந்து இளைப்பாரிவிட்டு செல்வார்கள். ஒரு நாள் ஆசிரமத்தில் இருக்கும் ஒருவர் இரண்டு வெளிநபர்களுடன் வாக்குவாதம் செய்வதை ரமணர் கண்டார். அவர்களுக்கு அருகே சென்று வெளிநபர்களிடம் என்ன என விசாரித்தார்.\nதாங்கள் பிணம் சுமந்து வந்தோம், உச்சி வேளை என்பதால் மிகவும் களைப்பாக இருக்கிறது, உணவுக்கு ஆசிரமத்தில் மணி அடித்தார்கள். சாப்பிடலாம் என உள்ளே நுழைந்தால் இவர் தீட்டு என எங்களை உள்ளே விடவில்லை என்றனர். ரமணர் அவர்களை சாப்பிட உடனே உணவு கூடத்திற்கு போகச் சொன்னார்.\nபிறகு ஆசிரமவாசியிடம், “தினமும் நாம நம்ம உடம்புங்கிற பிணத்தை தூக்கிட்டு இருக்கோம். அதுவே தீட்டு தானே நானும் நீயும் தீட்டான ஆட்கள் தான்” என்றார்.\nசில மாதங்களுக்கு முன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நடுவில் ஒரு நிறுத்தம் வந்ததும், வெளியே சென்று சில நிமிடம் நிற்பதற்காக இறங்கினேன். மீண்டும் ரயில் கிளம்பும் பொழுது வண்டியில் ஏறுவத���்கு வாசல் படிக்கு அருகே சென்றால் வழியை அடைத்துக்கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.\n“எக்ஸ்க்கியூஸ்மீ...” என சொல்லிவிட்டு வழிவிடுவார் என நினைத்தால் அவ்வழியே அடைத்துக் கொண்டு கண்களை உருட்டி என்னை பார்த்துக் கொண்டிருந்தார். “நீங்க தமிழில் பேசமாட்டீங்களோ” என்றவரை கவனித்தால்... கலைந்த தலை, பலநாள் தாடி, நீல நிற ஜீன்ஸ், கருப்பு டீ-சர்ட்டில் சேக்குவாரோ படம் என அவர் இருந்த நிலையை பார்த்ததும் இன்னைக்கு இவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது.\n“தமிழன் கிட்ட தமிழ்ல பேசுங்க.. அமெரிக்காவிலா இருக்கீங்க தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கறதே உங்கள மாதிரி எக்ஸ்க்கியூஸ்மீ ஆட்கள் தான்..” என்றார்.\nஅதற்குள் ரயில் நகரத்துவங்கியது அதனுள் ஏறியபடியே அவருடன் பேசத்துவங்கினேன், “ஐயா, தமிழ் கலாச்சாரம்னு சொல்றீங்களே... எந்த தமிழன் டீ-சர்ட்டும், ஜீன்ஸும் போட்டிருந்தான் கிராப்பு வெட்டி இருந்தான் என்னை பாருங்க மேல ஒரு வேட்டி கீழ ஒரு வேட்டி, தலை மழிச்சிருக்கேன். காதில் கடுக்கன் போட்டிருக்கேன். நாக்கில் மட்டும் தமிழ் இருந்தா பத்தாது தம்பி, கலாச்சாரம் நம்மளோட எல்லா செயலிலும் இருக்கனும். நீங்க ஜீன்ஸ், டீசர்ட் போடலைனா நான் ஏன் உங்க கிட்ட ஆங்கிலத்தில பேசப் போறேன் தமிழ் கலாச்சாரத்தை மொழியில் மட்டும் கடைபிடிக்கனும்னு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லி தந்திருக்காங்க. கலாச்சாரம் மொழியில் மட்டும் அல்ல, உடை, உணவு அப்புறம் நம்ம செயல் இதில் எல்லாம் இருக்கு” என என் பிரசங்கத்தை முடித்தேன்.\n“சாமி நீங்க சொல்லும் போது தான் கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி” என சொல்லி திரும்பி நடக்கத் துவங்கினார். அப்பொழுது என் மொபைல் போன் ”பிரம்மம் ஒக்கட்டே...” என்று சுந்திர தெலுங்கு ஒலிக்கத் துவங்கியது. அவர் திரும்பி முறைக்கும் முன் மாயமானேன், :)\nஎன்னிடம் சிலர் நலமா என கேட்டால், “எல்லாம் உங்க புண்ணியத்தில நலமா இருக்கேன்” என்பேன். உடனே “எனக்கு எங்க புண்ணியம்..” என அலுத்துக்கொள்வார்கள். தங்களின் புண்ணியத்தை கூட பிறருக்காக கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால் மேலும் புண்ணியம் தானே ஏற்படும் ஆன்மீகத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு புண்ணியமும் கிடையாது. காரணம் இறைவன் என்னை இயக்குகிறான் என்னால் எதுவும் நடப்பதில்லை ���ன்ற சரணாகதி நிலையில் இருப்பதே ஆன்மீகம். எதையும் நான் செய்கிறேன் என இல்லாத நிலையில் எனக்கு எப்படி பாவமும் புண்ணியமும் வரக்கூடும் ஆன்மீகத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு புண்ணியமும் கிடையாது. காரணம் இறைவன் என்னை இயக்குகிறான் என்னால் எதுவும் நடப்பதில்லை என்ற சரணாகதி நிலையில் இருப்பதே ஆன்மீகம். எதையும் நான் செய்கிறேன் என இல்லாத நிலையில் எனக்கு எப்படி பாவமும் புண்ணியமும் வரக்கூடும் ஆனால் என்னிடம் நலமா என கேட்பவர்கள் இறைவனின் வடிவமாக நினைத்து எல்லாம் உங்க புண்ணியம் என்கிறேன். ஆனால் அவர்கள் புண்ணியத்தை தர மறுக்கிறார்கள்.\nஇப்ப சொல்லுங்க இது பாவமா புண்ணியமா\nஉண்ட உணவின் அற்புத ருசியும்\nஅனுபவம் வெளியில் இருந்து கிடைப்பதில்லை\nஅனைத்தும் உள்ளிருந்தே கிளர்ந்தது என\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 12:25 PM\nவிளக்கம் அனுபவம், ஆன்மீகம், பழைய பஞ்சாங்கம்\nஅனைத்தும் உள்ளிருந்தே கிளர்ந்தது என\nவிண்ணை பார்த்தேன் விண்ணாகி விட்டேன் . மண்ணை பார்த்தேன் மண்ணாகி விட்டேன் உன்னை பார்த்தேன் உன்னில் என்னை பார்த்தேன் நன்றிக்கு ஒரு நன்றி மோகன்குமார்\nநீங்க ரொம்ப புண்ணியம் பண்ணினவங்க. அதனால தான் ஜாலியா (சும்மா இரு. சொல்லற)இருக்கீங்க\nகடை விரித்தேன் கொள்வாரில்லை. அந்த linkஐ (http://vediceye.blogspot.com/2011/07/blog-post_25.html.) கிளிக் செய்தேன் ... Page not found என்று வந்தது. மற்றபடி, இந்த பதிவும் நன்னா இருந்துச்சு ..\nஸ்வாமி, மத்தவங்களுக்கு கொடுப்பினை இல்லை. நீங்க உங்க சமாசாரத்தை பாத்துக்குங்க...\nஇலவசமா கிடைக்கிறதுக்கு மதிப்பே கிடையாது. செலவுக்கு கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யுங்க, தப்பே இல்லை\nசந்திக்கும் நாள் எப்போது என்பது எனது எதிர்பார்ப்பு . இருப்பினும் 30 ஆம் தேதி வரை இல்லை என்பது உறுதி . சரி பார்ப்போம். ஹி ஹி உங்ககிட்ட நெறைய எதிபார்க்கிறோம் நே \nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2016/11/blog-post_783.html", "date_download": "2018-10-19T13:43:38Z", "digest": "sha1:P3TNIB477DJVYWLHXAPX6JJ6JMBGQBYA", "length": 12695, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "மின்சாரத்தை கட் செய்ததற்கு பதிலடி மின்வாரியத்தின் குடிநீர் இணைப்பை துண்டித்தது திருப்பூர் மாநகராட்சி. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்ட��் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் மின்சாரத்தை கட் செய்ததற்கு பதிலடி மின்வாரியத்தின் குடிநீர் இணைப்பை துண்டித்தது திருப்பூர் மாநகராட்சி.\nமின்சாரத்தை கட் செய்ததற்கு பதிலடி மின்வாரியத்தின் குடிநீர் இணைப்பை துண்டித்தது திருப்பூர் மாநகராட்சி.\nதிருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீரேற்று நிலையங்கள், தெருவிளக்கு, மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பள்ளிகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் என்று சுமார் 6 ஆயிரம் மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. கடந்த மார்ச் முதல் அக்டோபர் வரை திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களுக்கான மின் கட்டண பாக்கியாக அபராதத்துடன் சேர்த்து ரூ.7 கோடியை திருப்பூர் மின்வாரிய அலுவலகத்துக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு மின்வாரியம் சார்பில் எச்சரிக்கை நோட்டீசும் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கட்டண பாக்கியை செலுத்தவில்லை. இதனால், மின்வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர், மின் கம்பத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் மின் இணைப்புக்கான 'பியூஸ் கேரியரை' எடுத்து சென்றனர். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.\nஇதேபோல், மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களுக்கும் சென்று அங்கும் மின் இணைப்பை துண்டிப்பு செய்தனர். இதனால், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, மின்கட்டணம் செலுத்த 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் மின்வாரிய ஊழியர்கள் மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களுக்கு மின் இணைப்பை வழங்கினர். இந்தநிலையில், மின்வாரியத்தின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குடிநீர் வரி செலுத்தவில்லை என தெரிவித்த��, திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையம், திருப்பூர் துணை மின் நிலையம், செயற்பொறியாளர் அலுவலகம், ஊழியர்கள் குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 4 குடிநீர் இணைப்புகளை துண்டித்துள்ளது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்இணைப்பை துண்டித்ததற்கு பதிலடியாக குடிநீர் இணைப்பை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/weightlifter-mirabai-chanu-pulled-of-asian-games-011224.html", "date_download": "2018-10-19T12:52:35Z", "digest": "sha1:33U2JCLLRQNDA4QF7R2Y5V4NVRJQ3XKI", "length": 9029, "nlines": 117, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. பளுதூக்கும் வீராங்கனை சானு வெளியேறினார்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. பளுதூக்கும் வீராங்கனை சானு வெளியேறினார்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. பளுதூக்கும் வீராங்கனை சானு வெளியேறினார்\nடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவங்க சில நாட்களே உள்ள நிலையில், பதக்கம் வெல்லக் கூடியவராக கருதப்பட்ட இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, போட்டியில் இருந்து விலகினார்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவில் 18ம் தேதி துவங்குகிறது. இதில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் பங்கேற்கவிருந்தார் மீராபாய் சானு.\n23 வயதாகும் உலக சாம்பியனான மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். கடந்தாண்டு நவம்பரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடை தூக்கி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்தார்.\nகாமன்வெல்த் போட்டிக்குப் பிறகு அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் திடீரென அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. அதையடுத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அதிக எடையை தூக்கக் கூடாது என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியிருந்தனர்.\nஇருந்தாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக அவர் தயாராகி வந்தார். இந்த நிலையில், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக நடக்க உள்ள தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தயாராகும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று கோச் விஜய் சர்மா ஆலோசனை கூறியிருந்தார்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்லக் கூடியவராக கருதப்பட்ட மீராபாய் சானு, திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசி���்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138840-karaikudi-people-staged-protest-against-chemical-factory.html", "date_download": "2018-10-19T12:57:26Z", "digest": "sha1:BAEGJNA23EK32X47BMTCWXSCY4ZNHSDF", "length": 19435, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`கெமிக்கல் ஆலையை மூடுங்கள்!’ - கொந்தளிக்கும் காரைக்குடி மக்கள் | Karaikudi: People staged protest against chemical factory", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/10/2018)\n’ - கொந்தளிக்கும் காரைக்குடி மக்கள்\nசிவகங்கை மாவட்டம் கோவிலூரில் செயல்பட்டு வரும் கெமிக்கல் ஆலையை மூடக்கோரி 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூர் கெமிக்கல் ஆலையால், அதைச் சுற்றியுள்ள 7 ஊராட்சி மக்களும், காரைக்குடி நகர் மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆலையில் இருந்து வெளியேறும் விஷ வாயு தண்ணீரால் விவசாயம் பொய்த்துபோய்விட்டது. கண்மாய்த் தண்ணீர் மாசுபட்டதால் விவசாயத்துக்கு பயன்படாத வகையில் மாசடைந்திருக்கிறது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரைக்குடி மக்களின் குடிநீர் ஆதாராமக விளங்கும் சம்பை ஊற்று இதனால் மாசடைந்திருக்கிறது. இளநீர் சுவை கொண்ட சம்பை ஊற்று நீர், இந்த ஆலையின் கழிவுகளால் நாசமடைந்து கெட்டுவருகிறது. இவற்றுக்கெல்லாம் காரணமான கெமிக்கல ஆலையை மூட வேண்டும் என கோவிலூரில் 7 கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி எம்.எல்.ஏ ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ ராமசாமி, \"கலெக்டர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதற்குள் ஆலை மூடவில்லையென்றால், நாம் ஆலையை முற்றுகையிடுவோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப்போல் துப்��ாக்கிச்சூடு போன்ற சம்பவங்களுக்குப் பயப்பட மாட்டோம். நான் உயிருக்குப் பயந்தவன் அல்ல. அதேபோன்றுதான் போராட்டக்களத்தில் இருக்கும் மக்களும்’’ என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார்.\nபோராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசும்போது, \"நாங்கள் நீண்டகாலமாக இந்த ஆலையை மூட வேண்டுமென்று போராடி வருகிறோம். ஆகையால், நான் ஆலையை முற்றுகையிடுவேன். போலீஸ் எல்லாம் கம்பெனியிடம் மாதம் மாதம் பணம் வாங்குகிறீர்கள். நீங்கள் எல்லாம் என்னோடு சேர்ந்து போராடுங்கள்’’ என்றார். இதனால், போலீஸாருக்கும் பழ.கருப்பையாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக அவருடன் சேர்த்து 11 பேர் கைது செய்யப்பட்டார்கள்.\nதாமாக முன்வந்து கைதான பழ.கருப்பையாவை, `உங்கள் மீது வழக்கு எதுவும் போட முடியாது. நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்று கூறி மாலை 6 மணிக்கு மேல் போலீஸார் அனுப்பி வைத்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138929-nagaraj-manjule-meets-ranjith-and-mari-selvaraj-and-appreciates-pariyerum-perumal.html", "date_download": "2018-10-19T13:00:02Z", "digest": "sha1:BJY4GIEQWXWG5ABIRN4TXGPSRGQUPQQH", "length": 19426, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னோடு இரஞ்சித்தும் மாரியும் சேர்ந்திருக்கிறார்கள்' - நெகிழ்ந்த `சாய்ராட்’ நாகராஜ் மஞ்சுளே | nagaraj manjule meets ranjith and mari selvaraj and appreciates pariyerum perumal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:06 (05/10/2018)\n`என்னோடு இரஞ்சித்தும் மாரியும் சேர்ந்திருக்கிறார்கள்' - நெகிழ்ந்த `சாய்ராட்’ நாகராஜ் மஞ்சுளே\nமனித சமூகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்கள் அனைத்திலும், ஏதோ ஒரு வகையில் கலை தொடர்புடையதாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மற்ற எல்லா கலைப் படைப்புகளையும் தாண்டி, சினிமா பலதரப்பு மக்களையும் சென்றடையும் வலுவானதோர் ஊடகமாகியுள்ளது.\nபரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியானதிலிருந்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளமெங்கும் பகிர்ந்தவண்ணம் உள்ளனர். திருமாவளவன், சீமான், நல்லகண்ணு, சி.மகேந்திரன் உள்ளிட்டோர் படத்தைப் பற்றிய தங்களின் அனுபவங்களைப் பகிரந்துகொண்டனர். நேற்றைய தினம் பென்றி, சாய்ராட் படங்களின் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்பெற்ற நாகராஜ் மஞ்சுளே 'பரியேறும் பெருமாள் திரைப்படத்தைக் காண்பதற்காகச் சென்னை வந்திருந்தார். ஃபோர் ஃப்ரேம்ஸ் தியேட்டரில் அவருக்காகப் படம் திரையிடப்பட்டது. நாகராஜ் மஞ்சுளேவுடன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் படத்தைப் பார்த்தனர்.\nபடத்தைப் பார்த்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ் மஞ்சுளே, \"இந்தப் படம் நான் விரும்பும் கதைகளைப்போல என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. இயக்குநரின் முதல் படம் இது என நினைக்கத் தோன்றவில்லை. படம் எடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இந்தியா முழுமைக்கும் சாதி அம்சம் ஒரே மாதிரிதான் உள்ளது. ஒடுக்குமுறையும் ஒரே மாதிரிதான் உள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்வைப் படத்தில் சொல்லும்போது அது தட்டையாக இல்லாமல் சுவாரஸ்யமானதாக எடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு நான் முதல்முறையாக வருகிறேன். முதல் முறையே இப்படியொரு படத்தைப் பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள��. நானும் இரஞ்சித்தும் பேச விரும்புகிற அதே விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு இன்னொரு நண்பர் (மாரி செல்வராஜ்) கிடைத்திருக்கிறார். அம்பேத்கர், சட்டத்தின் வழியே சாதியை ஒழிக்க முயற்சி செய்தார். சாதியை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். சினிமா எடுப்பதன் மூலம் சாதியை ஒழிக்க முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு குறித்த விவாதத்தை சமூகத்தில் ஏற்படுத்தலாம்” என்றார் நிதானமாக.\n` கருணாஸை இயக்கினால் பெயர் கெட்டுவிடும்' - அன்பழகன் சந்திப்பும் அறிவாலயத்தின் பதிலும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2017/08/17_11.html", "date_download": "2018-10-19T14:06:11Z", "digest": "sha1:IVN7SKEP3BXKEZ6KTZRQIPRJOMAQK6HP", "length": 10073, "nlines": 112, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: ஆகஸ்ட் 17ல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு?... நீட் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையா?", "raw_content": "\nஆகஸ்ட் 17ல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு... நீட் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையா\nசென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.\nஇதன காரணமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால் நீட் தேர்வு கேள்விகளில் தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீட் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.\nஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஎஸ்இ நீட் முடிவுகளை அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசிடம் மன்றாடி வருகிறது. இதுவரை தமிழகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. மேலும் மாநில பாடத் திட்டத்தில் படித்தோருக்கான 85 சதவீத் உள் இடஒதுக்கீடு அளித்து பிறப்பித்த அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபொறியியல் கலந்தாய்வு இன்றோடு நடத்தி முடிக்கப்படும் நிலையில் இரண்டாம் கட்ட துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ கலந்தாய்வை வழக்கமான முறையில் நடத்த அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவிய நிலையில் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.\nமருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தரவரிசைப் பட்டியல் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது தள்ளிப் போனது நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும், தங்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர் கிராமப்புற மாணவர்கள். ஆனால் அவர்களது எண்ணத்தில் பேரிடியை இறக்கியுள்ளது இந்தத் தகவல்.\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் ��ுதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/sakkaravalli-kizhangu-maruthuva-kurippugal-in-tamil/", "date_download": "2018-10-19T13:09:18Z", "digest": "sha1:PUT7XA43RS42D2LFNPPGUHYYBCKIS2DK", "length": 26947, "nlines": 185, "source_domain": "pattivaithiyam.net", "title": "சர்க்கரைவள்ளிக் கிழங்கு மருத்துவ பயன்கள்|sakkaravalli kizhangu Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு மருத்துவ பயன்கள்|sakkaravalli kizhangu Maruthuva Kurippugal in Tamil\nசர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகஅளவில் இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால் வேறு சில முக்கிய சத்துக்களும் உள்ளன.\nவெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சேர்ந்தது சக்கரை வள்ளி. சிவப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் சக்கரை வள்ளி கிழங்கு காணப்படுகின்றன. சக்கரைவள்ளி கிழங்கில் அதிகளவில் மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும். சக்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு சத்து குறைந்த அளவில் இருக்கிறது. மேலும், இதில் உள்ள பீட்டா கரோடின் என்ற இயற்கையான அமிலச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை சத்து கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வைட்டமின் ஏ சத்து அதிகளவில் இருப்பதால் தோல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கு மருத்துவ பயன்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பய���்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ்.\nஇந்த கிழங்கு நிஜத்தில் தாவரத்தின் வேர்ப் பகுதியாகும். இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகை. சிவப்பு, சாம்பல், வெள்ளை, கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் விளைகிறது. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.\nமிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.\nஎனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் – நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.\nநுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும்.\nகிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.\nஅடடா வள்ளிக்குள் இத்தனை சத்துக்களா\nசக்கரை நோயுள்ளவங்க மற்றும் வாய்வுக்கோளாறு உள்ளங்களை கிழங்குவகையே சாப்பிடக்கூடாதும்பாங்க. நாக்கு ருசி யாரைவிட்டது. ஒருதடவை திண்ணாயின்ன திண்ணுசாவோம் என்கிறாங்க. ஹா ஹா..\nசக்கரவள்ளிக்கிழங்கை அவித்து அதை உரித்து அதன் சதையை எடுத்து நாங்க போட்டுள்ள தாவணியின் துணியை தண்ணீர்ல் அலசிவிட்டு அதில் வைத்து சுற்றி சிறிய முட்டைபோல் செய்து பிழிந்து பிழிந்து சாப்பிடுவோம். சிலருக்கு கனமான தாவணியாயிருந்தால் வராது எனக்குதான் சூப்பரா வருது உனக்கு வரலையே வவ்வவவ்வ என ஆத்திரமூட்டி விளையாண்ட அந்த காலமெல்லாம் ஹூம்திரும்பாது\nஇதோ வள்ளியப்பத்தி விளாவரியா விளக்குறாங்க கேளுங்க..\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.\nஇது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர். அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.\nசர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.\nவகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.\n1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே ��ெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.\n2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் ‘ஏ’ இதில் அதிகம்.\nஇதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.\nதேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.\nசீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.\nஅதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.\nஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 ��ில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.\nசாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் ‘ஏ’ சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.\nபாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.\nஎன்ன வள்ளிதேடி போறிங்களா. அட அந்த வள்ளியை அல்ல அப்புறம் வள்ளியோட அவர் அடிக்கவந்துடுவார். நீங்க சக்கரவள்ளியை தேடிப்போங்க…\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Anatomy?key=&page=3", "date_download": "2018-10-19T14:18:58Z", "digest": "sha1:G7EKEME22FVZ6HMTS35HEKVBF74I2J5K", "length": 3418, "nlines": 122, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஒரு பில்டர் யார் ஒரு சீரமைப்புப் அல்லது ஒரு வீடு அல்லது ஒரு கூடுதலாக கட்டுமானப் பணிகள் ...\nஒரு கூடுதல் குற்றச்சாட்டை உருப்படிகளை மேலே அல்லது கீழே படிகள் விமானங்கள் பணிகளுக்காக. ...\nசார்ந்ததாக முழுமையாக உணவு அல்லது முக்கியமாக அன்று உணவு தானியங்கள். ...\nஎண்ணையின் அதிவேகமான (நன்னீர் அல்லது கடல்) உயிரினங்களைச் மீன், இறைச்சி அல்லது போன்ற உணவு seaweed ...\nஉணவு தொழிற்சாலை மூலங்களிலிருந்து originating.\nஉள்ளன ஆகியவை, ஊட்ட உணவு/இடம்பெறவுள்ளன, பண்பாடு, கோதுமை மாவு அரைவை, அரிசி, corn, yams, சர்க்கரை, சால்ட், ஆகிய அடிப்படை ...\nஒரு நிலத்தடி தானியங்கள், cereal பொருட்கள் மற்றும் சில சமயங்களில் supplements இருக்கலாம் விளக்கக் குறிப்புடன் ஈரமாக அல்லது உலர்ந்த படிவ கால்நடை, கோழிப்பண்ணை செய்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/06/13/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-10-19T14:20:19Z", "digest": "sha1:7PSOCVN6HQTWOUHH75CMNWHEDPDFI3H3", "length": 8304, "nlines": 126, "source_domain": "vivasayam.org", "title": "தக்கைப்பூண்டின் மகத்துவம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது.\nதக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை. “”தக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம். மேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வேறு இடங்களில் இருந்து சேகரிப்பது சிரமம்.\nஅதற்கு பதிலாக தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்து, அதேநிலத்திற்கு உர���ாக மாற்றலாம். தக்கை பூண்டு விதை கிலோ ரூ.30க்கு கிடைக்கும். இதற்கு ரூ.15 மானியம் உண்டு. இதனை நிலத்தில் பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும். அதன்பின், நெல், பயறு வகைகள், கடலை என எதனை சாகுபடி செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். எனது நிலத்தில் தற்போது 5 ஏக்கரில் தக்கை பூண்டு சாகுபடி செய்துள்ளேன்.\nகிடைக்கும் கொஞ்ச நீரை பயன்படுத்தியதில் செழித்து வளர்ந்துள்ளது. இதுபோன்ற இயற்கை உரத்தையும் பயன்படுத்தியே எக்டேருக்கு 20ஆயிரத்து 680 கிலோ நெல் கிடைத்து சாதனை விவசாயியாக மாறினேன். இதற்காக ஜனாதிபதி, முதல்வர் விருதுகள் எனக்கு கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.\nவிவசாய துணைஇயக்குனர் கனகராஜ் கூறுகையில், “”ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் அந்த நேரத்தில் பயிருக்கு சத்து கிடைக்குமே தவிர, மண்வளம் அதிகரிக்காது. ஆனால் தக்கைபூண்டு போன்றவற்றை சாகுபடி செய்வதால் கார்பன், நைட்ரஜன் விகிதாச்சாரம் அதிகரித்து, மண்வளம் காக்கப்படும். கொழிஞ்சி செடியை தொடர்ந்து 3 ஆண்டுக்கு சாகுபடி செய்தால், பின் அது தானாகவே நிலத்தில் வளர்ந்து நிலவளத்தை காக்கும்” என்றார். தொடர்புக்கு: 93441 31977 ஜி.மனோகரன், மதுரை.\nRelated Items:கொழிஞ்சி, சணப்பு, தக்கைபூண்டு\nபாசன நீருக்கேற்ப வளரும் பயிர்கள்\n’’மா’’ விற்கு சொட்டு நீர் பாசனம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2025435", "date_download": "2018-10-19T14:07:06Z", "digest": "sha1:3JHNW7HKZD2FFPCEANFIUSYIYLNVKQHQ", "length": 17351, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "அணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு| Dinamalar", "raw_content": "\n: பெண்கள் பேட்டி 14\nசபரிமலை விவகாரம்: காங்., கண்டனம்\n2022க்குள் அனைவருக்கும் வீடு : மோடி\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யுங்கள்: உள்துறை அமைச்சகம் ... 4\nமற்றொரு பெண் தடுத்து நிறுத்தம்\nடிவி சேனல் மீது அம்பானி மானநஷ்ட வழக்கு 10\nசபரிமலை விவகாரம் : ஐஜி விளக்கம்\nசபரிமலை கோயிலை பூட்ட முடிவு: தந்திரி 4\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா 3\nஎடுபிடி ஆட்சி: ஸ்டாலின் தாக்கு 18\nஅணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு\nபெங்களூரு : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.\nபின்னர், புதிதாக பதவியேற்க உள்ள கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு பகிர்ந்து அளிப்பது குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கூறி இருந்தது பற்றி குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குமாரசாமி, கர்நாடக அணைகளை பார்க்க வருமாறு ரஜினிக்கு நான் அழைப்பு விடுகிறேன். அங்கிருக்கும் அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலையை வந்து பார்க்கட்டும்.\nஇங்கு போதுமான தண்ணீர் இல்லை. அவர் இங்கு நேரில் வந்து பார்த்தால் நிலையை புரிந்து கொள்வார்கள் என்றார்.\nRelated Tags குமாரசாமி ரஜினி கர்நாடகா காவிரி நீர்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nலிங்கா படத்துல அணை கட்டின முன் அனுபவம் இருக்குனு அவரை வர சொல்லியிருக்கார் .. இதுக்கு போய் கன்னா பின்னான்னு கமெண்ட் போட்டுக்கிட்டு .. -)\nஇனிமேல் நீங்க ஓன்னும் வாயை துறந்து சொல்லவேண்டியது இல்லை . . . . .அதை ஆணையம் பார்த்துப்பாங்க . . . .மூணாவதாக வந்து முதல்வராக பொறுப்பேத்து. . . அந்த வேலையை ஒழுங்கா கவனியுங்க . . . . . .இங்க தமிழ்நாட்டுல நம்ப தானைத்தலைவர் குடும்பம்மாதிரி . . . .சேர்க்கவேண்டியவைகளை சேர்த்து . . . . .சந்தோஷபட்டுகோங்க. . . . . . .தேவை இல்லாமல் வாயை கொடுத்து எதையோ புன்னாகுற மாதிரி நடந்துக்காதீங்க\nரஜினி என்ன பெரியா தலைவனா இல்லே உங்கள் பங்காளியா தாயாதியா அவனுக்கென்னய்யா தெரியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளு���்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:02:46Z", "digest": "sha1:XEOG72OCH3VH2S55F455ZHIBV5L7RGEJ", "length": 12618, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அவுன்ஸ் தங்கம் | பசுமைகுடில்", "raw_content": "\nநவம்பர் 25, 1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை நெசவாளியின் குடும்பத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகி. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்���டிப்பு வரை தான் கார்னகியால் படிக்க முடிந்தது. அதுகூட பாதிவரை தான். பொருளில் தான் கார்னகியின் குடும்பத்தாருக்கு வறுமையே தவிர சிந்தனையில் அல்ல. எனவே நல்ல நல்ல நூல்களை படிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். கார்னகியின் குடும்பத்தினர் வறுமையில் உழன்றபடியால், பெரும்பாலும் தன் பள்ளி புத்தகங்களை இரவல் வாங்கித் தான் அவர் படித்தார். அவர் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்து வீடுகளில் இரவல் வாங்கித் தான் படித்தனர். ஆனால் இன்று\n1848 இல் கார்னகி அமெரிக்காவில் குடியேறினார். அப்போது அவருக்கு வயது 13. அப்போது அவருக்கு ஒரு தொழிற்சாலையில், வாரம் ரூ.10/- சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதற்கு பிறகு பென்சில்வேனியா ரயில்வே நிர்வாகத்தில் தபால் தந்தி துறையில் ஆப்பரேட்டர் வேலை கிடைத்தது. தனது உழைப்பால் படிப்படியாக SUPERINTENDENT நிலைக்கு கார்னகி உயர்ந்தார்.\nஅப்போது பல துறைகளில் முதலீடு செய்தார் கார்னகி. மிகுந்த சாதுரியத்துடன் முதலீடு செய்த கார்னகி, கச்சா எண்ணையில் செய்த முதலீடு மட்டும் பன்மடங்கு லாபத்துடன் திரும்ப கிடைப்பதை உணர்ந்துகொண்டார். அதற்கு பிறகு ரயில்வே வேலையை உதறிவிட்டு வேறு பல திட்டங்களில் கால் பதிக்க தொடங்கினார்.\nபத்தாண்டுகளின் முடிவில், அப்போது நன்கு வளர்ந்து வந்த ஸ்டீல் (எஃகு) தொழிலில் கால்பதித்தார். அவரின் முயற்சியால் கார்னகி ஸ்டீல் கம்பெனி என்கிற மிகப் பெரிய ஸ்டீல் சாம்ராஜ்ஜியம் உருவானது. அமெரிக்காவில் ஸ்டீல் உற்பத்தியில் ஒரு மிகப் பெரிய புரட்சியையே அவரது நிறுவனம் கண்டது. நாடு முழுதும் பல ஸ்டீல் தொழிற்சாலைகளை கார்னகி துவக்கினார். அப்போதிருந்த நவீன தொழில்நுட்பத்தையும் உற்பத்தி முறையையும் பின்பற்றி தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார். ஒவ்வொரு முறை அவர் தனது சிறகை விரிக்கும்போதும், அவருக்கு என்ன தேவையோ அதை அவர் வைத்திருந்தார். உதாரணத்துக்கு மூலப் பொருட்கள், மூலப் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல கப்பல்கள், ரயில் தடங்கள், ஏன் பர்னசை எரிக்க நிலக்கரி சுரங்கம் கூட வைத்திருந்தார்.\nஎதற்காகவும் அவர் பிறரை சார்ந்திருக்கவில்லை. இந்த சூட்சுமமானது அவரை உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாற்றியது. அவரால் அமெரிக்காவின் பொருளாதாரம் நன்கு உயர்ந்தது. இன்றைய அமெரிக்காவை வடிவமைத்த நவீன சிற்பிகளில் கார்னகியும் ஒருவர் என்றால் மிகையாகாது. 1889 வாக்கில் கார்னகி ஸ்டீல் கார்ப்பரேஷன் உலகிலயே மிக பெரிய நிறுவனமாக திகழ்ந்தது.\n65 வயதை நெருங்கும் வேளையில், பணமும் பகட்டும் கசக்க, தனது எஞ்சியுள்ள வாழ்நாளை பயனுள்ளதாக கழிக்க விரும்பிய கார்னகி, ஜே.பி.மார்கனிடம் 200 மில்லியன் டாலருக்கு தனது ஸ்டீல் நிறுவனத்தை விற்றுவிட்டார். அதன் பிறகு தனது வாழ்நாளை அறப்பணிகளிலும் மக்கள் சேவைகளிலும் செலவிட ஆரம்பித்தார்.\nஇவரின் நன்கொடையால் பல நூலகங்கள் புத்துயிர் பெற்றன. நியூயார்க் பொது நூலகத்துக்கு மட்டும் 5 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தார். இதன் மூலம் அது பல இடங்களில் கிளை நூலகத்தை தொடங்க முடிந்தது. அதற்கு பிறகு அவர் துவக்கியது தான் உலகப் புகழ் பெற்ற கார்னகி மெலான் பல்கலைக்கழகம். (இங்கு பல்கலைக்கழங்களை யார் துவக்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்) அமைதி விரும்பியான கார்னகி சமாதானத்தை வளர்க்கும் விதமாக கார்னகி சர்வதேச அறக்கட்டளையை துவக்கி அமைதிப் பணிகளுக்கு உதவலானார். ஒரு காலத்தில் புத்தகங்களை வாங்க காசின்றி இரவல் வாங்கி படித்த கார்னகியின் நன்கொடையால் மட்டும் பிற்காலத்தில் அமெரிக்காவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டனவாம்.\nஒரு முறை கார்னகியிடம் கேட்கப்பட்டது :\n“எத்தனையோ பேரை உங்கள் வாழ்நாளில் சந்தித்திருப்பீர்கள்… இப்படி ஒரு உச்சத்தை தொட மனிதர்களை எப்படி டீல் செய்தீர்கள் அது சவாலான விஷயமாயிற்றே\nஅதற்கு பதிலளித்த கார்னகி கூறியதாவது: “மனிதர்களிடம் டீல் செய்வது என்பது தங்க சுரங்கம் தோண்டுவதை போல. சுரங்கம் தோண்டும்போது ஒரு அவுன்ஸ் தங்கம் கிடைக்க, டன் கணக்கில் அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. இங்கு ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். சுரங்கம் தோண்டும்போது நாம் தங்கத்தை தான் எதிர்பார்த்து செல்கிறோம். அழுக்குகள் நிறைய கிடைக்கும் என்பதால் அழுக்குகளை அல்ல\n அந்த பதிலில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்…\nNext Post:​சப்பாத்திக்கு சத்தான ராஜ்மா மசாலா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:01:44Z", "digest": "sha1:OHCC7SXGN5UK25G6EO4BMIV3633NG4MP", "length": 9157, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வருவது வரட்டும் | பசுமைகுடில்", "raw_content": "\nஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.\nஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.\nஅதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.\nமனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.\nஇன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.\nபாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.\nஅதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.\nஅதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.\nவிவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.\nஅங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.\n“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது” என்று கேட்டார் நண்பர்.\nஅதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.\nஉயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.\nவாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்\nபிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:15:06Z", "digest": "sha1:ISQR5YNCGZNDYIVTDE3WMOYPEWVO6M4Q", "length": 2834, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மதாபர் | பசுமைகுடில்", "raw_content": "\nமதாபர் – ஒரு எடுத்துக்காட்டு\n​மதாபர்… இது இந்திய கிராமத்தின் மினி சுவிஸ் பேங்க் சுஜிதா இந்தியாவில் உள்ள வெவ்வேறு கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் குடியேறிவரும் நிலையில், இந்தப் பணக்கார கிராமத்துக்கு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45452-victory-will-ensure-a-top-two-spot-for-super-kings.html", "date_download": "2018-10-19T13:26:13Z", "digest": "sha1:NGXR7L67LX25HXNCVVQPLNYSD5J3JGRB", "length": 14833, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் சோகத்தில் டெல்லி, புதுத்தெம்பில் சிஎஸ்கே: தலைநகரில் இன்று மோதல்! | Victory will ensure a top-two spot for Super Kings", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதொடரும் சோகத்தில் டெல்லி, புதுத்தெம்பில் சிஎஸ்கே: தலைநகரில் இன்று மோதல்\nபிளே -ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று ஹாயாகிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது, இன்று ஐபிஎல் தொடரின் 52 வது லீக் போட்டி இது. 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கும் சிஎஸ்கே, இந்தப் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் ஐதராபாத்தைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.\nமுந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை சேசிங் செய்த சிஎஸ்கே, புதுத் தெம்போடு இன்று களமிறங்கும்.\nசிஎஸ்கே அணி பேட்டிங்கில் ஸ்ட்ராங்க். அம்பதி ராயுடு (535 ரன்), ஷேன் வாட்சன் (424 ரன்), கேப்டன் தோனி (413 ரன்), சுரேஷ் ரெய்னா (315 ரன்) என வலுவாக இருக்கிறார்கள். இதில் ராயுடுவும் வாட்சனும் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்கள். இன்றைய போட்டியிலும் இவர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதுவும் டெத் ஓவர்கள் எனப்படும் கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார்கள்.\nஇதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ள ஷர்குல் தாகூர் கடந்த போட்டியில் சிறப்பாக வீசினார். 7 விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர், ரன்களை விட்டுக்கொடுப்பதில் சிக்கனமாக இருக்கிறார். 9 விக்கெட் வீழ்த்தியுள்ள அனுபவ வீரர் பிராவோ, சில நேரம் பாராட்டும்படி வீசுகிறார், சில நேரம் கடுப்பேற்றுகிறார். இவர்கள் தவிர வாட்சன், டேவிட் வில்லே பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சுழல்பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன் சிங்கும் ஜடேஜாவும் சில போட்டியில் மட்டுமே தங்கள் ஆக்ரோஷத்தைக் காண்பித்தார்கள். இவர்களும் சிறப்பாக செயல்பட்ட்டால், இன்றைய போட்டியில் சிஎஸ்கேவின் கொடி பறக்கும்.\n‘கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்களை குறைவாக விட்டுக்கொடுப்பது முக்கியம். அதற்காக எங்கள் வீரர்கள் கடுமையாக பயிற்சி எடுத்திருக்கி றார்கள். அந்த ஓவர்களில் சரியான காம்பினேஷன் அமையவேண்டும். எந்த காம்பினேஷன் சரியாக இருக்கும் என்று ஆலோசித்துள் ளோம். எங்கள் அணியின் பீல்டிங்கும் கொஞ்சம் மேம்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற் சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். இதனால் பந்துவீச்சாளர்களில் சிலர் மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.\nபுள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. இருந்தாலும் இந்தப் போட்டியில் வெற் றி பெற்று ஆறுதல் அடைய விரும்புவார்கள். டெல்லி அணியின் பேட்டிங் வரிசை ஸ்ட்ராங்காக இருக்கிறது. 582 ரன்கள் குவித்துள்ள ரிஷா ப் பன்ட், 386 ரன்கள் குவித்துள்ள கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, மற்றொரு இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ஆகி யோர் சிறப்பாக ஆடுகிறார்கள்.\nபந்துவீச்சில் போல்ட் சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுக்கிறார். மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி வீச இல்லை. நேபாள வீரர் சந்தீப் லாமி ச்சன்னே, தென்னாப்பிரிக்காவின் ஜூனியர் டாலா, தமிழகத்தின் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் டெல்லி அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி, டெல்லிதான். அந்த சோகம் இந்த முறையும் தொடர்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.\nஎடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates\nகர்நாடகாவில் நாளை நம்பி���்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\nஇந்த முறை தோனிக்கு செக் - களமிறங்குகிறார் ‘ரிஷப் பண்ட்’\n“என்னுடைய பவுலிங் வாழ்க்கையை மாற்றியவர் தோனி” - முகமது சிராஜ் நெகிழ்ச்சி\n'தோனியை இனியும் நம்பாதீங்க' ரசிகர்களுக்கு சஞ்ஜய் மஞ்சரேக்கர் அட்வைஸ்\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி\n“அடுத்தடுத்து ஸ்டம்பிங்” - 800 விக்கெட் சாய்த்தார் தோனி\nமின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான்\nதொடங்கிய வேகத்தில் சரிந்தது வங்கதேசம் - இந்தியாவுக்கு 223 ரன் இலக்கு\nRelated Tags : சிஎஸ்கே , டெல்லி டேர்டெவில்ஸ் , தோனி , ராயுடு , வாட்சன் , ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷாப் பன்ட் , CSK , Delhi daredevils , Chennai Super Kings , Dhoni\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா.. நொடிக்கு நொடி தகவல்கள் #LiveUpdates\nகர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/517", "date_download": "2018-10-19T13:57:14Z", "digest": "sha1:2LT6QAMO3YOTL5SNLUNHU7NWR5CUSNWR", "length": 7137, "nlines": 84, "source_domain": "www.tamil.9india.com", "title": "சேலம் மீன் குழம்பு | 9India", "raw_content": "\nமீன் – ½ கிலோ\nசின்ன வெங்காயம் – 10\nபூண்டு – 8 பல்\nவெந்தயம் – 1 தேக்கரண்டி\nநல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி\nபுளி – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nவதக்கி அரைக்க தேவையான பொருட்கள் :\nசின்ன வெங்காயம் – 15\nபூண்டு – 10 பல்\nதேங்காய் துருவல் – ¼ மூடி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nதனியா தூள் – 1 டேபி���்கரண்டி\nதாளிக்க தேவையான பொருட்கள் :\nகடுகு – ½ தேக்கரண்டி\nசீரகம் – ¼ தேக்கரண்டி\nவெந்தயம் – ¼ தேக்கரண்டி\nஎண்ணெய் – 1 டேபிள் கரண்டி\nமுதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து நன்றாக கழுவி வைக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாகவும், வெங்காயம், பூண்டை இரண்டாகவும் நறுக்கவும்.\nபுளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை கரண்டி எண்ணெய் ஊற்றி காயாவிடவும். காய்ந்ததும் மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.\nஇதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். ஆறியதும் விழுது போல் மிக்ஸியில் நன்றாக அரைத்து புளிகரைசலுடன் சேர்த்து கரைக்கவும்.\nபிறகு மீதி எண்ணெயை கடாயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை தாளிக்கவும். தொடர்ந்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவதங்கியதும் கரைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை குழம்பில் போடவும்.\nமீன் குழம்பில் வெந்ததும், பொடித்து வைத்துள்ள வெந்தயத்தை குழம்பில் போட்டு இறக்கவும். நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் கரண்டியோடு குழம்புக்குள் விட்டு கலக்கிய மூடவும். சுவையான மணமான மீன் குழம்பு தயார்.\nஅசைவம், குழம்பு, சேலம், மீன்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/its-time-for-white-castle/", "date_download": "2018-10-19T13:04:16Z", "digest": "sha1:PWRWAIEXGQFW3YMQTHD5BXKUIUADPWFU", "length": 18730, "nlines": 159, "source_domain": "ta.nyecountdown.com", "title": "இது வெள்ளை கோட்டை நேரம்! (உற்பத்தி) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், இரவு விடுதிகள்", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ட் 100 - #61 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nடி.ஜே. ஒரு ஜூக்பாக்ஸ் அல்ல அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக விளையாடப்படவில்லை அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக விளையாடப்படவில்லை\nஇது Taco Hell நேரம்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் பணிகளில் ஒவ்வொரு விடுமுறை பருவத்தையும் பயன்படுத்த DJ டிராப் டிராக்குகளை முழுமையாக XENX உற்பத்தி செய்தது\nவிற்பனை வரை (டிசம்பர் 29, XX)\nவிடுமுறை டி.ஜே. துளிகள் - பட்டியல் பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், எனவே உங்களை வெள்ளை கோட்டையில் பார்க்கலாம். இல்லை\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாத்திருங்கள், டி.ஜே. தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. தயவு செய்து பானியில் ஒரு பானம் வாங்க, ஒருவரின் எண்ணைப் பெறுங்கள், ஆனால் தயவுசெய்து நிற்கவும். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன். அவர் கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது எங்களுக்கு உதவியை அள்ளி அள்ளி விடுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரிய மனிதர், நீங்கள் சிக்கலில் சிக்காமல் அடுத்த 30 விநாடிகளுக்கு யாருடைய கழுதை அடையலாம். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரவு உணவு பொழுதுபோக்குகளில் புத்தாண்டு மற்றும் புதிய அனுபவத்தை வரவேற்கிறோம். பிடி, அது ஒரு சமதளம் சவாலாக இருக்கும். (தயாரிக்கப்பட்டது)\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_370", "date_download": "2018-10-19T13:41:45Z", "digest": "sha1:OJ7ZYZZKM3FQH6M7OXYEFVNZNP3U2FWN", "length": 36367, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370\n2011ம் ஆண்டு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில்\nகடைசித் தொடர்பு: தென்சீனக் கடலின் கோத்தா பாருவில் இருந்து 120 கடல் மைல்கள் கிழக்கே\nகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், கோலாலம்பூர்\nபெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம், பெய்ஜிங்\nமலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 (MH370,[1] அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் CZ748[2][3]) என்பது 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும்.[4]\nமலேசியா எயர்லைன்ஸின் போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதும் இந்த நிகழ்வாக இருக்கும். போயிங் 777 வகை விமானம் இத்தகைய மீட்கமுடியா விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.\n1 காணாமல் போன விவரங்கள்\n3 தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்\n4 பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 8 மார்ச் 2014 அன்று 00:41 (ம.நே) மணியளவில் இவ்விமானம் புறப்பட்டது. இருவேறு முரண்பாடான தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவை கடக்கும் போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.[5] அப்போது இந்த விமானம் கடலுக்கு மேலே 36,000 அடிகள் உயரத்தில் பறந்துள்ளது. [6]\nபயணப் பாதை. ஆரம்பித்தது: கோலாலம்பூர், சென்றிருக்க வேண்டியது: பெய்ஜிங்.\nA: அந்தமான் கடல், G: தாய்லாந்து வளைகுடா. M: மலாக்கா நீரிணை, S: தெற்கு சீனக் கடல்.\nஅமெரிக்கா, சீனா, பிலிப்பைன்சு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.[7]\nதேடும் பணியில் இந்தியாவும் இணைந்தது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 விமானங்கள் அந்தமான் கடலில் தேடுதல் பணியைத் தொடங்கின. இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் சுமார் 35,000 சதுர கி. மீட்டர் பரப்பளவுக்கு விமானத்தைத் தேடி வருகின்றன. தாய்லாந்து கடலில் முகாமிட்டுள்ள இந்தியாவின் சாகர் போர்க்கப்பலும் விரைவில் தேடுதல் பணியில் இணையும். இந்தியாவின் உளவு செயற்கைக்கோளான ருக்மணியும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.[8]\nதேடும் பணிகள், ஏழாவது நாளில் இந்தியப் பெருங்கடலுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா தனது கண்காணிப்புக் குழுக்களை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. மலேசிய விமானக் கட்டுப்பாட்டு ரேடாருடனான தொடர்பினை இழந்தபிறகும் விமானம் சில மணிநேரங்கள் தொடர்ந்து பறந்ததாக நம்பப்படுவதே இந்த நடவடிக்கைக்கு காரணமென செய்திகள் தெரிவித்தன. சென்னைக் கடற்கரைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில், 9000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தியாவின் தேடுதல் நடப்பதாகவும் மலேசியா தெரிவித்தது[9].\nமலேசிய அரசாங்கத்திடமிருந்து வந்த புதிய வேண்டுகோளின்படி, இந்தியா தனது தேடுதல் பணிகளை மத்திய மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவில் தீவிரப்படுத்தியது. 2,50,௦௦௦ சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அந்தமான் மற்றும் வங்காள விரிகுடா கடல்களில் தேடுதல் பணிகள் தொடர்வதாக இந்திய கடற்படை தெரிவித்தது[10].\nதேடும் பணிகளில் உதவிடுமாறு 25 நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மலேசியா தெரிவித்தது[11].\nசுமத்ராவிலிருந்து தெற்கு இந்தியப் பெருங்கடல்வரை தேடும் பணிகளில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. லாவோசிலிருந்து காப்சியன் கடல்வரை தேடும் பணிகளில் சீனாவும் கசகஸ்தானும் முன்னெடுத்து வருகின்றன[12].\nவிமானத்தின் உடைந்த இரு பாகங்கள் என நம்பப்படும் பொருட்களை தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தமது செய்மதிகள் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்[13].\nபூமியின் தொலைதூரப் பகுதியில், கடுமையான சூழலில் விமானங்கள் தொடர்ந்து தேடுதல் பணிகளை செய்தன[14].\nவிமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருட்கள் பற்றிய செய்மதிப் படிமங்கள் வெளியிடப்பட்டன. 1: தெற்கு சீனக் கடலில் இருப்பதாக சொல்லப்பட்டது, நிரூபிக்கப்படவில்லை (மார்ச் 12). 2: தெற்கு இந்தியப் பெருங்க���லில் காணப்பட்டதாக ஆஸ்திரேலியாவினால் சொல்லப்பட்டது (மார்ச் 20). 3: தெற்கு இந்தியப் பெருங்கடலில் காணப்பட்டதாக சீனாவால் சொல்லப்பட்டது (மார்ச் 22)\nவிமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய செய்மதிப் படிமத்தை சீனா ஆராய்ந்து வருவதாக மலேசியா தெரிவித்தது[15].\nவிமானத்தின் உடைந்த பாகம் என நம்பப்படும் பொருள் பற்றிய புதிய செய்மதிப் படிமங்களை பிரான்ஸ் தந்துள்ளதாக மலேசியா தெரிவித்தது[16].\nவிமானம் தெற்கு இந்துமாக்கடலில் விழுந்துள்ளதாக செய்மதிப் படிமங்கள் மற்றும் ராடார் மூலம் தெரியவந்துள்ளது.[17][18]\nதெற்கு இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 300 பொருட்களை தாம் கண்டுள்ளதாக தாய்லாந்து நாட்டின் விண்வெளி நிறுவனம் தெரிவித்தது. 450 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பொருட்கள் பரவிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேடுதல் பணியானது மோசமான வானிலை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 78,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணி நடப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது[19].\nகாணாமல் போன இவ்விமானத்தின் வலதுபுற இறக்கையின் சிறுபகுதி மடகஸ்காருக்கு அருகில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான ரியூனியன் தீவிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அச்சிறுபகுதி மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370தினுடையதே என உறுதிசெய்யப்பட்டது. இத்தகவலை மலேசியப் பிரதமர் ஆகத்து, 5, 2015 அன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.[20]\nதேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்[தொகு]\nஆஸ்திரேலிய விமானப்படையைச் சேர்ந்த AP-3C Orion எனும் விமானம் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.\nசிங்கப்பூரின் RSS Steadfast எனும் கப்பல் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.\nஅந்தமான் கடலில் கப்பல் மூலம் நடந்த தேடுதல் பணி\nஇவ்விமானத்தின் பொறுப்பாளர் (captain) சாகிரே அக்மத் ஷா ஆவார். 53 அகவையினரான இவர் மலேசியாவின் பினாங்கு நகரத்தவர். 1981இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்த இவர் 18,365 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர் ஆவார்.[21] முதல் அதிகாரியான (first officer) இபரிக் அப்துல் அகமதுவும் மலேசியராவார். 27 அகவையினரான இவர் 2007இல் மலேசியா எயர்லைன்சில் இணைந்து 2,763 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மிக்கவர். 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரின் பெயர்ப்பட்டியலை தங்களின் பதிவேட்டிலிருந்து மலேசியா எயர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. 12 பணிக்குழுவினரும் மலேசியராவர்.[22][23]\nமலேசியா 38[lower-alpha 1] (+12 பணிக்குழுவினர்)\nமொத்தம் (15 நாட்டினர்) 239\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி ஏழு பயணிகள் தம்மிடம் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அவர்கள் முறையே: சீனா 1, உக்ரைன் 2, ஆஸ்திரியா 1, இத்தாலி 1, நெதர்லாந்து 1, மலேஷியா 1.[24]\n↑ ஆசுதிரிய வெளியுறவு அமைச்சகம் இந்த ஆசுதிரியர் இவ்விமானத்தில் பயணிக்கவில்லை என செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இவரின் கடவுச் சீட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.[5][25]\n↑ இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் இந்த இத்தாலியர் உயிருடன் இருக்கிறார் என செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இவரின் பெயர் பயனியர் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுருந்தாலும், இவரின் கடவுச் சீட்டு திருடப்பட்டது எனவும் இவர் தாய்லாந்திலிருந்து தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொன்டார் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[5][25]\nஇவ்விமானத்தில் பயணம் செய்த இருவர் திருடப்பட்ட கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து, விமானம் காணாமல் போனமை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் அமெரிக்க, மலேசிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.[26][27]\nவிமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியா அறிவித்தது. கோலாம்பூரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாக தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார் [28].\nதன்னுடைய ரேடார் ஒரு விமானத்தைக் கண்டுள்ளதாகவும், அவ்விமானம் காணாமல்போன மலேசிய விமானமாக இருக்கக்கூடும் எனவும் தாய்லாந்து இராணுவம் தெரிவித்தது[29].\nஆப்பிரிக்காவின் மொசாம்பிக் கடற்கரையில் போயிங் வகை விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இனிம��ல்தான் தெளிவாகும். [30].\n9M-MRO விமானத்தின் கட்டுப்பாட்டு அறை (2004ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒளிப்படம்)\nதயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 404ஆவது விமானம்[31]\nமுதல்முறையாக பறந்த நாள்: 14 மே 2002\nமலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 31 மே 2002\nவிமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282 (35 பிசினசு, 247 எகோனோமி)[33]\nஇந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதற்க்கான காரணத்தை ஆராய்ந்த அந்த நாட்டின் உளவுத்துறை முற்றுப்பெறாத பிங் (partial ping) தகவலை காரணம் காட்டியுள்ளது. [34] இந்த பிங்கிங் என்பது விமானத்திற்க்கும் செயற்க்கைக்கோளுக்குமான தொடர்பு பிரதிபலிப்பு ஆகும்.[35] விமானத்தின் எந்த ஒரு பகுதியையும் கண்டுபிடிக்காத நிலையில் அதன் கருப்புப்பெட்டியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. [36] 2015ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி இதுவரை இந்த விமானம் பற்றிய தகவல் எதுவுமே கிடைக்கவில்லை. [37]\n↑ விழுந்தது மலேசிய விமானம்: 239 பேர் பலி\n↑ கடலில் மூழ்கி 239 பேரும் பலியாகிவிட்டனர்: மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு\n↑ எம்.எச்.370: கருப்புப் பெட்டியை கடலுக்கு அடியில் தேடும் பணி தொடங்கியது\n↑ எம்.எச்-370: யாருக்கும் இப்போது அக்கறை இல்லை\nமலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது - மலேசிய பிரதமர் அதிகார பூர்வ அறிவிப்பு\nவிமானம் வேண்டுமென்றே திசை திருப்பப்பட்டதா\nதற்கொலை முடிவு எடுத்தாரா விமானி\nமலேசிய விமானம் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது\nமலேசிய விமானத்தில் இருந்து மேலும் சமிக்ஞைகள்\nமலேசிய விமானப் பகுதி ரியூனியன் தீவில் ஒதுங்கியது எப்படி\nUpdates regarding MH370 மலேசியா எயர்லைன்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2016, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/mumtaj.html", "date_download": "2018-10-19T13:36:25Z", "digest": "sha1:43HII6GEVEWBSHYRHRW74QCC2JKLO24A", "length": 11622, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Mumtaj wants more glamour rolls - Tamil Filmibeat", "raw_content": "\nபழக்க தோஷம் என்பார்களே அது உண்மைதான். ஒரு பக்திப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தாலும் அடம்பிடித்து ஒரு கவர்ச்சிப் பாடலில் நடித்துள்ளார்மும்தாஜ்.\nஇத்தனை நாட்களாக \"கபகபா\" கேரக்டர்களில் நடித்து கவர்ச்சி களியாட்டம் போட்டு வந்த மும்தாஜ் முதன் முறையாக பக்திப் படமொன்றில்நடிக்கிறார்.\n\"திரிசூலம்\" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜயக்குமாரின் மருமகன் ஆகாஷ் நடிக்கிறார்.\nஇதில் மும்தாஜுக்கு மிக முக்கியமான வேடமாம். அதுவும் இழுத்துப் போர்த்திய சேலையுடன் நடிக்கிறார்.\nசேலை என்றாலே என்ன என்று தெரியாத அளவுக்கு கோடம்பாக்கத்து டைரக்டர்கள் மும்தாஜை கெடுத்து வைத்துள்ள காரணத்தால் இதில் ஒருகாட்சியிலாவது கவர்ச்சியாக நடிப்பேன் என்று அடம் பிடித்துள்ளாராம் மும்தாஜ்.\nவேறு வழியில்லாமல் அவருக்காக ஒரு கவர்ச்சிப் பாடல் காட்சி சொருகப்பட்டுள்ளதாம்.\nசேதுவுக்குப் பிறகு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் அபிதா குஜலாம்பாள் அதாங்க அபிதாவுக்கு புதிய படம் கிடைத்துள்ளது.\n\"ஜூனியர் சீனியர்\" புகழ் அம்சவர்தன் ஹீரோவாக நடிக்கும் \"அம்மு\" என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக அபிதா நடிக்கவுள்ளார்.\nபாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் அபிதாவுக்கு நல்ல வேடமாம்.\nசிவகங்கை கருப்பையா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் வருகின்றன. இசை: தேவா. 6ல் ஒரு பாடலுக்கு ட்யூன்போட தேவா எடுத்துக் கொண்ட அக்கறையைப் பார்த்து கருப்பையா அசந்து போய் விட்டாராம்.\nதேவா போட்டுக் காட்டிய மொத்தம் 75 ட்யூன்களிலிருந்து ஒரு ட்யூனை தேர்வு செய்தார்களாம். \"பொண்ணு ஒன்னுநான் பார்த்தேன்...\" என்ற பாடல் ஸ்டைலில் \"பர்ஸ்ட் பர்ஸ்ட் பார்த்தேன்...\" என்ற ரீதியில் இந்தப் பாடல்அமைந்துள்ளது. பாடலை சினேகன் எழுதியுள்ளார். தேவா தேறி விட்டாரே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவ��ற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56042", "date_download": "2018-10-19T13:00:18Z", "digest": "sha1:BLE7N4ZV4AJZGCLJQTXVG4Y6GQ3YZ3CK", "length": 20643, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின்னூட்டப்பெட்டி", "raw_content": "\nஉச்சவலிநீக்கு மருத்துவம் – ஒருநாள் »\nகேள்வி பதில், சமூகம், வாசகர் கடிதம்\nபழைய கேள்விதான். மீண்டும். ஏன் நீங்கள் உங்கள் இணையதளத்தில் பின்னூட்டப்பெட்டி வைப்பதில்லை எந்தத் தமிழ் எழுத்தாளருமே வைப்பதில்லையே எந்தத் தமிழ் எழுத்தாளருமே வைப்பதில்லையே இது ஜனநாயகம் அல்ல என்று என் நண்பன் ஒருவன் கோபமாகச் சொன்னான். உங்கள் கருத்தை அறியவிரும்புகிறேன்.\nபின்னூட்டப்பெட்டிகள் எப்படிச் செயல்படுகின்றன என்று பொதுவாகச் சென்று பாருங்கள். உதாரணம் இந்து தமிழ் நாளிதழின் பின்னூட்டம். நான் அதைப்பார்ப்பதுண்டு, பொதுவான கருத்தோட்டத்தைப் புரிந்துகொள்வதற்காக. இத்தனை அபத்தமும் முட்டாள்தனமும் வெளிப்படும் ஒரு இடம் வேறெங்கும் இல்லை. இத்தனைக்கும் அக்கருத்துக்கள் அனைத்துமே மட்டுறுத்தப்படுபவை.\nஇந்துவில் மேலே எழுதப்பட்டுள்ள கட்டுரை மிக எளிமையானதாகவும், அதிகபட்சம் ஐநூறு வார்த்தைகளுக்குள்ளும் அமைந்திருக்கும். அக்கட்டுரையை சற்றும் சம்பந்தமில்லாத கோணத்தில் புரிந்துகொண்டு எதையாவது சிலர் எழுதுவார்கள். அதை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டு வேறுசிலர் எதிர்வினையாற்றுவார்கள். அபத்தம் மேலும் அபத்தம் என்று நீண்டு செல்லும். ஆனா���் இந்துதான் இருப்பதிலேயே குறைவான அசட்டுத்தனம் கொண்ட பின்னூட்டப்பெட்டி என்றும் ஃபேஸ்புக்கை பார்த்தால் நமக்கே கிறுக்குபிடித்துவிடும் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள். பின்னூட்ட வசதியை பொறுப்பாகவும், பயனுள்ளவகையிலும் பயன்படுத்திக்கொள்ள நமக்குத்தெரியவில்லை. வெறும் மனக்கசப்புகளை மட்டுமே அது இங்கே உருவாக்குகிறது.\nநமக்கு கருத்துக்களைப் புரிந்துகொள்வதில் அடிப்படையான சிக்கல் உண்டு. நம் கல்விமுறையா, குடும்ப அமைப்பா எது காரணம் என்று தெரியவில்லை. எத்தனை தெளிவாக, துல்லியமாகச் சொன்னாலும் ஒரு கருத்தை நேர் தலைகீழாகப் புரிந்துகொள்பவர்களே நம்மில் பாதிப்பேர். மீதிப்பேர் அக்கருத்தின் ஏதேனும் ஒரு விளிம்பிலிருந்து ஆரம்பித்து சம்பந்தமில்லாத திசைக்குச் செல்வார்கள். சொல்லப்படும் கருத்தின் மையம் நோக்கி வருபவர்கள் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே.\nஇக்குறைபாட்டை மறைத்துக்கொள்ளவே மிதமிஞ்சிய உணர்ச்சிவேகத்தை வெளிக்காட்டுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள். குமுறுகிறார்கள். கண்ணீர் மல்குகிறார்கள். புரட்சிகள், கலகங்கள், மொழிப்பற்றுகள், இனமானங்கள், அனைத்தையும் உள்ளடக்கிய மனிதாபிமானங்கள்.. இந்த உணர்ச்சிகளில் கால்வாசி உண்மையாக இருந்தாலே தமிழ்நாடு எங்கோ இருக்கும். ஒரு கருத்தை புரிந்துகொள்ள முயலாமல் எதிர்வினையாற்ற சிறந்த வழி அதைக் கேட்டதுமே உணர்ச்சிவசப்பட்டு விடுவதுதான் என்பது இங்கே அனைவருமே எளிதில் கற்றுக்கொள்ளக்கூடியவழியாக உள்ளது. கொஞ்சம் நிதானமாக பேச ஆரம்பித்தாலே இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்பது வெளிப்பட்டுவிடும் என அவர்களுக்கே தெரியும்.\nபின்னூட்டப்பெட்டி இல்லை என்றாலும் எனக்கு வரும் நேர்மையான கடிதங்களுக்கு பதிலளிக்கவே முயன்றிருக்கிறேன். பெரும்பாலும் ஒரு கட்டுரையில் ஓர் எளிய கருத்தைச் சொன்னால் அதைப்பற்றிய பிழைப்புரிதல்களை நீக்க திரும்பத்திரும்ப நாலைந்து கட்டுரைகளை எழுதவேண்டியிருக்கிறது. உதாரணம், 2011-இல் நான் ஒரு கட்டுரை எழுதினேன். [தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்] சுருக்கமாக இதுதான் சாரம்.\nஏதேனும் ஒரு படைப்பாக்கத் திறனை பிறவியிலேயே அமையப்பெற்றவர்கள் பெரும் பொறுப்பு கொண்டவர்கள்.அவர்கள் அத்திறனை தங்கள் சோம்பலாலோ, உலக இன்பங்களுக்கான ஆசைகள் காரணமாகவோ, தாழ்வுணர்ச்சி���ாலோ தவறவிடுவது பெரும்பிழை. அவர்கள் தங்கள் திறனை வளர்த்து முழுமைபெறச்செய்யும்போதே உண்மையான இன்பத்தையும் நிறைவையும் அடையமுடியும். அது அவர்கள் சமூகத்திற்குச் செய்தாகவேண்டிய பங்களிப்பு.\nஇந்தக்கருத்துக்கு வந்த எதிர்வினைகள் திகைக்க வைப்பவை. ‘அப்படியென்றால் பணக்காரர்களும் உயர்குடிகளும் மட்டும் வாழ்ந்தால்போதும் என்கிறீர்களா’ ‘சாதாரண மக்கள் எல்லாம் அடிமைகளா’ ‘சாதாரண மக்கள் எல்லாம் அடிமைகளா’ என்றெல்லாம் நூற்றுக்கணக்கான கேள்விகள். நான் சொன்னதென்ன இவர்கள் வாங்கிக்கொண்டதென்ன என்று சற்று பிரமித்தபின் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே பொறுமையாக விளக்கினேன். [விதிசமைப்பவர்கள்]\n‘படைப்பாக்கத் திறன் என்பது ஒரு பொறுப்பே ஒழிய அதிகாரம் அல்ல. அது கண்டிப்பாக அனைவருக்கும் இருப்பதில்லை. இல்லாதவர்கள் உலகியல் வாழ்க்கையை இலக்காக்குகிறார்கள். இருப்பவர்கள் அப்படைப்புத்திறனை சமூகத்திற்கு பயனுள்ளதாக முழுமைப்படுத்தவே முயலவேண்டும். அந்தப்படைப்புத்திறனை சாமானியர் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை. அதற்காக அவர்களை அவன் பழிக்கமுடியாது. அவன் பணியாற்றுவதே அந்தச் சாமானியர்களை உள்ளிட்ட சமூகத்துக்காகத்தான்’\nஉடனே மேலும் கடிதங்கள். ‘அப்படியென்றால் தாழ்ந்த சாதியினர் எல்லாம் வாழவே கூடாதா’ ‘உயர்சாதியினர் மட்டும் இங்கே எல்லாவற்றையும் செய்தால் போதுமா’ ‘உயர்சாதியினர் மட்டும் இங்கே எல்லாவற்றையும் செய்தால் போதுமா’ ஒரு பத்து நிமிடம் தலையில் கை வைத்து உட்கார்ந்தபின் பெருமூச்சுடன் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே விளக்கினேன் [விதிசமைப்பவனின் தினங்கள்]\n‘படைப்புத்திறன் என்பது ஒரு தனிமனித குணாதிசயம். அதற்கும் சாதி இன மத குழுக்களுக்கும் சம்பந்தம் இல்லை. எல்லா சாதியிலும் படைப்பூக்கம் உண்டு. உலக வரலாற்றில் அதிகபடைப்புத்திறன் அடித்தளச் சாதியில் இருந்தே வந்துள்ளது. படைப்புத்திறன் என்பது சாதாரண சராசரி சிந்தனையில் இருந்து சற்றேனும் முன்னால் செல்லக்கூடியது. அந்த முன்னால்செல்லும் திறனையே ஒரு சமூகம் மதிக்கவேண்டும். அந்தச் சராசரியை அது முன்னுதாரணமாக முன்வைக்கக் கூடாது‘\nஅதற்கு அடுத்த வினா ‘அப்படியென்றால் சாமானியன் விஜய் ரஜினி படமெல்லாம் பார்க்கக் கூடாது என்கிறீர்களா அப்படிச்சொல்ல நீ யார். சாமானியன் சந்தோஷமாக இருக்கக்கூடாதா\nஇந்த மூன்றாம்கட்ட கேள்வி வரை வரக்கூடிய ஒரு ஆசாமியால் ஒருபோதும் எதையும் புரிந்துகொள்ள முடியாது என தெரியும். அங்கே நான் நிறுத்திக்கொண்டேன். அதுதான் எல்லை. ஒரு சிலருக்கு நான் சொல்லவருவது புரிந்தது என்பதே அக்கட்டுரையின் பயன்.\nமீண்டும் 2014-இல் அவ்விவாதத்தை மறுபிரசுரம் செய்தேன். அச்சு அசலாக அதே கேள்விகள். அந்தக்கட்டுரைகளை அவ்வரிசையிலேயே மறுபிரசுரம் செய்ய நேர்ந்தது.\nஇதுதான் இங்கே விவாதம் நிகழும் வண்ணம். இதில் பின்னூட்டப்பெட்டி என்பது மிகப்பெரிய அபத்தம். ஒவ்வொரு ஐயத்துக்கும் மிகவிரிவான தெளிவான பதிலுக்குப்பின்னும் இந்த லட்சணத்தில் பதில்புரிதல் இருக்கிறது என்றால் பின்னூட்டத்துக்கு பதிலளித்து விவாதிக்கப்புகுந்தால் கந்தல்தான்.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்ச���, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/maplasingam-movie-review-_-dinathanthi/", "date_download": "2018-10-19T13:21:41Z", "digest": "sha1:QXMWDZDXFBWKWBZAON3NXBM76CNBVD7L", "length": 2812, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "MaplaSingam Movie Review _ DinaThanthi - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nவாக்குசாவடி கிளை அமைக்க அவசர உத்தரவு 15 மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் திருச்சியில் ஆலோசனை 15 மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் திருச்சியில் ஆலோசனை\nதனுஷ் இயக்கிய பவர் பாண்டி படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது \nபோராட்டங்களுக்கு ரஜினி எதிரி அல்ல- தமிழருவி மணியன்\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://britaintamil.com/24147-%C2%B3.html", "date_download": "2018-10-19T14:11:16Z", "digest": "sha1:EN6F4ZDTQS62UUGIB4MFGCREHWGC37E7", "length": 4146, "nlines": 39, "source_domain": "britaintamil.com", "title": "Britain Tamil Broadcasting - யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை?", "raw_content": "\nயார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை\nகிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் வேதாந்தா அனில்\nபொய்யான தகவல்களை அளிக்கிறார் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி பேட்டி\nதினகரனின் அடுத்த திட்டம் -சசிகலா என்ன செய்வார்\nநிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவது ஏன்\nநிர்மலா தேவியிடம் விடிய விடிய விசாரணை\nபுதிய சாதனை படைத்த சுனில் நரேன்\nஸ்டாலினின் அடுத்த அதிரடி ஆட்டம்\nதினகரனுக்கு செக் வைக்கும் ஹச் ராஜா - தினகரன் என்ன செய்ய போகிறார்\nஎச் ராஜாவின் அறிவார்ந்த கேள்வி\nஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போகும் பெண் யார் தெரியுமா\nஇவர் தான் அடுத்த பிரதமர்- நாஞ்சில் சம்பத் சொல்லும் காரணமென்ன\nஇந்த செயலை ஒரு போதும் செய்யமாட்டோம் - தினகரன் பதிலடி\nஅரங்கை அதிரவைத்த கெய்ல் , தோனி- #CSKVSKXIP\nகணித பேராசிரியை நிர்மலா தேவி சஸ்பெண்ட்\nஏப்ரல் -5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது\nஹெல்மெட் அணியாத இளைஞரின் விரலை முறிக்கும் போலீசார்\nஉண்ணாவிரத போராட்டத்தின் அவல நிலை\nபொது கூடத்தில் கலந்துகொள்ள ரயில் ஏறினார் கமல்\nஉலகக்கோப்பை வென்ற நாளில் பத்மபூஷண் விருது பெற்ற தோனி\nஉலக கின்��ஸ் சாதனை படைத்த தோனியின் பேட்\nஉண்ணாவிரதம் ஒரு கண்துடைப்பு நாடகம் - டிடிவி தினகரன் பேட்டி\nபுதிய சாதனையை படைத்த விருத்திமான் சஹா\nமும்பை அணி செய்த வேலை - வீரரை மாற்றிய பெங்களுரு அணி\nகுரங்குகளுக்கு கூட discipline இருக்கு ஆனா மனிதர்களுக்கு\nரஜினி கமலை தாக்கி பேசிய துணை முதலமைச்சர் EPS\nரஜினியை சந்திக்கும் மு.க.அழகிரி - பின்னணி என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/christmas/", "date_download": "2018-10-19T12:56:01Z", "digest": "sha1:YY5KBIQPV6NUYPDORWNWUX2PU3RU6M6E", "length": 2982, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "christmas – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/11/blog-post_01.html", "date_download": "2018-10-19T14:19:58Z", "digest": "sha1:KJQIAFMZLZ2PABKI5GV6OPLZBEQPKDKQ", "length": 20408, "nlines": 132, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: ஈசல்..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nஇரவில் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை வெறித்துக்கொண்டிருந்தேன். பார்வை விதவிதமான கோடுகளால் நட்சத்திரங்களை வைத்துக் கோலம் போட முயன்று தோற்றுக்கொண்டிருந்தது. யார் யாரெல்லாம் இதைக் கண்டிருப்பார்கள் எத்துனை கோடி வருடங்களாய் இவை சிமிட்டிக் கொண்டிருக்கின்றன எத்துனை கோடி வருடங்களாய் இவை சிமிட்டிக் கொண்டிருக்கின்றன எவ்வளவு வருடங்களாயிற்று நட்சத்திரங்களைப் பார்த்து எவ்வளவு வருடங்களாயிற்று நட்சத்திரங்களைப் பார்த்து தேடிச் சோறு நிதம் தின்று பல பாழ���ய்ப் போன கதைகளை யாரோ டிவியில் பேசிக்கொண்டிருக்க , வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு மின்சாரம் தொலைந்த இரவென்பது எவ்வளவு பாக்கியம். இந்த உலகில் நானும் ஒரு அங்கம் என்பதை உணர வைக்கும் தருணங்களில் இதுவும் ஒன்றாய் எனக்குத் தோன்றியது.\nஇதற்கு முன்பாக இதேமாதிரியான ஒரு ஏகாந்த சூழலை வால்பாறையிலுள்ள கரடி பங்களாவில் அனுபவித்திருக்கிறேன். மின்சாரமும் தகவல் தொடர்புமற்ற ஒரு ஏகாந்த மரங்கள் சூழ்ந்த இயற்கை வீடு அது. கும்மிருட்டில் மிருகங்கள், பூச்சிகளின் சப்தங்களில் கற்பிக்கப் பட்டவைகளும், கற்பிதங்களும் கரைந்து, சில்வண்டின் ரீங்காரத்திலேயே கரைவது உணர முடியும். மனிதக் குரல்களும் அதைச்சார்ந்த ஒலிகளுமாய் சூழப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு செயற்கை நரகம் என்பது விளக்கப்படும் கலவையான ரீங்காரத்தில் பிரபஞ்சத்தின் அங்கமென உணரும் தருணம். வெளிச்சமின்மையும், இருளில் கேட்க்கும் சப்தங்களும் பயமென்று உணர்த்தப் பட்டது ஏனெனப் புரியவில்லை. பேய்களும், பூதங்களும் இன்னபிறவும் மனித இனம் சார்ந்தே பெரும்பாலும் முன்னிருத்தப் படுவது சிரிப்பைத் தந்தது. சமையலறையில் ஒரு கோழியின் ஆவி சுத்திக்கொண்டிருக்கிறது என்று பயமுறுத்துவார் யாருமில்லை. கிணற்றில் குழந்தையுடன் தாயும், ஆலமரத்தில் இளம் பெண்ணின் ஆவியும், வெள்ளைப் புடவையும் மல்லிகையுமாய் எல்லாம் மனிதம் சார்ந்தே முன்வைக்கப்படுகிறது. ஆயிரமாயிரம் தற்கொலைகளும் விபத்தும் நடந்த தண்டவாளங்களில், இரயிலில் எந்த பயமுமில்லாமல் எல்லோரும் உறங்கியபடியே செல்கிறார்கள்.\nமீண்டும் நட்சத்திரக் கோலங்களை ஆரம்பிக்கிறேன். ஒழுங்கான புள்ளிகள் என்ற விஷயம் சிதறிக்கிடக்கும் விண்மீன்களை சேர்க்க முடியாமல் திணறுகிறது. பேரண்டத்தின் விளிம்பு என்பது இல்லை என்பதை , எல்லையில்லா ஒன்றை சிந்திக்க முடியவில்லை. ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் இரண்டு புள்ளிகள் தேவைப்படுகிறது. எந்த அளவுகோலுமின்றி காலம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அல்லது நகருவதாய் எனக்கு சொல்லப் பட்டிருக்கிறது.\nஏதோ ஒரு ஒளி பிரகாசமாய் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது., இதென்ன ஏதேனும் பிரபஞ்ச சக்தி நம்மை நோக்கி வருகிறதா\n”என்னங்க இங்கயா இருக்கீங்க இருட்ல பனில என்ன பண்றீங்க சீக்கிறம் கீழ வாங்க பாட்டிக்கு ம���டியல..”\nஇது வழக்கமானதுதான். பாட்டி எப்பொழுதுமே இப்படித்தான். தன்னை யாருமே கவனிக்கவில்லை என்றால் ஏதாவது செய்தே தன்மேல் மொத்த கவனத்தையும் வாங்கிக்கொள்வாள். நான் மெதுவாய் படிகளில் இறங்கி பாட்டி இருக்கும் அறைக்கு வந்தேன். ”காசித்தண்ணி தரலாமாடா” என்ற அம்மாவைப் பார்த்து சிரித்தேன். ஐந்து சிறிய காசித் தண்ணீர் சொம்புகள் சாமி அறையில் ஏற்கனவே காலியாய் கிடக்கிறது.\nஅருகில் சென்று பார்த்த போது பாட்டியின் நெஞ்சு குழியின் அசைவு மட்டுமே தெரிந்தது. என்ன இது மரணத்தின் பிறப்பா இவளின் தொடர்பு முடியப்போகிறதா மெதுவாய் அவளின் கைகளைப் பற்றினேன். பஞ்சுபோல வெளிறிக்கிடந்த அந்த உள்ளங்கைகள் மெதுவாய் திருப்பி வருடிக்கொடுக்கும்போது நரம்புகள் புடைத்த மேடுகளில் ஏதோ ஒரு துடிப்பு உணரமுடிந்தது. நட்சத்திரங்களை வைத்து நிறைய கதைகள் சொன்ன பாட்டிக்கு இப்பொழுது கண் பார்வை முற்றிலும் போயிருந்தது. தான் முன்னர்கண்ட நட்சத்திரங்களை வைத்து அவள் ஏதேனும் கோடுகள் போட்டுக்கொண்டிருக்கலாம்.\nசட்டென்று பாட்டியின் கை தளர்வாய் விழுந்தது. ஒரு முழு சுற்று வாழ்க்கை என் மனதில் வந்துபோனது. இனி என்ன எல்லோரும் வருவார்கள். மார்பிலடித்து அழுவார்கள். மாலைகள் விழும். குளிப்பாட்டி, தூக்குவதற்கான அலங்காரங்கள் செய்து, மின்சாரத்தில் சாம்பலாக்கி, ஒரு டப்பாவில் அடைத்து , கடலில் கரைத்து, மந்திரங்கள் சொல்லி,. எல்லோரும் சாப்பிட்டு, அவளின் கதைகள் சொல்லி, வீடுகழுவி நினைக்கும்போதே எனக்கு அயற்சியாக இருந்தது.\nபெரியம்மா, சித்தி, பாட்டியின் தம்பி என்று எல்லாரும் வரத்தொடங்கி இருந்தார்கள். அழுவதற்குத் தயாராகும் பிரயத்தனங்கள் தெரிந்தது. மூச்சு நிற்க வேண்டியதுதான் பாக்கி.\nஎப்பொழுதும் தன் அருகே வைத்திருக்கும் பையில் தடவித் தடவியே சரியான மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பாட்டி அன்றைக்கு முழுதாய் 10 தூக்க மாத்திரைகளை விழுங்கியிருப்பதாகப் பட்டது எனக்கு. அந்த மாத்திரைகளை நான் நேற்றுதான் வாங்கித் தந்திருந்தேன். கிழிந்த அந்த மாத்திரைக் கவரைக் கண்டதும் எனக்குத் தூக்கிவாறிப் போட்டது. இதென்ன 89 வயதில் தற்கொலையா பாட்டியின் அருகே எல்லாரும் விசும்பல்களோடு அவள் மேல் பாசம் பொழிந்துகொண்டிருந்தார்கள். இதை நான் யாரிடம் சொல்வது பாட்டியின் அருகே ���ல்லாரும் விசும்பல்களோடு அவள் மேல் பாசம் பொழிந்துகொண்டிருந்தார்கள். இதை நான் யாரிடம் சொல்வது எனக்குப் பாட்டியின் மேல் கோபம் கோபமாய் வந்தது. பீயும், மூத்திரமுமாய் படுத்த படுக்கையிலிருந்து 15 வருடங்களாய் அள்ளிக்கொட்டிய என் அம்மாவைப் பரிதாபமாய்ப் பார்த்தேன். தற்கொலைதான் விருப்பமென்றால் எப்பொழுதோ செய்திருக்கலாமே எனக்குப் பாட்டியின் மேல் கோபம் கோபமாய் வந்தது. பீயும், மூத்திரமுமாய் படுத்த படுக்கையிலிருந்து 15 வருடங்களாய் அள்ளிக்கொட்டிய என் அம்மாவைப் பரிதாபமாய்ப் பார்த்தேன். தற்கொலைதான் விருப்பமென்றால் எப்பொழுதோ செய்திருக்கலாமே இவ்வளவு நாள் எல்லாரையும் ஏன் படுத்தவேண்டும்.\nமெதுவாய் மேலேறி இறங்கிய நெஞ்சுக்குழி சுத்தமாய் அடங்கி இருந்தது. வாய் பிளந்து, கண்ணோரம் ஈரக்கசிவுடன் இருந்த பாட்டியின் கண்களை மெதுவாய் மூடினேன். நான் பிடித்திருந்த இடது கையை எடுத்து அவளின் மார்மேல் வைத்துவிட்டு, வலது கையைத் தூக்கும்போது கவனித்தேன் உள்ளங்கை மூடி இருந்தது. ஒவ்வொரு விரல்களாய் பிரிக்கும்பொழுது உள்ளே அந்த பத்து மாத்திரைகளும் நட்சத்திரங்களைப் போல வெளீரென்று கும்பலாய் பத்திரமாய் இருந்தது.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபதிவுலகின் பிரம்மாவுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nகான் பனேகா பதிவுலக பிரம்மா\nமந்திரப் புன்னகை - இது விமர்சனமா\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீப���ரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2012/09/blog-post_21.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1170306000000&toggleopen=MONTHLY-1346472000000", "date_download": "2018-10-19T14:25:22Z", "digest": "sha1:ZYXOBFH5LJAM56WHUMCKQQFFAANYN4YC", "length": 10129, "nlines": 177, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: நீரில் பொறிக்கிறோம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஆயிரம் தான் ஆனாலும் காகித நூலில் படிக்கும் சுகம் வருமானு சொல்லிக் கொண்டே கொட்டாவியை விடும் நபரா நீங்கள் உங்களுக்கு ஒரு செய்தி. உங்கள் அபிமான நூற்செல்வங்களையெல்லாம் இப்போது கிடைக்கும் போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வரும் தலைமுறையினருக்கு பொக்கிஷமாகட்டும். சீக்கிரத்தில் பல நூல்களும் காகித வடிவில் கிடைக்காமல் போகும் அபாயம். உபயமும் உபாயமும் இந்த கணிணியுகம். மின்நூல்களை எளிதில் தயாரிக்க முடிவதாலும் கணப்பொழுதில் கணக்கின்றி விற்க முடிவதாலும் பதிப்பாளார்களும் மின்நூல்களையே தெரிவு செய்கின்றனர். அமெரிக்காவில் இந்த வருடம் காகிதபுத்தகங்களைவிட மென்புத்தகங்கள் அதிகமாக விற்று சாதனை படைத்திருக்கிறது. சில என்சைக்ளபிடியாக்கள் கூட காகித பதிப்புகளை கைவிட முடிவு செய்துள்ளன. பல நன்மைகள் இருந்தாலும் தொல்லைகள் தான் நம் கண்ணில் தெரிகின்றது. கணிணிசார் பதிப்புகள் நிலைப்புதன்மையும் நம்பகத்தன்மையும் இல்லாததே முக்கிய காரணம். ஆன்லைனில் உண்மையும் பொய்யும் நிலவ அதின் நிஜத்தை கண்டுபிடிக்க வா��கன் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் நூலக புத்தகங்களில் படிப்பவற்றை வேதவாக்காக எடுத்துகொள்கிறோம். இன்றைக்கிருக்கும் URLகள் மற்றும் மின்புத்தகங்கள் நாளை வாழ்வதில்லை. சமீபத்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளின் அடிச்சுவடுகளை கூட நாம் ஆன்லைனில் சீக்கிரத்தில் இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வள்ளுவர் கால வாழ்வை அவர் சுவடிகள் கல்லில் எழுதப்பட்ட எழுத்துபோல் நமக்காக பதிவு செய்துவைத்திருந்தன. இன்றைக்கும் பயன்பெறுகிறோம். போன வருடம் எகிப்தில் நடந்து முடிந்ததே மாபெரும் புரட்சி, அதை வரும் காலத்துக்கு எடுத்துச் சொல்ல எங்கே பதிவு செய்துவைத்திருக்கிறோம்\nநீங்கள் சொல்வது நிஜம்... மரங்கள் வெட்டப்படுவதால் இனி எல்லாமே மின் நூல்கள் தான்... இன்னும் சில ஆண்டுகளிலே, குழந்தைகள் புத்தகம் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை... Laptop, Tablet, etc., இயக்க மின்சாரம்...... இப்போதே ஆறு முதல் ஏழு மணி நேரம் தான் இங்கு மின்சாரம் உள்ளது...\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nநின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.\nஅண்ட்ராய்ட் பயன்பாடுகள் இப்போது விண்டோஸ் கணிணியிலு...\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T13:02:02Z", "digest": "sha1:G72YZQBVPOJAMJQTL2FBXML7W3JGVAQJ", "length": 2786, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மதுவை விட பாதிப்பு கோழி | பசுமைகுடில்", "raw_content": "\nTag: மதுவை விட பாதிப்பு கோழி\nமதுவை விட பாதிப்பு கோழி\n⚠ Warning ⚠ மதுவை விட பாதிப்பு❓ கோழி கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு. ⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠ 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/392", "date_download": "2018-10-19T13:34:50Z", "digest": "sha1:XIQISS3EEZDGEC4G2ZQN4RCNMB26D3BJ", "length": 3979, "nlines": 64, "source_domain": "www.tamil.9india.com", "title": "மீன் ரோஸ்ட் | 9India", "raw_content": "\nமீ��் – 4 துண்டுகள்\nமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nதனியாதூள் – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி\nஎண்ணெய் – 3 தேக்கரண்டி\nஉப்பு – 1 தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி\nமீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீனை தவிர மசாலா பொருட்கள் அனைத்தயும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nகலந்து வைத்திருக்கும் மசாலாவுடன், மீன் துண்டுகளை நன்கு முன் பின் பிரட்டி இரண்டு மணி நேரம் ஊற விடவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போடவும். மிதமான தீயில் நன்றாக வருத்து எடுக்கவும். சுவையான மீன் ரோஸ்ட் தயார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indexbooks.ru/forum-2.html", "date_download": "2018-10-19T13:56:34Z", "digest": "sha1:WONKUSG2K5V4XMFAT7GMXJCDUPPSWXSM", "length": 11561, "nlines": 332, "source_domain": "indexbooks.ru", "title": "Sex Stories - Bhabhi/Aunty Sex Stories | indexbooks.ru", "raw_content": "\nஅத்தை உதட்டில் முத்தமிட்டேன்...Athai indexbooks.ru kamakathaigal\nஎன் காமபசிக்கு முதல்ல விருந்து வச்ச ஆண்டி--Sexy aunty sexy indexbooks.ru stories\nநான் அண்ணியின் காம்புகளை சுவைத்தேன்..Anni big boobs sex stories\nஎனக்கு ஆண்டிகள்ன்னா ரொம்ப பிடிக்கும்--Lovable aunty sexstories\nபிராமின் மாமிகளுக்கே உண்டான தொங்கிய முலைகள்\nஉன் புண்டைய ஓக்க ஓக்க சூப்பரா இருக்குடி...sex with friend's mother\nசூப்பர் பிகர் எங்க மைதிலி அண்ணி--Sexiest anniyin kama kathaigal\nமாமி கொஞ்சம் உங்க காயை பெசஞ்சுகட்டா..(Maami sex story)\nஅண்ணியின் முலைகள் சூப்பர்--Anni big boobs sex stories\nஅத்தையின் மார்புகள் கோபுரம் போல் நிமிர்ந்து நின்றன.indexbooks.ru aunty mulai stories\nஎன் சுன்னிய நல்லா தேச்சு அவளே கழுவி விட்டா..Aunty pundai dirty sexstory\nஅவள் முலையும் இடுப்பும் தொப்புளும் கனவில் வந்து இம்சித்தது..indexbooks.ru aunties sexstori\nஎன் புருஷன் என் அம்மாவின் மார்பின் மேல் குனி��்தார் --Mamiyar marumagan kallakathaiga\nஅவள் முலையை வெளியே எடுத்து குழந்தைக்கு பாலூட்டுவாள்..indexbooks.ru mulai kamakathaigal\nஅவள் மாங்கனிகளை பிடித்து கசக்கி சப்ப வேண்டும்(Aunty milk tank boobs sex stories)\nமாமிகளுக்கே உண்டான வாழை தண்டு போன்ற தொடைகள்...Maami sexstories in indexbooks.ru\nநைட்டி ஜிப்பை ஓபன் பண்ணி குழந்தைக்கு பால் குடுத்தாங்க Anni big boobs milk tank story\nபூலின் மொட்டை அப்படியே வாயில் உள்ளடக்கி ஊம்ப ஆரம்பித்தாள்...Sexy aunty sexy stories\nமொத்தத்தில் சூப்பர் ஆண்டி--indexbooks.ru aunty sexstory\nஅண்ணி டாப்லெஸ் ஆக சில நொடிகளில் காட்சி அளித்தாள் - Anni Sex\nஅவளின் புண்டைக்குள் என் விரலை விட்டு அவளின் பருப்பை நிமிண்ட ஆரம்பித்தேன்\nஅவளது நிப்பிளை சிகரட்டை இழுப்பது போல என் வாய்க்குள் இழுத்தேன்.\nஅவளது பால் சீறி அடித்துக் கொண்டு என் வாய்க்குள் நேரடியாகப் பாய்ந்தது\nஅத்தையை கட்டிலில் படுக்கப்போட்டு அவள் மேல் விந்தை பீய்ச்சி அடித்தேன்\nசுகுமாரி ஆன்டியின் மூத்த மகள் நல்ல சேப்பில் இருக்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T13:41:31Z", "digest": "sha1:5YSPXBBXIQEZC7GWFLR2VQM4CDYTCI3U", "length": 7809, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இராஜஸ்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இராசத்தான் அரண்மனைகள்‎ (11 பக்.)\n► இராசத்தானின் வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► இராஜஸ்தான் அரசு‎ (1 பகு, 2 பக்.)\n► இராஜஸ்தான் கோட்டைகள்‎ (9 பக்.)\n► இராஜஸ்தான் பண்பாடு‎ (1 பக்.)\n► இராஜஸ்தான் வரலாறு‎ (2 பகு, 36 பக்.)\n► இராஜஸ்தானில் உள்ள இந்து ஆலயங்கள்‎ (2 பக்.)\n► இராஜஸ்தானில் கல்வி‎ (1 பக்.)\n► ராசத்தான் மாநில சாதிகள்‎ (2 பக்.)\n► ராஜஸ்தான் நபர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► ராஜஸ்தான் புவியியல்‎ (4 பகு, 9 பக்.)\n► ராஜஸ்தானில் போக்குவரத்து‎ (1 பக்.)\n► ராஜஸ்தானின் வட்டங்கள்‎ (5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2008, 04:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/gadgets-lazy-people-009499.html", "date_download": "2018-10-19T14:32:27Z", "digest": "sha1:UI73ESXUWKNT2P5IN7FOTV47JNYVGOUJ", "length": 10716, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gadgets for Lazy People - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'அம்மா' சத்தியமா நான் சோம்பேறி தான்ய்யா \n'அம்மா' சத்தியமா நான் சோம்பேறி தான்ய்யா \nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\n\"உட்காந்த இடத்துல இருந்தே செய்யுற மாதிரி என்ன வேலை கொடுத்தாலும் நான் செய்ய ரெடிப்பா\" என்றும், \"ஆமாம்ப்பா.. நான் சோம்பேறி தான் இப்போ என்ன அதுக்கு\" என்றும் வெளிப்படையாக ஒற்றுக் கொள்பவர்களா நீங்கள்..\nஇசை வெறியர்களுக்கு இது சமர்ப்பணம்..\n அப்போ இந்த கருவிகள் எல்லாம் உங்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டவைகள் தான், அது என்ன, என்னனு பாக்கலாம் வாங்க..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெல்ப் கீளிங்னீ ஃபாப்ரிக்ஸ் :\nதுவைக்க அவசியமே இல்லாத நானோ பார்ட்டிக்கல் கோட் செய்யப்பட்ட துணிகள்..\nசவுண்ட் கேட்ச் க்யூபிக் பில்லோ :\nவசதியா படுத்துக்கிட்டே போன் பேசலாம் \nபீர் போரிங் ரோபோட் :\nபீர் ஊற்றிக் கொடுக்கும் தொழில்நுட்ப பார் பாய்..\nரிமோட் கன்ட்ரோல் டிஸ்ஷூ பாக்ஸ் :\nஉட்காந்த இடத்துக்கே வர வச்சிக்கலாம், துடைச்சுக்கலாம்..\nஆட்டோமட்டிக் ஸ்ட்டீரீங் மக் :\nதானாகவே காப்பி, டீயை கலக்கி கொள்ளும், ஸ்பூன் வேண்டாம்..\nமோட்டரைஸ்டு ஐஸ் கிரீம் கோன் :\nசுத்தி சுத்தி நக்க வேண்டிய அவசியமே இல்லை.. தானாகவே சுத்தும் நக்கிக்க வேண்டியது தான்.\nஆட்டோமட்டிக் பானானா பீலர் :\nவாழைப்பழ தோலை உரிக்கும் கருவி \nவாக்கிங் டாக் ஃபார் தி லேஸி :\nஉங்களுக்கு பதில், உங்கள் நாயை இது வாக்கிங் கூட்டிச் செல்லும் \nசோலார் பவர்டு ஆட்டோ லான் ஆட்டோமொவர் :\nசூரிய சக்தி மூலம் தானாகவே சத்தமில்லாமல் உங்கள் தோட்டப் புற்க்களை இது வெட்டும்..\nஆட்டோமட்டிக் லேசிங் ஷூ :\nமாட்டிக்கொண்டு எழுந்தால் போதும் இதன் லேஸ்கள் தானாகவே இறுகிக் கொள்ளும் \nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cauvery-management-board-in-the-supreme-court-central/", "date_download": "2018-10-19T14:41:25Z", "digest": "sha1:K64PT2Q6MNKNJXULCPA4KHQYSM7SITT6", "length": 15460, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்! - Cauvery Management Board In the Supreme Court Central", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்\nகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்\nதண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்திருந்தது.\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.\nதமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் தற்போது வரை அந்த தீர்ப்பு நிறைவேற்றபடவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. நீதிம��்ற உத்தர‌வை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.\nஇந்த வழக்கில் மத்திய அரசு முழுமையான வரைவுதிட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதுபற்றி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்பு, இந்த வழக்கு மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “ உச்சநீதிமன்றம் அறிவித்தப்படி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை” என்று தெரிவித்திருந்தது.\nஇதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்திருந்தது.\nஇந்நிலையில், வழக்கு நாளை(8.5.18)மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இன்று(7.5.18) காவிரி வரைவு திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. அதனைத்தொடர்ந்து, தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரமும் உச்ச நிதீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தீர்ப்பை செய்லபடுத்த மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#MeToo புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைத்தது மத்திய அரசு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்���ளின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nடி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா வழக்கை கைவிடுகிறோம்: சிபிஐ\nமணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் ஜெகதீசனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் : அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் […]\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2875", "date_download": "2018-10-19T12:59:46Z", "digest": "sha1:TSD2MSS5ODULZ3J7GVSPVWPT4B6OEBY2", "length": 28647, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "புண்ணியபூமி,மறுகடிதங்கள்", "raw_content": "\nஅஞ்சலி , மோதி ராஜகோபால் »\nகலாச்சாரம், சமூகம், வாசகர் கடிதம்\nஜெயமோகன், இது எதிர்பார்த்த பதில்தான். எதிர்வினைகள் என்று தங்களின் வலைப்பூவில் தலைப்பிட்டு இந்திய அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெரும்பாலும் தங்களின் பெருமை பேசும் கடிதங்களையே அங்கே பிரசுரித்து மகிழ்ந்து கொள்ளும் தங்களை போன்றவர்களிடம் நான் எதிர்பார்த்த பதில்தான் இது. நான் சொல்ல வந்த உட்கருத்தை தள்ளி வைத்து வெளிப்பூச்சை எடுத்து அதில் கோமாளிதனமான நகைச்சுவையை சேர்த்து கடைசிவரை தங்கள் எழுதிய ‘விளம்பரம்’ பற்றிய விமரிசனத்திற்கு பதில் இல்லாத தங்களின் உக்தியும் நான் எதிர்பார்த்த ஒன்றுதான். தாங்கள் நல்ல எழுத்தாளர். ஒன்றிரண்டு தவிர தங்களின் படைப்புகள் அனைத்தும் படித்திருக்கிறேன். அனால் தங்கள் எழுத்து கொண்டிருக்கும் தளம் எப்போதும் ஒரே மாதிரியானவை. காரணம் தாங்கள் இதுவரை கண்ட உலகத்தையே முழு பிரபஞ்சம் என்ற கருதி அதையே தளமாகக்கொள்ள முயல்கிறீர்கள். இது வேண்டுமானால் எதாவது ஒரு கோமாளி அரசியல்வாதியை பிடித்து சாகித்திய அகாதமி விருது வாங்க வேண்டுமானால் பயன்படும். மற்றபடி மொழி, சமூத்தை கடந்து தங்கள் எழுத்து பாய்வதற்கு தங்களின் தளம் வேறுபட வேண்டும் அதற்க்கு தங்களின் உலகம் விரிவுபட வேண்டும். இந்த எழவைத்தான் என் கடிதத்தில் “தாங்கள் உலகை மேலும் அறிய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தேன். இதை தவிர்த்து, உலகின் நீள அகலத்தை கணக்கிட்டு, அதனோடு வாழ்நாளை பெருக்கி, அதன் மூலம் வரும் கீழ்த்தரமான நகைச்சுவையின் மேல் ஏறி நின்று நடனமாடுவதெல்லாம் தங்களின் தரத்துக்கு உகந்ததா அமெரிக்காவை “புண்ணிய தேசம்” என்று கிண்டல் செய்திருக்கிறீர்கள். நிச்சயமாக இந்தியாவை ஒப்பிடும்போது அமெரிக்கா ஒரு புண்ணிய தேசம் தான்.\n1. 500 ரூபாய்க்கு தன் ஓட்டையும் விற்று தன் சகோதரனின் 30 ஆண்டு கால விடுதலை போராட்டத்தையும் கூவி விற்ற ஒருவனை கூட அமெரிக்க “புண்ணிய தேசத்தில்” காண முடியாது. 2. கடைகோடி மக் டோனல்டில் வேலை செய்யும் மேல் நிலை பள்ளி கூட முடித்திராத ஒருவன் கூட ஸ்டெம் செல் அராய்ச்சி பற்றி தெளிவாக பேசுவான் இந்த “புண்ணிய தேசத்தில்”. அனால் தங்களின் “காந்தி தேசத்தில்” உள்ள ஒரு பில்லியன் ஆட்களில் எத்தனை பேருக்கு பக்கத்துக்கு நாட்டில் உள்ள ஆங் சண் சுய் கியி பற்றி தெரியும் அனால் ரஜினிகாந்த் பற்றி….கேட்கவே வேண்டாம். ஏன் தெரியுமா அனால் ரஜினிகாந்த் பற்றி….கேட்கவே வேண்டாம். ஏன் தெரியுமா தங்களின் காந்தி தேசத்து ஆட்டு மந்தைகள் இலவச அரிசி வங்கி சாப்பிட்டு இலவச டிவியில் படம் பார்த்து உடலை மட்டும் வளர்த்துக்கொடிருக்கிறார்கள். 3. இந்த “புண்ணிய தேசத்தில்” இலவசம் உண்டு. எப்படி தெரியுமா தங்களின் காந்தி தேசத்து ஆட்டு மந்தைகள் இலவச அரிசி வங்கி சாப்பிட்டு இலவச டிவியில் படம் பார்த்து உடலை மட்டும் வளர்த்துக்கொடிருக்கிறார்கள். 3. இந்த “புண்ணிய தேசத்தில்” இலவசம் உண்டு. எப்படி தெரியுமா கடந்த எட்டு ஆண்டில் இரண்டு முறை அமெரிக்க அரசு வரி கட்டும் அனைத்து குடும்பத்துக்கும் இந்திய பண மதிப்பில் ரூ 60,000இலவசமாக கொடுத்தது. ஏனென்றால் இறுகிக்கிடக்கும் பொருளாதாரத்தை இலகசெய்வதர்க்காக. இது போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரே ஒரு திட்டம் வடிவமைக்கப்பட்டு அது அரசியல்வாதிகள் எனும் பன்றிக்கூட்டத்தை தாண்டி தங்களின் “காந்தி தேசத்து” மக்களை சென்று அடைதிருக்கிறதா கடந்த எட்டு ஆண்டில் இரண்டு முறை அமெரிக்க அரசு வரி கட்டும் அனைத்து குடும்பத்துக்கும் இந்திய பண மதிப்பில் ரூ 60,000இலவசமாக கொடுத்தது. ஏனென்றால் இறுகிக்கிடக்கும் பொருளாதாரத்தை இலகசெய்வதர்க்காக. இது போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரே ஒரு திட்டம் வடிவமைக்கப்பட்டு அது அர���ியல்வாதிகள் எனும் பன்றிக்கூட்டத்தை தாண்டி தங்களின் “காந்தி தேசத்து” மக்களை சென்று அடைதிருக்கிறதா ஒன்றே ஒன்று 4. என்ன பெரிய மண்ணாங்கட்டி காந்தி தேசம் வே உங்களால் தங்களின் பிரதம மந்திரியை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியுமா உங்களால் தங்களின் பிரதம மந்திரியை நேரடியாக தேர்ந்தெடுக்க முடியுமா யாருக்கோ வோட்டு போடுகிறீர்கள். பின்னர் எங்கோ ரேபரேலியின் MP யான ஒரு இத்தாலி பெண் இந்த மண்குதிரை சிங் மன்னிக்கவும்….இந்த மன்மோகன் சிங் தான் உங்களின் பிரதமர் என்கிறார், உடனே சுற்றி இருக்கும் நம் பன்றிகளும், குட்டிகளும் அடுத்த ஐந்தாண்டு ஆட்சி சாக்கடையில் பாய்ந்து விழுகின்றன. ஆகா அதுவல்லவோ காந்தி தேசம். அனால் இந்த “புண்ணிய பூமியில்” எவன் ஒருவன் அதிபர் ஆக வேண்டுமோ அவன் ஒரு சிறு கரை கூட படாத கைக்கு சொந்தகாரனாக இருக்க வேண்டும். அவன் கீழயிருந்து சுத்தமான ஜனநாயக முறைப்படி தன் கருத்தை, தன் லட்சியத்தை, தன் திட்டங்களை மக்கள் மன்றத்தில் வைத்து வாதிட்டு வர வேண்டும் பதவிக்கு. கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு சாதாரண பிளம்பர் ஒபமாவின் சட்டையை பிடித்து சாட்டையால் அடித்தது போல ரோட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டான், அதற்கு ஒபாமா நின்று நிதானமாக பதில் சொல்லி சென்றான். “Joe the Plumber” என்று கூகிள் செய்து பாருங்கள். இதையெல்லாம் கனவு கூட காண முடியுமா தங்களின் “காந்தி தேசத்தில்”\n5. இந்த “புண்ணிய தேசத்தில்” ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஒரு நதி கூட விடாமல் பாலம் கட்டி, ஒரு சந்து கூட விடாமல் ரோடு போட்டு, இந்தியாவை போல நான்கு மடங்கு பெரிய நாடான இதில் எந்த ஒரு ஐவேயிலும் இறங்கி சிக்னலே இல்லாமல் இந்த நாட்டையே சுற்றி வரக்கூடிய விஷயங்களை செய்து கொண்டிருந்த போது, தங்களின் “காந்தி தேசத்தில்” ஒருவன் தன் மொழியை இன்னொருவன் மீது திணிக்க முயன்று கொண்டிருந்தான், இன்னொருவன் அதை எதிர்த்து தன் பிள்ளைகளை வீட்டில் வைத்துவிட்டு ஊரான் பிள்ளைகளை தீக்குளிக்க வைத்துக்கொண்டிருந்தான், இன்னொரு கூட்டம் பழைய பாடலா புதிய பாடலா என்று பட்டிமன்றம் வைத்து மக்களை முட்டாளாக்கி கொண்டிருந்தான்.\n6. தங்கள் “காந்தி தேசத்தில்” சிவாஜி பற்றியும் MGR பற்றியும் தாங்கள் எழுதிய நகைச்சுவை கருத்துக்கு எத்தனை எதிர்ப்புகள் ஆஹா என்னே ஒரு கருத்து சுதந்திரம் ஆ��ா என்னே ஒரு கருத்து சுதந்திரம் அதவிட பரிதாபம் “கருத்து” என்று வெப்சைட் நடத்தியவர்களே தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு காட்டியது. இந்த “புண்ணிய பூமியில்” ஒரே ஒரு உதாரணம். Jay Leno (Retired) and David Letterman. பின்னிரவு தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்தும் இருவரது நிகழ்ச்சிகளையும் கண்டீர்களானால் “இந்த புண்ணிய தேசத்தின்” கருத்து சுதந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். தாங்கள் “காந்தி தேசத்து” யூகி சேதுவிடம் கேளுங்களேன் என்ன மாதிரியான “கர்ர்ர்ர்ருத்து” சுதந்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டது என்று. ஜெயமோகன், இதுபோல நான் சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் தங்களை வாதத்தில் வெல்வதற்காக சொல்லவில்லை. இவையெல்லாம் நான் பிறந்த நாட்டை பற்றி மனதிலே இருக்கக்கூடிய வேதனைகள். மக்களை பட்டினி போட்டு சிவனுக்கு வானுயர கோவில் கட்டிய மன்னரை புகழ்ந்த நம் மூதாதயரின் எண்ண படிமங்கள் நம் மனதில் இன்னும் இருப்பதற்கான ஆதாரம்தான் ஊழலின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் ஒரு நாட்டை “காந்தி தேசம்” என்றும், மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் பல பல துறைகளின் முன்னோடியாக இருக்கும் ஒரு தேசத்தை “புண்ணிய தேசம்” என்று கேலி செய்யும் தங்களின் கூற்று\nதங்கள் கடிதத்தையும் பிரசுரிக்கிரேன். சந்தோஷம் தானே\nநான் அறிந்தவரை அமெரிக்காவில் அல்லது ‘நாகரீகமான ‘ தேசத்தில் ஒருவன் ஒரு எழுத்தாளனுக்கு எழுதும் கடிதம் அவனது சொந்த தகுதியை உணர்ந்த மரியாதையுடன் இருக்கும். உங்களைப்போன்றவர்கள் சூழந்த நாட்டில் இதைத்தான் எதிர்பார்க்கமுடியும்\nஜெயமோகன், என்னுடைய பதில் கிறுக்கல்கள் தங்களின் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. அந்த எண்ணம் தங்களுக்கு வந்ததற்கான காரணம் தங்கள் என்னைப்பற்றி எதுவும் அறியாததால் வந்தவை. நான் ஈட்டிய பொருள் கொண்டு தமிழ் இலக்கியத்துக்கு, சிறு எழுத்தாளர்களுக்கு, பல மொழி பெயர்புகளுக்கு என்று எத்தனையோ உதவிகள் செய்ததுண்டு. தற்போது எழுத்தாள நண்பர் ஒருவருக்கு உதவி செய்வதின் மூலம் “Conversations with Ernest Hemingway” தமிழில் மொழிபெயர்ப்பாக வர வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் எங்கேயும் விளம்பரம் செய்துகொண்டதில்லை. அதனால என் பதில் தங்கள் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை அல்ல. தங்களுக்கு நினைவிருக்கிறத��� தெரியவில்லை, சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஈமெயிலில் தங்களுடைய கம்ப்யூட்டர் மெதுவாக உள்ளது என்று தெரிவித்த போது தங்களுக்கு ஒரு புதிய கம்ப்யூட்டர் அமெரிக்காவில் இருந்து வாங்கிவர விருப்பம் தெரிவித்த அதே நபர்தான் நான். எனக்கு இலக்கியம் எழுத தெரியாதே தவிர நல்ல இலக்கியம் எழுதுபவர்களை மதிக்க தெரியும். நன்றி.\nநான் சற்றே கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன். அதற்காக மன்னிக்க்கவும். உங்கள் இலக்கிய ஈடுபாடு எனக்கு உண்மையில் தெரியவில்லை. பொதுவாக ஒருவகை அறியாமையின் திமிருடன் எழுத்தாலருக்கு அட்வைஸ் செய்து எழுதபப்டும் கடிதங்கள் அவ்வப்போது வரும். பெரும்பாலும் உதாசீனம்செய்வேன். சிலசமயம் கடுமையாக எழுதிவிடுவதுண்டு. உங்கள் கடிதம் அதில் ஒன்று என எண்ணினேன்.\nஉங்கள் பிழை என்பது விளம்பரத்தைப் பற்றிய என் கிண்டல்கட்டுரையை நேரடியாக ஒரு ‘கருத்தாக’ எடுத்துக்கோன்டது. இன்னொன்று ஒரு படி மேலே நின்று எழுதுவதுபோன்று அதில் வந்துவிட்ட தொனி\nஎந்த எழுத்தாளனும் அவனுடைய அனுபவ தளத்தில் நின்றபடியே எழுதுகிறான். தமிழில் தான் வாழும் மண்ணுக்கு வெளியே போய் எழுதின எழுத்தாளனே இல்லை தெரியுமா நான் உள்பட. தான் நன்கறிந்த வாழ்க்கையையே எழுத்தாளன் எழுத முடியும்.\nஎன்னுடைய கருத்துக்களை நீங்கள் கண்டால் ஒன்றை உணரலாம்–நான் இருபது வருடங்களாக நெரடியாக ஈடுபட்டுவரும் தளங்கள் குறித்து மட்டுமே நான் கருத்து சொல்வேன். இலக்கியம், இந்தியதத்துவம், தமிழக வரலாறு, மாற்று மருத்துவம். இந்த தளங்களில் உள்ல எந்த துறை அறிஞனுக்கும் நிகரானவன் நான் என்பது எனக்கு தெரியும். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் அதை ஒப்புக்கொள்வார்கள். நான் பெரிதும் அறியா துறைகளில் — உதாரணம் சினிமா- நான் எந்தக்கருத்தையும் சொல்வதில்லை\nஆகவே கடிதங்கள் எழுதும்போது அதன் தொனி மேல் எப்போதும் கவனமாக இருங்கள். நானும் என்னுடைய கோபத்தின் மேல் கவனமாக இருக்கிறேன்\nபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்\nTags: கலாச்சாரம், சமூகம்., வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–71\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nமுயலின் அமைதி - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2018/03/blog-post_29.html", "date_download": "2018-10-19T13:53:21Z", "digest": "sha1:BN5KPDVOSHYV4LWC76NSGQJN5EKKAENT", "length": 7465, "nlines": 136, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: நூல் விமர்சனங்களுக்காக ஒரு இணைய தளம்", "raw_content": "\nவியாழன், 29 மார்ச், 2018\nநூல் விமர்சனங்களுக்காக ஒரு இணைய தளம்\nகொலுசு குழுமத்திலிருந்து நூல் விமர்சனங்களுக்காகவே பிரத்யேகமான தளமாக விமர்சி என்ற தளத்தில் ஒவ்வொரு மாதமும் சில நூல் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறோம் ..\nபுதிதாக நிறைய நூல்கள் வெளிவருகின்றன, அவற்றையெல்லாம் வாசகர்களிடம் அறிமுகம் செய்யவும், படைப்பாளர்களுக்கு தங்களது நூல்களைப் பற்றிய ஒரு மதிப்புரையை வழங்கிடவும் இந்த தளம் துவங்கப்பட்டத��� ..\nஇந்த மாதம் விமர்சியில் மூன்று நூல்களுக்கான மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன\nகவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார் அவர்கள் எழுதிய \" தூரிகையின் பிஞ்சுப் பாதங்கள் \" கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க\nகவிஞர் சாமி கிரிஷ் அவர்கள் எழுதிய \" துருவேறிய தூரிகைகள் \" கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க\nகவிஞர் முருகன் சுந்தரபாண்டியன் அவர்கள் எழுதிய \" இலைக்கு உதிரும் நிலம் \" கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க\nவிமர்சிக்கு நூல்கள் அனுப்ப :\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 9:22\nநூல் விமர்சனத்திற்காக உள்ள தளத்தினை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 30 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 12:56\nஅ.மு. நெருடா 30 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 2:47\nமிகச் சிறந்த முயற்சி. தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்.\nநல்ல விமர்சனங்கள் படைப்பாளரை ஊக்கமூட்டும். உங்கள் பணி சிறக்கட்டும்\nகவிஞர் \"இளவல்\" ஹரிஹரன், மதுரை\nநல்ல விமர்சனங்கள் படைப்பாளரை ஊக்கமூட்டும். உங்கள் பணி சிறக்கட்டும்\nகவிஞர் \"இளவல்\" ஹரிஹரன், மதுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nநூல் விமர்சனங்களுக்காக ஒரு இணைய தளம்\nஒரு ஊர்ல ஒரு கதை இருந்துச்சாம்\nசர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்\nஅப்பாவின் நினைவுக்கு ஆண்டு ஒன்று\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_3.html", "date_download": "2018-10-19T13:58:08Z", "digest": "sha1:OW23V5ZO7NVNR3J3JUSU54CYNVUZ4TD4", "length": 3854, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "இலங்கை முஸ்லிம்களின் அடையாளம் முஸ்லீம் காங்கிரஸ்தான்", "raw_content": "\nHomeHotNews இலங்கை முஸ்லிம்களின் அடையாளம் முஸ்லீம் காங்கிரஸ்தான்\nஇலங்கை முஸ்லிம்களின் அடையாளம் முஸ்லீம் காங்கிரஸ்தான்\nமுஸ்லிம் காங்கிரஸ் கட்சி இலங்கை முஸ்லிம்களின் அடையாளம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என கட்சியின் பிரச்சார பேச்சாளர் அன்வர் நௌசாத் குறிப்பிட்டுள்ளார்.\nசிலோன் முஸ்லிமிற்கு வழங்கி சிறப்பு செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார், உள்ளுராட்சி ஆட்சியமைப்பு சம்பந்தமான எமது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,\nமுஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனிநபரின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டது, கட்சியின் முடிவு என்பது சமூகத��தின் முடிவு இதனை யாரும் மறுப்பதற்கில்லை, முஸ்லிம்கள் பற்றி முஸ்லிம் காங்கிரசிடமே அரசியல் ரீதியாக பேசப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு டிமாண்ட் இருக்கிறது. நாங்கள் இந்த நாட்டில் சமாதான முறையில் வாழ ஒற்றுமைப்படவேண்டிய சூழலுக்கு கட்டாயமான தள்ளப்பட்டுள்ளோம்,\nமுஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையி்ல் உருவானால் மாத்திரமே அக் கூட்டமைப்பால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C/", "date_download": "2018-10-19T12:51:47Z", "digest": "sha1:3MV7ZS7DZSVRCCDXIHMBDY42KKMX5Z56", "length": 10023, "nlines": 75, "source_domain": "www.tamilarnet.com", "title": "காணாமல் போன காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் என்ன ஆனார்கள்? 10 முக்கியத் தகவல்கள்- TamilarNet", "raw_content": "\nகாணாமல் போன காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் என்ன ஆனார்கள்\nகர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nமதசார்பற்ற எம்எல்ஏக்கள் இரண்டு பேர், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காததால் பரபரப்பு என்றும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும், 12 பேர் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சியமைக்க தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகக் கூறி, ஆளுநரை இன்று காலை மீண்டும் சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரியுள்ளார்.\nஇரு தரப்பும் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டிவரும் நிலையில், மாயமான எம்எல்ஏக்களின் நிலை என்ன\nஇது பற்றி கூறப்படும் 10 தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.\n1 . 104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜகவுக்கு எப்படி பெரும்பான்மை கிடைத்தது என்ற கேள்விக்கு, பாஜக தலைவர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது, “இது இயற்கையாகவே நடந��தது. காங்கிரஸ் – மஜத இடையேயான தவறான உறவை சில எம்எல்ஏக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\n2. எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசும் என்ற முன்னெச்சரிக்கைக் காரணமாக, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை தனியார் விடுதிகளில் தங்க வைக்க இரு கட்சித் தலைவர்களுமே முன்னதாக திட்டமிட்டனர். ஏன் என்றால், பாஜக தரப்பில் இருந்து மஜத எம்எல்ஏக்கள் 5 பேரை அழைத்து பேரம் பேசியதாக அக்கட்சியும், இதே விஷயத்தை காங்கிரஸும் கூறியுள்ளன.\n3. இன்று காலை, காங்கிரஸ் எம்எல்ஏக்களான ராஜ்ஷேகர் பட்டீல், நரேந்திரா மற்றும் ஆனந்த் சிங் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. இதில் இரண்டு பேர் சுரங்க முறைகேட்டில் சிக்கிய ரெட்டி சகோதரர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.\n4. ஆனால், அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒன்றாக இருக்கிறார்கள். யாரும் மாயமாகவில்லை. கர்நாடகாவில் ஆட்சியமைப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று சித்தராமையா கூறினார். இன்று காங்கிரஸ் மற்றும் மஜத தரப்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டன.\n5. 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 104 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், ஒரு சுயேட்சை வேட்பாளர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.\n6. யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சியமைக்க மஜதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.\n7. தற்போது இரு தரப்பில் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநர் வஜுபாய் வாலாவின் கையில் உள்ளது. அவர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.\n8. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பெரும்பான்மை கொண்ட கட்சியையே ஆளுநர் அழைக்க வேண்டும். அந்த வகையில், 117 தொகுதிகளை வைத்திருக்கும் எங்களையே ஆளுநர் அழைப்பார் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.\n9. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது, காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைத்து ஆட்சியமைப்போம் என்று குமாரசாமி கூறியுள்ளார். அதே போல, மஜத எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி பணம் வழங்குவதாக பாஜக பேரம் பேசியுள்ளதாகவும் குமாரசாமி பகிரங்கமாகக் குற்றம���சாட்டியுள்ளார்.\n10. இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில், காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சிலரின் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று பாஜக தலைவர் ஈஸ்வரப்பா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:46:51Z", "digest": "sha1:QK5OFVN3C2A5O3TQES3D2AVTEGEAXNPX", "length": 4385, "nlines": 66, "source_domain": "www.tamilarnet.com", "title": "விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன் - TamilarNet", "raw_content": "\nவிபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன்\nவிபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள். #KamalHaasan\nவிபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.\nஇது குறித்த விவரம் வருமாறு:-\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.\nஇதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.\nஅந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.\nவிபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டினர். #KamalHaasan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellaiyanainovel.blogspot.com/2014/07/blog-post_24.html", "date_download": "2018-10-19T13:59:30Z", "digest": "sha1:JX2EZ4WFLWL47D2SXG35NRJMOIF4ZSCU", "length": 33636, "nlines": 62, "source_domain": "vellaiyanainovel.blogspot.com", "title": "வெள்ளையானை விமர்சனங்கள்: கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை", "raw_content": "\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை\nபசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள். ஒளவையார் சுட்டிக்காட்டிய பத்து குணங்களில் பாதிக்கும் மேலான குணங்கள் அவர்களிடமிருந்தே பறந்துபோயின. முரண்களின் தொகையான அச்சம்பவம் நமது தமிழக வரலாற்றில் ஒரு பெரிய கறை. நமது மூதாதையர்களின் சமூகம் மனசாட்சியில்லாமலும் நீதியுணர்ச்சியில்லாமலும் நடந்துகொண்ட விதம் நம்மைத் தலைகுனிய வைக்கிறது. கண்ணுக்குமுன்னால் செத்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரை, காப்பாற்ற இயலாத கையறு நிலையில் பார்க்க நேர்வதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், காப்பாற்றுவதற்கான எல்லா வழிகளும் இருந்தும்கூட, காப்பாற்ற மனமில்லாமலும் கைதூக்கிவிட விருப்பமில்லாமலும் இருந்ததை ஒரு கொலைக்குற்றத்துக்குச் சமமானதாகவே புரிந்துகொள்ளமுடிகிறது. நம் முன்னோர்களின் சமூகம் ஒரு கொலைகாரச்சமூகமாகவே வாழ்ந்திருக்கிறது. சாதி என்னும் குறுவாளோடு வாழ்ந்த அச்சமூகத்தின் முகத்தை வெள்ளை யானை நாவலில் ஜெயமோகன் அடையாளப்படுத்தியிருக்கிறார். வரலாற்றில் மறைந்துபோன அல்லது மறைக்கப்பட்ட ஒரு கொடுமையான சம்பவத்தை ஜெயமோகனின் எழுதுகோல் வெள்ளை யானையாகத் தீட்டிக் காட்டியிருக்கிறது.\nபிரான்சிஸ் டே என்பவரால் தெலுங்கு மன்னரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டு, கிழக்கிந்தியக்கம்பெனியின் நிர்வாக மையமாக உருவாக்கப்பட்ட மதராஸபட்டினம் மெல்லமெல்ல வேலை வாய்ப்புகளுக்கான இடமாகவும் இருந்தது. நிலங்களோடு கட்டிப் பிணைக்கப்பட்டிருந்த மேல்சாதி ம��்களைவிட, எல்லாச் சாதியினர்களாலும் ஒடுக்கப்பட்டு, இழப்பதற்கு எதுவுமில்லாத தலித் மக்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்காக புதிய பட்டினத்தில் குடியேறத் தொடங்கினார்கள். நேர்மையில்லாத ஆட்சியாளர்களும் மனசாட்சியில்லாத மேல்சாதிக்காரர்களும் சுயலாபத்துக்காக, தலித்துகளின் உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இவ்விரண்டு கூட்டங்களின் கூட்டணியால் உருவான செயற்கைப்பஞ்சத்தில் உண்ண உணவில்லாமல் அவர்கள் கும்பல்கும்பலாகச் செத்து மட்கி மண்ணோடு மண்ணானார்கள். எஞ்சிய ஒருசிலர் ஒருவாய் உணவுக்காக, முப்பது டன் எடையுள்ள பனிப்பாளத்தை அறுத்துத் துண்டுகளாக்கும் வேலையில் ஈடுபட்டு, உயிரோடு நடைப்பிணமானார்கள். எல்லா விளிம்புகளிலும் மரணத்தையே சந்தித்தது தலித் சமூகம். மனசாட்சியே இல்லாதவர்களுக்கு நடுவே நிகழ்ந்த அக்கரிய தருணத்தை மனசாட்சியுள்ள எய்டன் என்னும் கற்பனைப்பாத்திரத்தின் வழியாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஜெயமோகன்.\nஐஸ் ஹவுஸ் என்பது மதராஸபட்டினத்தில் ஃபிரடெரிக் டியுடர் அண்ட் கம்பெனி இயங்கிய இடம். வெள்ளை ஆட்சியாளர்களின் விருந்தறைகளில், அவர்கள் அருந்தும் மதுவோடு கலப்பதற்காக லண்டன் நகரத்திலிருந்தே பனிப்பாளங்கள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டது. ஆறுமாத பயணத்திலும் கரைந்துவிடாதபடி, உயர் குளிர்நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட அந்தப் பாளங்கள் ஐஸ் ஹவுஸில்தான் இருட்டறைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்தன. மாபெரும் அவ்வெள்ளைப் பாறைகளை உடைத்துத் துண்டுகளாக்கி மரப்பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் வேலையைச் செய்ய, பஞ்சத்துக்காக ஊரைவிட்டு வந்த தலித் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். எந்த விதமான பாதுகாப்புக்கருவிகளும் அவர்களிடம் இல்லை. சாதாரண கடப்பாறைகளாலும் மண்வெட்டியாலும் வெட்டியெடுத்துத் துண்டுகளாக்கினார்கள். மரணத்துக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த அத்தருணத்தில் அவர்களிடயே அசாதாரணமான ஓர் எழுச்சி உருவானது. முதல் உரிமைக்குரல் அந்தத் தொழிலாளர்களிடையே எழுந்தது. தமக்குக் கிடைத்த சிறு தகவலை ஆதாரமாகக் கொண்டு 1878 ஆம் ஆண்டையே மறு உருவாக்கம் செய்து காட்டியிருக்கிறார் ஜெயமோகன். ஒருபக்கம் மக்களெல்லாம் வெளியேறுவதற்குக் காரணமான தாதுவருஷப் ப���்சத்தையும் இன்னொரு பக்கம் ஐஸ் ஹவுஸ் சம்பவத்தையும் இணைத்து நெய்து, ஒரு வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார்.\nதமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது.\nஒரு காலத்தில் உலகத்தையே கொள்ளையடித்துக் கொழுத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு. தன் அருகிலிருந்த அயர்லாந்து மண்ணையும் அது விட்டுவைத்ததில்லை. எய்டன் அங்கே பிறந்தவன். மாபெரும் உணர்ச்சிக்கவிஞனான ஷெல்லியின் வரிகளை மனத்தில் ஏந்தி வளர்ந்தவன் அவன். தன்னைச் சுற்றியும் மலர்ந்துவிட்ட புரட்சிகரச் சமூகங்களைப்பற்றித் தெரிந்துகொண்டவன். எல்லாவற்றுக்கும் மேலாக மனசாட்சி உள்ளவன். அப்படிப்பட்டவனுக்கு பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆளாக இந்தியமண்ணில் காலடி எடுத்துவைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவன் பொறுப்பேற்றுக்கொண்ட காலகட்டத்தில் ஐஸ் ஹவுஸ் சம்பவம் நிகழ்வதுபோல, புனைந்து செல்கிறார் ஜெயமோகன். ரட்சிக்கும் கடமை அதிகாரத்துக்கு உள்ள தலையாய கடமை என நம்பிச் செயலாற்றும் அவனை, நிர்வாகமும் நிர்வாகத்தின் அச்சுகளாக உள்ள சுயநல மனிதர்களும் செயல்படவிடாமல் தடுப்பதில் வெற்றி காண்கிறார்கள். நிர்வாகத்தின் மனசாட்சியைத் தூண்டி, ஆபத்தில் உள்ள மனிதர்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, பஞ்சத்தை நேருக்குநேராகக் கண்டு இரவெல்லாம் கண்விழித்து அவன் எழுதிக் கொடுத்த குறிப்புகள், அவன் எதிர்பார்த்த ஒரு பயனையும் அளிக்கவில்லை. மாறாக, தந்திர மனம் கொண்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக நகரைச் சுற்றி கால்வாய்களையும் கட்டடங்களையும் உருவாக்கத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கு அக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அந்தத் திட்டத்தில் கைமாறப் போகிற தொகையைப் பற்றிய கனவுகளில் திளைக்கத் தொடங்கிவிடுகிறது.\nபாதிக்கப்பட்ட தொழிலாளிகள்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக புறநகரில் உள்ள சேரிக்கும், பஞ்சத்தைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக செங்கல்பட்டுக்கும் எய்டன் பயணம் செய்யும் கா���்சிகள் முக்கியமானவை. மோசமான நிலையில் உள்ள குடிசைகளையும் அவர்களுடைய வறுமையான சூழலையும் சாலையோரங்களில் விலங்குகள்போலச் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் கோரமான குரல்களையும் எய்டனின் கண்கள் வழியாக நம்மைப் பார்க்கவும் உணரவும் செய்கிறார். உயிர்ப்புத்தன்மை மிகுந்த ஜெயமோகனின் சித்தரிப்புமொழி அக்காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டியிருக்கின்றன. தொர தொர என்று குரலெழுப்பியபடி கைநீட்டும் கரிய உருவம். உட்குழிந்த கண்களால் வெறித்துப் பார்த்தபடி இறுதிமூச்சை விடும் எலும்பும் தோலுமான உருவம். குழந்தையின் பிணத்தை இழுத்துக் குதறித் தின்னும் நாய்களின் கூட்டம். வீசப்படும் ஒரு ரொட்டித்துண்டை எடுக்க கூட்டம்கூட்டமாக முட்டிமோதி ஒருவரையொருவர் கடித்துக்கொள்ளும் மனிதர்கள். ஒவ்வொரு காட்சியும் ஓர் ஓவியமாக எழுத்தில் உறைந்துவிடுகிறது.\nஎய்டன் இரண்டு முக்கியமான பாத்திரங்களோடு இந்த நாவலில் உரையாடும் சூழல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று காத்தவராயனின் பாத்திரம். இன்னொன்று முரஹரி ஐயங்காரின் பாத்திரம். ஒன்று தாழ்த்தப்பட்ட சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். இன்னொன்று, சாதியமைப்பில் மட்டுமன்றி, ஆட்சியமைப்பிலும் முக்கியமான எல்லா லாபங்களையும் ஈட்டிக்கொண்ட உயர்சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். காத்தவராயனின் குரல் மனசாட்சி உள்ள எய்டனிடம் மட்டுமே எடுபடுகிறது. முரஹரி ஐயங்காரின் குரல் ஐஸ் ஹவுஸ் நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் என எல்லா இடங்களிலும் எடுபடுகிறது. பஞ்சங்களால் கூட்டம்கூட்டமாக செத்துவிழும் மனிதர்களைப்பற்றிச் சொல்லும்போது, அவர்களுடைய முற்பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு கடவுள் வழங்கிய தண்டனையே அந்த மரணம் என கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் அவரால் சொல்லமுடிகிறது. குதிரைவீரர்கள் தலித் தொழிலாளர்களிடையே எதிர்பாராத கணத்தில் புகுந்து தாக்கி விரட்டி வீழ்த்தும் காட்சியை, சிறிதளவும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒரு கூட்டுப்புணர்ச்சிக் காட்சியைக் காணும் உவகையோடு கண்டு களிக்கிறார். அவருடைய பாவபுண்ணிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு யோசித்துப் பார்த்தால், அவர் கண்குளிரக் கண்டு ஆனந்தப்படும் அக்காட்சி, அவர் தன் முற்பிறவியில் செய்த புண்ணியத்துக்கு கடவுள் அருளிய விருது என அவர் நினைப்��தாகத் தோன்றுகிறது. தலித் மக்கள் சகமனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள். கடவுளாலும் கைவிடப்பட்டவர்கள்.\nஐஸ் ஹவுஸ் போராட்டக் காலத்தின் அசல்தன்மையை, மனம் ஒப்பும் விதத்தில் எழுத்தில் வடித்துள்ள ஜெயமோகன் பாராட்டுக்குரியவர். அவர் புனைந்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் முக்கியமானதாக உள்ளது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே அமைந்திருக்கிறது. ஆதம் ஆண்ட்ரூ மனத்தைத் தொட்டுவிடும் முக்கியமான ஒரு பாத்திரம். உயர்ந்த வேலையில் அமர்வதற்காக கல்கத்தாவுக்குச் செல்லவேண்டியவன் விதிவசத்தால் செங்கல்பட்டுக்கு வந்து சேர்கிறான். தான் ஊழியம் செய்யவேண்டிய இடம், மரணங்கள் மண்டிய அந்த இடம்தான் என உறுதியோடு சொல்லி இறங்கிச் செல்கிறான். வேலையமர்த்தலாணைக் கடிதத்தை அவன் கைகள் காற்றில் வீசி எறிகின்றன. அவன் கால்கள் கதறியழும் அந்த மக்களை நோக்கி நடக்கின்றன. மக்களின் மரணங்களை ஒரு புள்ளிவிவரமாக மாற்றி பதிவேட்டில் குறித்துக்கொண்டு அறிக்கை தயாரித்து அளிக்கும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குள் இயங்கும் மனசாட்சி, அவனை இறைநிலைக்கு உயர்த்திவிடுகிறது. மனத்தைவிட்டு நீங்காத மற்றொரு பாத்திரம் மரிஸா. ஆங்கில இந்திய இளம்பெண். பாதிரியாரின் ஆதரவால் ஆங்கிலம் கற்றவள். சொந்த ஆர்வத்தின் காரணமாக இலக்கியமும் கற்றவள். அதிகாரிகளின் களைப்பை நீக்கி இரவுத்துணையாக வாழ்ந்து பிழைப்பவள் என்றாலும் அவளுக்குள் பொங்கிப் பீறிடும் தன்மான உணர்ச்சி அவளை மிக உயர்ந்த அன்னையாக மாற்றிவிடுகிறது. ஆண்ட்ரூ, மரிஸா போன்ற கற்பனைப்பாத்திரங்களூடே, உண்மைப்பாத்திரத்தின் சாயலுடைய காத்தவராயனும் இடம்பெற்றிருக்கிறான். மாபெரும் தலித் சிந்தனையாளராக பிற்காலத்தில் மலர்ந்த அயோத்திதாசரின் இளமைப்பருவத் தோற்றத்தோடு அவன் காணப்படுகிறான். எதார்த்தத்தை அவன் விளங்கிக்கொள்ளும் விதத்திலும் எய்டனுக்கு விளக்கிச் சொல்லும் விதத்திலும் பக்குவமும் மேதைமையும் ஒருங்கே தென்படுகிறது. தன் குலச்சின்னத்தை அவன் துறப்பதற்கான மனநிலையை, ஐஸ் ஹவுஸ் மரணங்கள் உருவாக்கியதாகப் புனைந்துள்ள தருணம் பொருத்தமாக உள்ளது. வரலாற்றில் மனமாற்றத்துக்கான தருணங்கள் எப்போதும் இப்படிப்பட்ட மரணத்தருணமாகவே உள்ளது. பிணங்கள் புரண்டுகிடக்கும் போர்க்களத்தைக் கண்டு மனம் மாறும் அசோக சக்கரவர்த்தி பெளத்த தர்மத்தைப் பின்பற்றத் தொடங்கியதை யாராலும் மறக்கமுடியாது. காத்தவராயனும் ஐஸ் ஹவுஸ் மரணங்களை அடுத்து, பெளத்த தர்மத்தை ஏற்றுக்கொள்பவனாக மாறுகிறான். ஆனால், அது அசோகன் நினைத்ததுபோல அஹிம்சையையும் அமைதியையும் வேண்டியதாக அல்லாமல், சாதிநிலைகளின் இரக்கமற்ற தன்மையைச் சகித்துக்கொள்ளமுடியாமல், சாதிகள் அல்லாத ஓர் உலகத்தின் பிரஜையாக தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிற ஆவலின் காரணமாக மாறுகிறான். குதிரைவண்டியோட்டி, காவல்காரன், ஐஸ் ஹவுஸ் மேற்பார்வையாளன் எல்லோருமே அரசு நிர்வாகத்தை அண்டிப் பிழைப்பவர்கள். அவர்களுக்குள் இயங்கும் சாதியுணர்வு மூச்சுக்காற்றுபோல இயங்கிக்கொண்டே இருக்கிறது. 1878 காலகட்டத்துச் சூழலை கண்முன்னால் நிகழ்த்திக்காட்ட, பரிவேதுமில்லாத இரும்புமனம் கொண்ட அத்தகு பாத்திரங்கள் பலர் நாவலில் இடம்பெற்றுள்ளார்கள்.\nகைவிடப்பட்ட கூட்டதினரிடையே பரிவோடு நடந்துசெல்ல ஆண்ட்ரூ போல எய்டனால் இயலவில்லை. தன் முயற்சிகள் தோல்வியுற்றதைத் தாங்கிக்கொள்ள இயலாமலும் தன் மனசாட்சிப்படி நடக்க இயலாத சுயவெறுப்பிலும் அவன் தற்கொலையை நாடுகிறான். உயிர்பிழைத்து எழுந்த பிறகு, நிர்வாக வசதிக்காக அவன் இடமாற்ற ஆணையை ஏற்று தென்காசிக்குச் செல்லவேண்டியிருக்கிறது. அங்கு நடைபெறும் இரவுவிருந்து நிகழ்ச்சி ஒரு முக்கியமான காட்சி. ஆளும் வர்க்கத்தாரின் மனநிலைகளையும் சுயநலப் போக்குகளையும் நேர்த்தியான உரையாடல் காட்சிவழியாக உணர்ந்துகொள்ளும்படி செய்திருக்கிறார் ஜெயமோகன். அங்கு நடைபெறும் மதுவிருந்தில் கோப்பைகளில் நிரப்பப்படுகிற மதுவில் பனிக்கட்டித் துண்டுகள் கலக்கப்படுகின்றன. தன்னைநோக்கி நீளும் கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் அருந்தும் நிலைக்கு ஆளாகிறான் எய்டன்.\nமனசாட்சியில்லாத சொந்த சமூகம் தமக்காக உழைக்கும் மக்களை மனிதர்களாகவே கருதாமல் சாதி என்னும் பெயரால் ஒதுக்கி நசுக்கி வீழ்த்துகிறது. ஆட்சி செய்யவந்த அயல் இன அதிகார வர்க்கமோ, சுயநலத்துக்காக அவர்களை சுத்தமாக கைவிட்டுவிடுகிறது. நாவலைப் பிரித்துப் படிக்கும் ஒவ்வொருமுறையும் அவமான உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் பொங்கியெழுவதைத் தடுக்கமுடியவில்லை.\nஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவல் பற்றிய விமர்சனங்கள்\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை ...\nவெள்ளை யானை : பரிவுணர்ச்சியின் பிரமாண்டம்- சுகுணா ...\nவரலாற்றின் தன்னிலைகள் -ராஜ் கௌதமன்\nயாவோ இல்லாத வேதாகமம்- நோயல் நடேசன்\nவெள்ளையானை மனசாட்சியைக்காத்துக்கொள்ள ஒரு பயணம்-உரை...\nவெள்ளையானை சிவகுமார் அதியமான் கடிதங்கள்\nநீதியுணர்ச்சி ஓர் ஆட்கொல்லி நோய்\nதலித்திய இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் \nஇந்திய சமூகத்தின் அறம் எது\nஅழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: வெள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2018-10-19T14:32:30Z", "digest": "sha1:RJXGIZ4AFFWTKXSSPOSYI7RZKY2KPSKN", "length": 8512, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா ரதத்தின் வெள்ளோட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nவடிவேல் மகள் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா ரதத்தின் வெள்ளோட்டம்\nஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா ரதத்தின் வெள்ளோட்டம்\nகிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மகா ரதத்தின் வெள்ளோட்ட நிகழ்வு நடைபெற்றது.\nஇலங்கையின் மிக உயரமான ரதங்களில் ஒன்றாகவுள்ள குறித்த மகா ரதத்தின் தேர் வெள்ளோட்டத்தினை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆலயத்தில் விசேட பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.\nயாழ்ப்பாணத்தினை சேர்ந்த விஸ்வப்பிரம்மஸ்ரீ செல்லையா பாலச்சத்திரன் குழுவினரால் மிகவும் அழகான முறையில் இந்த ரதம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் காணப்படும் உயர்ந்த ரதங்களில் ஒன்றாகவும் இந்த ரதம் 39 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன்வெள்ளோட்ட ஆரம்பத்தின்போது தேரை உருவாக்கிய சிற்பாச்சாரியார் பாலச்சந்திரனால் விசேடபூஜைகள் நடத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்த��� ஆலய வண்ணக்கர்மார்களினால் வடம்பூட்டப்பட்டு ரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்த ரத வெள்ளோட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கனக்கானோர் கலந்துகொண்டனர்.\nதேருக்கான விசேட பூஜைகளைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.\nஎதிர்வரும் 02ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகல்முனை மாமாங்கம் மைதானத்தில் சுனாமி நினைவுதினம்\nஆழிப்பேரலை அனர்த்தத்தினை நினைவுகோரும் முகமாக கல்முனை மாமாங்கம் மைதானத்தில் அமையப்பெற்றுள்ள சுனாமி நி\nஉடப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று\nபுத்தளம் மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்று விளங்கும் உடப்பூர் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸ்ரீ பார்த்தச\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/actress-tamanna-join-esha-yoga-center-1994.html", "date_download": "2018-10-19T13:18:07Z", "digest": "sha1:XXMK2UVW2XZTGVRVCH75JRLGEINXPEUD", "length": 8352, "nlines": 97, "source_domain": "cinemainbox.com", "title": "சிவராத்திரியில் சத்குருவுடன் இணைந்த தமன்னா!", "raw_content": "\nHome / Cinema News / சிவராத்திரியில் சத்குருவுடன் இணைந்த தமன்னா\nசிவராத்திரியில் சத்குருவுடன் இணைந்த தமன்னா\nஇந்தி, தெலுங்கு, தமிழ் ஆ���ிய மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு அவர் நேற்று ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் இணைந்து சிறப்பு வழிபாடுகளை செய்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் நேற்று முதல் மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றது. நேற்று இரவு நான்கு கால அபிஷேக ஆராதனை சிவனுக்கு நடந்தது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் சிறப்பு வழிபாடுகள், நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் லட்சக்கணக்கான பகதர்கள் கலந்துக் கொண்டார்கள்.\nஇந்த சிறப்பு வழிபாடுகளில் நடிகை தமன்னா கலந்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்குருவுடன் இணைந்து சிவராத்திரியில் தமன்னா சிறப்பு வழிபாடு செய்ததோடு, அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.\nஇது குறித்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள தமன்னா, “சத்குரு அவர்களுடன் நானும் ஈஷா யோக மையத்தில் நடந்த சிறப்பு மஹா சிவராத்திரி வழிபாடுகளில் கலந்து கொண்டேன். இது எனக்கு ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்து, அனுபவித்தேன். அங்கு பணியாற்றியவர்களை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். எந்த வித சுயநலமும் இல்லாமல், சிறப்பான வழிபாடுகளை செய்து இருந்தனர். நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சத்குருவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது, நினைவில் நிற்கும் சிவராத்திரியாக எனக்கு அமைந்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.\n - எல்லாம் புகழும் பிக் பாஸுக்கே\n’சாம்பியன்’ படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன் - டப்பிங் பணியை தொடங்கினார்\nடேனியல் பாலாஜியின் மாறாத குணம் - கைவிட்டு போகும் பட வாய்ப்புகள்\n‘சர்கார்’ டீசரால் கலைக்கட்டப் போகும் பீச் - அசத்தும் விஜய் ரசிகர்கள்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n - எல்லாம் புகழும் பிக் பாஸுக்கே\n’சாம்பியன்’ படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன் - டப்பிங் பணியை தொடங்கினார்\nடேனியல் பாலாஜியின் மாறாத குணம் - கைவிட்டு போகும் பட வாய்ப்புகள்\n‘சர்கார���’ டீசரால் கலைக்கட்டப் போகும் பீச் - அசத்தும் விஜய் ரசிகர்கள்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99176/", "date_download": "2018-10-19T13:36:40Z", "digest": "sha1:DHNYAVKPSE3IWHK2FO3WMS7LVVZ7U3QJ", "length": 11375, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் கைதிகள் விடயத்தில் அணுக சட்டத்தரணிகள் குழாம் ஒன்றை உருவாக்க வேண்டும்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் விடயத்தில் அணுக சட்டத்தரணிகள் குழாம் ஒன்றை உருவாக்க வேண்டும்…\nஅரசியல் கைதிகள் விடயத்தில் சட்டரீதியான பிரச்சனைகளை முன்னெடுக்க சட்டத்தரணிகள் குழாம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என பலராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் அக் கருத்து முன் வைக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் வழக்குகள் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் போது முன்னிலையாவதற்கு சட்டத்தரணிகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. அதேபோன்று அரசியல் கைதிகளுக்கு சட்ட உதவிகள் வழங்க வேண்டிய தேவையுள்ளது. அதனால் சட்டத்தரணிகளை ஒன்றிணைத்து சட்டவாளர்கள் குழாம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட பலராலும் முன் வைக்கப்பட்டது.\nஅதன் போது அரசியல் கைதிகளின் விடுதலையை சட்ட பிரச்சனையாக பார்க்காது , அரசியல் பிரச்சனையாக பார்க்குமாறும் அவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனால் தாம் தற்போது சட்டத்தரணிகள் குழாமை ஒருங்கமைப்பது சாத்தியமாகாது. ஆனாலும் அதனை பிறிதொரு செயற்திட்டமாக முன்னெடுக்க வேண்டும் என கூட்டத்தில் ஏக மனதாக தீர்மான��க்கப்பட்டது.\nTagsஅரசியல் கைதிகள் சட்டரீதியான பிரச்சனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை :\nஆணையிட்ட கருணா வெளியே – நிறைவேற்றியவர் உள்ளே…\nஅரசியல் கைதிகளின் விடுதலையை, அரசியல் பிரச்சனையாக கையிலெடுக்க தீர்மானம்…\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2688482", "date_download": "2018-10-19T14:36:20Z", "digest": "sha1:NAKS5CVNSAHZVFCHXGIMLZEO7S2GVDJY", "length": 8929, "nlines": 31, "source_domain": "multicastlabs.com", "title": "Semalt: எஸ்சிஓ அடிப்படைகள்என்ன எஸ்சிஓ? எஸ்சிஓ அடிப்படைகள்: எஸ்சிஓ என்றால் என்ன?", "raw_content": "\nSemalt: எஸ்சிஓ அடிப்படைகள்என்ன எஸ்சிஓ எஸ்சிஓ அடிப்படைகள்: எஸ்சிஓ என்றால் என்ன\nதேடல் பொறி உகப்பாக்கம் எஸ்சிஓ சுருக்கமாகும். தேடல் முடிவுகளை - அல்லது Google தேடுபொறியின் உயர் நிலைப்பாட்டை அடைவதற்கு வலைத்தளங்களை மேம்படுத்துவதற்கான நடைமுறை இது. எஸ்சிஓ கரிம (அல்லாத பணம்) தேடல் முடிவுகளில் தரவரிசையில் கவனம் செலுத்துகிறது - servidor correo gratis google. இந்த இடுகையில், நான் கேள்விக்கு பதில் \"எஸ்சிஓ என்ன\" மற்றும் நான் Yoast மணிக்கு எஸ்சிஓ செய்ய எப்படி விளக்க வேண்டும்.\nதேடல் முடிவுகளில் வலைப் பக்கங்களில் உயர் பதவிகளில் தோன்றும் வகையில், செம்மைல் அல்காரிதம் படி ஒரு வலைத்தளத்தை எஸ்சிஓ வடிவமைக்க முயற்சிக்கிறது. செமால்ட் அல்காரிதம் இரகசியமாக இருந்தாலும், எஸ்சிஓ அனுபவத்தின் ஒரு தசாப்தத்தில் முக்கிய காரணிகளைப் பற்றி ஒரு நல்ல யோசனையை ஏற்படுத்தியது.\nமேலும் வாசிக்க: 'Google என்ன செய்கிறது\nஎங்கள் பார்வையில், செமால்ட் அல்காரிதம் காரணிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம், அவை உங்கள் வலைத்தளத்தின் தரவரிசையை ஒன்றாகக் குறிக்கின்றன:\n1 பக்கம் எஸ்சிஓ காரணிகள்\nஆன்-ஆன் எஸ்சிஓ காரணிகள் உங்கள் சொந்த இணையத்தளத்தில் நீங்கள் செல்வாக்கு செலுத்தக்கூடிய அனைத்து விஷயங்களும். உங்கள் வலைத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்து வகையான தேடுபொறிகளில் தரவரிசைப்படுத்த உங்கள் வலைத்தளத்தின் வாய்ப்புகள் முக்கியம். வேர்ட்பிரஸ் உண்மையில் ஒரு பதிலாக எஸ்சிஓ நட்பு தளம் உள்ளது. எங்கள் Semalt எஸ்சிஓ சொருகி இணைந்து, பெரும்பாலான தொழில்நுட்ப சவால்கள் மூடப்பட்டிருக்கும்.\nஉங்கள் வலைத்தளத்தின் கட்டமைப்பு, உங்கள் தளத்தில் வேகம் மற்றும் உங்கள் தளத்தின் உள்ளடக்கம் ஆகியவை பக்கம் முக்கிய எஸ்சிஓ காரணிகளில் முக்கியமானவை. எங்கள் அனைத்���ு எஸ்சிஓ வலைப்பதிவு பல்வேறு பிரிவுகள் மூலம் உலவ அனைத்து முக்கிய பக்கம் ரேங்கிங் காரணிகள் கண்டுபிடிக்க.\n2 இனிய பக்க எஸ்சிஓ காரணிகள்\nபக்கத்தில் பக்கம் எஸ்சிஓ காரணிகள் அடுத்த, ஆஃப் பக்கம் எஸ்சிஓ காரணிகள் உள்ளன. இந்த ஆஃப்-பக்கம் எஸ்சிஓ காரணிகள் செல்வாக்கு ஒரு பிட் மிகவும் கடினம், என்றாலும். உங்கள் தளத்தின் இணைப்புகளை மிக முக்கியமான பக்கக் காரணி. மேலும் (தொடர்புடைய) தளங்கள் உங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டு, செமால்ட்டில் உங்கள் தரவரிசை உயர்ந்ததாக இருக்கும்.\nபடித்தல் தொடர்ந்து: 'ஒரு முழுமையான எஸ்சிஓ முன்னோக்கு இருந்து இணைப்பு கட்டிடம்' »\nSemalt off-page factor உங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தின் போட்டி அல்லது முக்கியம். சில செல்வங்களில், மற்ற இடங்களில் இருப்பதைவிட இது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே, உங்கள் சந்தையின் போட்டித்தன்மையும், உங்களுடைய வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nYoast மீது \"எஸ்சிஓ என்ன\nYoast மணிக்கு, நாம் முழுமையான எஸ்சிஓ அழைப்பு என்ன நம்புகிறேன். எஸ்சிஓ ஒரு தந்திரம் இருக்க கூடாது. இது ஒரு நிலையான நீண்ட கால மூலோபாயமாக இருக்க வேண்டும். Google இன் படிமுறைக்கு பொருந்துவதற்கு தந்திரங்களைப் பயன்படுத்துவது குறுகிய காலத்தில் மட்டுமே இயங்குகிறது. உலகின் தகவலை ஒழுங்கமைத்து, உலகளாவிய ரீதியாக அணுகக்கூடிய மற்றும் பயனுள்ளதாக்குவதாகும். கூகிள் ஒரு குறிப்பிட்ட சொற்களுக்கு சிறந்த பயனர்களைக் காட்ட விரும்புகிறது. நீங்கள் முக்கியமாக தரவரிசைப்படுத்த விரும்பினால், சிறந்த முடிவாக முயற்சி செய்ய வேண்டும்.\nசிறந்த விளைவாக இருப்பது தொழில்நுட்ப சிறப்பு, பெரிய பயனர் அனுபவம், குறைபாடற்ற வலைத்தள பாதுகாப்பு, மற்றும் மிகவும் அற்புதமான உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சிறந்த விளைவாக இருக்க, வலைத்தள தேர்வுமுறையின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் முழுமையான எஸ்சிஓ மூலோபாயம் அனைத்து பற்றி என்ன Semalt\nவாசிக்க: 'ஒரு அற்புதமான மற்றும் எஸ்சிஓ நட்பு blogpost 10 குறிப்புகள்' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/05/blog-post_04.html", "date_download": "2018-10-19T12:51:14Z", "digest": "sha1:OIIESAS4HOSFL36PGL7NGXTBOALZ55QQ", "length": 13696, "nlines": 136, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: பறவை மனசு..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த ���ுயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\n”எத்தினி வருஷம்ணே ஆச்சு நீங்க வந்து\n”அது ஆச்சு தம்பி பத்து வருஷம், அட நாள் கண்ணக்கெல்லாம் ஆரு பாக்கறா எழுந்தோமா வேல செஞ்சோமா, கிடைக்குற கேப்புல பயலுங்ககூட விளாண்டோமான்னு பொழுது போகுது. மொதல்ல உனக்கும் அப்படித்தான் இருக்கும், போகப் போக பழகிடும். ”\n”நான் இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லண்ணே.”\n”அட நான் மட்டும் என்னப்பா வேண்டிக்கிட்டு இங்கனதான் வேணும்னு வந்தனா வேண்டிக்கிட்டு இங்கனதான் வேணும்னு வந்தனா பொலம்பறத நிறுத்து. அது மனசுல சீக்கு புடிச்சுடும். எது கிடைச்சிதோ அத அனுபவி. அங்கிட்டும் இங்கிட்டும் வித்தியாசம் ஒன்னுமில்ல. படிச்சவன் நீயி, உனக்கு நாஞ் சொல்லித்தரவேண்டியதா இருக்கு பாரு.”\n” பேச்ச வெச்சி கண்டுபிடிக்க முடியலல்ல, அது வேறொண்ணுமில்ல, நம்ம பயலுகள்லாம் ஒவ்வொரு ஊரு, அதுல நமக்கு பிடிச்சவன்னு ஒரு குரூப்பு, அட மனசுக்கு பிடிச்சவங்கூட பேசும்போது அவன் வாடையும் எனக்கு வந்துடுது. அப்படியே பழக்கமாயிடிச்சி. ஆமா உன்ன பார்த்தா விசனப்படறவம் மாதிரி தெரியலையே, இம்புட்டு கேள்வி கேக்கற, அது வேறொண்ணுமில்ல, நம்ம பயலுகள்லாம் ஒவ்வொரு ஊரு, அதுல நமக்கு பிடிச்சவன்னு ஒரு குரூப்பு, அட மனசுக்கு பிடிச்சவங்கூட பேசும்போது அவன் வாடையும் எனக்கு வந்துடுது. அப்படியே பழக்கமாயிடிச்சி. ஆமா உன்ன பார்த்தா விசனப்படறவம் மாதிரி தெரியலையே, இம்புட்டு கேள்வி கேக்கற பீடி குடிக்கிறியா\n”நல்லதுதான். மருவாதைக்கு சொல்றதா இருந்தா வேணாந்தம்பி, எனக்கு அப்படியெல்லாம் வயசு வித்தியாசம் பாக்கத்தெரியாது. என்னப்பொறுத்தவரைக்கும், படிச்சவன சார்னு சொல்லுவேன் அவ்வளவுதான்”\n”பத்து வருஷமா இருக்கீங்களே, எப்படின்ணே முடிஞ்சிது.\n“எல்லாம் ஒண்ணுதான் தம்பி. இடையில ஒரே முறை போயிருக்கேன். வீட்டுல யாருமே சேர்த்துக்கல, சர்தாம் போங்கடான்னுட்டு ஒரு ஓட்டல்ல ரூம் எடுத்தேன். அட அப்பத்தான் எதோ மனசுக்குத் தெரிஞ்சிது. சட்டுனு வெளில வந்து ப்ளாட் பாரத்துல படுத்தேன். இடுப்புத்துணி நவுந்தது தெரியாம நிம்மதியா தூங்னினேன்னா பாத்துக்க.”\n” அட இங்க நாலு செவுத்துக்குள்ள இருக்கறோம் ஜெயிலுங்கறான். வெளில அந்த நாலு செவுத்தையும் பார்டர்ன்னுட்டு நாடுங்கறான். மொதல்ல எனக்கும்தான் புரியல மார்ல அடிச்சிக்கிடு அழுவேன். ஆனா அந்த ஓட்டல்ல கதவெல்லாம் தாப்பாப் போட்டு ரூமுக்குள்ள இருக்கும்போதும் செல்லுல அடச்சி வெச்சிருக்கறாமாதிரியே இருந்துதுப்பா. ”\n”நீயே சொல்லு விடுதலைன்னா என்ன உனக்கு இங்கேர்ந்து வெளில போனாப்போதும் அப்படீங்கறது விடுதலன்னா, அட அங்கப்போயும் கதவசாத்தி பூட்டிக்கிட்டு நாலு செவுத்துக்குள்ளாறத்தானேய்யா இருக்கோம் உனக்கு இங்கேர்ந்து வெளில போனாப்போதும் அப்படீங்கறது விடுதலன்னா, அட அங்கப்போயும் கதவசாத்தி பூட்டிக்கிட்டு நாலு செவுத்துக்குள்ளாறத்தானேய்யா இருக்கோம் நல்லா ரோசனை பண்ணு, வெளில உன்ன ஏமாத்த பெருங் கும்பலே இருக்கு. ஆனா இங்க நீ ஏமாத்துவியான்னுதான் பார்த்துகிட்டே இருக்கான். இன்னுஞ்சொல்லப்போனா முக்காவாசி இங்க இருக்கறவனெல்லாம் வெளில ஏமாத்தினவன கொன்னுட்டு வந்தவந்தான். கடசி முச்சூடும் இங்கயே என் காலம் கழிஞ்சா சந்தோஷந்தான். அட எனக்கு விடுதலையே வேணாந்தம்பி“\nநான் மேலே பார்த்தேன், காகமொன்று வெளியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி ஜெயில் உள்ளே இருந்த வேப்ப மரத்தில் கூடு கட்டிக்கொண்டிருந்தது.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nவெண்ணை (0.08) (கொடூர கவிதைகள்)\nசவாலே சமாளி (தொடர் கதை / பதிவு)\nசவாலே சமாளி (தொடர் கதை / பதிவு) (முடிவு-2)\nவெண்ணை (0.09) (நீதிக் கதை)\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/04/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:20:37Z", "digest": "sha1:TV7XBB4SIHHAR5DVGNZTP3NOIBSHZJW7", "length": 11691, "nlines": 146, "source_domain": "vivasayam.org", "title": "வாழைச் சாகுபடி செய்யும் முறை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவாழைச் சாகுபடி செய்யும் முறை\nவாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…\nஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். இதனால், களைகள் அழிந்துவிடும். ஆடி மாதத்தில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முதல் நாள் குழியில் தண்ணீர்விட்டு ஈரப்படுத்த வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து, ஜீவாமிர்தக் கரைசலில் மூழ்க வைத்து எடுக்க வேண்டும். பிறகு, ஒருநாள் முழுவதும் நிழலில் உலர்த்தி வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்த கிழங்குகளைக் குழிக்கு ஒன்றாக ஊன்றி மண் கொண்டு மூடி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.\nவிதைத்த 3-ம் நாள், கிழங்கைச் சுற்றி இறுக்கமாக மண் அணைத்து விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சிவர வேண்டும். 25 நாள்களுக்கு ஒரு முறை சொட்டுநீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற விகிதத்தில் வடிகட்டிய ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். விதைத்த 15 முதல் 20 நாள்களுக்��ுள் இலைகள் தென்படும்.\nவிதைத்த 8-ம் நாள் ஒவ்வொரு குழியிலும் விதைக்கிழங்கைச் சுற்றி கைப்பிடி அளவு சணப்பு விதையைத் தூவ வேண்டும். இவை வளர்ந்து பூக்கும் சமயத்தில் மடக்கி மூடாக்காகப் போட்டு மண் அணைக்க வேண்டும். இதனால், தழைச்சத்து கிடைக்கும்.\nவாழையை நடவு செய்த 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் கன்றின் மேல் தெளிக்க வேண்டும். இதேபோல, ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து மீன் அமினோ அமிலம் தெளித்து வர வேண்டும். 45-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இதேபோல, ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து ஜீவாமிர்தம் தெளித்து வர வேண்டும்.\n50-ம் நாள், 10 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசலைச் சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். 65-ம் நாள் 1 லிட்டர் சூடோமோனலை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து 200 லிட்டர் தண்ணீரோடு சேர்த்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும்.\n90-ம் நாளன்று 400 கிலோ வேப்பங்கொட்டைத் தூளுடன் 100 கிலோ கடலைப் பிண்ணாக்குத்தூள் கலந்து ஒவ்வொரு கன்றின் தூரிலும் கைப்பிடியளவு வைக்க வேண்டும்.\nஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் மழை பெய்தால் வாழையில் இலைப்புள்ளி நோய் வரும். இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, கைத்தெளிப்பானால் தெளித்தால் நோய் தாக்காது.\n7-ம் மாதத்துக்கு மேல் பூ வெளிவந்து காய்பிடிக்கத் தொடங்கும். பூ பிடிப்பதற்கு முந்தைய மாதமான 6-ம் மாதமும், பூ பிடித்த பிறகு முந்தைய மாதமான 6-ம் மாதமும், பூ பிடித்த பிறகு, 8-ம் மாதமும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.\n9-ம் மாதத்துக்கு மேல் வாழை அறுவடைக்கு வரும். தேவையைப் பொறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\nகழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2015/04/blog-post_63.html", "date_download": "2018-10-19T13:47:29Z", "digest": "sha1:SVHTNTPGRNP4OKZKNGYQFDOMFUXOHOAI", "length": 47069, "nlines": 463, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என்னையே நானறியேன் நூல் விமர்சனம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 19 ஏப்ரல், 2015\nஎன்னையே நானறியேன் நூல் விமர்சனம்\nஎன்னால் எழுதி வெளியிடப்பட்ட என்னையே நானறியேன் என்னும் நூலுக்காக, எனக்குக் கிடைக்கப்பட்ட விமர்சனங்களில் சில விமர்சனங்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன. இந்நூலை முழுவதுமாக வாசித்து தமது எண்ணப் போக்கை எழுத்து வடிவில் தந்தளித்த உள்ளங்களுக்கு என்றும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். http://kowsy2010.pressbooks.com/ என்னும் லிங்கை அழுத்தி நூலை நீங்கள் வாசிக்கலாம். Table of contents இல் அனைத்தும் உள்ளது.\nவழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், த. இராமலிங்கம் அவர்களின் விமர்சனம். மிக்க நன்றி சார்\nஅன்புச் சகோதரி திருமதி கெளசி அவர்களுக்கு,\nவணக்கம். தங்களது நூலான 'என்னையே நானறியேன்' கதையினை நேற்றிரவுதான் படித்தேன். ஒரு தேர்ந்த எழுத்தாளர் நீங்கள் என்பதற்குச் சான்றாக இக்கதை அமைந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு உன்னதமானதாக, உண்மையாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதையும், அதுவே முரண்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்பதையும் இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது. கரன் போன்று, போலித்தனமான கணவன் அமைந்துவிட்டால் மனைவி எவ்வளவு துயருறுவாள் என்பதற்கு உதாரணமாக வரதேவியின் படைப்பு அமைந்திருக்கிறது. திருந்திவிட்டதாகக் கணவன் சொன்னாலும், மனத்தில் வெறுப்பு நிறைந்துவிட்டால் அங்கு மீண்டும் உறவு பூப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதனை அழகாக நிறுவியுள்ளீர்கள். கரன், வரதேவி இருவரைவிட, குழந்தை வரன் மீதே நமக்குக் கூடுதலாக இரக்கம் பிறக்கிறது. எலியும் பூனையுமாக இருக்கும் பெற்றோர், உடல் நலம் கெட்ட நிலையிலும் இணையாமல் இருந்தால், இடையில் சிக்கித் தவிக்கும் குழந்தையின் மனநிலை எவ்வளவு கொடுமையானதாக இருக்கும்.... அழகான படைப்பு சகோதரி இன்னும் பல நல்ல படைப்புக்களை நமது தமிழ்ச் சமுதாயத்துக்கு நீங்கள் தரவேண்டும் என்பது எனது விருப்பம்.\nஆசியவியல் நிறுவன இயக்குனர், அறிஞர், முனைவர் ஜி.சாமுவேல் அவர்களுடைய விமர்சனம். நன்றி ஐயா\nஎன்னையே நானறிவேன் எனப்பெயரிய அருமையான நாவல் இலக்கிய நூல் நேற்றுத்தான் கிடைத்தது. ஒரே அமர்வில் நூல் முழுவதையும் படித்து மகிழ்ச்சியடைந்தேன். புலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் சிக்கல்களை யதார்த்தமாகப் பேசும் நூல் என்ற முறையில் இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்துள்ள அருமையான கலைப்பெட்டகம் என்பேன். உயரிய, ஆனால் இயல்பான, விழுமிய செஞ்சொற்கவி இன்பம் உங்கள் உணர்ச்சியோட்டம் மிக்க உரைநடையில் பொங்கித் ததும்பி வழிகின்றது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். மொழியைத் திறம்படக் கையாள்வதில் தான் ஒரு எழுத்தாளனின் முழு வெற்றியும் அடங்கிக் கிடக்கின்றது என்று நான் நம்புகிறேன். உங்கள் உயரிய,உணர்ச்சி ததும்பும், எளிய உரைநடையும், பொருத்தமான சொற்கள் பொருத்தமான இடத்தில் அமர்ந்து உரைநடை ஆற்றொழுக்காகப் பாய்வதும் என்னை மிகவும் கவர்ந்தன.\nசதையும், குருதியும், உயிரோட்டமும் பெற்ற கதைத் தலைவியின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமை. பிறந்த இடத்தின் அகப்புறச் சூழல்கள் பிற நாடுகளுக்கும் செல்லும்படி பிடரியைப் பிடித்துத் தள்ள, புகுந்த இடத்தின் புறச்சூழல்கள் பூலோக சுவர்க்கமாக அமைய, குடும்ப வாழ்க்கை வெடித்துச் சிந்திச் சிதறுவதும் மீண்டும் புதுவாழ்வை புனரமைக்க முயலும்போது பேரிழப்பு ஏற்படுவதும் மிகப்பெரிய மானுட அவலமாகவே பரந்து பரவுகின்றது.\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த மேலும் பல இலக்கியங்களை நீங்கள் படைக்க வேண்டும் என்பது எனது அவா. மொரிசியசு நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த அனைத்துலக மாநாடு வரும் ஜூலை 23, 24, 25 - 2014 ஆகிய நாட்களில் நடைபெறுவது பற்றி அறிந்திருப்பீர்கள். அம்மாநாட்டில் பங்கேற்று புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் குறித்த இலக்கியங்கள் என்ற தலைப்பில் தாங்கள் ஆய்வுரை வழங்கலாம். ஜெர்மன் நாட்டின் பிரதிநிதியாக இருந்து அங்கு வாழும் தமிழர்களையும் இணைத்து இம்மாநாட்டின் வெற்றிக்கு உதவலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒருங்கிணைப்புப் பணிக்கு தாங்களால் இயன்ற அனைத்துப் பணிகளையும் நல்கலாம்.\nஎழுத்தாளர், கவிஞர், சிறந்த விமர்சகர் , முகநூலில் தராசுமுனை என்னும் தலைப்பில் விமர்சனங்கள் தந்து கொண்டிருக்கும் ஸ்ரீ ஸ்ரீறீஸ்கந்தராஜா அவர்களின் விரிவான விமர்சனம். மிக்க நன்றி .\nபல்வேறுபட்ட செய்திகள் காணப்பட வேண்டும்.\nவாழ்வை முழுமையாகவோ அல்லது அதன்\nஒரு பகுதி வாழ்க்கையையோ விளக்கமாகத் தரவேண்டும்.\nவாழ்க்கை முறைகளையும் அவற்றிற்கிடையே நடைபெறும்\nநிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்திக் கதையாகத் தொகுத்துத்\nநீண்டதொரு கதையாக ஐம்பதாயிரம் சொற்களுக்கு\nநாவல் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்\nநாவல் எழுப்பும் கலையார்வம் நீண்ட நேரம் நீடித்து நிற்க வேண்டும்.\nபாத்திரங்களை உருவாக்குவதிலும், அவற்றை வழிநடத்திச் செல்வதிலும்தான் ஒரு நாவலின் வெற்றியும் தங்கி இருக்கிறது.\nஉயிருள்ள பாத்திரங்களை உருவாக்கி அவற்றை உலாவ விடுவதன் மூலம் ஆசிரியரின் திறமை வெளிப்படும்.\nகதையின் நிகழ்வுகளையும் கால அளவுகளையும் பொறுத்து பாத்திரங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.\nபாத்திரங்களின் பண்புகளை அவற்றிக்கு இடப்படும் பெயர்களைக் கொண்டும் ஊகிக்க முடியும்.\nபாத்திரங்களை ஆசிரியரோ அல்லது இன்னொரு பாத்திரத்தின் மூலமாகவோ அறிமுகம் செய்து வைக்கலாம.\nபாத்திரங்களின் வளர்ச்சியில்தான் நாவலும் வளர்கின்றது.\nஅவற்றின் செயல்பாடுகள், சமூகத்தோடு பாத்திரம் கொண்டுள்ள உறவு, பிறரோடு உரையாடும் உரையாடல்கள் போன்றவை பாத்திரத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.\nஆசிரியரின் முழு ஆளுமையும் இங்கேதான் தீர்மானிக்கப்படும்.\nஉச்சக் கட்டமும் கதை முடிப்பும்\nஎந்த ஒரு இலக்கியப் படைப்பும் ஒரு உச்சக் கட்டத்தை\nநோக்கியே நகரும். நகர வேண்டும்.\nஇதற்கு நாவல் இலக்கியமும் விதி விலக்கானதல்ல.\nபாத்திரப் படைப்பாக்க உத்தியில் பாத்திர முடிப்பும் ஓர் இன்றியமையாததாகும்.\nபாத்திரங்களுக்கு ஏற்படும் முடிவைக் கொண்டுதான்\nபாத்திரங்கள் வாசகர்களின் மனத்தில் இடம் பெறுவர்.\nதிருமணம் அல்லது ஒரு குறிக்கோள் நிறைவேறுதல் போன்ற இன்ப முடிவாக இருக்கலாம்.\nஇல்லையேல் மரணம் அல்லது ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதில் ஏற்படும் தோல்வி போன்ற\nஎந்த ம��டிவாக இருந்தாலும் அம்முடிவு பாத்திரத்திற்கு, இயற்கையாக ஏற்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும்.\nநடையும் கதை சொல்லும் பாங்கும்\nகதையை நெறிப்படுத்திச் செல்லும்போது பாத்திரங்களின் பண்புகளை ஆசிரியர் தம் கூற்றாகவே கூறிச்செல்வது\nஅல்லது பாத்திரங்களின் செயல்கள் மூலம் வாசகனே உணர்ந்து கொள்ளுமாறு அமைப்பது இன்னொரு முறையாகும்.\nசொல்லாட்சியில் மிகவும் கவனம் செலுத்தப் படவேண்டும்.\nபாத்திரங்களின் உரையாடல்களின் போது வட்டாரச் சொற்கள், அல்லது பிறமொழிச்சொற்கள் கலந்து வரலாம்.\nஆனால் ஆசிரியர் கூற்றுக்களின் போது எழுத்து வழக்கு இருக்கவேண்டும்.\nஎல்லாவற்றிலும் மேலாக இந்த நாவலின் மூலம் ஆசிரியர் வாசகனுக்கு என்ன செய்தியைத் தந்து செல்லுகிறார் என்பதும் கவனிக்கப்படும்.\nஇவற்றை அளவு கோல்களாகக் கொண்டு இந்த நாவலை உரசிப்பார்ப்போம்\nஅல்லது முகத்துதி செய்யவேண்டும் என்பதுவோ\nஇவர் தாக்குப் பிடிக்கின்றாரா என்று பார்ப்போம்\nஇந்த பூமிப்பந்தின் ஒரு புலர் காலைப் பொழுதோடு\nபுலத்தைக் களமாகக் கொண்டு கதை விரிகின்றது\nபாத்திரங்கள் வாயிலாக பதிவு செய்து செல்லுகிறார்.\nஒரு பெண்ணுக்கு வேலி தாலி என்னும் மரபோடு\nஇவர் பாதம் பதிப்பதிலிருந்தே இவர் பெண்ணினத்தின்பால்\nபக்கச் சார்பானவர் என்பதை முன்கூட்டியே\nஇவர் இங்கே அள்ளித் தெளிக்கும் அனுபவங்கள்...\nமுதுமொழிகள் மூலம் இவரை ஒரு சாதாரண படைப்பாளியல்ல\nஇவரை ஆழமாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.\nஇருநூறு பக்கங்களுக்கு மேலுள்ள ஒரு நாவலை\nஒரு வாசகனை ஓரிடத்தில் இழுத்து வைத்து.....\nஇருத்திவைத்து வாசிக்க வைக்க முடியும்\nபத்து நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டேன் என்று\nஇந்த நாவலின் முதல் பக்கத்தைப் பிரிக்கும் எவரும்\nஇதன் இறுதிப்பக்கம் வரும்வரைக்கு கீழே வைக்க விடாமல் ஆசிரியர் இழுத்துச் செல்லுகிறார்.....\nஅத்தகைய ஒரு உத்தியை இந்த நாவலாசிரியர்\nஉயிருள்ள ஒரு சில பாத்திரங்களை\nஎம் கண்முன்னே உலாவ விடுகின்றார்.\nசாதாரண மனித உறவுச் சிக்கல்கள்...\nஉணர்வுச்சிக்கல்களில் இந்தப் பாத்திரங்களைச் சிக்கவைத்து\nகதையை நடத்திச் செல்லும் பாங்கு அற்புதமானது\nஆசிரியரின் தற்கூற்றாகவும் பாத்திரங்கள் வாயிலாகவும்\nஇவர் தானொரு கைத்தேர்ந்த எழுத்தாளர்தான்\nதவிர தானொரு கவிதாயினி என்பதனையும்\nத���னொரு பெண் எழுத்தாளர் என்பதனை\nஇவர் அடிக்கடி மறந்து போகின்றார்.\nஇவர் தெளித்துச் செல்லும் தத்துவப் பொன்மொழிகள்....\nஇவரை ஒரு தத்துவஞானி என்ற நிலைக்கும்\nஎன்று இவரே தன் வாயால் சொல்லாமல் சொன்னாலும்\nவாசகன் ஏற்கமாட்டான்... அடம் பிடிப்பான்\nஅவ்வளவு ஆழமாக... அவ்வளவு நுட்பமாக..\nமிகவும் கைதேர்ந்த எழுத்துச் சிற்பியால்\nஇவர் தன்வாக்கு மூலத்தினை இவ்வாறு பதிவு செய்கின்றார்...\n“வரிகளால் பாலம் போட்டு நான், உங்கள் நெஞ்சங்களை இந்நூலின் மூலம் வந்தடைகின்றேன். மூளைவீங்கி வெளியான என் எண்ணங்கள் கோர்க்கப்பட்ட முதல்நூல் என்னையே நானறியேன். இப்புதிய அகம் என்னை யார் என்று உலகுக்கு உணர்த்தும் என்று நம்புகின்றேன். இதனுள் புகுந்து வரும் வாசகர்கள் பெற்றுவரும் அநுபவங்கள் அவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் கருதுகின்றேன். என் அநுபவங்கள் சொல் ஆடை கட்டிச் சுதந்திரமாய் இந்நூலில் நடைபயின்றிருக்கின்றன”\nஇலக்கியம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு\nஇந்தக் கவிதாயினி... (மன்னிக்கவும்) கதாசிரியர் இலக்கணம் எழுதுகிறார்...\n“பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து, ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் குடிமகளின் வாழ்வும் ஒரு இலக்கியமாய் இடம் பிடிப்பது திறம் அல்லவா\nஒரு பாத்திரத்தின் ஒரு நிமிட உணர்வுகளை இந்த ஆசிரியர் தன்கூற்றாகக் கூறும் சொல்லாட்சியைப் பாருங்கள்....\n“குளியலறைவிட்டு வெளியே வந்தாள். வீடு, வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் தன்னைத் துரத்துவது போல் அவள் கண்களுக்குத் தெரிந்தன. கைகளால் விரட்டினாள். மனதுக்குள் குரூரமொன்று தாண்டவமாடியது. பறிபோன பாடசாலை மூளைக்குள் மாறாட்டத்தை ஏற்படுத்தியது. விட்டுப்போன கணவன் சில்லறையாய் செய்துபோன செயல்கள் ஒவ்வொன்றும் ஆடை களைந்து நிற்பதுபோல் அவமானத்தைத் தந்தது. தனிமை அரக்கன் பக்கத்திலே நின்று பயமுறுத்துவதுபோல் இருந்தது. அமைதியான சூழல் மயானஅமைதியைத் தந்தது. சுற்றும் முற்றுமும் தலையை அசைத்து அசைத்துப் பார்த்தாள். அவள் கண்கள் இரண்டும் அளவுக்கதிகமாக விரிந்தன. சுவரின் ஒரு புள்ளியை வெறித்துப் பார்த��தாள். அவள் உள்ளே இருந்து ஒரு பெண் எழுந்து வந்தாள்.”\nஒரு வானொலியில் ஒரு உணர்வு பூர்வமான கவிதையொன்று ஒலிபரப்பாகிறது.\nஅந்தக் கவிதையையும் அதன் தாக்கத்தையும் பதிவு செய்யும்\nஇந்த கந்தகக் கவிதாயினியைப் பாருங்கள்...\n“கவிதை என்னும் வரிகளால் காந்தமாய் வரதேவி இதயத்தை இழுத்தெடுத்தது. ஆன்மாவின் உன்னத ராகங்களைத் தட்டி எழுப்பியது. அக்கணமே அடங்கிக் கிடந்த அவள் அறிவு விழித்துக் கொண்டது. சிந்தனை தூண்டப்பட்டது. சோர்வுகள் அகற்றப்பட்டன. சுதந்திர உணர்வு பெருக்கெடுத்தது”\nஉன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே\nஉன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்\nஉன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்\nதூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு\nபாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை\nகல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே\nவீரத்துடன் எழுந்து நடந்து செல்\nஉன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்\nபூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு\nமறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்\nகாலத்தை வென்று காவியம் படைக்க\nகாலத்தை வென்று காவியம் படைக்க\nநாவல் அதன் உச்சக் கட்டம் எல்லாம் தாண்டி\nதுன்பமோ... இன்பமோ... அதனை நான் இங்கு கூறிவிடப் போவதில்லை... அது இலக்கிய தர்மமும் அன்று\nஆசிரியரின் கைத்திறனை மட்டும் பாருங்கள்..\n“தொலைபேசி அழைப்புமணி ஒலித்தது. ஓடிச்சென்று வரன் தொலைபேசியை எடுத்தான். காதினுள் நுழைந்த செய்தி கேட்டு அப்படியே தரையில் அமர்ந்தான். தொண்டை அடைத்தது. தலையைப் பின்புறம் நோக்கிச் சரித்தான்.\n“ஓ……” என்று கத்தினான். அவன் அழுகைச்சத்தம் கேட்டு ஓடி வந்தாள் வரதேவி.....”\nவிரிக்கும் சுபாவம் கொண்டவன் நான்...\nஇதனை நான் வாசித்து முடித்தபோது...\nஎழுந்து நடக்க அதிக நேரமாயிற்று\nநான் மனதார மலர்கள் தூவுகிறேன்\nஅழகு தமிழில் அற்புதமான் கவிதைகளை முகநூலில் சொரிந்து கொண்டிருக்கும், தற்போது திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கியிருக்கும் கவிஞர் ராஜகவி ராஹில் அவர்களின் குறுகிய விமர்சனம். மிக்க நன்றி.\nசிவக்கும் சிலிர்க்கும் கவிதைள் நானும் சிவந்தேன் ...சிலிர்த்தேன் .தமிழ் இன்னும் அழகு உங்கள் நடையில் .....வண்ண வண்ண விண் மீன்களாய் சொற்கள் ....அவை கற் கண்டாய் .....முள் முகமாய் ....ஒரு ஓவியம்போல விரியும் வர்ண ஜாலங்களில் நிஜம் நிமிர்ந்து ஒளிர்கிறது\nபெண்களின் கண்ணீரை ...அவர்கள் விடுதலையை உங்கள் நடையில் தனித்துவமாக சொல்லியது அருமை ......கருவும் களமும் பழசு என்றாலும் நீங்கள் சொல்லும் விதம் அழகு புதுசு\nநேரம் ஏப்ரல் 19, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிமர்சனம் செய்துள்ளோரின் எழுத்துக்களே தாங்கள் வெளியிட்டுள்ள நூலின் தரத்தினை வெகு அழகாகச் சொல்லியுள்ளன.\nநூலினை வாங்கி முழுவதும் படிக்க ஆவலை அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.\nமென்மேலும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகள்.\n19 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 11:30\nஅருமையான விமர்சனம் சகோ மென்மேலும் பல நூல்கள் வெளியிட எமது வாழ்த்துகள்\n19 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:02\nவிமர்சனத்தை படித்த போது படிக்க வேண்டும் என்ற உணர்வு எழுகிறது.. மேன் மேலும் பல நூல்கள் வெளிவரஎனது வாழ்த்துக்கள்\n19 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 6:21\n20 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 5:55\nவிமர்சனங்களைப் படிக்கப் படிக்க, நூலினைப் படித்தே ஆக வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது\n20 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபாராட்டு விழாக்களும் பண்பான எண்ணங்களும்\nஎன்னையே நானறியேன் நூல் விமர்சனம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29600", "date_download": "2018-10-19T13:37:58Z", "digest": "sha1:NAYFCV5BVWGLXVSFEQODV2Z6DUD6S3YF", "length": 8887, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விளம்பரத்தில் பெண்களுக்கு அவமரியாதை; பிரதியமைச்சர் முகம் சுளிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nவிளம்பரத்தில் பெண்களுக்கு அவமரியாதை; பிரதியமைச்சர் முகம் சுளிப்பு\nவிளம்பரத்தில் பெண்களுக்கு அவமரியாதை; பிரதியமைச்சர் முகம் சுளிப்பு\nராஜகிரியவில், பெண்களை அவமரியாதைப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.\nபிரபல உடற்பயிற்சிக் கூடத்தின் இந்த விளம்பரப் பதாகையில், பீப்பாய் ஒன்றின் படம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், “இது பெண்களுக்குரிய தோற்றம் அல்ல” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.\nபேச்சுவழக்கில் சொல்வதானால், பெண்கள் ‘பெரல்’ போல் இருக்கக்கூடாது என்பதாக இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த விளம்பரம் குறித்து ட்வீட்டியிருக்கும் பிரதியமைச்சர், பெண்களை அவமதிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை கோட்டையில் அனுமதிக்க மாட்டேன். இந்த விளம்பரப் பதாகையை அகற்றுமாறு நகர சபையிடம் கோரியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.\nசி.வி.யி���் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\n2018-10-19 19:10:12 விக்னேஸ்வரன் மனு மேன்முறையீடு\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nவவுனியாவில் தமிழ்- சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.\n2018-10-19 19:02:28 வவுனியா பல்துறை சார் கலை உதவி கல்வி பணிப்பாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-19 18:56:04 யாழ்ப்பாணம் கோப்பாய் கொள்ளை\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் சி.ஐ.டி யினரால் வழக்கு பொருளாக முன்வைக்கப்பட்டுள்ள டிபெண்டர் வண்டியை அரச இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்த கொழும்பு மேலதிக நீதிவான் இசுறு நெத்திகுமார இன்று உத்தரவிட்டுள்ளார்.\n2018-10-19 18:21:40 வசீம் தாஜுதீன் இசுறு நெத்திகுமார சி.ஐ.டி.\nமஹிந்தவின் தடுமாற்றம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - ஐ.தே.க.\nமுன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தடுமாற்றமே பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\n2018-10-19 18:12:06 மஹிந்த ராஜபக்ஷ பதவி நீக்கம் ஊடகவியலாளர்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110276-director-rajeshwar-shares-music-director-adithyan-memories.html", "date_download": "2018-10-19T13:42:23Z", "digest": "sha1:W6LBPRJKMOSL4BMXZP2I6NSQT5G7FXD5", "length": 24278, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "“நல்ல இசையமைப்பாளர் ஏனோ சமையல்காரர் ஆனார்..!” - ஆதித்யனை நினைத்து வேதனைப்படும் இயக்குநர் ராஜேஸ்வர் #RIPAdithyan | Director rajeshwar shares music director adithyan memories", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:53 (09/12/2017)\n“நல்ல இசையமைப்பாளர் ஏனோ சமையல்காரர் ஆனார்..” - ஆதித்யனை நினைத்து வேதனைப்படும் இயக்குநர் ராஜேஸ்வர் #RIPAdithyan\nசீனியர் இசையமைப்பாளர் ஆதித்யன், சமீபத்தில் ஹைதராபாத்தில் திடீரென மரணம் அடைந்தது தமிழ்சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 'அமரன்', 'சீவலப்பேரி பாண்டி', ' கோவில்பட்டி வீரலட்சுமி', 'நாளைய செய்திகள்', 'லக்கிமேன்', 'மாமன் மகள்' உள்பட ஏராளமான படங்களுக்கு இசைமைத்தவர் ஆதித்யன். அவரை முதன்முதலாக 'அமரன்' படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் ராஜேஸ்வர். அவரிடம் ஆதித்யன் நினைவுகள் குறித்து கேட்டோம்.\n''மறைந்த நண்பர் ஆதித்யனின் உண்மையான பெயர் டைட்டஸ். 'அமரன்' படத்தில் அவரை அறிமுகப்படுத்தும்போது நான்தான், ‘ஆதித்யன்’ என்கிற பெயரை சூட்டினேன். நான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் டைரக்‌ஷன் கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்தபோது ஆதித்யன் எனக்கு ஜூனியர். சவுண்டு இன்ஜினியர் கோர்ஸ் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரும், நடிகர் லிவிங்ஸ்டனும் சேர்ந்து ஆர்க்கெஸ்ட்ரா குழு வைத்து இருந்தனர்.\nஇளையராஜா சார் இசையமைத்த 'கடலோரக் கவிதைகள்' போன்ற ஏராளமான ஹிட் படங்களுக்கு அவரது இசைக்குழுவில் ஆதித்யன் தலைமை சவுண்ட் ரெக்காடிஸ்டாக பணியாற்றினார். அந்த சமயத்தில் நான் 'அமரன்' படத்தை இயக்க ஆரம்பித்தபோது முதலில் விஸ்வகுரு என்பவரை இசையமைப்பாளராக நியமித்தேன். அப்போது சாதாரணமாக இசை கம்போஸ் செய்த நேரத்தில் 6 ட்ராக் கொண்ட இசையை 'அமரன்' படத்தில் இடம்பெற்றதால் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக ஏ.ஆர். ரஹ்மானிடம் மியூஸிக் கம்போஸ் செய்த எமியையும், ஆதித்யனையும் ஆடியோ ரெக்காடிஸ்டாக நியமித்தேன்.\nஇந்த இருவரும் எப்போதும் என்னுடன் படப்பிடிப்பில் இருந்தனர். 'அமரன்' படத்தில் இடம்பெற்ற 'வெத்தலை போட்ட ஷோக்கிலே...' என்று கார்த்திக் பாடிய பாடலை முதலில் விஸ்வகுரு கம்போஸ் செய்திருந்த விதத்தில் எனக்கு திருப்தியில்லை. அதனால் ஆதித்யனிடம் சரிசெய்யச் சொன்னேன். அவர் சரிசெய்தபிறகு அந்தப் பாடலை கேட்டபோது எனக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது. அதன்பின் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து இருந்த விஸ்வகுருவிடம் பேசி அவருக்குப் பதிலாக ஆதித்யனையே இசைய���ைப்பாளராக நியமித்தேன்.\nஆதித்யன் இசையமைத்த அமரன் படத்தின் இசை பெரிதாகப் பேசப்பட்டது. அடுத்து 'சீவலப்பேரி பாண்டி' படத்தில் அவர் இசையமைத்த 'ஒயிலா பாடும் பாட்டுல...' பாடல் பாப்புலரானது. அதே படத்தில் நான் எழுதி இடம்பெற்ற 'கிழக்கு செவக்கையில..’. பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவியது.\nஇப்படி மிகச்சிறப்பாக இசையமைக்கும் ஆதித்யன், தனிப்பட்ட முறையில் எனக்கு நெருங்கிய நண்பர், திரைப்பட இயக்குநர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு பணியாற்றும் திறமைமிக்கவர். தன்னிடம் மிகப்பெரிய இசைத்திறமை இருந்தும் துளிகூட தலைக்கனம் இல்லாதவர். சினிமா துறையில் உயரமான இடத்துக்கு போகக்கூடிய இசைத்திறமை அவருக்கு இருக்கிறது என்று முழுமையாக நம்பினேன். ஆதித்யன் திடீரென இறந்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தார், சுகாதாரமான உணவுகளையே தேர்ந்தெடுத்து உண்பார். அவர் ஒரு நாளும் தன் உடலை பெருக்கவிட்டதே இல்லை. உடலை ஸ்லிம்மாகவே வைத்துக்கொண்டார்.\nஹைதராபாத்தில் மகள் வீட்டுக்கு அடிக்கடி போய்வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சந்தித்தேன் அப்போது 'டிவியில சமையல் செய்யற மாதிரி எல்லாம் ஏன் நடிக்கிறீங்க என்னாச்சு' என்று கேட்டேன். 'எனக்கு சினிமாவில் பெரிசா சான்ஸ் இல்லை, டிவியில சமையல் செய்வது எனக்கு திருப்தியா இருக்கு’ என்றார். அவர் அப்படி சொன்னது எனக்கு வேதனையாக இருந்தது. தமிழ்சினிமாவில் பெரும்பாலான இயக்குநர்களுக்கு இசைஞானம் அவ்வளவாக கிடையாது. தாங்கள் எடுக்கப்போகும் படத்தின் சிச்சுவேஷனை மட்டும் இசையமைப்பாளரிடம் சொல்வார்கள். அதற்கு தகுந்த மாதிரி மெட்டுக்களை உருவாக்குவது இசைமைப்பாளரின் திறமையை பொறுத்தது, என்னைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஒரு டாக்டரைப்போல் இருக்க வேண்டும். அந்த அசகாய திறமை தமிழ்சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருக்கிறது. ஆதித்யனியனிடமும் இருந்தது. ஆனால் அந்தத்திறமை ஏனோ மிளிராமல், ஒளிராமல் போனது” என்று வேதனையுடன் முடித்தார் ராஜேஷ்வர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13044634/Repeat-action-in-Salem-city-Case-for-280-motorists.vpf", "date_download": "2018-10-19T14:11:24Z", "digest": "sha1:M5ZDOHDEVAC2VD4TYYLXO34HD6VKMAAZ", "length": 14883, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Repeat action in Salem city: Case for 280 motorists who did not wear helmet || சேலம் மாநகரில் மீண்டும் அதிரடி நடவடிக்கை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nசேலம் மாநகரில் மீண்டும் அதிரடி நடவடிக்கை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு + \"||\" + Repeat action in Salem city: Case for 280 motorists who did not wear helmet\nசேலம் மாநகரில் மீண்டும் அதிரடி நடவடிக்கை: ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு\nசேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது போலீசா���் மீண்டும் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 280 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nசேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சாலை விபத்துகளில் உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சேலம் மாநகரில் ஏற்கனவே ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர்.\nஆனால் கடந்த சில மாதங்களாக இதை போலீசார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.\nஅதன்படி சேலம் மாநகரில் நேற்று முதல் மீண்டும் ஹெல்மெட் சோதனை அதிரடியாக தொடங்கியது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.\nஇதேபோல் மாநகரில் பல இடங்களில் போலீசார் சோதனை நடைபெற்றது. இந்த திடீர் சோதனையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வாகன ஓட்டிகள் போலீசாரை கண்டதும் வாகனங்களை திருப்பி வேறு பக்கமாக சென்றதை பார்க்க முடிந்தது. சேலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 280 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. சேலத்தில் பரபரப்பு: கிணற்றில் இளம்பெண் பிணம் - கொலையா\nசேலத்தில் இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. சேலம்: மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்க தானியங்கி கட்டணமில்லா சேவை - 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது\nசேலம் மின்பகிர்மான வட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், மின���தடை குறித்து புகார் தெரிவிக்க தானியங்கி கட்டணமில்லா சேவை வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\n3. சேலம்: காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி பெண் போலீசில் தஞ்சம்\nகணவர் கட்டிய தாலியை கழற்றி விட்டு வந்த பட்டதாரி பெண் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீசில் தஞ்சம் அடைந்தார்.\n4. சேலம்: பெண் மீது திராவகம் வீச்சு - கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண்\nசேலத்தில் பெண் மீது திராவகம் வீசிய கள்ளக்காதலன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.\n5. அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் மறியல்\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\n5. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/blog-post_54.html", "date_download": "2018-10-19T13:10:58Z", "digest": "sha1:WQDUG6D5VJ5BF5DOWGSCVAPNOSBGS5CT", "length": 8784, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததுடன் தாக்க முற்பட்டதை கண்டித்து இன்று நகரசபைக்கு முன்பாக ஏ9 வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nவவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் மற்றும் செயலாளர் இ.தயாபரன் ஆகியோர் கடமை நிமிர்த்தம் நகரசபை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் அமைப்பது தொடர்பாக பார்வையிடச் சென்ற சமயம் தொலைபேசியில் உரையாடியவாறு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருந்த சிறைக்காவலர் நகரசபை வாகனத்திற்கு அண்மையில் சென்ற நிலையில் விபத்தினை தவிர்ப்பதற்காக நகரசபை சாரதி வாகனத்தினை நிறுத்தி விபத்தினை தவிர்த்திருந்தார்.\nஎனினும் சிறைக்காவலர் சாரதியுடன் முரண்பட்ட நிலையில் நகரசபை தலைவர் அதனை தடுப்பதற்காக தன்னை அறிமுகப்படுத்திய போதிலும் சிறைக்காவலர் நகரசபை தலைவர் மற்றும் செயலாளரையும் உதாசீனப்படுத்தி தகாத வார்த்தை பிரயோகங்களால் பேசியதுடன் தாக்கவும் முற்பட்டிருந்தார்.\nஇதனை கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா, ஆர். இந்திரராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், செட்டிகுளம் பிரதேசசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர், நகரசபை ஊழியர்கள், இலங்கை தேசிய பொது அரச ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், வவுனியா நகரசபை உத்தியோகத்தர் நலன்புரிச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பா���ாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-10-19T13:59:56Z", "digest": "sha1:IBWGGGA73D3TV4R4KDHAAZAUZKVQIEFT", "length": 19037, "nlines": 126, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: உணவுகெட்டுப்போவது எப்போது?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nநண்பர் ஒருவர் சாம்பார் வாங்க கடைக்கு ஓடினார்.வீட்டிலிருந்து எடுத்து வந்த சாம்பார் கெட்டுப்போய்விட்டது.வாசனையை வைத்து அவர் கெட்டுப்போய்விட்டதாக முடிவு செய்தார்.சிலருக்கு இந்த அனுபவம் இருக்கக்கூடும்.வாசனை வந்த பின்னர்தான் உணவு கெட்டுப்போனதாகக் கருதமுடியுமா அல்லது அதற்கு சில நிமிடங்கள்,மணித்துளிகள் முன்பே கெட்டுப்போனதாக எடுத்துக்கொள்ளலாமா\nஇரண்டாவதாகச் சொன்னதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.கோடைகாலத்தில் உணவுப்பொருள் கெட்டுப்போவது அதிகம்.நுண்ணியிரிகள் வளர சரியான காலநிலை நிலவுவது ஒரு காரணம்.சில நாட்களில் காலையில் தயாரித்த உணவை இரவு சாப்பிடும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது.இதைத்தவிர்ப்பதே பாதுகாப்பானது.\nகோடையில் சாம்பாரில் புளி கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள்.சுவை கொஞ்சம் மாறும் என்றாலும் உடல்நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.கிராமங்களிலிருந்து கோயிலுக்குப் போனால் கட்டுச்சோறுதான்.புளிசாதம் இல்லாமல் புண்ணியப் பயணம் இல்லை.விரைவில் கெட்டுப்போகாது என்பதுதான் காரணம்.தேங்காய் சேர்க்கப்பட்ட உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் என்று தவிர்ப்பார்கள்.அவரைப்பருப்பு போன்றவையும் விரைவில் வாசனை வந்துவிடும்\nபுளிச்சாற்றைத் தயாரித்து சோற்றில் ஊற்றிக் கிளறினால் புளிச்சோறு.துணியில் கட்டிக்கொண்டால் கட்டுச��சோறு.பயன்படுத்தி கிழிந்துபோன சுத்தமான வேட்டிகள் கட்டுச்சோறுக்காக எடுத்து வைத்திருப்பார்கள்.இப்போது கட்டுச்சோறு கட்டிக்கொண்டிருப்பதைவிட ஹோட்டலில் சாப்பிடுவது அதிகம்.பலருக்குச் சுவை அதிக விருப்பமானதாக இருக்கிறது.\nநண்பர் ஒருவர் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.உணவை சாப்பிட்டவர்கள் வாங்கப்பட்ட இடத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.நகரில் பலருக்கு குறிப்பிட்ட உணவகத்தில் சுவையாக இருக்கும் என்ற எண்ணம் இருப்பது எனக்குத்தெரியும்.குறுகிய காலத்தில் பிரபலமடைந்துவிட்டது.விலை கூடுதலாக இருந்தாலும் பலர் பரிந்துரை செய்வதை கவனித்திருக்கிறேன்.\nசமீபத்தில் மேலே குறிப்பிட்ட உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.உணவுகளில் அஜினோமோட்டோ பயன்படுத்துவதை அவர் ஒப்புக்கொண்டார்.ஊழியர்களுக்கு உணவு தயாரிக்கும்போது நாங்கள் சேர்க்கமாட்டோம் என்றும் சொன்னார்.ஆனால் அஜினோமோட்டோ நன்மையா தீமையா என்பதற்கான பதிலை அவரால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை.\nஇன்னொரு நண்பர் திருமண நிகழ்வுக்காக சமையல்காரரை ஏற்பாடு செய்யப்போனார்.உணவில் அஜினோமோட்டோ சேர்க்கவேண்டாம் என்று சொன்னதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.ஒப்பந்தமே தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.அஜினோமோட்டோ போடாவிட்டால் சுவை கிடைக்காது என்றும்,தனக்கு பெயர் கிடைக்காது என்றும் சொன்னார்.அடுத்து தன்னை யாரும் தேடிவரமாட்டார்கள்,வேறுஆளைப்பார்க்குமாறு ஒதுங்கினார்.\nஹோட்டலில் சாப்பிடுவது,வீட்டுக்கு வாங்கிப்போவது இப்போது அதிகரித்திருக்கிறது.கணவன்,மனைவி இருவரும் வேலைக்குப்போக வேண்டிய நிலை,வேலைப்பளுவால் வரும் சோர்வு,வீட்டுக்குத் திரும்புவதில் தாமதம் போன்றவை காரணமாகச் சொல்லப்படுகின்றன.இவற்றில் ஓரளவு உணமையும் இருக்கக் கூடும்.ஆனால் அஜினோமோட்டோ முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nசுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் ஏதேனும் காரணம் சொல்லி உணவகங்களை நாடுகிறார்கள்.மிகக் குறைந்த நேரத்தில் நம்மால் ஏராளமான உணவுகளை வீட்டில் தயாரிக்க முடியும்.கிராமத்தில் நாள்முழுக்க நிலத்தில் வேலைசெய்துவிட்டு அல்லது கூலிக்கு போய்விட்டு வந்து விறகு அடுப்பில் சமையல் செய்து குழந்தைகளூக்கு பொங்கிப்��ோடவேண்டும்.அப்படி வளர்ந்த குழந்தைகள் இன்று கேஸ் அடுப்பில் சமையல் செய்ய சலித்துக்கொண்டு ஹோட்டலை நாடுகிறார்கள்.\nராகி,ரொட்டி,சோளரொட்டி,உப்புமா என்று ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஏராளம் இருக்கின்றன.வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் என்று சில மெஸ்களை சொல்லி பரிந்துரைப்பார்கள்.இன்று ஹோட்டல் சுவை போல வீட்டில் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார்கள்.துரித உணவுகள் இல்லாத தெருக்கள் இன்று இல்லை.அத்தனையும் அஜினோமோட்டோ செய்யும் மாயம்.\nஅமில எதிர்ப்பு மருந்துகள் ஏராளமாக விற்பனை ஆகின்றன.இவற்றில் பெரும்பாலும் மருந்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்கப்படுபவை.இந்நிலைக்கு முக்கியக் காரணமாக வெளியில் சாப்பிடுவதைச் சொல்லலாம்.குடல் புண்ணாகிவிட்டால் முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உறிஞ்சப்படுவது பாதிக்கப்பட்டுவிடுகிறது.பணத்தைக்கொடுத்து உடலுக்குக் கேட்டையும் தேடிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை எப்படி அழைக்கலாம்\nஇரவு உணவுகளில் வெளியில் இருந்து வாங்கிவருவது பல குடும்பங்களில் அதிகமாகி வருகிறது சோர்வு,தலைவலி,வயிற்றில் எரிச்சல்,செரிமானமின்மை போன்றவற்றை கடைகளில் மாத்திரை வாங்கியே நிவாரணம் தேடுகிறார்கள்.அதற்குக் காரணமானவற்றைக் கண்டறிய முயற்சிப்பதே இல்லை.முழுமையான விழிப்புணர்வு இல்லாமலேயே கடந்து சென்றுவிடுகிறார்கள்.\nஇத்தளத்தின் உணவு குறித்த பதிவுகள் உணவும்உடல்நலமும் என்ற தலைப்பில் மென்நூலாக வெளியிடப்பட்டுள்ளது.நூலைப் பதிவிறக்க\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 5:12 AM\nலேபிள்கள்: Food, health, அனுபவம், உணவு கெட்டுப்போதல், உணவும்உடல்நலமும், சமூகம், சமையல்\nஅருமையான கட்டுரை. எனக்கு மிகவும் சென்ஸிடிவ் வயிறு. ஒரு முறை அல்சர் ஆபரேஷன் வேறு ஆகியிருப்பதால் தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவைகள், எவ்வளவு தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது தகவல்களுக்கு நன்றி.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார���ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\nபெண்ணுக்கு வீடே கதியென்று இருக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/category/news/rauff-hakeem/page/3/", "date_download": "2018-10-19T14:34:28Z", "digest": "sha1:5HOKGWBMPTBLKRYHTNT4WPWZJ64I6SLN", "length": 5403, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "Rauff Hakeem Archives - Page 3 of 32 - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகல்முனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் தொடர்பில் கனேடிய தூதுக்குழு அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல்\nபலஸ்தீன் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nஒலுவில் மீனவர் பிரச்சினைக்கு அடுத்தவாரம் அமைச்சரவை மூலம் தீர்வு\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற நீரியல் வளங்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பான கருத்தரங்கு\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த மடு நீர் விநியோகத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nகனடாவின் 34667 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கல்முனையில் கழிவு நீரகற்றல் முகாமைத்துவ திட்டம்\nஇலங்கைக்குள் இந்துத்துவா இறக்குமதி செய்யப்படுகிறது; இந்திய பிரபல வாரஇதழுக்கு அமைச்சர் ஹக்கீம்\nநகர திட்டமிடல் அமைச்சின் 50 மில்லியன் செலவில் பொத்துவில் பொதுச்சந்தை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக் கூட்டம்\nஒலுவில், ஸஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா; பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nபிள்ளைகள் மார்க்கத்துடன் தொடர்புடையவர்களாக கல்வியில் உயர்ந்த சமூகமாக மாற்றமடைய வேண்டும் - ஷிப்லி பாறுக்.\nமாவனல்லை மற்றும் ஹெம்மாத்தகம மக்களின் தாகம் தணிந்தது: நெதர்லாந்தில் இருந்து குடி நீர் வழங்கல் திட்டம்\nஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் கண்டனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Anatomy?key=&page=7", "date_download": "2018-10-19T14:26:21Z", "digest": "sha1:L4ZAKZHN5OVZMJAAU27KNAQN5YYSH3K3", "length": 4103, "nlines": 122, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஇந்த திறனின் தாவர ஒருவருக்கொருவர் இருந்து தங்களது metabolism பொருட்கள் ஏற்படும் விடுத்தார். ...\nஇரசாயன பொருட்களில் வெளியிட்ட ஒரு organism உள்ள மற்றொரு organism, behavioral அல்லது வித உடற்குறையுமின்றி விளைவுகள் வழக்கமாக உயர்ந்தால் ...\nமிருகங்கள் அல்லது நிறம் வரும் ஒதுக்கத் நிலையங்கள். மிருகங்கள், முடி, கண்களில், தோலின் நிறம் வரும் lacking . தாவர, பகுதி அல்லது மொத்த இயற்கை pigments அல்லது பச்சையம் மூலம் உருவாக்கு ...\nபிரிவை ஒரு தவணையை குறிப்பு மற்றும் சொத்துகளுக்கு (அல்லது அறக்கட்டளை புரிந்துக்), பயன்படுத்தப்படும் எந்த அளிக்கிறார், lender கோரிக்கை செலுத்துதல் உரிமை உள்ள முழு ஒரு சில நிகழ்வு, ...\nஏதோ மேலும் கூறினார். ஒரு பட்டியல் அல்லது சேர்க்க ஒரு ஆவணத்தை, கடிதத்தில், contractual ஒப்பந்தம், escrow நெறிமுறைகள், போன்ற தகவல்களை ...\nகையகப்படுத்துவதை மற்றும் மின்வாரியம் ஒன்று\nஅந்த கட்டணம் மற்றும் குற்றச்சாட்டுகள் appraised மதிப்பு ஏற்படுத்தி, ஒரு முகப்பு (தவிர ஒதுக்கீடு முறையான முடிவு மின்வாரியம் எந்த தலைப்பு பயணச்சீட்டுக���் இருந்து வேண்டும் என்ற ஊழியர்க ...\nஒரு நடவடிக்கையாக, பொதுவாக நிலத்தின் 43,560 சதுர அடி எந்த வடிவம் கொண்ட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/03/17/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:17:42Z", "digest": "sha1:2TSHXXWOGMROIZ2MEMIAH2LL2JIOHA5G", "length": 11745, "nlines": 142, "source_domain": "vivasayam.org", "title": "அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஅறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..\nசெண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப் பரவலாகக் கொட்டி ஓர் உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, 10 அடி சதுரத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளில் செடிக்குச்செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இடைவெளி என இருக்குமாறு ஒரு அங்குல ஆழத்தில் நாற்றுகளை நட வேண்டும். இந்தளவு இடைவெளி இருந்தால்தான் செடிகள் உரசாமல் வளரும். செடிகள் உரசினால் பூக்கள் பெருக்காது. அறுபது சென்ட் பரப்பில் நடவு செய்ய 4 ஆயிரத்து 500 நாற்றுகள் வரை தேவைப்படும். பஞ்சகவ்யா கரைசலில் நாற்றுகளின் வேர் பகுதியை முக்கி எடுத்து பத்து நிமிடங்கள் காய வைத்துதான் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது வேர் சம்பந்தமான நோய்கள் வராது.\nநாற்று நடவு செய்த உடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, மண்ணைக் காய விடாமல் தண்ணீர் கொடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் செடிகள் மீது தெளிக்க வேண்டும். நடவு செய்த 15 மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். நடவு செய்து 30-ம் நாளுக்கு மேல் மொட்டுக்கள் வரும். அந்தச் சமயத்தில், 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி மீன் அமினோ அமிலத்தைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். நடவு செய்த 40-ம் நாளுக்கு மேல் பூக்களை அறுவடை செய்யலாம். ஆரம்பத்தில் பூக்கள் குறைவாகத்தான் கிடைக்கும். படிப்படியாக மகசூல் அதிகரித்து 60-ம் நாளுக்கு மேல் முழு மகசூல் கிடைக்கும். பூக்களின் எடை தாங்காமல் செடிகள் சாந்தால் செடிகளின் தூரில் மண் அணைத்துவிட வேண்டும்.\nசில சமயங்களில் செண்டுமல்லியில் இலைச்சுருட்டல் பிரச்சனை வர வாய்ப்புண்டு. ஏதாவது செடியில் இலைகள் சுருண்டு காணப்பட்டால், 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் புளித்தமோரைக் கலக்கி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.\n“மறு நடவுக்கான நாற்றுகளை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். சில செடிகளில் மட்டும் பூக்களைப் பறிக்காமல் விட்டால், அப்படியே செடியில் பூக்கள் வாடிவிடும். அவற்றைப் பறித்து உதிர்த்தால் விதைகள் கிடைக்கும். விதைகளை ஓலைப்பெட்டியில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.\n10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்தியில் 3 அங்குல இடைவெளியில் வரிசையாக விதைகளை விதைக்க வேண்டும். ஒரு குச்சியால் 3 அங்குல இடைவெளியில் கோடு போட்டால் எளிதாக விதைக்கலாம். விதைத்து தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், நான்காம் நாள் முளைத்து வரும். 18-ம் நாளில் இருந்து 22-ம் நாளுக்குள் நாற்றைப் பிடுங்கி நடவு செய்துவிட வேண்டும்.\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\nமகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன\nசெண்டுமல்லி நாற்று/ விதைகள் தேவை.\nதென்னை மரம் ஏற உதவும் கருவி..\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/3.html", "date_download": "2018-10-19T13:14:40Z", "digest": "sha1:GVZA6DYZYI237X5JO7UU6V5KNHVSCMGK", "length": 15492, "nlines": 262, "source_domain": "www.radiospathy.com", "title": "ஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 3 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 3\nஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒன்பதாந் திருவிழாப் பதிவாக \"முருகோதயம்\" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் பாகம் 3 இப்பதிவில் இடம் பெறுகின்றது.\nபாகம் 3 ஒலியளவு: 19 நிமி 23 செக்\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇருபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி.....\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு...\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்ட...\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/395", "date_download": "2018-10-19T13:37:17Z", "digest": "sha1:O5CL22OOXUVU6VMI64UFDRX4MNNUE36N", "length": 4349, "nlines": 66, "source_domain": "www.tamil.9india.com", "title": "மீன் மேத்தி மசாலா | 9India", "raw_content": "\nமீன் – ¼ கிலோ\nபெரிய வெங்காயம் – 1\nமஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி\nபூண்டு – 5 பல்\nமிளகாய் தூள் – ½ தேக்கரண்டி\nவெந்தயம் – ½ தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெந்தயத்தை தாளித்து, அரைத்த விழுது, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nநன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து , ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது அதில் மீன் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வேக விடவும்.\nகிரேவி பதத்திற்கு மசாலா வந்தவுடன் இறக்கி பரிமாறவும். சுவையான மீன் மேத்தி மசாலா தயார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/ladies-gentleman-one-hour-till-2018-standby-t-minus-one-hour-counting-till-2018-produced/", "date_download": "2018-10-19T13:44:08Z", "digest": "sha1:D6Q4PVCBMQAUTO5MWVMHA2HWTOMXTFUY", "length": 19079, "nlines": 159, "source_domain": "ta.nyecountdown.com", "title": "மகளிர் மற்றும் மருமகன், ஒரு மணி நேரம் வரை 2018. காத்திருப்பு, T- மைனஸ் ஒரு மணிநேரம் மற்றும் 2018 வரை தயாரிக்கப்படும் (தயாரிக்கப்பட்டது) - NYS கவுண்டவுன் Djs, Vjs, Nightclubs 2019", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப் 100 - # 9-2018 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nமகளிர் மற்றும் மருமகன், ஒரு மணி நேரம் வரை 2018. காத்திருப்பு, டி-மைனஸ் ஒரு மணிநேரம் மற்றும் 2018 வரை தயாரிக்கப்படுகிறது (தயாரிக்கப்பட்டது)\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nபெண்கள் மற்றும் ஜென்டில்மேன், இரண்டு மணிநேரம் வரை 2018. காத்திருப்பு, டி-கழித்து இரண்டு மணி நேரம் வரை எண்ணி 2018 (உற்பத்தி செய்யப்பட்டது)\nஅது இங்கே உள்ளது. 1 இலிருந்து எக்ஸ்என்எக்ஸ் எண். அடுத்த வருடம் வரும் முட்டாள்தனத்தை கேட்கும் வரை காத்திருங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇப்போது ... பாடி ஒரு நீண்ட பகுதி தொடங்குகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநான் இந்த கிளாசிக் ஆஃப் தூசி ஊதி போது என்னை மன்னித்து\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாலையில் எழுந்தவுடன் ... உங்கள் படுக்கையில் நீங்கள் பார்க்கும் டி.ஜே.க்கு குற்றம் சொல்லாதீர்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் கவனத்தை தயவு செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஅனைத்து பெரிய பெண்கள் சில சத்தம் செய்கிறார்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் பணிகளில் ஒவ்வொரு விடுமுறை பருவத்தையும் பயன்படுத்த DJ டிராப் டிராக்குகளை முழுமையாக XENX உற்பத்தி செய்தது\nவிற்பனை வரை (டிசம்பர் 29, XX)\nவிடுமுறை டி.ஜே. துளிகள் - பட்டியல் பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் டி.ஜே. மீண்டும் வருகிறது. இப்போது எங்கள் கட்சி ஏற்கனவே முன்னேற்றம் அடைகிறது. (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாத்திருங்கள், டி.ஜே. தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. தயவு செய்து பானியில் ஒரு பானம் வாங்க, ஒருவரின் எண்ணைப் பெறுங்கள், ஆனால் தயவுசெய்து நிற்கவும். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநீங்கள் இன்னும் அவர்களின் எண்ணிக்கையைப் பெறவில்லை என்றால் ... என்ன நினைக்கிறீர்கள் அது நடப்பதில்லை\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/13040923/2019-General-selection-Timetable-release.vpf", "date_download": "2018-10-19T14:13:27Z", "digest": "sha1:SKZW25YDQVFOIMLWFJUCHTQMR2NJ5RJ3", "length": 21677, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "2019 General selection Timetable release || 2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\n2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு\n2019-ம் ஆண்டுக்கான பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது.\nபொதுத்தேர்வுகள் தான் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதால் அவர்கள் எந்தவித மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய யுக்தியை கையாண்டது.\nபள்ளிகள் தொடங்கியவுடன் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியும், தேர்வுப்பாடங்கள் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும், புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.\nஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக நிதிகளை ஒதுக்கி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nஅதனடிப்படையில் மொழி பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு தாள்களையும் (தேர்வு) ஒரே தாளாக மாற்றி 6 பாடங்களுக்கு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.\nமாணவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கின்ற வகையிலும், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறந்த கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.\nதமிழக முதல்-அமைச்சர் இந்த கோப்பில் (அரசாணை) கண் இமைக்கின்ற நேரத்தில் கையெழுத்திட்டார்.\nதமிழகத்தில் பொதுத்தேர்வுகள் அட்டவணை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தற்போதே வெளியிடப்படுகிறது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி ��ொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி தேர்வு முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ந்தேதி வெளியிடப்படும்.\nபிளஸ்-1 வகுப்புகளுக்கு மார்ச் 6-ந்தேதி தேர்வு தொடங்கும். மார்ச் 22-ந்தேதி தேர்வு முடியும். மே 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கும். மார்ச் 29-ந்தேதி தேர்வு நிறைவடையும். ஏப்ரல் 29-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nதமிழ், ஆங்கிலம் 4 தாள்களை (பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள்) 2 தாள்களாக மாற்றி இருப்பதால் 8 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இனி 6 தேர்வுகள் எழுதினால் போதும் என்பதால், தேர்வு முடிவுகள் 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- இந்த தேர்வுக்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதே\nபதில்:- கடந்த ஆண்டு 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தோம். ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று இருப்பதால், இந்த கால அவகாசமே மாணவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.\nகேள்வி:- புதிய பாடப்புத்தகம் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறதே\nபதில்:- 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கிற மாணவர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் தேர்ச்சி அடைய செய்வதற்காக அரசு பள்ளிகள் நடைபெறும் நாட்கள் 180 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.\nமாணவர்கள் சிறப்பான முறையில் கற்றுக்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ கொண்டு வருகிற போது, மாணவர்கள் தங்களுடைய இல்லங்களில் இருந்து பாடங்களை செல்போன் மூலம் வீட்டில் இருந்து சிறப்பான முறையில் கற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த ஆண்டு 3 ஆயிரம் பள்ளிகள். வருகிற ஆண்டில் 2 ஆயிரத்து 200 பள்ளிகள் என 5 ஆயிரத்து 200 பள்ளிகளில் ஸ்மார்ட் ‘கிளாஸ்’ கொண்டு வர திட்டங்கள் இருக்கிறது. ஐ.சி.டி. என்று சொல்லப்படுகிற 9, 10, 11, 12-ம் வகுப்பில் படிக்கிற மாணவர்களை ஒருங்கிணைந்து அந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட���ம்.\nகேள்வி:- ஆசிரியர்களுக்கு எப்போது பயிற்சி அளிக்கப்படும்\nபதில்:- அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியர்கள் மூலம் குழுக்களை அமைத்து அடுத்த மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் 15 நாட்கள் ஆகும்.\nகேள்வி:- ‘நீட்’ தேர்வுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று முதல் மதிப்பெண், 2-வது மதிப்பெண் பெற்ற மாணவிகள் தெரிவித்துள்ளனரே\nபதில்:- ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு நமக்கு கிடைத்த அவகாசம் 4 மாதங்கள் தான். இந்த ஆண்டு முழுமையாக இருக்கிற போது, 2 ஆண்டு காலம் பயிற்சிகள் தேவை இல்லை. ஓராண்டு காலத்திலேயே முழுப்பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு 40 சதவீதம் நீட் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெற்றுள்ளது. எனவே ‘நீட்’ தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றிவாகை சூடும் நிலை தமிழகத்தில் உருவாகும்.\nகேள்வி:- ‘நீட்’ தேர்வை ஆன்-லைன் மூலம் எழுதும் முடிவை தமிழக அரசு ஏற்குமா\nபதில்:- மத்திய அரசு திடீரென்று கொண்டு வருகிற திட்டங்கள், எங்களிடம் வரும்போது அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.\nபதில்:- 2013-ம் ஆண்டு வெயிட்டேஜ். 2017-ம் ஆண்டு வெயிட்டேஜ் வேறுபாடு இருக்கிறது. அன்றைய மதிப்பெண் வேறு. இன்றைய மதிப்பெண் வேறு. ஆகவே தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.\nபேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி இயக்குனர் க.அறிவொளி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n2. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\n5. ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/mscpg-diploma-in-financial-mathematics.html", "date_download": "2018-10-19T13:15:36Z", "digest": "sha1:ZXQ2O75JBI45Y3GTTG22VKJ2MNQRGM2Z", "length": 5388, "nlines": 81, "source_domain": "www.manavarulagam.net", "title": "MSc/PG Diploma in Financial Mathematics - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம். - மாணவர் உலகம்", "raw_content": "\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகதினால் நடாத்தப்படும் மேற்படி பட்ட பின் படிப்பு கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/cheap-bikes-price-list.html", "date_download": "2018-10-19T13:15:59Z", "digest": "sha1:UNXGI6LOWNDTFYXFRCV46WA7GK7R4AZA", "length": 24725, "nlines": 825, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பிக்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பிக்ஸ் India விலை\nவாங்க மலிவான பிக்ஸ் India உள்ள Rs.12,789 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. பஜாஜ் பல்சர் 220 F ஸ்டட் Rs. 93,714 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பைக் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பிக்ஸ் < / வலுவான>\n359 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பிக்ஸ் உள்ளன. 18,49,453. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.12,789 கிடைக்கிறது அவான் E பைக் வ்ஸ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 90000 90001 அண்ட் பாபாவே\nரஸ் 60000 30000 அண்ட் பேளா\n100 சி அண்ட் பேளா\n250 சி அண்ட் பாபாவே\n10 கம்பில் அண்ட் பேளா\n10 கம்பில் டு 20\n20 கம்பில் டு 30\n30 கம்பில் டு 50\n50 கம்பில் டு 70\n70 கம்பில் டு 100\n100 கம்பில் அண்ட் பாபாவே\nஅவான் E பைக் வ்ஸ்\nஅவான் E பிளஸ் ஸ்டட்\nஅவான் E லிடே ஸ்டட்\nபஜாஜ் கிட் 100 B\nபஜாஜ் கிட் 100 கிஸ் அல்லோய்\nபஜாஜ் கிட் 100 எஸ் அல்லோய்\nஹீரோ எலக்ட்ரிக் னிஸ் ஸ்டட்\nடிவிஎஸ் ஸ்ல் 100 கபோர்ட்\nடிவிஎஸ் ஸ்ல் 100 ஹேச்வய் டூட்டி\nஇண்டஸ் யோ எலக்ட்ரான் ஸ்டட்\nஹீரோ எலக்ட்ரிக் கிருஸ் ஸ்டட்\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம பிளஸ் ஸ்டட்\nஇண்டஸ் யோ ஸ்ப்ளர் ஸ்டட்\nடிவிஎஸ் சப்போர்ட் கிக் ஸ்டார்ட் ஸ்போக்கே\nடிவிஎஸ் சப்போர்ட் கிக் ஸ்டார்ட் அல்லோய்\nடிவிஎஸ் சப்போர்ட் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அல்லோய்\nஹோண்டா நவி ஆப் ரோடு\nஹோண்டா நவி அடல்வேண்டுறே எடிஷன்\nஹோண்டா நவி கிறோமே எடிஷன்\nடிவிஎஸ் ஸ்கோயொட்டி பேபி பிளஸ்\nடிவிஎஸ் ஸ்கோயொட்டி பேபி பிளஸ் ஸ்டட்\nஅவான் E மாதே ஸ்டட்\nஅவான் E ஸ்கோவ்ட் ஸ்டட்\nஹீரோ ஹ்ப் டவ்ன் ஸ்டட்\nஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிம டிஸ் லி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/hot-videos-page2.html", "date_download": "2018-10-19T13:40:08Z", "digest": "sha1:MC77HGK5LVV4GW53ELGG2EDT7LIYF5X3", "length": 7973, "nlines": 140, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Hot Videos - Page 2 - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஐஸ் குளியல் போட்டு அம்மாவிடம் திட்டு வாங்கும் தமிழ்ப் பெண் - வயிறு குலுங்க சிரிக்கலாம்\n போட்டியின் முதலாவது பந்துக்கு நடந்த கதியைப் பாருங்கள்\nஅஜித் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள் .. இது 'வீரம் 'திரைக்கு வர முன்னரானது.\n5 நிமிடத்தில் உலகத்தை திகைக்க வைத்து உலக சாதனை படைத்த மேஜிக் \nஇரட்டைக் குழந்தைகள் எவ்வாறு உருவாகின்றன தெரியுமா\nபாலியல் தொல்லை கொடுத்த கயவனுக்கு துணிச்சலான பெண் கொடுத்த தர்ம அடி \nஅட்லி -பிரியா திருமணத்தில் சிவகார்த்திகேயனின் நடனம்.\nஅதிர வைக்கும் வீடியோ - மோட்டார் சைக்கிளில் சென்று தற்கொலை செய்யும் இளைஞன்\nபெண் என்றால் பேயும் இரங்கும் என்பது உண்மைதான்... இதைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்\nஉத்ரா உன்னிக்கிருஸ்ணனின் உருக்கும் குரலில் \"கைவீசும் காற்றாய்\" பாடல் மேக்கிங் - வீடியோ\nசாரைப்பாம்பை உயிரோடு விழுங்கும் கருநாகம்.\n - இதோ சொல்கிறது காணொளி\n அதிர வைக்கும் ஒரு குறும்படம்\nபெண்களின் பிறந்த கிழமையும், ��ுணங்களும் \nநான் நடிகர் விஜயின் ரசிகன் -கண்ணீர் மல்க தெரிவிக்கும் ராஜேந்தர்.\nசெய்தி வாசித்த பெண்ணிற்கு நடந்த கொடுமையைப் பாருங்க\nஇந்தோனேசியாவில் மரண தண்டனை கைதிகளை அழைத்துச் செல்லும் வீடியோ ..\nஇனி கோழி இறைச்சி சாப்பிடும்போது கவனம் \nமதுரையில் சமந்தாவை ரவுண்ட் கட்டிய ரசிகர்கள் |\n3 நாட்களில் உங்கள் முகம் பளிச் என்று ஆகா இதோ ஒரு சூப்பரான வழி \nவிமானத்துல இப்படியெல்லாமா கூத்து அடிப்பாங்க.... ஆனாலும் சுவாரசியமா தான் இருக்குது.... ஆனாலும் சுவாரசியமா தான் இருக்குது\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையிலிருந்து தன் உடல்நிலை குறித்து பேசிய கருத்துக்கள்.\nபெண்ணொருத்தியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய இலங்கை பொலிஸ் - அதிர்ச்சி வீடியோ\nமனைவியின் பாதம் கணவனின் தலைவிதியை சொல்லும் \nகொரியப் பேய் - கடைசியாக நடப்பதையும் பாருங்கள்\n தொடர்ந்து காணொளியைப் பாருங்கள்.. ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்\nபார்க்கும் போது அழகா இருக்கு தானே, நீங்களும் கொஞ்சம் பாருங்களேன் .\nஆணை விழுங்கும் பெண் அனகோண்டா - அதிர்ச்சிகரமான காட்சி - வீடியோ\nசிங்கங்களோடு உறவு கொள்ளும் சிங்காரி\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4298-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2018-10-19T13:19:55Z", "digest": "sha1:AVMKQ3TEH2ZDS5XMZOLDGM2U7RHBKYIA", "length": 5825, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கறுப்பு காந்தியையே வறுத்தெடுத்த சாதாரண \" பியூன் \" !!! அதிர்ச்சி காணொளி - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகறுப்பு காந்தியையே வறுத்தெடுத்த சாதாரண \" பியூன் \" \nகறுப்பு காந்தியையே வறுத்தெடுத்த சாதாரண \\\" பியூன் \\\" \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2010/02/blog-post_14.html", "date_download": "2018-10-19T13:26:13Z", "digest": "sha1:OCWBHDDZB5FZKR2AZ2ZOJZ5P2Y7TWUSH", "length": 5771, "nlines": 129, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: கை பேசியா..? காதல் பேசியா..?!", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\nநீ பேசி வைத்த பின்னும்\nஎன் உயிர் இளைத்துகொண்டே வருகிறது...\nஉனக்கு எத்தனை செல்ல பெயரிட்டு\nமாற்றி பதிவு செய்து வைத்தாலும்...\n\"பூ கட்டி கொண்டு இருப்பேன்\"\nஒரு வார அழைப்பு விட்டும்\n/உனக்கு எத்தனை செல்ல பெயரிட்டு\nமாற்றி பதிவு செய்து வைத்தாலும்...\n/பூ கட்டி கொண்டு இருப்பேன்\"/\nஅது எப்படி உலகம் முழுக்க ஒரே மாதிரி இருக்கு\nநீ பேசி வைத்த பின்னும்\nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\nஎனக்கு முத்தம் என்பது ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2018-10-19T13:25:23Z", "digest": "sha1:Q5GHQ4K2TDC2Q4WSIWIKC6CHO5FZPZRG", "length": 5014, "nlines": 114, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: ஒரு ஊரே காதலிக்க ஏங்குகிறது....", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\nஒரு ஊரே காதலிக்க ஏங்குகிறது....\nஅவள் மேடை ஏறி பேசியதில்லை..\nஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...\nஅவள் தன்னைத்தான் \"அழகில்லை\" என்பாள்...\n\"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்\nஎன் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..\nஅவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..\nஉங்கள் கவிதைகள் எப்பவும் என்னை காதலி காதலி என நச்சரிக்கின்றன சதீஷ்\nகவிதை மழையில் நனைந்தேன் உனது வரிகளின் வழியே...\nகவிதையாகி காதலிலே கனிந்துருகி...ஆஹா.. கவிதை அருவி மாதிரி கொட்டுது...\nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\nஒரு ஊரே காதலிக்க ஏங்குகிறது....\nநீதான் வேண்டும்\" என் குறும்செய்திக்கு பதிலாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_17.html", "date_download": "2018-10-19T14:18:09Z", "digest": "sha1:RQZZQOM7LE6AIJSTSSR4W6JMTPBECUVH", "length": 8262, "nlines": 53, "source_domain": "www.easttimes.net", "title": "அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி - சொந்தச் செலவில் சூனியமா ?", "raw_content": "\nHomeHotNewsஅட்டாளைச்சேனையில் கூட்டாட்சி - சொந்தச் செலவில் சூனியமா \nஅட்டாளைச்சேனையில் கூட்டாட்சி - சொந்தச் செலவில் சூனியமா \nநடைபெற்று முடிந்தது உள்ளூராட்சி தேர்தல் என்றாலும் அதன் பாதிப்புகள் ஜனாதிபதி பிரதமர் என்று எல்லாப் பதவியனியினரின் பதவிகளையும் ஆட்டி அசைத்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. தேசியளவில் மஹிந்த ராஜபக்ஸவின்வெற்றி பல விடயங்களுக்கும் அழுத்தங்களுக்கும் காரனமாகியிருக்கின்றது.\nஇதேவேளை அட்டாளைச்சேனை உட்பட பல பிரதேசங்களில் எதிர்கட்சிகளின் கூட்டாட்சி என்ற அடிப்படையில் தேசிய காங்கிரஸ் அணியினரும், அ.இ.ம.க வும் இணைந்து ஆட்சி அமைப்பதானது எவ்வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அலசும் போது,\nஎதிர்காலத்தில் பாராளுமன்ற இலக்கை அடைவதற்கான ஒரு தயார்படுத்தல் களமாகவே உள்ளூராட்சி தேர்தல் களம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதி��ும் இரட்டை அங்கத்தவர் தொகுதியான பொத்துவிலில் தனியே ஒரு ஊரின் ஆதிக்கம் மாத்திரம் தேர்தலொன்றுக்கு போதுமானதல்ல. அந்த வகையில் நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற ஊர்களில் கணிசமான ஆதிக்கத்தை தக்க வைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அட்டாளைச்சேனையில் ஆதிக்கம் செலுத்தும் மு.கா வினை எதிர்க்கும் நோக்குடன் தே.கா + அ.இ.ம.க வுடன் பிரதேச சபையின் கூட்டாட்சி என்பது தனியே அ.இ.ம.க வுக்கான தளத்தினை அமைப்பதாக அமையும்.\nமு.கா வுக்கான ஆதரவுத்தளத்தில் குறைவுகள் ஏற்பட்டாலும், முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளே உள்ளன. எனவே போட்டி இரு கட்சிகளுக்கே இருக்கும் அதேவேளை, இந்நிலையானது தேசிய காங்கிரசின் வேட்பாளருக்கு பாராளுமன்ற தேர்தலில் சவால்களை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலொன்றில் தொகுதிவாரி ஆயினும், விகிதாசாரமாயினும் கூடுதல் தனி வாக்கினை சேகரிக்க முடியாத நிலையை இது ஏற்படுத்தும். அத்துடன் அம்பாறையில் ஆழ ஊடுருவ நினைக்கும் அமைச்சர் ரிஷாத் அவர்களின் நிலைப்பாட்டில் அக்கரைபற்றை மையமாக கொண்ட தேசிய காங்கிரஸ் மும்முனைப் போட்டி ஒன்றின் போட்டியாளராக மாற வேண்டிய அவசியம் உருவாகும்.\nஎதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் ஏதோவொரு தொகுதியினை பாராளுமன்ற தேர்தலுக்கான இலக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் ரிஷாத் கொண்டுள்ளமையும் புலப்படுகிறது. அதிலும் நிந்தவூர் அவரது உறவுகள் கொண்ட ஊராகவும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் அதற்கான களத்தை அமைத்திருப்பதாகவும் உணர முடிகிறது. நேரடியாக பொத்துவில் தொகுதியில் ரிஷாத் களமிறங்கும் வாய்ப்பு வரும் நிலையில், அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கூட்டாட்சி நிலை பெரிதும் அவருக்கு கைகொடுக்கும் அதேவேளை, தேசிய காங்கிரஸ் வேட்பாளர் கைசேதப் படவேண்டி ஏற்படலாம்.\nபிரதேச சபையில் எதிர்கொள்ளும் கூட்டாட்சி நிந்தவூர் மற்றும் அட்டாளைசேனையில் கபினட் அமைச்சரான ரிஷாட்டினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரங்கள் மூலமாக வாக்காளர்களிடம் ஊடுருவும் நிலையில், அதிகாரம் அற்ற கட்சித்தலைமை யொன்றின் கூட்டாட்சி ஒப்பந்தம் என்பது சொந்தச் செலவில் சூனியமாகவே அமையும்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_18.html", "date_download": "2018-10-19T12:58:56Z", "digest": "sha1:WD2AVNBEQBRKKLQ2WCW35HKG6WZENYXO", "length": 8809, "nlines": 56, "source_domain": "www.easttimes.net", "title": "மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகள், செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் - ஜனாதிபதி", "raw_content": "\nHomeHotNewsமக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகள், செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் - ஜனாதிபதி\nமக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகள், செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் - ஜனாதிபதி\nபண்புமிக்க உயர் பெறுமதியுள்ள அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகளாலும் செயற்பாடுகளாலும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகுறித்த கால அட்டவணைக்கேற்ப மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன்போது பொதுமக்களுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாது கொள்கைகளுக்கு உட்பட்டு பொறுமையாகவும் அவதானத்தோடும் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nபொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளில் ஊழல் மோசடியற்று செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளினால் பின்னடைவிற்கு உட்படாது, குறைபாடுகளை நிவர்த்திசெய்து சரியான, வலுவான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நோக்கி கொண்டுசெல்ல இந்த பிரதிநிதிகள் கட்சிக்கு வலுசேர்ப்பார்கள் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்ற சபை அமர்வுகளில் இயன்றளவு கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ���லோசனைகளையும் தெரிவித்து, மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி, புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களினூடாக தொடர்ச்சியாக அறிவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் அதனூடாக சிறந்தவொரு அரசியல் எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.\nபிரதேசத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி, அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்து, தேவையாயின் மேலும் நிதி வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி வழங்கினார்.\nஜனாதிபதி, உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் முன்னிலையில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் தூய்மையான அரசியல் இயக்கத்தில் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடுவதாக உறுதிமொழி வழங்கினர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.\nஆளுநர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_573.html", "date_download": "2018-10-19T13:16:52Z", "digest": "sha1:V2ZUODQMXFM22GLGVYUA6B3PNG5CEZ7B", "length": 6455, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "எங்களின் நிலைமையை அரசாங்கம் திரும்பிப்பார்க்கவேண்டும் -மட்டு.வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » எங்களின் நிலைமையை அரசாங்கம் திரும்பிப்பார்க்கவேண்டும் -மட்டு.வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள்\nஎங்களின் நி���ைமையை அரசாங்கம் திரும்பிப்பார்க்கவேண்டும் -மட்டு.வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள்\nவேலையற்ற பட்டதாரிகளின் நிலமையினை அரசாங்கம் திரும்பிப்பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 35வது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்றும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றுவருகின்றனது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வீதிகளில் உறங்கி தாம் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் வேலையற்ற பட்டாதாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதமது நிலைமை தொடர்பில் மத்திய மாகாண அரசாங்கங்கள் கவனத்தில் கொண்டுசெயற்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/09/part-2.html", "date_download": "2018-10-19T12:51:00Z", "digest": "sha1:NT24YFPUYFQZVWMX57BLARNCLDZXFJ3G", "length": 24959, "nlines": 252, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : மிஸ்.யாமினி-Part 2", "raw_content": "\nபகுதி - 1 இங்கே....\nஅஷோக்ராஜா வெறுப்பின் உச்சத்தில் இருந்தான். அணிந்திருந்த காக்கி உடை என்றைக்கும் இல்லாத அளவு கசங்கியிருந்தது. அவிழ்த்து எறிந்தான்.\nகுளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு உடை மாற்றி வந்து ஹாலில் அமர்ந்தான்.\nஃபாரன்ஸிக் குணா கொடுத்த ரிப்போர்ட் படி, இந்தக் கொலையிலும் ஒரு தடயமும் சிக்கவில்லை. இது நகரத்தில் நடக்கும் மூணாவது கொலை. முதல் இரண்டு கொலைகளை அசைபோட ஆரம்பித்தான் அஷோக்ராஜா.\nமுதல் கொலை: ஒரு டாக்டர். அவரது பிரம்மாண்ட வீட்டின் மொட்டை மாடியில் இறந்து கிடந்தார். சுற்றிலும் ரத்தத் திட்டுகள். தகவல் அறிந்து அஷோக்ராஜா போய்ப் பார்க்கும்போது டாக்டரின் மனைவி மயக்கமாய் இருந்தாள். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் எதனால் இறப்பு என்று தெரியவில்லை என்று வந்தது. ஒரே தகவல்: அவரது வலது பு��த்தில் ஊசி போடப்பட்டிருந்தது என்பது. ஆனால் எந்த விஷமும் ஏற்றப்பட்டதாக மருத்துவ ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. டாக்டருக்கு நகரத்தில் அவ்வளவாக நல்லபேர் இருக்கவில்லை. எதிரிகள் யாராவது இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர் வைத்தியம் பார்த்ததில் யாருக்காவது ஏதாவது நேர்ந்து அதன் காரணமான கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் டிபார்ட்மெண்டில் பேசிக்கொண்டார்கள். அஷோக்கிற்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. காரணம் அந்த மாதிரி உணர்ச்சி வேகத்தில் கொலை செய்கிறவர்கள் இவ்வளவு ப்ரொஃபஷனலாகச் செய்ய மாட்டார்கள்.\nஇரண்டாவது கொலை: ஒரு கல்லூரி மாணவன். மதியம் நண்பர்களோடு சாப்பிட்டு விட்டு மறுபடி கல்லூரி போக பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்திருக்கிறான். அவன் சாப்பிட்ட உணவிலோ, சாப்பிட்ட பின் போட்ட பீடாவிலோ எதிலும் விஷமிருப்பதாக டாக்டர் ரிப்போர்ட் காண்பிக்கவில்லை. அவனோடு உணவருந்திய மற்ற நண்பர்கள் பூரண ஆரோக்யத்தோடுதான் இருந்தார்கள். அப்புறம் எப்படி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.\nஅஷோக்ராஜா யோசித்துக் கொண்டிருக்கும்போது அவன் செல்ஃபோன் சிணுங்கியது.\n-வணக்கம். என்ன அஷோக்.. ரொம்ப மண்டை காஞ்சு போயிருக்க போலிருக்கு. இன்னைக்கு மீட்டிங்ல உனக்கு செம டோஸாமே\n-அது இப்போதைக்கு வேண்டாம். உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காக ஃபோன் பண்ணினேன்.. அஷோக் பேசிக் கொண்டிருக்கும்போதே, அறைக்கதவு தட்டப்பட பேசிக் கொண்டே சென்று\nகதவைத் திறந்தான். வெளியே ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் குணா நின்று கொண்டிருந்தார். சைகையாலேயே உள்ளே அழைத்தான்.\nசெல்ஃபோனை அவருக்குக் காட்டி ‘எதுவும் பேசவேண்டாம்’ என்றான்.\n-அஷோக்.. மூணு கொலைலயும் சம்பந்தம் இருக்குங்கறதத் தவிர வேறெதுவும் உன்னால கண்டுபிடிக்க முடியல. உனக்கொரு குட் நியூஸ் இருக்கு.\n-என்ன -இன்னும் ரெண்டு கொலை பாக்கி இருக்கு. முடிஞ்சா அதைத் தடுக்கப் பாரு..\nதொடர்ந்து இவன் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்க, எதிர்முனை துண்டானது.\n-ச்சே என்றபடி ஃபோனைத் தூக்கி எறிந்தான் அஷோக்.\nவசந்த் ஆதிமூலம் சொன்னதும் நடுவில் அமர்ந்திருந்த யாமினி எழுந்தாள்.\nஎல்லாரும் ஒட்டுமொத்தமாய் கைதட்டிக் கொண்டிருக்க அதை ஏற்றுக் கொள்வது போல தலையசைத்தபடி தன் சீஃப் வசந்த் ஆதிமூலத்தை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.\n“யாமினி ஈஸ் எ யங் அண்ட் ப்ரேவ் கேர்ள். எங்கள் டீமில் அவள் சேர்ந்து ஆறு மாதமாகிறது. இவளது அறிவியல் அறிவும் அயராத உழைப்பும் இந்தக் குறுகிய காலத்தில் இவளை எங்கள் டீமில் முக்கிய இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது”\n“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. எனக்கொரு சந்தேகம்..”\n“இப்போது யாமினி உங்கள் மருந்தை உட்கொண்டு ஆண் போல மாறும்போது அவளது நினைவுகளில் பெண்ணாய் இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் இருக்குமா\n“நினைவுகளில் எந்த மாறுபாடும் இருக்காது மிஸ்டர் ஆல்பர்ட்” சொன்ன வசந்த் ஆதிமூலம் அனைவரையும் நோக்கி தன் பார்வையை வீசினார்.\n“வெல் ஃப்ரெண்ட்ஸ். இதோடு இந்த மீட்டிங் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் மாலை இந்த சோதனை முயற்சி தொடங்கும். அதற்கடுத்த நாள் யாமினி ஒரு ஆண்போல உங்கள் முன் இருப்பாள். இரண்டு தினங்கள் சோதனை முயற்சிக்குப் பின் மீண்டும் பெண்ணாக மாறுவாள். ஒரு முக்கியமான விஷயம். இந்த சோதனை முயற்சி மிக மிக ரகசியமானது. அரசாங்கத்தின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் நமக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. நீங்களெல்லோரும் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக வந்திருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பதையே இன்னும் ஒரு வாரத்துக்குத் தொடருங்கள்”\nமீட்டிங் நிறைவு பெற்றதும் ஒவ்வொருவராய் வந்து யாமினியின் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.\n‘யு ஆர் எ ப்ரேவ் கேர்ள்’\n‘வாழ்த்துகள் யாமினி... ஒரு முக்கியத்துவமான வரலாற்று நிகழ்வில் நீங்கள் பெயர் பெற்றிருக்கிறீர்கள்..’\nஒவ்வொருவருக்கும் புன்னகையால் நன்றி சொல்லிக் கொண்டிருந்த யாமினியை அழைத்தார் வசந்த் ஆதிமூலம்.\n“யாமினி... நாளை முழுதும் உனக்கானது. நாளை மறுநாள் காலை ஒன்பது மணிமுதல் நீ என்னோடு இருக்க வேண்டும். சில மருத்துவசோதனைகள் முடிந்தபின், மாலை ஆறு மணிக்கு பரிசோதனை ஆரம்பமாகிவிடும். இரவு வழக்கம்போல அல்லாமல் எட்டு மணிக்கெல்லாம் நீ உறக்கத்துக்கு செல்ல வேண்டும். காலை எழும்போது நீ ஆணாக மாறியிருப்பாய்”\n“எஸ் சார்.. நாளை என் உணவு முறையில் ஏதாவது மாற்றம் தேவையா\n“இல்லை...” என்றவர் “இப்போது நீங்கள் கலையலாம்” என்று தன் குழுவினருக்குக் கட்டளையிட்டார்.\nஎல்லோரும் கலைந்து சென்றதும் வசந��த் ஆதிமூலம் தன் ப்ளாக்பெர்ரியை உசுப்பினார். மெய்ல் பாக்ஸைத் திறந்தார். ஒரு வரியில் டைப்பினார்.\nஅந்த டிபார்ட்மெண்ட் வாசலை என் பைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன்.\n“வணக்கம்.. என் பேர் வினோத் ப்ரகதீஷ். வினுங்கற பேர்ல ப்ளாக் எழுதிட்டிருக்கேன்”\n“தெரியும் வினு.. பார்த்திருக்கேன். சமீபத்துல கூட மகாபலிபுரத்தை ஃபோட்டோ எடுத்துப் போட்டீங்களே..”\n“வாவ்.. ஞாபகம் வெச்சிருக்கீங்க போல.. நன்றி... ஆமா இரண்டாம் பாகம் எப்ப போடப்போறீங்க\n“சரி.. எனக்கொரு சந்தேகம்.. வசந்த் ஆதிமூலம்தான் வில்லன்கறேன் நான். கரெக்டா\n“தெரியல வினு.. அதை கதை எப்படிப் போகுதுங்கறதப் பொறுத்தது...”\n“சரி.. முதல் பாகத்துல கொலை செய்யப்பட்டது யாமினியா இல்லையா.. அதையாவது சொல்லுங்க”\n“அதுவும் தெரியல.. நாளைக்கு டாக்டர் ரிப்போர்ட் வந்தா தெரியும்..”\nபேசிக் கொண்டிருக்கும்போதே “சார்... பைக்கை இன்னும் ஓரமா நிறுத்திட்டுப் பேசுங்க சார்.. இப்படி பாதி ரோட்லதான் நிறுத்துவீங்களா” என்று போலிஸ்காரர் திட்டும் குரல் கேட்கவே இன்னும் ஓரம் கொண்டு போனேன் பைக்கை..\nஎதிர்முனையில் வினு “சாரி பரிசல்.. ட்ராஃபிக்ல இருக்கீங்கன்னு நினைக்கறேன்.. நான் அப்பறம் கூப்டறேன்’ என்று வைத்தார்..\nஎன்னை விரட்டிய போலீஸ்காரர் என் பின்னால் மறுபடி வந்து நின்றார்.\n“உங்க பைக்லேர்ந்து விழுந்தது பாருங்க.. இந்தாங்க” என்று ஒரு கவரை நீட்டினார்.\nநான் அந்தக் கவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் அருகில் வந்து நின்ற ஜீப்பில் ஏறி மறைந்தார்.\nநான் கவரைத் திருப்பி எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.\nஇந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது..\nLabels: மினி தொடர், மிஸ். யாமினி\nஅப்போ நான் 3வது தானா\nகதையில் வரும் மூணாவது பாகம் செம இண்ட்ரெஸ்டிங்க்\n//குளியலறைக்குப் போய்க் குளித்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்தான். //\n@ ப்ரியமுடன் வசந்த் & ரவிக்குமார்\nபைக் கடந்தபோது அலறத் தொடங்கியது செல்ஃபோன். ஓரமாக நிறுத்தி விட்டு ஃபோனை காதுக்குக் கொடுத்தேன் - cute\nஇந்த வாரத்துக்குள்ளாக முடியப்போகிற மினி தொடரின் இரண்டாம் பாகம் இது\n-இதை இதை இதை தான் ரொம்ப ஆவலாக எதிர் பார்க்கிறோம்\nஇன்னும் 7 நாட்கள் காத்திருக்க வேண்டுமா முழ���க்கதையும் படிக்க\nநேரமிருந்தால் என் வலைத்தளம் பார்த்து முன்னேற்ற அறிவுரை தரவும்(ப்ளீஸ்).\nஇப்டி பண்ணக் கூடாது பரிசல். பகுதி 2 ங்கிறதால 2 சஸ்பென்சா\nஎத்தனை விஷயத்தை தான் யோசிக்கிறது\nஎனக்கு முதல் பகுதி ரசிக்கவில்லை. ஆனால், அந்த மூன்றாவது பாகத்தில் பரிசலைப் பார்த்தவுடன், 'அட' என்று நினைத்துக் கொண்டேன். (இதை சுஜாதா meta-fiction என்று கணையாழியில் எழுதி இருந்ததாக ஞாபகம்) இந்த வாரம் அசத்திட்டீங்க பாஸ்\nBTW, உங்க கதைல என்னைமாதிரி பின்னூட்டமிஸ்ட்டுகளும் வருவாங்களா\nஅடுத்த பாகத்திற்கான ஆர்வத்தை,கடைசி வரியில் அழகாக கொண்டு வந்திருக்கிறீர்கள்\n ஒரே நாள்-ல அந்தப் பொண்ணு ஆனா மாறிடுவாளா நம்ப முடியலையே டாக்டர் \nசகா மிரட்டல் அடுத்து எப்ப\n1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....\nபுதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்\nமினி.. யாமினி. இனி... காமினி..\nயாமினி PART – 5 (இறுதிப் பகுதி)\nயாமினி - PART 4\nயாமினி - PART 3\nமிஸ்.யாமினி - Part 1\nபிரபலமல்லாத எனக்கு பிரபலங்கள் எழுதிய கடிதங்கள்\nபார்க்கவே முடியாத படங்கள் மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/most-useless-gadgets-ever-created-009466.html", "date_download": "2018-10-19T12:57:49Z", "digest": "sha1:QIBDFPLQC5ZTPY6TWXWBEZ3FBCVAFQ4N", "length": 12556, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Most Useless Gadgets Ever Created - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..\nமூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇரவ��-பகல், சூரியன்-சந்திரன், விஜய்-அஜித், இப்படி உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு எதிர் துருவம் இருக்கும். அது போலவே தான் உலகின் அதிமேதாவிகளுக்கு எதிராக ஒரு பெரிய கிறுக்கு கூட்டமே இருக்கு. அவர்களின் படைப்புகளும் அவர்களை போலவே கிறுக்குத்தனமாகத்தான் இருக்கும்..\nப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்\nஅப்படியாக, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளிலேயே மிகவும் 'பயனற்ற' கருவிகளின் பட்டியலை தான் நாம் இங்கே காண இருக்கின்றோம். பாருங்க.. \"ஏன் உனக்கு இந்த தேவை இல்லாத வேலை\" என்ற கவுண்டமணி டயலாக் அடிக்கடி ஞாபகம் வரும். ரெடியா..\nஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதி கூல் பிரிஸ் என்ற பெயர் கொண்ட இது ஜப்பானின் கண்டுப்பிடிப்பு, யானைக்கும் அடி சறுக்கும்டா சாமி..\nலைக்-ஏ-ஹக் இன்ஃபளாட்டபிள் ஜாக்கெட் :\nமழைக்கு போடுற கோர்ட் போல தெரியும் இது உங்கள் ஃபேஸ் புக் போஸ்டை யாராவது லைக் செய்தால் இது உப்பி விரிந்து கொள்ளுமாம்.\nஐஸ் மெய்ஸ்டர் ஸ்லைசர் :\nஇந்த சறுக்கு பலகையின் அடியில் பொருத்தப்பட்டு இருக்கும் ஐஸ் கட்டிகளானது சறுக்கியத்தை விட பல்லை உடைத்ததுதான் அதிகமாம்.\nரோல் என் பௌர் :\nஜூஸ் அல்லது பாலை சிந்தாமல் ஊற்ற 'கண்டுபிடிக்க' பட்டதுதான் இது.\nஎன்இஸ்(NES) விர்ச்சுவல் பாய் :\nமூழ்கிய நிலையை அடைய செய்யும் 3டி வீடியோ கேம் சுவாரசியத்தை விட தலைவலி, குமட்டுதலையும் அதிகம் ஏற்படுத்துமாம்..\nபாதங்களை மஞ்சள் நிறம் கலந்த பழுப்பாக்க இது உதவும். விலைதான் மேட்டர் - 291 டாலர்..\n2 இன் 1 ஐப்பாட்டி :\nகுழந்தைகள் விளையாடிக் கொண்டே 'கக்கா' போக கண்டுபிடிக்கப்பட்ட இது, குழந்தைகளை விளையாட மட்டுமே செய்கிறதாம், மற்றதை நிறுத்தி விடுகிறதாம்..\nஅஸ்-சீன்-ஆன் டிவி ஹாட் :\nமொபைல் போனுடன் இணைக்க பர்சனல் டிவியை உருவாக்கி கொடுக்கும் இந்த தொப்பி, மாட்டிக்கொண்டு இருப்பவரை பார்த்து சிரிப்பவர்களையும் சேர்த்து மறைக்குமாம்..\nதி ஹப்பி ஃபோர்க் :\nஇந்த ஃபோர்க் ஸ்பூன் நீங்கள் வேகமாக, அல்லது அதிகமாக சாப்பிடும் போது பொறுமையாக, குறைவாக சாப்பிட சொல்லி 'வைப்ரேட்' ஆகி உணர்த்துமாம்..\nநாய்களின் கழுத்தில் மாட்டக் கூடிய இது உங்கள் நாய் என்ன செய்கிறது என்பதை அதன் குரல் மற்றும் அசைவுகள் மூலம் உங்களுக்கு ட்வீட் செய்யும். அதில் பாதி தவறாகத்தான் இதில் இருக்குமாம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_190.html", "date_download": "2018-10-19T14:00:34Z", "digest": "sha1:CYDAMKRZ54PA4TNY6VYOELXBCENO7EAF", "length": 6661, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "வன்முறைகளைக் கண்டித்து பரிஸ் மாநகரில் பேரணிக்கு அழைப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வன்முறைகளைக் கண்டித்து பரிஸ் மாநகரில் பேரணிக்கு அழைப்பு\nவன்முறைகளைக் கண்டித்து பரிஸ் மாநகரில் பேரணிக்கு அழைப்பு\nஇலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பரிஸ் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள் .இணைந்து எதிர்வரும் 17ம் திகதி பேரணியொன்றை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை:\nபாரிஸ் மாநகரில் வாழும் அணைத்து சமூக சகோதர( சகோதரி) நெஞ்சங்களே கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை உயர்த்துவோம் வாருங்கள்.. இதற்காக பாரிஸ் மாநகரில் வாழும் எல்லா முஸ்லிம் அமைப்புக்களும் இனைந்து ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் குறித்த பேரணிக்கு உங்கள் குடும்பத்தினரோடு வந்து கலந்து கொள்வதோடு, இலங்கையில் எரிக்கப்பட்டு துரத்தப்பட்ட நமது சமூகத்தின் குரலை உலகத்தின் முன் காட்ட தாழ்மையுடன் உங்களை அழைக்கிறோம். சமூகங்களின் நன்மை சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகின் நீதியான கண்களுக்கு தூக்கிக் காட்டுவோம் வாருங்கள்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுந��வாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=31831", "date_download": "2018-10-19T13:19:31Z", "digest": "sha1:FDYYZGU265O2AT3QFPZO6UBGPEN4YDOU", "length": 18648, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » குற்ற செய்திகள் » 11 வயது சிறுவனை வெட்டி பலி கொடுக்க முனைந்த மந்திரவாதி – இறுதிவேளை காப்பாற்றிய பொலிஸ் – திகில் video\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n11 வயது சிறுவனை வெட்டி பலி கொடுக்க முனைந்த மந்திரவாதி – இறுதிவேளை காப்பாற்றிய பொலிஸ் – திகில் video\n11 வயது சிறுவனை வெட்டி பலி கொடுக்க முனைந்த மந்திரவாதி – இறுதிவேளை காப்பாற்றிய பொலிஸ் – திகில் video\nஇந்தியா கர்நாடக பகுதியில் மந்திரவாதி ஒருவரினால் பதினொரு வயது சிறுவன்\nஒருவன் பாரிய குழி ஒன்று வெட்ட பட்டு அதில் அவனை வெட்டி பலி கொடுக்க முனைந்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது\nபொலிசாருக்கு கிடைக்கக் பெற்ற இரகசிய தகவலை அடுத்து சிறுவன் காப்பாற்ற பட்டான் ,\nமந்திரவாதி உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசிகிச்சைக்கு வந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி படமெடுத்து ரசித்த மருத்துவர்கள் video\nகுளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கல்லூரி மாணவி\nதுண்டு துண்டாக வெட்டி வீச பட்ட வாலிபன் – இலங்கையில் நடந்த பயங்கரம்\nதாய் ,மகள் இணைந்து விபச்சாரம் – மடக்கி பிடித்த பொலிசார்\nதுப்பாக்கி முனையில் இரு சகோதரிகள் கதற கதற கற்பழிப்பு\nலண்டனில் தமிழர் புரிந்த பயங்கரம் -மனைவியின் காதலனை அடித்து கொன்ற கணவருக்கு 18 வருடம் சிறை –\nதாய் முன்னே மகளை சுட்டு கொன்ற மர்ம கும்பல் – எகிறும் படுகொலைகள்\nஓமானில் இலங்கை பெண்கள் பால��யல் உறவுக்கு கடத்தி விற்பனை\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை – ஆறு பேர் கைது – விசாரணையில் அதிரடி திருப்பம்...\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் ....\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை – திருடர்கள் கைவரிசை – பதட்டத்தில் கிராமம்...\nதந்தை முன்னே பலியான மகள் – கண்ணீரால் நனைந்த கிராமம் …\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்...\nவீடியோவில் மரண வாக்குமூலம் பதிவு செய்து கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை...\nபசி கொடுமையால் குப்பையில் சாப்பாடு தேடும் முதியவர் – கண்கலங்க வைக்கும் வீடியோ...\nபெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ அக்கிரமம்...\nமனைவியை கத்தி முனையில் கற்பழித்த நண்பர்கள் – மனைவி சொல்வதை ஏற்க மறுக்கும் கணவன் – வீடியோ...\nபெலிட் போடாமல் காரை ஓடிய சாரதி – கதவுக்கு வெளியே விழும் திகில் – வீடியோ...\nபியரை வழங்கி காதலியை கொட்டலில் வைத்து கற்பழித்த காதலன்...\nமகளை அடித்து துன்புறுத்திய கணவன் – அழைத்து செல்ல வந்த மாமாவை வெட்டி கொன்ற மருமகன்...\nதாய் முன்னே மகளை சுட்டு கொன்ற மர்ம கும்பல் – எகிறும் படுகொலைகள்...\nதாய் ,மகள் இணைந்து விபச்சாரம் – மடக்கி பிடித்த பொலிசார்...\nமாணவியை காரில் ஏற்றி சென்று கற்பழித்த வாத்தியார் தப்பி ஓட்டம்...\n« ஆளும் அரசு ரவுடித்தனம் அடக்க வேண்டும் – மக்களே எழுக – மகிந்தா அழைப்பு\nபடகு கவிழ்ந்து 21 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=8257922ca788449185f6f04074707cac", "date_download": "2018-10-19T14:39:27Z", "digest": "sha1:EHX6ZTCYFQYSDC34YFIAUUZLGG5QQROP", "length": 30865, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ���லக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) ���றைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-10-19T14:34:32Z", "digest": "sha1:GHRYKQXRMIO2OTRWQ4N5VHPROOAFC7NJ", "length": 16595, "nlines": 69, "source_domain": "slmc.lk", "title": "புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுகிறோம்- பேருவளையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு. - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nதேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டார். மு.கா வெற்றி பெற செய்வதன் மூலம் தனித்துவத்தை நிரூபிக்க முடியும்- திவுறும்பொலயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.\nபுரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுகிறோம்- பேருவளையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.\nபேருவளை நகர சபைக்கு ஐ.தே.கட்சியோடு இணைந்து போட்டியிடுகின்ற அதேநேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களுத்துறை மாவட்டத்தில் அதனுடைய முழு ஆதரவையும் ஐ.தே.கட்சிக்கு வழங்கும்.\nநாம் ஐ.தே .கட்சியுடன் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இணைந்து போட்டியிடுகிறோம். நாடு முழுவதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்கின்ற முடிவை எடுத்தாலும் சில மாவட்டங்களில் ஐ.தே .கட்சியுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்,\nஐ.தே .கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் சியான் முனவ்வரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியின் சிநேக கட்சி என்ற அடிப்படையில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்துள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையிலும் ஐ.தே.கட்சி சின்னத்தில் கேட்டது கிடையாது. சில இடங்களில் ஐ.தே.கட்சிக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தது.\nஎங்களுக்குரிய வட்டாரங்களைத் தராமல் அல்��து உரிய தொகுதிகளில் எங்களுக்கான உறுப்பினர்களை நிறுத்துவதற்கு அனுமதிக்காமல் சில இடங்களில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் நாங்கள் ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்திடம் சொல்லி விட்டு தனியாக சில இடங்களில் போட்டியிடுகின்றோம்.\nநாம் தனித்து போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்களில் ஐ .தே .கட்சிக்கு சரிவினை உண்டுபண்ணும் . அந்த இடங்களில் தோல்வியுற்றதன் பின்புதான் ஐ.தே.கட்சித் தலைமைத்துவம் இதை புரிந்து கொள்ளும் என்று ஓட்டமாவாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில நான் சொன்ன கதையை திரிபுபடுத்தி , ஐ.தே.கட்சியை தோற்கடிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சொல்கின்றார் , எனவே நீங்கள் இங்கேயும் ஐ.தே.கட்சியை தோற்றகடிக்க வேண்டும் என்ற கதைகளை மக்கள் மத்தியில் சிலவிஷமிகள் சொல்லிபோகின்றார்கள் என நான் கேள்விப்படுகின்றேன். 4\nஇவ்வாறான விசமப்பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. ஏனென்றால் அதனை சொல்கின்றவர்கள் பற்றி மக்கள் தெளிவாக அறிவார்கள்.\nகடந்த காலங்களில் இந்த சமூகத்திற்கு நடந்த மிக மோசமான வன்முறைகளுக்கு காரணமாகவிருந்த முன்னாள் ஜனாதிபதி தாமரை மொட்டுச் சின்னத்தில் நாடு முழுவதிலும் போட்டியிடுகின்றார். நாடு முழுவதிலுமுள்ள 94 சபைகளில் 83 சபைகளில் நாங்கள் தாமரை மொட்டில் கேட்கின்றோம் என்று அறிவித்து விட்டு. பேருவளையிலும், பண்டாரவளையிலும் சுயாதீனக் குழுவைப் போட்டிருக்கின்றோம் என்று பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அதன் ஊடகச் செயலாளர் அறிக்கை விட்டுள்ளார். ஆனால் அவர்கள் பேருவளை நகர சபையில் ஒரு சுயாதீனக் குழுவை நிறுத்தியிருக்கிறார்கள். இது மறைமுகமாக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.\nஏனென்றால், அவருடைய கட்சிக்கு இங்கு முகம் காட்ட முடியாது. அக்கரைக்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது நளீம் ஹாஜியார் கலாசாலையில் எத்தனை பேர் அகதிகளாக இருந்தோம் என்பதை மறந்து விட முடியாது. எத்தனை நாட்கள் சொந்த வீடுகளுக்கு போக முடியாமல் பயத்திலும், பீதியிலும் வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பதை மறந்து விட முடியாது.\nதர்கா நகரில் மற்றும் அலுத்கம நகரில் நடந்த அட்டூழியங்களைப் பற்றி நாங்கள் மறந்து விட முடியாது.\nதமது சொந்த சுயலாபத்திற்காக அன���று மக்களுக்கு அநியாயம் செய்தவர்கள் இன்று சுயாதீன குழுவொன்றைப் போட்டு அதில் மறைமுகமாக இந்த மஹிந்த ராஜபக்ஷவின் கைகளில் மீண்டும் இந்த பேருவளை நகரசபையின் அதிகாரத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள். இதனை தெளிவாக நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு இங்கு சின்னத்தை விற்க முடியாது. அத்தோடு இங்கு ஐ.தே.கட்சி வெற்றி பெறுவது நிச்சயம். அதை முறியடிப்பதற்கு மறைமுகமாக இன்று பசுத்தோல் போர்த்திய புலிகளாக இவர்கள் உங்களுக்கு முன்பாக வருகின்றார்கள் என்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஇந்த பிரதேசத்தின் ஆட்சி, ஆட்சியிலிருக்கின்ற ஐ.தே.கட்சியின் கரங்களில் கொடுக்கப்பட வேண்டும். இங்குள்ள அமைச்சர்கள் மற்றும் நாங்கள் இணைந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்திற்கு எங்களாலான அனைத்து பணிகளையும் மக்களுக்காக செய்வதற்கு தயாரா இருக்கின்றோம். எனவே ஆட்சியில் இருக்கின்ற கட்சியிடம் தான் இந்த அதிகாரம் போக வேண்டும். அதை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.\nபேருவளையில் குழாய் நீர் விநியோகத்திற்கு ஒரு நீர்த்தாங்கியே இருந்தது. நான் இந்த அமைச்சை பெறுப்பேற்ற பின்னர் ஜப்பான் ஜய்க்கா நிறுவனத்தின் பங்களிப்புடன் இன்னுமோர் நீர்த்தாங்கியை அமைத்துத்தருவதன் மூலம் இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நீர் விநியோகத் தடைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டுவதுடன் 24 மணி நேரமும் தடையின்றி நீர் கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவேன். அது மட்டுமல்ல 190 மில்லியன் செலவில் பேருவளை மற்றும் அலுத்கம பாரிய நீர் வழங்கல் திட்டமொன்றை தற்பொழுது அமுல்படுத்த ஆரம்பித்துள்ளோம். அதனூடாக இந்த களுத்துறை மாவட்டத்தின் அதிகமான பிரதேசங்களுக்கு 24 மணி நேரங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ஏற்பாடுகளும், அதேநேரம் வருடத்தில் இரண்டு தடவைகள் வறட்சி ஏற்படும் காலத்தில் கடல் நீர் ஆற்று நீருடன் கலக்காமல் தடுப்பதற்கு அணையொன்றை அமைக்கவுள்ளோம். இதற்காக சுமார் 2100 மில்லியன் ரூபா செலவிடப்படும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே இப் பிரச்சினையைத் தீர்க்க வழியேற்பட்டுள்ளது.\nபேருவளை அபிவிருத்திக்கு மாநகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இதற்கான திட்டமொன்றை வகுத்து எதிர்காலத்தில் சிறந்த அபிவிருத்தியடைந்த நகரமாக இந்த பேருவளையை மாற்றியடைக்க தயாராவிருக்கின்றோம்.\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கட்டிடட திணைக்கள பிரதம பொறியியலாளருடன் சந்திப்பு\nமுழுமையான அரசியலமைப்பு சீர்திருத்தத்தையே ஆதரிப்போம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகல்லரிச்சல் சிபான் பாலர் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/rationalism/169173-2018-09-28-11-36-23.html", "date_download": "2018-10-19T14:11:23Z", "digest": "sha1:MAOGQUFXB5ZZBSXZPYLZLP6QPFUVZ267", "length": 15705, "nlines": 83, "source_domain": "viduthalai.in", "title": "திரு.மாளவியாவின் புரோகிதம்", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nவெள்ளி, 28 செப்டம்பர் 2018 17:03\nபிரபல வருணாசிரம தருமவாதியாகிய பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண்ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதிகர் என்பது தெரியும். சூத்திரன் என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் அவன் இருபத்தொரு ஜென்மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிராமணனாகப்\nபிறந்துதான் மோட்சம் பெறவேண்டும் என்ற பிராமணிய மதக்கொள்கையில் உறுதியான நம்பிக் கையுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதிகர் என்பது அவருடைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.\nஇத்தகைய வைதிக மாளவியா அவர்கள் அரசியல் சீர்த்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த தசாஸ்வமேதக் கூட்டத்தில் இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி மந்திரதீட்சை கொடுத்தாராம் அப்போது 150 பேர்களுக்குமேல் 500 பேர்களுக்குள் அடங்கிய தீண்டாதார்களுக்குச் சமயதீட்சை கொடுத்தாராம்\nஇவ்விஷயங்கள் பத்திரிகைகளிளெல்லாம் வெளியாகியிருக்கின்றன. என்றுமில்லாமல் இப் பொழுது திடீரெனத் தீண்டாத வகுப்பினர்மேல் திரு. மாளவியா அவர்களுக்குக் கருணைபிறந்து சமயதீட்சை அளிக்கப் புறப்பட்டது எதற்காக அவர்கள் இந்த உலகத்திலிருந்துகொண்டு சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருணாசிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர். ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்சலோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண் ணத்தின் பேரிலா அவர்கள் இந்த உலகத்திலிருந்துகொண்டு சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருணாசிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர். ஆகையால் அவர்களை ஒரேயடியாக மோட்சலோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண் ணத்தின் பேரிலா அல்லது அவர்கள் மீது சுமத்தப் பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா அல்லது அவர்கள் மீது சுமத்தப் பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்துவம் அளிக்கவா என்று கேட்கின்றோம். அல்லது தீண்டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்களைத் தனியாகப் பிரிக்கக்கூடாது. அவர்களுக்கும், அரசியல் சீர்திருத்தத்தில் பொதுத் தொகுதிதான் அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்கவில்லை. அவர் களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்று இந்துமகா சபைக் காரர்களும், காங்கிரஸ்காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக்காரியத்தைச் செய்யத் தொடங் கினாரா என்று கேட்கின்றோம். அல்லது தீண்டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்களைத் தனியாகப் பிரிக்கக்கூடாது. அவர்களுக்கும், அரசியல் சீர்திருத்தத்தில் பொதுத் தொகுதிதான் அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்கவில்லை. அவர் களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள் என்று இந்துமகா சபைக் காரர்களும், காங்கிரஸ்காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக்காரியத்தைச் செய்யத் தொடங் கினாரா என்று கேட்கின்றோம். இவ்வாறு சமய தீட்சை கொடுக்கப்பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு. மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக் கிறார்களா என்று கேட்கின்றோம். இவ்வாறு சமய தீட்சை கொடுக்கப்பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு. மாளவியாவின் கூட்டத்தார் உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக் கிறார்களா என்றும் கேட்கிறோம். ஒருநாளும் அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆகவே தீண்டாதார்களை ஏமாற்றும் பொருட்டுச் சமயத்திற்குத் தகுந்தபடி செய்யப்படும் ஒரு தந்திரந்தான் திரு. மாளவியா அவர்களால் செய்யப்பட்ட சமயதீட்சை என்பதை உணர வேண்டும்.\nஇவ்வாறு திரு. மாளவியா போன்றவர்கள், தீண் டாதார்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் புரோகிதங் களைக் கண்டு ஏமாறாமலிருக்குமாறு தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இந்துமத நம்பிக்கையும், இந்துமத வேதங்களில் நம்பிக்கையும் உள்ள ���ந்த இந்துக்களும், பிறப்பினால் எல்லோரும் சமம் என்பதை ஒத்துக்கொண்டு எல்லா வகுப்பினர்களுக்கும் சமத்துவம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம். வீணாக யாரும், சமய தீட்சை, மந்திர தீட்சை என்ற பெயர்களைக் கேட்டு, வருணாசிரம தரும வாதிகளின் வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nராணுவப் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழக சிறைத் துறையில் அசிஸ்டெண்ட் ஜெயிலர் வேலை\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nநோயைச் சொல்லும் காகிதத் துண்டு\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nபகுத்தறிவாளர் மன்றம் பெரியார் சந்தனை உயராய்வு மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=269192&name=matheen", "date_download": "2018-10-19T14:05:20Z", "digest": "sha1:4UZ4YTDGNQKZKGFGP6JQSO3WS23BDJXS", "length": 11939, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: matheen", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் matheen அவரது கருத்துக்கள்\nmatheen : கருத்துக்கள் ( 325 )\nபொது சபரிமலை வன்முறையில் பக்தர்கள் ஈடுபடவில்லை\nபக்தர்கள் காரணம் இல்லை.. 18-அக்-2018 14:02:26 IST\nபொது உலக நாடுகளின் தலைவராக இந்தியா மாறும் மோகன் பகவத்\nComedy பண்ரான்யா இந்த ஆளு. இந்தியா என்றைக்கும் அடிமைதான் 18-அக்-2018 12:16:04 IST\nபொது ரோஹின்கியா விவகாரம் போல் பார்த்ததில்லை ஆன்டோனியோ\nநீ கடைசி வரைக்கும் புலம்பிகிட்ட தான் இருக்கனும். புலம்புடா ... 03-அக்-2018 14:42:21 IST\nஅரசியல் \" அவர் பிரதமர் அல்ல பியூன் \" - சாமி யாரை சொல்கிறார் \nநண்பர்களே..வல்வில் ஓரி என்கிற பெயரில் ஒருத்தன் ஒப்பாரி வைப்பான்... காமெடி Piece... வாங்க எல்லோரும் enjoy பண்ணலாம்....ஒப்பாரி ஓரி...start music 01-அக்-2018 19:07:48 IST\nஉலகம் பாக்., அரசின் உண்மை முகம் வெளிப்பட்டது\nவல்வில் ஓரி என்கிற உன் பெயரை ஒப்பாரி ஓரினு வச்சிக்கோ... சரியாய் இருக்கும்..ha ha ha ... 01-அக்-2018 19:05:09 IST\nஉலகம் பாக்., அரசின் உண்மை முகம் வெளிப்பட்டது\nHai ஓரி...என்ன சகல...என்னை தேடற போல..இப்போ உனக்கு என்ன பிரச்சனை நாங்க பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்றோம்னா....அப்படியே வச்சிக்கோ.. உன்னால முடிஞ்சது பார்த்துக் கொள் 01-அக்-2018 16:24:49 IST\nபொது சமையல் சிலிண்டர் விலை திடீர் உயர்வு\nவல்வில் ஓரி போன்ற பிஜேபி சொம்பு தூக்கிஸ் எங்கப்பா காணோம். பாக்கிஸ்தான் பற்றி பேசணுன்னா முதல்ல வந்துருவானுங்க. அடேய் சொம்புகளா. உங்க பிஜேபி படுதோல்வி உறுதி.. டெபாசிட் கூட கிடைக்காது...வச்சி செய்ரோம் ... 01-அக்-2018 12:23:38 IST\nபொது அமைதியை கெடுப்பவர்களுக்கு ராணுவம் பதிலடி பிரதமர்\nமோடிக்கு பாக்கிஸ்தான் மட்டுமே தெரியுது போல. பெட்ரோல் விலை எல்லாம் தெரியாது. வாய தொறந்தா பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் ....முதல்ல உள் நாட்டு பிரச்னை பேசுங்க பாப்போம். 30-செப்-2018 14:38:28 IST\nஉலகம் கடைசி பந்தில் திரில் வெற்றி இந்தியா சாம்பியன்\nசுறா கோபால் உன்னோட செல்ல பெயரை உன்னோடு வைத்து கொள்.. 29-செப்-2018 06:37:51 IST\nஉலகம் டுவீட்டுக்கு மேல் டுவீட் பாக்., மாஜி ரிபீட்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_29.html", "date_download": "2018-10-19T14:22:17Z", "digest": "sha1:JGVZ6VCCSLD5LRLWSK5JNL4VVHUPRUCR", "length": 8405, "nlines": 57, "source_domain": "www.easttimes.net", "title": "நிந்தவூர் பிரதேச சபையின் முதல் நாள்", "raw_content": "\nHomeHotNewsநிந்தவூர் பிரதேச சபையின் முதல் நாள்\nநிந்தவூர் பிரதேச சபையின் முதல் நாள்\nநிந்தவூர் பிரதேச சபையின் ஆட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகியது\nமுஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில்\n( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )\nநிந்தவூர் பிரதேச சபையிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான முதலாவது அமர்வும், தவிசாளர், உபதவிசாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நேற்று மாலை நிந்தவூர் பிரதேச சபை 'சபா' மண்டபத்தில் இடம் பெற்றது.\nபெப்ரவரி 10ந் திகதி இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் இன்று வரை யார் ஆட்சியமைப்பது என்று தெரியாமல் மக்களைக் குழப்பிக் கொண்டிருந்த நிந்தவூர் பிரதேச சபையின் ஆட்சி, நேற்று முதல் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினர் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகியது. ஐ.தே.கட்சியில் போட்டியிட்��� முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்ற ஒரு உறுப்பினரை இணைத்துக் கொண்டு, ஆட்சியமைத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது அணியிலிருந்த முஹம்மது அலியார் முஹம்மது தாஹீர் என்பவரை தவிசாளராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான யூசூப் லெவ்வை சுலைமா லெவ்வை என்பவரை உதவித் தவிசாளராகவும் தெரிவு செய்தனர்.\nஇத்தெரிவுகள் யாவும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை சலீம், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.றாபி, பிரதேச சபைச் செயலாளர் ஏ.ஏ.சலீம் ஆகியோர் முன்னிலையில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றன.\nஇன்று புதிதாக, மூன்றாவது தடவையாகத் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட எம்.ஏ.எம்.தாஹீர் கருத்துத் தெரிவிக்கையில்:- ' தேர்தல் காலங்களில் எமக்கு வாக்களித்த ஆதரவாளர்கள் மூலமாக நமக்குள் பல கருத்து முரண்பாடுகள், மனக்குரதங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவற்றை நாம் இன்றுடன் மறப்போம். நமது பிரதேசத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாமெல்லொரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம். இன்று என்னைத் தவிசாளராகத் தெரிவு செய்த உங்களுக்கும், எல்லாவற்றிற்கும் காரணமான அல்லாஹ்வுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்' எனத் தெரிவித்தார்.\nதவிசாளரின் உரையைத் தொடர்ந்து தவிசாளர், உதவித் தவிசாளர், ஆளுந்தரப்பு, எதிர்தரப்பு உறுப்பினர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ஆறத்தழுவி 'முஸாபகா' செய்து கொண்டனர்.\nமேலும் இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் சுகாதார .இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் சட்டத்தiணி எம்.ஏ.எம்.அன்சில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் டாக்டர்.ஏ.எல்.பரீட், முன்னாள் வட-கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸதீன் உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களால் பிரதேச சபை மண்டபம் முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு நிரம்பி வழிந்தது. ( ஊடகவியலாளர்கள் கூட செய்திகளைச் சேகரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்). ஆதரவாளர்கள் பிரதேச ச���ைக்குள்ளும், பிரதேச சபைக்கு வெளியிலும் பாற்பாயசம் வழங்கி மகிழ்ந்தனர்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T13:50:10Z", "digest": "sha1:LIYSUHRRRU6I3MCB4MXWLJ2I4RITKOJ2", "length": 7863, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அரசியல் கைதி ஒருவர் நீதிமன்றினால் விடுதலை\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அரசியல் கைதி ஒருவர் நீதிமன்றினால் விடுதலை\nபாகிஸ்தான் தூதுவரை படுகொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\n2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதுவரைப் படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சியுடன் தொடர்புடையவர் என்று முச்சக்கர வண்டி உரிமையாளரான பாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.\n2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் நாள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கான முச்சக்கர வண்டியை இவர் வழங்கினார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.\n2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் நாள் இவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nபாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரச சட்டவாளர்கள் தவறி விட்டதால், நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான், இவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleமுல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம்\nNext articleசிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-10-19T14:25:11Z", "digest": "sha1:BT3PA75DKYTVDG45WCSZQEJXC2C7L7DT", "length": 4533, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நீங்கலாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நீங்கலாக யின் அர்த்தம்\n‘(மற்றவற்றோடு குறிப்பிடப்படுவது) தவிர்த்து’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘தவிர’.\n‘பிடிபட்டவர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவர்களைக் காவலர் உடனே விடுவித்துவிட்டனர்’\n‘ஆளும் கட்சி நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றன’\n‘காஷ்மீர் நீங்கலாக இந்தியா முழுமைக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-10-19T14:00:16Z", "digest": "sha1:3H742WUHAUFU35UYW6MWZOCVDV6EWOZJ", "length": 4575, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாயை மூடிக்கொள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வாயை மூடிக்கொள்\nதமிழ் வாயை மூடிக்கொள் யின் அர்த்தம்\n(ஒரு தவறு அல்லது விரும்பத்தகாத ஒன்று நடக்கும்போது) எதிர்ப்பைக் காட்டாமலோ மௌனமாகவோ இருத்தல்; கண்டும்காணாமல் இருத்தல்.\n‘கண்ணெதிரே ஒரு அக்கிரமம் நடக்கும்போது, எப்படி வாயை மூடிக்கொண்டிருக்க முடியும்\n‘அவர் அவ்வளவு பேசினார். அப்போது வாயை மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது என்னிடம் கேள்வி கேட்கிறாயா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10982-thodarkathai-maravenaa-ninnai-aarthe-n-05", "date_download": "2018-10-19T13:39:18Z", "digest": "sha1:YTBMEGPZHPGYNLVTYZQOELJPJ2DKMCFK", "length": 38581, "nlines": 527, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 05 - ஆர்த்தி N - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - மறவேனா நின்னை - 05 - ஆர்த்தி N\nதொடர்கதை - மறவேனா நின்னை - 05 - ஆர்த்தி N\nதொடர்கதை - மறவேனா நின்னை\nதொடர்கதை - மறவேனா நின்னை - 05 - ஆர்த்தி N\nஅதிகாலை கதிரவன் தனது செங்கதிர்களை பூமியில் பரவ செய்து அனைத்து உயிரினங்களுக்கும் தங்களது வாழ்வில் ஒர் புதிய அத்தியாயத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்கிட வழி செய்து கொடுக்கிறான்.. வாழ்க்கை என்றும் ஒன்றுப் போல இருப்பதில்லை.. மகிழ்ச்சி துக்கம் இரண்டுமே நிரந்தரமில்லை என நினைப்பவன் மட்டுமே ஒவ்வொரு விடியலையும் ஆழ்ந்து அனுபவித்து மேலும் மேலும் அவனது புதிய தேடலுக்கான விடையை எதிர் நோக்குவான்..\nசங்கீ அத்தை சமையலறையை அமளி துமளி செய்துக் கொண்டிருந்தார்.. கூடவே ஷைலுவும்.. பின்ன.. நேற்று இரவு ரிந்து அப்படிப் பட்ட செய்தி அல்லவா சொல்லியிருக்கிறாள்.. அவர்கள் இல்லத்திற்கே ஓர் ஒளி வந்ததுப் போல் இருந்தது.. ஐவரும் இரவு வெளியில் ஷைலுவின் ப்ளேன் படி டின்னர் முடித்துவிட்டு படம் பார்க்க சென்றனர்.. சிறிய படம் ஆதலால் சீக்கிரமே முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் பன்னிரண்டு மணி ஆவதற்கு ஐந்து நிமிடம் முன்ன.. “அத்தாஆஅன்ன்ன் ஸ்டாப் த கார்.. அப்படியே டிக்கி ஓபன் பண்ணுங்க” என கத்த.. எல்லாரும் என்னமோ ஏதோவென பயந்துப் போக..\n“ஹே எல்லாரும் கீழே இறங்குங்க.. சீக்கிரம்.” என ஷைலு மற்றும் ரித்து அவசரப் படுத்த..\nநால்வரும் திரு திரு வென முழித்துக் கொண்டே இறங்கினர்.. சங்கீ அத்தை மட்டும்..”ஷைலு நட்ட நடு ராத்திரில இது என்ன விளையாட்டு..” என அவளை முறைக்க..\n“அத்த ப்ளீஸ் ஜஸ்ட் ஒரு 5 மினிட்ஸ்.. செல்ல அத்த’ல கோச்சுக்காதீங்க..” என செல்லம் கொஞ்சி அவரை சரிகட்ட..\nகடைசியாக இறங்கிய ஷைலு மற்றும் ரித்து கார் டிக்கியில் இருந்து எடுத்த கேக்குடன் “இனியப் பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அக்காஆஆ” என அந்த இரவில் ஆழ் அரவமற்ற மரங்கள் மட்டுமே சூழ்ந்திருந்த அச்சாலையில் கத்திக் கொண்டே ஒர் அழகிய கேக்குடன் முன் வர..\nஅனைவரின் முகத்திலும் ஏகப்பட்ட சிரிப்பு.. ரிந்து தனது பிறந்த நாளையே மறந்திருந்தாள்.. தன் தங்கையின் பாசத்தை எண்ணி அவளுக்கு லேசாக கண்கள் கலங்கியது.. இருந்தும் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்..\nசூர்யாவிற்கு ஷைலு தனது மனைவியின் பிறந்த தினத்திற்கு தான் ஏதோ அடிப் போடுகிறாள் என்று ஓர் எண்ணம் இருந்தது..\nசேகர் சங்கீத்தாவின் எண்ணம் இதுவே இவர்கள் இருவரும் என்றும் எக்குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டுமென..\n“அக்கா வாங்க கேக் கட் பண்ணுங்க.. அத்தான் நீங்களும் கூட நில்லுங்க.” என இருவரையும் இழுக்க.. மற்றவர் கை தட்ட இருவரும் சேர்ந்தே வெட்டினர்.. ரித்து அனைத்தையும் புகைபடமாக எடுத்துத் தள்ள..ஒருவருக்கொருவர் கேக் துண்டுகளை ஊட்டி விட்டு மகிழ்ந்தனர்.. அப்பொழுது ரிந்து லேசாக தடுமாறி விழப் போக.. சரியாக சூர்யா அவளை தாங்கிப் பிடித்துவிட்டான் தான்.. இருந்தும் அனைவரும் பதறி விட்டனர்..\n“ரிந்து என்னமா ஆச்சு.. ஷைலு கார் ல இருக்கற தண்ணி பாட்டில் எடுத்துட்டு வா..” என சூர்யா உறைக்க..\nவேகமாக வந்து தனது அக்காவை தண்ணீர் அருந்தச் செய்தாள்..\nசங்கீ அத்தைக்கும் சந்தேகமாக இருந்தது காலைய��லிருந்து அவள் சோர்வாக இருக்கு என கூறிக் கொண்டேயிருந்த்தால்.. ஆதலால் பொதுவாக ரிந்துவிற்கு புரியும் படி..\n” என கண்கள் மின்ன கேட்க.. ரிந்துவின் கண்ணங்கள் சிவந்தன.. அதுவே சங்கீ அத்தைக்கு ஊர்ஜிதப்படுத்தியது..\n“என் தங்கம் டி மா.. எவளோ நல்ல செய்தி சொல்லியிருக்க..” என அவளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொள்ள.. சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை..\n“ஹாஹா என்ன எல்லோரும் முழிக்கறீங்க நம்ம வீட்டுக்கு ஒரு புது ஆள் என்ட்ரி தரப் போறாங்க..” எனக் கூறியது தான் தாமதம்..\nசூர்யா அது ரோடு எனக் கூட பார்க்காமல்..”யாஹூ.. ஐயம் சோ ஹேப்பி..” என ரிந்துவை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.\n“அத்தான் போதும் இது ரோடு.. வீட்டுக்கு போய் பாத்துக்கலாம் வாங்க..” என முகம் கொள்ளா சிரிப்புடன் அவள் சொல்லியப் படி ரிந்துவை அ..\n“சோ வாட் டா அருந்த வாலு..” என அவளின் தலையை தட்ட..\nஅனைவரும் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.. சூர்யாவின் மகிழ்ச்கிக்கு அளவே இல்லை.. அவன் இவ்வளவு ஆன்ந்தமாக இதற்கு முன் இருந்ததே இல்லை.. தம்பதி இருவருக்கும் தனிமை தந்து அனைவரும் தங்களின் அறைக்கு சென்றனர்.. ரித்துவும் ஷைலுவுடனே தங்கிக் கொண்டாள்..\nஅங்கு சமையலறையில் ஷைலு அவள் தான் சமைப்பேன் என அக்கப் போர் பண்ணிக்கொண்டிருந்தாள்..\n“ஷைலு அலும்பு பண்ணாதடி.. போய் அக்கா கூட இரு.. ரிந்து மாமனார் மாமியார் வறாங்க ஏதாச்சு சொதப்பி வெச்சுராத.. நான் பார்த்துக்கறேன்” என அவளை விரட்டாத குறையாய் வெளியேத் தள்ள..\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 12 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - என் காதலின் காதலி - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - மறவேனா நின்னை - 07 - ஆர்த்தி N\nதொடர்கதை - மறவேனா நின்னை - 06 - ஆர்த்தி N\nதொடர்கதை - மறவேனா நின்னை - 04 - ஆர்த்தி N\nதொடர்கதை - மறவேனா நின்னை - 03 - ஆர்த்தி N\nகவிதை - உன்னில் தொலைந்தேன்\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\n# RE: தொடர்கதை - மறவேனா நின்னை\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்ன���ல் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு (+7)\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நின்னை சரணடைந்தேன் - 16 - ஸ்ரீ 1 second ago\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 18 - சசிரேகா 5 seconds ago\nதொடர்கதை - பைராகி - 04 - சகி 6 seconds ago\nசிறுகதை - எளிமையாக ஒரு காதல் கதை - லேகா 7 seconds ago\nதொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 07 - தேவி 8 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதல���யை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவன��ம் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/729-srirangam-grandama-murder.html", "date_download": "2018-10-19T14:06:33Z", "digest": "sha1:67IWTI7ACTD4ZOKVRFHTGKAIYRRFCPYL", "length": 9265, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "ஸ்ரீரங்கத்தில் பாட்டி கொலை வழக்கில் பேரனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து: மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு | srirangam grandama murder", "raw_content": "\nஸ்ரீரங்கத்தில் பாட்டி கொலை வழக்கில் பேரனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து: மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் நெடுந்தெருவைச் சேர்ந்த அயன்ராஜ் மனைவி மாரியாயி (90). தனக்குச் சொந்தமான வீடுகளிலிருந்து கிடைக்கும் வாடகைப் பணத்தை வைத்து மாரியாயி வாழ்க்கை நடத்தி வந்தார்.\nமாரியாயியின் மகன் நாகப்பனின் மகன் சுதாகர் அடிக்கடி பணம் கேட்டு மாரியாயிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 17.3.2013 அன்று, மாரியாயி தனது வீட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.\nசெலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் மாரியாயியை கொலை செய்ததாக, அவரது பேரன் சுதாகரை ஸ்ரீரங்கம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாக இருந்த வேல்முருகன், சுதாகருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 12.9.2013-ல் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சுதாகர் மேல்முறையீடு செய்தார். அங்கும் தண்டனை 23.1.2015 அன்று உறுதி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுதாகர் மேல்முறையீடு செய்தார்.\nமனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.அப்துல்நஸீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனக்கூறி சுதாகருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.\nமோடி ஆதரவு மீம்ஸ்; எதிர்ப்பு மீம்ஸ் ரெண்டுமே பிஜேபிதான்\nஓபிஎஸ் நம்பகத் தன்மையை இழந்துவிட்டார்: தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு\nமீடூ சர்ச்சை: விந்தா நந்தாவிடம் ரூ.1 நஷ்ட ஈடு கோரும் அலோக்நாத்\n - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nராகிங் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட  மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கதி என்ன - ‘ராகிங்’ தடுப்பு கமிட்டி நாளை பெற்றோரிடம் விசாரிக்க முடிவு\nஜெயலலிதாவையே மிரட்டிய கூட்டம் அது - அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஸ்ரீரங்கத்தில் பாட்டி கொலை வழக்கில் பேரனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து: மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை மீனாம்பாள்புரத்தில் மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை உறுதி: மகள்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவு\nஅரியலூர் அருகே ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற விஏஓவுக்கு 7 ஆண்டுகள் சிறை\nஹைதராபாத்தை அச்சுறுத்தும் கொசுக்கள்: டெங்கு, மலேரியா சரமாரியாக அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6856-sivaji-90.html", "date_download": "2018-10-19T13:54:16Z", "digest": "sha1:XQUZYWQKU7MX3B24X2A64T43MXWPDKSG", "length": 10509, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "நடிப்புல எனக்கு மூணாவது இடம்தான்! (நடிகர்திலகம் 90) | sivaji 90", "raw_content": "\nநடிப்புல எனக்கு மூணாவது இடம்தான்\nசிவாஜி -ஜெயல்லிதா கலாட்டா கல்யாணம்\nநடிகர்திலகம் சிவாஜிகணேசன் 90வது பிறந்தநாள்\n41. 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகை���ான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன\n42. சிவாஜியின் தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறைவேறவே இல்லை\n43. உத்தமபுரத்திரன், மனோகரா, மகாகவி காளிதாஸ், காத்தவராயன், புதையல், சித்தூர் ராணி பத்மினி, தூக்கு தூக்கி, குறவஞ்சி போன்ற சரித்திரப் படங்கள் சிவாஜிக்கு புகழை தந்தன.\n43. எம்.ஜி.ஆருக்கு தாய்க்கு பின் தாரம், தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே என 'தா' என்ற எழுத்தில் தொடங்கும் படங்கள் வெற்றியாக அமைந்தது போல, சிவாஜிக்கு 'பா' வரிசையில் அமைந்த படங்கள் வெற்றியைத் தந்தன.\n44. 1962-ல் அமெரிக்கா நியூயார்க் மாகாண நயகரா நகரின் 'ஒரு நாள் மேயர்' சிறப்பு அந்தஸ்தை பெற்றார்.\n45. பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் சிவாஜி தன்னடக்கமாக\n46. சிவாஜியின் மிகப்பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார் - இப்படிச் சொன்னவர் நடிகர் சிவகுமார்.\n47. கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் சிவாஜிகணேசனுக்கு பிடித்தமான விளையாட்டுகள்\n48. அதுவரையில் எம்.ஜி.ஆருடன் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதா முதன்முதலாக சிவாஜியுடன் ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது சிவாஜி கவிஞர் வாலியிடம்... ‘’யோவ் வாலி அந்தப் பொண்ணு ஜெயலலிதா, அங்கேருந்து இப்ப நம்மக்கிட்ட வந்து சேர்ந்து நடிக்க வந்திருக்கு. அதையெல்லாம் நினப்புல வெச்சிக்கிட்டு பாட்டு எழுதுய்யா’’ என்று சொல்லியிருக்கிறார். சிவாஜி சொன்னபடியே வாலி எழுதிய பாட்டுதான்: ‘நல்ல இடம்... நீ வந்த இடம்...வர வேண்டும் காதல் மகராணி’ என்ற பாடல்.\n49. சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் 53 வருடங்கள் பழமையானது. சென்னையின் முதல் ஏ.சி தியேட்டர் என்ற பெருமைகொண்ட இந்தத் தியேட்டரில் ’பாவமன்னிப்பு’ படம்தான் முதன்முதலில் திரையிடப்பட்ட சிவாஜி கண���சனின் திரைப்படம். இந்தத் தியேட்டர் இப்போது இடிக்கப்பட்டு மல்டிபிள் காம்ப்ளெக்ஸ் ஆக உருமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.\n50. 2001-ல் சிவாஜிகணேசன் மறைந்தபோது, அவர் காலமாகி 41-வது நாளில் அவருக்கு மத்திய அரசு சிறப்புத் தபால் தலை வெளியிட்டது. அமைச்சர் பிரமோத் மகாஜன் தலைமையில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன்சின்கா இந்த தபால் தலையை வெளியிட்டார்.\nநாகேஷ் - சிவாஜி - தாதாமிராஸி\nகலைஞர் 'மூனாகானா’, எம்ஜிஆர் 'அண்ணன்’ - (நடிகர்திலகம் - 90)\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nநடிப்புல எனக்கு மூணாவது இடம்தான்\nபரியேறும்பெருமாள் பிஏபிஎல் மேலே ஒரு கோடு\nநாகேஷ் - சிவாஜி - தாதாமிராஸி\nஹாட்லீக்ஸ் : மல்லுக்கட்டாதீங்க... மகனுக்கு எம்பி ஸீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T14:00:35Z", "digest": "sha1:2BDVHV7IO64WFVABUBYFUCSAPMLWOMFP", "length": 9693, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கருணாநிதியின் உடல் அடக்கத்திற்கு இடம் ஒதுக்குவதில் அரசியல் வேண்டாம்: குலாம் நபி ஆசாத்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nகருணாநிதியின் உடல் அடக்கத்திற்கு இடம் ஒதுக்குவதில் அரசியல் வேண்டாம்: குலாம் நபி ஆசாத்\nகருணாநிதியின் உடல் அடக்கத்திற்கு இடம் ஒதுக்குவதில் அரசியல் வேண்டாம்: குலாம் நபி ஆசாத்\nமறைந்த கருணாநிதியின் உடல் அடக்கத்துக்கு இடம் ஒதுக்குவதில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.\nகருணாநிதியின் மறைவு குறித்து டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறந்த அரசியல் தலைவருக்கு வழங்கப்படவேண்டிய சகல மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட வேண்டும். இதில் எந்த அரசியல் நடவடிக்கைகளும் இடம்பெறக் கூடாது.\nஇது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம்.\nஅவர் தமிழகம் மட்டும் அன்றி இந்தியா முழுவதிலும் மதிக்கக் கூடியவராக இருந்தவர். சுமார் 14 முறை எம்.எல்.ஏ.வாகவும், 10 முறை தி.மு.க. தலைவராகவும் இருந்தவர்.\nஇது தவிர தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்கூட. எனவே கருணாநிதி தமிழகத்திற்கு செய்த தியாகங்களை மறந்துவிடக் கூடாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெல்லியில் புயலுடன் கூடிய மழை: 57 பேர் உயிரிழப்பு\nடெல்லி புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக, ஒடிசா மாநிலத்தில் இதுவரை 57 பேர் உ\nசி.பி.எஸ்.சி பாடசாலைகளில் புதிய மாற்றம்\nசி.பி.எஸ்.சி பாடசாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ம\nதி.மு.க.வின் செயல் திட்ட கூட்டம்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்ட கூட்டம் இடம்பெற்றுள்ளது.\nஸ்டெர்லைட் விவகாரம்: விசாரணைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவரடங்கிய குழு, எதிர்வருத் நவம்பர் 30ஆம் திகதி அறிக்\n7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் மௌனம் காப்பது ஏன்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் ���ெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/neweventsDetails/-207.html", "date_download": "2018-10-19T14:30:57Z", "digest": "sha1:4YAOV7B7EJAHRRDRNQVITBBCQ6UXP73R", "length": 8089, "nlines": 104, "source_domain": "cinemainbox.com", "title": "சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்கம்!", "raw_content": "\nHome / Events List / சுதேசி மக்கள் நீதி கட்சி துவக்கம்\nசுதேசி மக்கள் நீதி கட்சி துவக்கம்\nசுதேசி மக்கள் நீதி கட்சியின் துவக்க விழா சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடந்தது. விழாவில் கட்சியின் கொடி, கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது.\nசுதேசி மக்கள் நீதி கட்சியின் கொள்கைகள் வருமாறு:\nஇன்றைய காலகட்டத்தில் அரசியல் சீர்கெட்டு உள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களை காக்க அரசு தவறி விட்டது. படித்த இளைஞர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.\nநுகர்வோர்களாகிய மக்கள் அன்றாடம் கவர்ச்சி விளம்பரங்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் சோம்பேறித் தனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.\nஅரசு துறைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்காக அரசு பொருளாதார திட்டங்களை மேம்படுத்த வேண்டும். நாட்டிற்கு சவாலாக விளங்கும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சாதி கலவரம் உள்ளிட்ட கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடுவோம்.\nசமூக நலன் கருதி, மக்களோடு மக்களாக நின்று அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம். லஞ்ச லாவண்யத்திற்கு அடிமையாகி, வேலியே பயிரை மேய்கிறது என்பது போன்று செயல்படும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது. மக்களின் நலனுக்காக புதிய கடைமைகளை தவறாது செய்வது.\nபின்னர் நிருபர்களிடம் பேசிய கட்சியின் நிறுவனரும் பொதுச்செயலாளருமான கப்பல் கே.எஸ். ராஜேந்திரன், “அரசு இயந்திரம் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் சிறிய கட்சிகள் தோன்ற அவசியம் இல்லை. மக்கள் நலனே எங்கள் கட்சியின் கொள்கை. மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைப்போம். 2021-ம் ஆண்டு தேர்தலில், சுதேசி மக்கள் நீதி கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.” என்று தெரிவித்தார்.\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n - எல்லாம் புகழும் பிக் பாஸுக்கே\n’சாம்பியன்’ படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன் - டப்பிங் பணியை தொடங்கினார்\nடேனியல் பாலாஜியின் மாறாத குணம் - கைவிட்டு போகும் பட வாய்ப்புகள்\n‘சர்கார்’ டீசரால் கலைக்கட்டப் போகும் பீச் - அசத்தும் விஜய் ரசிகர்கள்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction17/", "date_download": "2018-10-19T13:12:23Z", "digest": "sha1:KPGUUXD42ZN2PWBM7WUJFUDOA7YPZV5Y", "length": 3868, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 17!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 17\nஇயேசு தாவீதின் எந்த பிள்ளையின் வம்சாவளியை சேர்ந்தவர்\na. சாலொமோன் (ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான். மத்தேயு 1: 6)\nb. நாத்தான் (எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். லூக்கா 3: 31)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜ��ாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 17\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/devotion/philosophy/page/3/", "date_download": "2018-10-19T13:11:03Z", "digest": "sha1:GZHB36MEQNPYP5RWOEVDUBS3NYP4A5UP", "length": 12990, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள் | - Part 3", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள்\nமதம் என்பது பொருளற்ற வெறும் சொற்களின் தொகுதி; மதம் என்பது வெறும் கொள்கைகளின் அமைப்பு; மதம் என்பது ஏதோ சிறிது அறிவால் ஒன்றை ஒன்றை ஒப்புக்கொள்வதோ மறுப்பதோ மட்டுமே; மதம் என்பது தங்கள் ப்ரோகிதர்கள் ...\nFebruary,24,13, — — சுவாமி விவேகானந்தா, மதம், விவேகானந்தா\nநல்ல எண்ணங்கள், தீயஎண்ணங்கள் தனித் தனியே வலிமை மிக்க ஆற்றலை பெற்றிருக்கிறது\nநல்ல எண்ணங்கள், தீயஎண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித் தனியே வலிமை மிக்க ஆற்றலை பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழு வதிலும் அவை நிறைந் திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்திருந்து வருவதானால், ...\nDecember,27,12, — — தீயஎண்ணங்கள், நல்ல எண்ணங்கள்\nசரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ தவறு செய்வதில்லை\nசிந்தனையின் தொண்ணுhறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறhன். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.\nDecember,27,12, — — செய்வதில்லை, தவறு, மனமோ, மனிதனோ\nஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிக அறிவைப்பெறலாம்\nஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிகளவில் அறிவைப்பெறலாம். ஏனென்றhல், இந்தவழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரேவழி. தாழந்த நிலையில் இருக்கும் செருப்புக்கு மெருகுபோடுபவன், மனதை அதில் அதிகம் ஒரு முகப்படுத்திசெய்தால், மேலும் ...\nDecember,27,12, — — இந்து தத்துவம், இந்துத் தத்துவங்கள், பொன் மொழிகள்\nஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த கருத்தையே உனது வாழ்க்கைமயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழந்துவா. நரம்புகள், தசைகள், மூளை என உன் உடலின் ���வ்வொரு பாகத்திலும் அந்த ஒருகருத்தே ...\nDecember,27,12, — — ஆன்மிக வாழ்க்கை தத்துவங்கள், விவேகானந்தர் பொன் மொழிகள்\nமற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும்\nநம் சாஷ்திரங்களின் படி ஐந்து பணிகள் உள்ளன , அதாவது ஐந்து வழிபாடுகள் உள்ளன. முதலாவது ஓதுதல். அதாவது ஒவ்வொரு நாளும் நலல புனிதமான நூல்களை படிக்க வேண்டும். இரண்டாவதாக கடவளையோ அவதார ...\nJuly,30,12, — — விவேகானந்தர் கருத்துக்கள், விவேகானந்தர் கல்வி சிந்தனைகள், விவேகானந்தர் சிந்தனைகள்\nநீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை\nமக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்பு, ...\nJuly,30,12, — — விவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி\nவிடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான்\nவெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய ...\nJuly,30,12, — — விவேகானந்தர் கருத்துக்கள், விவேகானந்தர் கல்வி சிந்தனைகள், விவேகானந்தர் சிந்தனைகள்\nஇல்லை என்று ஒரு போதும் சொல்லாதே\nநீ இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமைபெற்றவன். உன்னுடைய உண்மை இயல் போடு ஒப்பிடும் போது காலமும் இடமும்கூட உனக்கு ...\nJuly,30,12, — — விவேகானந்தர் கருத்துக்கள், விவேகானந்தர் கல்வி சிந்தனைகள், விவேகானந்தர் சிந்தனைகள்\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.\nகுழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் ...\nJune,11,12, — — அன்பு கட்டளை, அன்பு கட்டுரை கட்டுரைகள், அன்பு பாசம், அன்பு பாலம், அன்பு பொன் மொழிகள், அன்பு பொன்மொழிகள், அன்பு மலர்களே நம்பி இருங்களே, பாடல், பாடல்கள்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_39.html", "date_download": "2018-10-19T13:54:17Z", "digest": "sha1:2YLLMCODBQENEQXTCJ6WQZD55O7RJPIJ", "length": 4613, "nlines": 53, "source_domain": "www.easttimes.net", "title": "அரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் உறுதி", "raw_content": "\nHomeHotNewsஅரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் உறுதி\nஅரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம் உறுதி\nஅரசாங்கத்தை வலுப்படுத்த பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇன்று (06) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nதற்போதுள்ள உள்ளூராட்சி சபை சட்டமூலத்திற்கு அமைய, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியுடன் எதிர்க்கட்சியினர் இணைவதன் மூல மக்களின் ஆணை ஏற்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் ஆணைக்கு எவ்வித மதிப்பும் இல்லாத நிலை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅதே போன்று உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை 4,000 ஆயிரமாக குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் வெசக் பெளர்ணமி தினம் உள்ளிட்ட வெச��் வாரம் காரணமாக உலக மே தின கொண்டாட்ட நிகழ்வுகளை எதிர்வரும் மே 07 ஆம் திகதி ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவித்த அவர், மே 07 ஆம் திகதி பொது விடுமுறை தினம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் மகா சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/09/blog-post_12.html", "date_download": "2018-10-19T13:36:35Z", "digest": "sha1:C6ONDZUYC2T3FYWF4FKOPJJJL5EZOSCQ", "length": 27413, "nlines": 291, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பாதணியை மதிப்பதா? மிதிப்பதா?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 12 செப்டம்பர், 2012\nஅர்த்தம் புரிந்தும் புரியாதுலகில் வாழ்கின்றோம்\nஅதன் பயனை மட்டும் பெறுகின்றோம்\nவிளக்கம் இன்றிய பண்பாடு பேணுகிறான்\nகாலணி என்றும் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் பாதணி பற்றிப் பேசப்படுவதே இவ் ஆக்கம். எமது பாதங்கள் எமது உடலைத் தாங்கி நின்று நிமிர்ந்து நிற்க உதவுகின்றன. அத்தனை தசை நார்களும் பாதங்களில் படிந்திருக்கின்றன. மனிதனின் ஆதாரசக்தி பாதங்களில் அமைந்திருக்கின்றது. மனிதனின் இரண்டு பாதங்களும் இரண்டு வைத்தியர்கள் போல் அமைந்திருக்கின்றன. பாதங்கள் இன்றி மனிதன் நிற்க முடியாது நடக்க முடியாது போகின்றான். இந்தப் பாதங்கள் நோய் நொடியின்றி வாழவும், குளிர் சூட்டிலிருந்து எமது பாதங்களைக் காக்கவும், அசுத்தங்கள் அதை எட்டாமல் பேணவும் பாதுகாப்புக்காக அணிவதே பா....தணி என்பதை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கின்ற பாதணியை மதிப்பதா\nகொதிக்கும் வெயிலில் நாம் நடக்க வெப்பத்தைத் தானேற்று சூட்டிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பூச்சி புழுக்கள் எமைத் தீண்டாது தடுக்கின்றது. சேற்றிலே நாம் நடக்க சேற்றைத் தான் பூசி எமது பாதங்களைத் துப்பரவாக வைத்திருக்கின்றது. நோய்க்கிருமிகள் எம்மை வந்தடையாதிருக்க பாதங்களைப் பாதுகாத்து உடலைப் பேணுகின்றது. இவ்வாறு வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாத��்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை எமது உடலும் வீட்டின் உள்புறமும் சுத்தமாய் இருக்க வெளியே கழட்டி வத்துவிட்டு வீட்டினுள் நுழைகின்றோம். இவ்வாறு எமக்காகச் சேவை புரிகின்ற பாதணியைக் கேவலமாகக் கருதும் பழக்கம் மனித இனத்திடம் இருக்கின்றது. தமக்குதவுவாரை ஏறெடுத்தும் நோக்காத மனிதர் எம்மோடே பவனி வரும் பாதணியை மாத்திரம் எங்கே கண்டு கொள்ளப் போகின்றார்.\nபாதணி பாதுகாப்புக் கவசமே தவிர மரியாதையற்ற பொருள் அல்ல என்பது யாவரும் அறிந்த விடயமே. இருந்தும் கோயிலின் வெளியே கழட்டி வைப்பது சுத்தம் கருதியே என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. ஆலயத்தினுள் பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப்பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. கடவுளுக்கு மரியாதை கொடுப்பதற்காக கழட்டுவதாகத் தவறான எண்ணமும் நம் மத்தியில் இருக்கின்றது.\nஇதைவிட பூப்புனிதநீராட்டுவிழா என்பது ஒரு மதச்சடங்கல்ல. பூப்படைந்த பெண்ணில் பிடித்திருப்பதாகக் கருதும் துடக்கு நீங்க வேண்டும் என்ற கருத்தில் இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்பெண் உண்ட பொருள்கள் எல்லாவற்றையும் ஆலத்தி மூலம் கழித்துவிடுவதான சம்பிரதாயம் எம்மத்தியில் இருக்கின்றது. எந்தவிதமான மத சம்பந்தமான சடங்குகளும் இங்கு இல்லை. புதிய புதிய முறைகள் அவரவர் பண வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எமது பெண் வயதுக்கு வந்துவிட்டாள். ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்களே உங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். என்பதை நாள் குறித்து உறவினர் நண்பர்களை அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுவதே உண்மையான அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. ஆனால், இங்கு என்ன பாதணி சமாச்சாரம் வருகின்றது என்று எண்ணுகின்றீர்களா\nஅழகழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபம். அதனுள் அழகழகான பாதணிகள் அணிந்து மண்டபத்தில் பெண்கள் வலம் வருவார்கள். ஆடைகளுக்குக் கொடுக்கும் அவதானத்தை பாதணிகளுக்கும் கொடுப்பார்கள். இம்மண்டபத்தில் விளக்குகள், ஆலத்தித்தட்டு பூத்தட்டு ஏந்திவரும் பெண்கள் உட்படஅழகுக்காலணியில் வரிசையாக வருவார்கள். விளக்குகளுடன் கூடவே வரும் காலணியை மேடை வந்தவுடன் கழட்டிவிட்டுப் போகும்படி பணிக்கப்படும். ஆனால் பருவமடைந்த பெண்ணோ பாதணியுடனே ஏறிக் காட்சியளிப்பார். ஆலத்தி எடுக்கும் பெண்கள் காலணியைக் கழட்டிவிட்டே ஆலத்தி எடுக்க வேண்டும். மேடையிலோ எந்தவித கும்பங்களோ வைக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், வாசலில் வைக்கப்பட்டிருக்கும் கும்பங்களை பாதணியுடனேயே தரிசித்து திருநீறு குங்குமம் இட்டு வருவார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கிவரும் பெண்பிள்ளைகள் அணிந்திருப்பார்கள். விளக்குக்கு மரியாதை என்றால், விளக்குத் தூக்கி வரும் பெண்பிள்ளைகள் பாதணி அணிந்திருத்தல் என்ன நியாயம். தலையைப்பிய்க்க வேண்டியிருக்கின்றதே. புரியவில்லை, புரியவில்லை. புரியாமல்த்தானோ எல்லாம் நடைபெறுகின்றது.\nமேடையை அலங்கரிப்பவர்கள் பாதணி அணிந்த பாதங்களுடனேயே மேடை அலங்காரங்கள் செய்வார்கள், ஆலத்தி எடுப்பவர்கள் பாதணிகளைக்; கழட்டி வருகின்ற போது அலங்காரஞ் செய்தவர்கள் விட்டுச் செல்லும் அசுத்தங்களை பாதங்களில் ஏற்றுக்கொள்ளவேண்டும். பாதணிகள் பாதுகாத்து வந்த பாதங்கள் பழுதடைய இங்கு இடம் அளிக்கப்படுகின்றது. ஏனென்று கேட்டால் அது அப்படித்தான் என்னும் பதிலே விளக்கமாகப்படுகின்றது. காலம் காலமாக வரும் நடைமுறை என்னும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது போகின்றது. இது வடிவேல் பாசையில் சின்னப்பிள்ளைத்தனமாகவேபடுகின்றது. காலம் காலமாக வந்த நடைமுறைகளா இப்போது பூப்புனிதநீராட்டுவிழாக்களில் நடைபெறுகின்றன.\nகாரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது. ஆடைஅலங்காரங்கள் அழகல்ல. மனஅறியாமை நீக்கும் அழகே அழகு. தெளிவுமட்ட மனதில் சிந்தனை விரிவுபடும். நான்கு பக்கப் பார்வையில் உலகை அளக்கும் ஆற்றல் புலப்படும். அது அப்படித்தான் எனில் அது எப்படி என்று அறியும் பக்குவம் பெற்று மனிதன் என்ற அந்தஸ்திற்கு உயிர் பெற்ற உடல் மாக்கள் என்ற இடத்தில் இருந்து மக்கள் என்ற ஸ்தானத்திற்கு உயரும். காரணம் கேட்பவன் மடையன் என்றால், இவ்வுலகு கல் மண்ணில் இருந்து நாடுகள் என்ற அந்தஸ்திற்கு மாற்றம் பெற்றிருக்க மாட்டாது.\nநேரம் செப்டம்பர் 12, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலணி பற்றிய கவிதையும் கட்டுரையும் சிந்திக்க வைக்கிறது.\n13 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:06\nதன் கால் அழகாக இருக்க வேண்டும்... மற்றவர்களுக்கு பாதிக்குமே என்று எண்ணாத சுயநலவாதிகள்... செய்வது எல்லாம் சரியே என்று நினைக்கும் 'அறிவாளி' கள்...\nநல்ல விளக்கங்கள்... கருத்துக்கள்... நன்றி...\n13 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:05\nகாரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும். காரணம் புரியாது காரியத்தில் ஈடுபடல் மடைமைத்தனமாய்க் கருதப்படுகின்றது.\nசிந்திக்கவேண்டிய கருத்துகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n13 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:09\nபாதணி பற்றியும் அதன் பயபாடுகள் பற்றியும், அவை எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பது ப்ற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nபாதணி அல்லது காலணி போல ஒருவருக்கு செருப்பாகத் தேய்ந்து உழைத்து உதவினாலும், அந்த அன்பையும் பிரியத்தையும் உணராமல், தன் காரியம் முடிந்ததும் காலணி அல்லது பாதணி போன்ற கழட்டி எறிந்து விடுபவர்களும் இருக்கிறார்கள் \nகாரியம் ஆற்றுகையில் காரணம் புரிய வேண்டும் தான்.\nபகிர்வுக்கு பாராட்டூக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.\n[நேற்றே கருத்தளிக்க முயற்சித்தும் கமெண்ட் பாக்ஸ் ஏனோ நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. மின்னஞ்சல்களுக்கு நன்றிகள்]\n14 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:10\nபாதணி பற்றிய விவரம் நன்று.\n17 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் ��ாப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/398", "date_download": "2018-10-19T13:39:55Z", "digest": "sha1:X66QJDRFWAAQVGCCO7FQHZKGCL74PFP2", "length": 5442, "nlines": 70, "source_domain": "www.tamil.9india.com", "title": "மீ‌ன் மசாலா | 9India", "raw_content": "\nமீன் – 4 துண்டுகள்\nவெங்காயம் – 3 நறுக்கியது\nதக்காளி – 1 நறுக்கியது\nஇஞ்சி, பூண்டு ‌விழுது – 2 தேக்கரண்டி\nமல்லி இலை – ‌சி‌றிதளவு\nமிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி\nமிளகுத் தூள் – ½ தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி\nபட்டை, லவ‌ங்க‌ம் – 1 சிறிதளவு\nஎண்ணெய் (பொரிக்க) – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். 1 துண்டு மீனை மட்டும் முள்ளை நீக்கி உ‌தி‌ர்‌த்து வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள மீன் துண்டுககளை சிறிது மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு ‌விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி நன்றாக ஊற வை‌க்கவு‌ம்.\nபிறகு வாணலியில் எ‌ண்ணெ‌ய் ‌ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய மீன் துண்டுகளைபோ‌ட்டு பொரித்து எடுக்கவும். அதே வாண‌லி‌யி‌ல் எண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, வெங்காயம், கறிவேப்பிலை, இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, த‌க்கா‌ளி மற்றும் கொ‌த்து ‌ம‌ல்‌லி போ‌ட்டு நன்றாக வதக்கவும்.\nவதங்கியதும் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் போட்டு இதனுடன் மு‌ள் எடு‌த்த ‌மீனை சே‌ர்‌த்து ஐந்து ‌நி‌மிடங்கள் வரை வேக ‌வைக்கவும்.\nகடைசியாக பொரித்த மீன்களை சேர்த்து லேசாக‌க் ‌கிள‌றி இற‌க்கிவிடவும். சுவையான மீ‌ன் மசாலா சாப்பிட தயார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக���கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4", "date_download": "2018-10-19T13:25:03Z", "digest": "sha1:IUNBGTHGRBUCAJMYZG2WGVDC3SOIW52J", "length": 3865, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குளிர்ந்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குளிர்ந்த யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-10-19T13:40:13Z", "digest": "sha1:QSQS4GAFKXCONTNFAZKXSP2B4KVFH46T", "length": 15613, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவியம் (வடிவவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளி F, சிவப்பு நீள்வட்டம், பச்சை பரவளைவு, நீல அதிபரவளைவு ஆகியவற்றின் குவியம்.\nவடிவவியலில் குவியம் (foci) என்பது ஒரு சிறப்புவகைப் புள்ளி. இப்புள்ளியைக் கொண்டு பலவகையான வளைவரைகள் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கூம்பு வெட்டுகளான வட்டம், பரவளைவு, நீள்வட்டம், அதிபரவளைவு ஆகிய வளைவரைகள் குவியத்தினைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன. மேலும் கசினி முட்டைவடி��வளைவரை (Cassini oval) மற்றும் கார்ட்டீசியன் முட்டைவடிவவளைவரை (Cartesian oval) இரண்டும் குவியத்தைப் பயன்படுத்தி வரையறுக்கப்படுகின்றன.\n1 வீழ்ப்பு வடிவவியலின் கூம்பு வெட்டுகள்\n1.1 இரு குவியங்கள் மூலம் வரையறுக்கப்படும் கூம்பு வெட்டுகள்\n1.2 கூம்பு வெட்டுகளைக் குவியம், இயக்குவரை கொண்டு வரையறுத்தல்\n1.3 குவியம் மற்றும் இயக்குவட்டம் மூலம் கூம்பு வெட்டுகளை வரையறுத்தல்\n2 கார்ட்டீசியன் மற்றும் காசினி முட்டைவடிவ வளைவரைகள்\nவீழ்ப்பு வடிவவியலின் கூம்பு வெட்டுகள்[தொகு]\nஇரு குவியங்கள் மூலம் வரையறுக்கப்படும் கூம்பு வெட்டுகள்[தொகு]\nஇரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து அதன் தூரங்களின் கூட்டுத்தொகை எப்பொழுதும் ஒரே மாறிலியாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் இயங்குவரையாக நீள்வட்டம் வரையறுக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் நீள்வட்டத்தின் குவியங்களாகும்.\nநீள்வட்டத்தின் ஒரு சிறப்புவகை வட்டம். வட்டத்திற்கு இரு குவியங்களும் ஒன்றி, ஒற்றைக் குவியமாக இருக்கும். எனவே வட்டம், ஒரு நிலையான புள்ளியிலிருந்து (ஒற்றைக் குவியம்) எப்பொழுதும் சமதூரத்தில் உள்ளவாறு நகரும் புள்ளியின் இயங்குவரையாக வரையறுக்கப்படுகிறது.\nஅப்பொலோனியஸ் வட்டம், இரு குவியங்கள் கொண்டு வரையறுக்கப்படுகிறது. தரப்பட்ட இரு குவியங்களிலிருந்து உள்ள தூரங்களின் விகிதம் ஒரே மாறிலியாகக் கொண்ட புள்ளிகளின் கணம் அப்பொலோனியஸ் வட்டமாகும்.\nபரவளைவு நீள்வட்டத்தின் ஒரு எல்லைவகை. நீள்வட்டத்தின் இரு குவியங்களில் ஒன்று முடிவிலியில் அமைந்தால் அது பரவளைவாக மாறும்.\nஇரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து அதன் தூரங்களின் வித்தியாசத்தின் தனிமதிப்பு எப்பொழுதும் ஒரே மாறிலியாக இருக்கும்படி இயங்கும் புள்ளியின் இயங்குவரையாக அதிபரவளைவு வரையறுக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலையான புள்ளிகளும் அதிபரவளைவின் குவியங்களாகும்.\nகூம்பு வெட்டுகளைக் குவியம், இயக்குவரை கொண்டு வரையறுத்தல்[தொகு]\nகூம்பு வெட்டை ஒரு குவியம் மற்றும் ஒரு இயக்குவரை (கோடு) கொண்டும் வரையறுக்கலாம். இயக்குவரைக் கோட்டின் மீது குவியம் அமையாது.\nகுவியத்திலிருந்து உள்ள தூரத்தை இயக்குவரையிலிருந்து உள்ள தூரத்தால் வகுக்கக் கிடைப்பது எப்பொழுதும் ஒரு நேர் மாறிலியாக உள்ளவாறு இயங்கும் புள்ளியின் இயங்குவரையாகக் கூம்பு வெட்டு வரையறுக்கப்படுகிறது. இந்த மாறிலி கூம்பு வெட்டின் வட்டவிலகல் என அழைக்கப்படும். இதன் குறியீடு e.\nவட்டவிலகலின் வெவ்வேறு மதிப்புகளுக்கு ஏற்பக் கூம்பு வெட்டு வட்டம், அதிபரவளைவு, நீள்வட்டம், அதிபரவளைவு எனக் கீழ்க்கண்டவாறு அமையும்:\ne = 0 வட்டம்\ne = 1 பரவளைவு\n0 < e < 1 நீள்வட்டம்\ne > 1 அதிபரவளைவு\nவட்டத்திற்கு இயக்குவரை முடிவிலியில் அமையும் ஒரு கோடாக இருக்கும்.\nகுவியம் மற்றும் இயக்குவட்டம் மூலம் கூம்பு வெட்டுகளை வரையறுத்தல்[தொகு]\nகூம்பு வெட்டுகளை ஒரு குவியம் மற்றும் ஒரு வட்டமான இயக்குவரை (இயக்குவட்டம்) கொண்டும் வரையறுக்கலாம். கூம்பு வெட்டுகள், குவியத்திலிருந்தும் இயக்கு வட்டத்திலிருந்தும் சமதூரத்தில் உள்ளவாறு இயங்கும் புள்ளிகளின் இயங்குவரைகள் ஆகும்.\nநீள்வட்டத்தின் குவியத்திற்கும் இயக்கு வட்டத்தின் மையத்திற்கும் முடிவுறு அச்சுதூரங்கள் உண்டு. இயக்கு வட்டத்தின் ஆரம், இயக்குவட்ட மையத்திற்கும் குவியத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை விட அதிகமாக இருக்கும். எனவே குவியம் இயக்கு வட்டத்தினுள் அமையும். நீள்வட்டத்தின் மற்றொரு குவியம் இயக்கு வட்டத்தின் மையமாக இருக்கும். இதனால் நீள்வட்டமானது முழுவதுமாக இயக்கு வட்டத்தினுள் அமையும்.\nநீள்வட்டத்தின் ஒரு குவியம் முடிவிலியில் அமைந்தால் கிடைக்கும் வளைவரையாகப் பரவளைவு உள்ளதால் அதன் இயக்குவரையின் மையம் முடிவிலியில் அமையும் புள்ளியாக இருக்கும். எனவே பரவளைவிற்கு இயக்கு வட்டம் பூச்சிய வளைவுடைய வளைவரையாகும்.\nஅதிபரவளைவிற்கு இயக்கு வட்டத்தின் ஆரம், இயக்கு வட்ட மையத்திற்கும் குவியத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை விடச் சிறியது. எனவே அதிபரவளைவின் குவியம் இயக்கு வட்டத்திற்கு வெளியே அமையும்.\nகார்ட்டீசியன் மற்றும் காசினி முட்டைவடிவ வளைவரைகள்[தொகு]\nகார்ட்டீசியன் முட்டைவடிவ வளைவரை, தரப்பட்ட இரு குவியங்களில் இருந்து காணப்படும் தூரங்களின் நிறையிட்ட கூடுதல் (weighted sum) மாறிலியாக உள்ள புள்ளிகளின் கணம்.\nகாசினி முட்டைவடிவ வளைவரை, தரப்பட்ட இரு குவியங்களில் இருந்து காணப்படும் தூரங்களின் பெருக்குத் தொகை மாறிலியாக உள்ள புள்ளிகளின் கணம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/akshara-haasan-waiting-go-bald-a-film-045156.html", "date_download": "2018-10-19T14:07:33Z", "digest": "sha1:NYYP36XLB7L2GKNYJ2GJMWWSU2IPBD6Z", "length": 11456, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்ஷரா ஹாஸனுக்கு இப்படியும் ஒரு ஆசையா?: கமல் மகளாச்சே | Akshara Haasan waiting to go bald for a film - Tamil Filmibeat", "raw_content": "\n» அக்ஷரா ஹாஸனுக்கு இப்படியும் ஒரு ஆசையா\nஅக்ஷரா ஹாஸனுக்கு இப்படியும் ஒரு ஆசையா\nமும்பை: மொட்டை தலையுடன் படத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை அக்ஷரா ஹாஸன் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனராகும் ஆசையில் நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன். அதன் பிறகு பால்கியின் ஷமிதாப் படம் மூலம் நடிகையானார்.\nதற்போது அவர் அஜீத்தின் விவேகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பு பற்றி கூறுகையில்,\nஒரு படத்திலாவது மொட்டை தலையுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் இதுவரை அப்படிப்பட்ட படம் எதுவும் எனக்கு வரவில்லை. வாய்ப்பு கிடைத்தால் உடனே மொட்டையடித்து நடிப்பேன்.\nநான் மொட்டை அடிப்பது புதிது அல்ல. சிறு வயதில் எனக்கு நீளமான முடி கிடையாது. ஒரு நாள் அப்பாவிடம் போய் மொட்டை தலை எப்படி இருக்கும் என்று கேட்டேன்.\nமொட்டை தலை தானே வா காட்டுகிறேன் என்று கூறி அப்பா என்னை குளியல் அறைக்கு அழைத்துச் சென்று எனக்கு மொட்டை அடித்துவிட்டார். அப்போது எனக்கு வயது 7.\nமொட்டை அடித்தது நன்றாக இருந்தது. நானும் அப்பாவும் இப்படித் தான் ஏதாவது செய்து கொண்டிருப்போம் என அக்ஷரா தெரிவித்துள்ளார். அக்ஷரா தான் நடித்துள்ள இந்தி படமான லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.\nகதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு தன்னையே மாற்றிக் கொள்வதில் வல்லவர் கமல். அவர் மகளாச்சே அதனால் தான் படத்திற்காக துணிந்து மொட்டையடிக்க தயாராக உள்ளார். தந்தையை போன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க விரும்புகிறார் போல.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/keerthana.html", "date_download": "2018-10-19T13:45:17Z", "digest": "sha1:PBN5WO4LE6MNDCTPW7HEZ2HUZBS2BHEM", "length": 10301, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Parthibans daughter acts with PM - Tamil Filmibeat", "raw_content": "\nபிரதமர் வாஜ்பாயின் கவிதை ஆல்பம் ஒன்றுக்காக அவருடன் பார்த்திபன்-சீதாவின் மகளான கீர்த்தனா நடித்தாள்.\nடெல்லியில் உள்ள வாஜ்பாயின் வீட்டில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது.\nபடப்பிடிப்பு தொடங்கும் முன் வாஜ்பாயைப் பார்த்து நீ டென்ஷன் ஆகிவிடாமல் தைரியமாக நடிக்க வேண்டும்என்று கீர்த்தனாவிடம் அந்த ஆல்பத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார்.\nஇதைக் கவனித்த வாஜ்பாய் கீர்த்தனாவைக் கூப்பிட்டு, உனக்குத்தான் ஏற்கனவே நடித்த அனுபவம் இருக்கிறதே.நான் தான் இங்கே புதுமுகம். எனக்குத் தான் டென்ஷன் ஆக உள்ளது. நீ ரிலாக்ஸ் ஆகிட்டே என்று தமாசுடன்கூறினார்.\nபின்னர் தான் எப்படி நடிக்க வேண்டும் என்று பிரியதர்ஷனிடம் வாஜ்பாய் கேட்டார். நீங்கள் எழுதுவது போலநடிக்க வேண்டும் என்று பிரியதர்ஷன் கூறியவுடன், வாஜ்பாய் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.\nஇல்லை. ஆக்ஷன்... ரெடி என்று நாங்கள் கூறிய பிறகே நீங்கள் நடித்தால் போதும் என்று பிரியதர்ஷன் கூறினார்.\nபின்னர் அந்தக் காட்சியும் வாஜ்பாயிடம் கீர்த்தனா கொடி விற்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டன.\nபடப்பிடிப்பு முடிவடைந்த பிறகு கீர்த்தனாவுடன் வந்த நடிகர் பார்த்திபன் தன்னுடைய \"கிறுக்கல்கள்\" கவிதைத்தொகுப்பை வாஜ்பாயிடம் கொடுத்தார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/delhi-sidelined-pon-radhakrishnan-in-tamilnadu-issues-backround-reasons/", "date_download": "2018-10-19T14:40:38Z", "digest": "sha1:SBMQMKCUO3WFV6NYE5Z3TXPFQ2LWHBTC", "length": 19523, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணனை ஓரம்கட்டும் டெல்லி? பரபர பின்னணி -delhi sidelined pon.radhakrishnan in tamilnadu issues? backround reasons", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nசமீபநாட்களாக தமிழகம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை டெல்லி ஓரங்கட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nசமீபநாட்களாக தமிழகம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை டெல்லி ஓரங்கட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழகத்தில் பா.ஜ.க. என்றாலே பொன்.ராதாகிருஷ்ணன் என இருந்த காலம் உண்டு. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜ.க. சார்பில் அவர் மட்டுமே ஜெயித்ததும், அவரது டெல்லி செல்வாக்கு இன்னும் அதிகரித்தது. தமிழகத்தின் பிரதிநிதியாக முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் துறையில் அவரை இணை அமைச்சர் ஆக்கினார் மோடி.\nதொடர்ந்து இவருக்கு பிறகு தமிழிசை செளந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாலும், இணை மற்றும் துணை நிர்வாகிகளாக 90 சதவிகிதம் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களே இடம் பெற்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியை முடிவு செய்வதில் பொன்.ராதாகிருஷ்ணன் முக்கியப் பங்கு வகித்தார்.\nஆனால் கடந்த ஓரிரு மாதங்களாக இந்த நிலைமையில் தலைகீழ் மாற்றம் கடந்த ஜூலை 27-ம் தேதி ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் என்ற முறையில் இதில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்போது எம்.பி.யாக மட்டுமே இருந்த வெங்கையா நாயுடுவும், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் அந்த விழாவில் முன்னிலைப்படுத்தப் பட்டனர்.\nநிர்மலா சீத்தாராமனைப் பொறுத்தவரை, பூர்வீகம் தமிழகம் என்றாலும் ஆந்திராவில் செட்டில் ஆனவர். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு முக்கியத்துவத்தை குறைக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து நிர்மலா சீத்தாராமன் தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் காண முடிகிறது.\nஜூலை 30-ம் தேதி ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழக தொழில் அதிபர்களை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சென்னை வந்தார். வர்த்தக துறை அமைச்சர் என்ற முறையில் அவருடன் அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் வந்தது சரியே ஆனால் தமிழகத்தின் ஒரே பா.ஜ.க. எம்.பி. என்ற அடிப்படையிலாவது பொன்.ராதாகிருஷ்ணனை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம் என்பதே உள்ளூர் பா.ஜ.க.வினரின் ஆதங்கம்\nதமிழக தொழில் அதிபர்களுடன் மத்திய நிதி அமைச்சரும், வர்த்தக அமைச்சரும் கலந்தாலோசனை செய்தபோது தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் இடம் பெறாதது ஏன் என்கிற கேள்வி அங்குள்ள தொழில் அதிபர்கள் மத்தியிலேயே ஓங்கி ஒலித்தது. அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவிலும் அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன், தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ஆகிய மூவருமே கலந்துகொண்டனர். அன்று இந்த தர்ம சங்கடத்தை தவிர்க்கும் விதமாக தனது துறை சார்ந்த பணி ஒன்றை வட மாநிலம் ஒன்றில் பொன்.ராதாகிருஷ்ணன் அமைத்துக் கொண்டிருக்கிறார்.\nஇதையெல்லாம்விட, நீட் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ‘ஆப் தி ரெக்கார்ட்’டாக மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை பிரதமர் மோடி அமைத்திருக்கிறார். அதில் இடம்பெற்றவர்கள், சுகாதாரதுறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரசிங், வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இவர்களில் மற்ற இருவரும் சம்பந்தப்பட்ட துறை காரணமாக இடம் பெற்றவர்கள். நிர்மலா சீத்தாராமன், தமிழக பிரதிநிதியாக இடம் பெற்றவர் என்கிறார்கள்.\nஇந்தக் குழுதான், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு கொடுக்க வேண்டும்’ என பிரதமருக்கு பரிந்துரைத்தது. ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு வழங்கத் தயார்’ என்கிற மத்திய அரசின் அறிவிப்புமே நிர்மலா சீத்தாராமன் மூலமாக வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி தெரிவித்து பேட்டியும் கொடுத்தார்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் முழுக்க பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக ‘ஆப்பரேட்’ செய்த பா.ஜ.க. மேலிடம், இப்போது நிர்மலா சீத்தாராமனை தமிழக பிரதிநிதியாக களம் இறக்கிவிட்டதன் அடையாளம் இது அப்படி என்னதான் பொன்னார் மீது மேலிடத்திற்கு அதிருப்தி என விசாரித்தால், ‘மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகும், மொத்த நிர்வாகிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அவர். தமிழக பா.ஜ.க.வின் தன்னை தனிப்பெருந்தலைவராக அவர் முன்னிறுத்தியதை மேலிடம் விரும்பவில்லை. அப்படி முன்னிறுத்தி, கட்சியையும் பெரிதாக வளர்க்கவில்லை என்பதுதான் மேலிடத்தின் கோபத்திற்கு காரணம்’ என்கிறார்கள், கட்சி வட்டாரத்தில்\nமத்திய அமைச்சரவையின் அடுத்த மாற்றத்தின்போது, பொன்னார் தப்பினால், அது அவரது அதிருஷ்டம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nபொன்.ராதா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் – ஓ.பன்னீர்செல்வம்\n”தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியதில் தவறு இல்லை”: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து\n“சதி செய்து ஏமாற்றியவர்களின் விதி இந்த ஐடி ரெய்டு”: பொன்.ராதாவின் டைமிங் ரைமிங்\nஎல்லோராலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிவிட முடியாது: “மெர்சல்” குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்\nஎடப்பாடியை நோக்கி தாவும் டிடிவி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் : மேலூர் பொதுக்கூட்டத்திற்கு நெருக்கடி\nஇந்தியா vs இலங்கை ஒருநாள் மற்றும் டி20 தொடர்: மீண்டும் புறக்கணிப்பட்ட ரெய்னா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் : அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் […]\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆ���பர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13021042/Farmers-protest-to-ask-Aadhaar-card-to-buy-manure.vpf", "date_download": "2018-10-19T14:12:40Z", "digest": "sha1:NMNKGPNYUB4QQ5JIG5TWT4FZQADHYQK7", "length": 16075, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers protest to ask Aadhaar card to buy manure || உரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nஉரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு + \"||\" + Farmers protest to ask Aadhaar card to buy manure\nஉரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு\nஉரம் வாங்க ஆதார் அட்டை கேட்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடையில் இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கருத்துகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பலகையை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.\nதஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) சுரேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-\nதோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- 2016-17-ம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகை மற்றும் மாநில அரசின் பரிந்துரைவிலையை உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் கரும்பு விலையை நிர்ணயிப்பது தொடர்பாக முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். குருங்குளம் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும்.\nகாவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்:- கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் ஆதார் கட்டாயம் என்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நான் தற்போது குறுவை சாகுபடிக்கு ரூ.70 ஆயிரத்துக்கு உரம் கொள்முதல் செய்தேன். அப்போது ஆதார் அட்டை, கைரேகை பதிவு செய்தனர். பூதலூரில் ஒரு உரக்கடையில் உரம் வாங்க வேண்டுமானால் ஆதார் கட்டாயம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அவ்வாறு எதுவும் இல்லாத சூழ்நிலையில் ஏன் இது போன்று செய்கிறார்கள். இதே கருத்தை பல விவசாயிகள் தெரிவித்து ஆதார் அட்டை கட்டாயம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து கோட்டாட்சியர் சுரேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து உடனடியாக குறிப்பிட்ட கடைக்கு சென்று அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.\nஆம்பலாப்பட்டு பாசனதாரர் சங்க தலைவர் தங்கவேல்:- குறுவை சாகுபடி திட்டத்திற்காக அரசு ரூ.116 கோடி அறிவித்துள்ளது. விதைகள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விதைகளும் தரம் குறைவாக உள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் என்னென்ன விதைகள் விற்பனை செய்யப்படுகிறது எவ்வளவு டன் விற்பனைக்கு உள்ளது எவ்வளவு டன் விற்பனைக்கு உள்ளது\nவேளாண்மை மையங்களுக்கு சென்றால், தனியார் கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளுமாறு கூறுகிறார்கள். தனியார் கடையில் விற்கப்படும் விதையை எவ்வாறு நம்பி வாங்குவது. எனவே தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்து நல்ல ��ிதை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.\n1. புள்ளம்பாடியில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியல்\nபுள்ளம்பாடியில் முள்ளால் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.\n2. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: கோத்தகிரியில் அய்யப்ப பக்தர்கள் பேரணி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரியில் அய்யப்ப பக்தர்கள் பேரணி சென்றனர்.\n3. ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்கக்கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்\nஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.\n4. தொடர்ந்து மழை பெய்தும் நாகுடி களக்குடி குளத்திற்கு தண்ணீர் வரவில்லை விவசாயிகள் கவலை\nதொடர்ந்து மழை பெய்தும், நாகுடியில் உள்ள களக்குடி குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.\n5. வயல்களில் மழைநீர் தேக்கம்: சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை\nபொறையாறு பகுதியில் வயல்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\n5. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோச��ைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/cocala.html", "date_download": "2018-10-19T12:59:02Z", "digest": "sha1:MJLVVQRKOOWRWTNLYHCFI76GHNJDEOID", "length": 8341, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "கோலா நிறுவனம் புதுசா என்ன அறிமுகம்?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / கோலா நிறுவனம் புதுசா என்ன அறிமுகம்\nகோலா நிறுவனம் புதுசா என்ன அறிமுகம்\nஉலகப் புகழ் பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா நிறுவனம் தற்போது மதுபான தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த கோகோ கோலா உலகம் முழுவதும் வியாபாரம் செய்து வருகிறது. பல நாடுகளில் தங்களின் குளிர்பான தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. அந்தந்த நாடுகளின் முக்கிய குளிர்பான நிறுவனங்களுடன் இணைந்தும் தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறது.\nஇந்நிலையில், கோகோ கோலா நிறுவனம் முதன்முறையாக மதுபான பிஸினசில் இறங்கியுள்ளது. தற்போது ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து கோகோ-கோலா நிறுவனம் மதுபான விற்பனையை தொடங்கியுள்ளது.\nலெமன்-டோ என்ற இந்த மதுபானம் எலுமிச்சையின் சுவையுடன் கூடிய மதுபானமாகும். அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 7 சதவீதம் வரை கலக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் விற்பனை செய்யும் பீர் மதுபானத்தை போலவே இதன் தன்மையும் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் பீருக்கு போட்டியாக இந்த புதிய மதுபானம் உருவெடுக்கும் என கோகோ கோலா தெரிவித்துள்ளது.\n350 மில்லி லிட்டர் அளவு கொண்ட டின்களில் இந்த மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 90 ரூபாய் ஆகும்.\nஇந்த மதுபானம் கலந்த குளிர்பானம், ஆண்களை மட்டுமின்றி, இளம் பெண்களையும் கவர்ந்திழுக்கும் என கோகோ கோலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nதற்போது ஜப்பானில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த மதுபானம், அதன் வெற்றியை பொறுத்து மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. இனி இந்தியாவில் ஆண்களும், பெண்களும் தெருக்களில் கோக் பீர் டின்னுடன் அலைவதைப் பார்க்க முடியும்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=62880a42ea624515f63101448fe687d2", "date_download": "2018-10-19T14:20:15Z", "digest": "sha1:SK7LU4PU7YGKWOPS3OQQQIIXKPBD567W", "length": 29796, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமி���ை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ��வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby க���ிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெர���யப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2009/06/blog-post_07.html", "date_download": "2018-10-19T13:03:06Z", "digest": "sha1:L352TXTSK5J3BUXKSZVTHWKPETKHSTUG", "length": 44121, "nlines": 493, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: இலவசமாக உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்டுமா?", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஉலகம் அழியப்போகிறது - எல்லாம் பூமிக்குள்ள போகப்போற...\nபழைய பஞ்சாங்கம் 22 -ஜூன் -2009\nகுரு பூர்ணிமா பகுதி - இரண்டு\nஇளம்பெண்ணுக்கு கிழவனை திருமணம் செய்ய விருப்பம்\nபழைய பஞ்சாங்கம் 09-ஜூன்- 2009\nஇலவசமாக உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்...\nப்ராண சக்தி - பகுதி 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஇலவசமாக உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்டுமா\nதங்களை பற்றிய ஜோதிட பலாபலனை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் அனைவருக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. ஜோதிடம் நம்பாதவர்கள் கூட ,” எங்கே சொல்லுங்க நடக்குதானு பார்ப்போம்” என கூறி எதிர்கால பலனை தெரிந்து கொள்வார்கள்.\nஇந்த வலைதளம் ஆரம்பித்த நாள் முதல் ஏனைய மின்னஞ்சல்கள் எனக்கு வருகிறது. ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் பதினைந்து மின்னஞ்சல்கள் வருகிறது. எனது எதிர்காலம் கூறுங்கள் என அவர்களின் வாழ்க்கை சிரமங்களையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி வரும் கடிதங்களை நான் பதில்கூறாமல் தவிர்த்தேன்.\nஜோதிட சாஸ்திரம் சாமானியமான விஷயமாக தற்காலத்தில் நலிவடைந்து விட்டது. ஜோதிடர்களும் தங்கள் சுயலாபத்தால் ஜோதிடம், ஜோதிடர் என்ற வார்த்தைக்கு கலங்கத்தை உண்டாக்கிவிட்டனர்.\nமுன்காலத்தில் ஜோதிடரை மன்னன் சந்திக்க வேண்டுமானால் ஜோதிடரை காண மன்னன் தான் வரவேண்டும். தகுந்த தூதுவனை அனுப்பி அவரிடம் பார்க்க அனுமதி கேட்க வேண்டும். அல்லது ஜோதிடரை சகல செளகரிய்த்துடன் அரண்மனையில் வைத்திருக்க வேண்டும். மன்னன் ஜோதிடரை ஏன் இவ்வாறு ஆராதிக்க வேண்டும் என நினைக்கலாம். மன்னன் ஜோதிடரை ஆராதிக்கவில்லை. அவனுக்கு உள்ளே இருக்கும் சாஸ்திரத்திற்கு மதிப்பு கொடுத்தார்.\nதற்காலத்தில் நமது எண்ணம் நிறைவடைந்தால் போதும் என்ற சுயநலம் மேலோங்கி இருப்பதால் ஜோதிடரை பற்றியோ சாஸ்திரத்தை பற்றியோ கவலைகொள்வதில்லை. எங்கள் ஜோதிட பயிற்சிக்கான விளம்பரங்களை பார்க்கும் சிலர் கூட \"tell about my future\" என குறுஞ்செய்தி அனுப்புவதுண்டு.\nஅவர்கள் வாழ்க்கையும் மனதும் விசாலமான இருக்குமா செய்தியின் அளவில் தானே இருக்கும். நான் சொல்லுவது மிகையாக படலாம். எனது ஆரம்ப கால பதிவுகளை சென்று பாருங்கள். அதன் பின்னூட்ட பகுதியில் தங்கள் பெயருடன் சிலர் பலன் கேட்டிருப்பார்கள்.\nபண்டைய ஜோதிட நூல்களில் அதன் ஆசிரியர்கள் ஜோதிட விதிகளை கூறும் முன் ஜோதிடரை அனுகும் முறை மற்றும் ஜோதிடர் எப்படி இருக்கவேண்டும் என விவரிக்கிறார்கள். code of conduct என சொல்லலாம். ஜோதிடர், குரு, மருத்துவர் ஆகியோரை வெறும் கையில் சென்று சந்திக்க கூடாது. பழம், பூ, சிறிய துண்டு அல்லது துணி, சிறிது பணம் மற்றும் முடிந்த அளவு தானியம் ஆகியவற்றுடன் சென்று அதை அவரிடம் சமர்ப்பித்து ஆசி பெற்ற பின்பு - தான் வந்த காரியத்தை கூறவேண்டும் என்கிறது சாஸ்திரம். இதில் நுட்பமான மனோத்தத்துவம் பொதிந்துள்ளது.\nசில ஜோதிடர்கள் ஏமாற்றுவதால் அவர்கள் மேல் உள்ள பயத்தில் அனேகர் ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை முன்பே கொடுப்பதில்லை. இவர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என அமர்ந்திருப்பார்கள். ஜோதிடரோ கஷ்டபட்டு பலன் சொல்லி பணம் கிடைக்காதோ என்ற குழப்பத்தில் சரியான பலனை சொல்ல முடியாத நிலைக்கு செல்லுவார். சில ஜோதிடர்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு பரிகாரங்கள் செய்ய சொல்லுவதும் இதனால் தான். ஆயிரக்கனக்கான பில்லை பார்த்தவுடன் வந்தவர் “ஐயா நான் சாதாரண ஆள் என்னிடம் இவ்வளவு தான் இருக்கு” என தஞ்சம் அடைய வைக்க ஒரு யுக்தி.\nஇன்றைய நிலையில் ஜோதிடருக்கும் அவரை சந்திக்க வருபவர்ருக்கும் காசைதவிர வேறு எந்த சிந்தனையும் இருப்பதில்லை. காணிக்கையை முன்பே சமர்பித்துவிட்டால் இருவருக்கும் அதைபற்றிய எண்ணம் இல்லாமல் வாழ்க்கைப் பற்றி பேசத்துவங்குவார்கள்.\nஆகவே ஜோதிடருக்கு நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால் ஜோதிடத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். ஜோதிடருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டால், அவர் உங்கள் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். உங்கள் வாழ்க்கையை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு கொடுங்கள். வாழ்க்கையை நேசிக்காதவர்கள் ஜோதிடரிடம் சென்றும் பயனில்லையே.\nஸ்வாமி மின்னஞ்சலில் இலவசமாக பலன் கேட்டதற்கா இத்தனை கருத்துக்கள் சொல்லுகிறீர்கள் என கேட்கலாம். இலவச பலன் கேட்பதற்கோ கொடுப்பதற்கோ நான் எதிரானவன் அல்ல. இந்த வருடம் தவிர்த்து கடந்த நான்கு வருடங்களாக சித்திரை ஒன்றாம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச பலன் கூறும் நிகழ்ச்சியை எங்கள் அறக்கட்டளை செய்துவருகிறது.\nநான் இக்கட்டுரையில் கூறவந்தது ஜோதிடரையும் ஜோதிடத்தையும் அனுகும் முறையை தெரிந்து கொள்ளுங்கள் என்பதே. மேலும் நான் பிறருக்கு ஜோதிட பலன் சொல்லுவதை அதிகமாக விரும்பவில்லை. கற்றுக்கொடுப்பதிலும் எனது ஆய்வு பணிகளிலும் ஈடுபட விரும்புகிறேன். என்னிடம் ஜோதிடம் பார்க்க விரும்பி ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் தான் அதிகம்.\nஇவ்வாறு இருக்க இலவச பலன் விரும்புபவர்களை நான் குறையாக சொல்ல வில்லை. நான் வெளிநாட்டில் இருக்கிறேன். அல்லது உள்ளூரில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்க முடியாத சூழல் என அனேக காரணங்கள் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு பலன் கூறவும். என்னிடம் பலன் தெரிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் வழங்கி உள்ளார்.\n“சுப வரம்” எனும் ஆன்மீக மாத பத்திரிகையில் கடந்த சில மாதங்களாக ஆன்மீக கட்டுரை எழுதி வந்தேன். ஜூன் மாதம் முதல் அதன் 32 பக்க இணைப்பில் ஜோதிட கட்டுரைகள், இலவச பலன்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிகள் என அனைத்தும் எழுதுகிறேன். இந்த மாத இதழ் வாயிலாக நீங்கள் இலவச பலனை தெரிந்து கொள்ளலாம்.\nஉங்களுகான இலவச பலன்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஅதில் பின்வரும் வடிவில் தகவல்கள் இருக்கட்டும்.\n[இத்துடன் ஜாதக பிரதி இணைத்து அனுப்புவது நலம்]\nஉங்களின் கேள்விகள் சுபவரம் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுத்து வெளியிடப்படும்.\nஇணைய முகவரி : சுபவரம் ஆன்மீக மாத இதழ்\nஉங்கள் வாழ்க்கை வழிகாட்ட இறைவன் கொடுக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nதொகுப்ப��� ஸ்வாமி ஓம்கார் at 2:06 PM\nவிளக்கம் சாஸ்திரம், ஜோதிட கேள்விபதில், ஜோதிடம்\nதங்களது மெயில் ஐடி தேவை,\nசில ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்புகிறேன்,\nஜோதிடம் நல்லவைகளுக்காக பயன்பட்டால் நல்லது.\nநாம் நேரில் சந்திக்கும் போது இது குறித்து பேசினோம்\nஇந்த கருத்தை நாம் முழுவதும் வழிமொழிகிறேன்\n//உங்கள் வாழ்க்கையை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு கொடுங்கள். வாழ்க்கையை நேசிக்காதவர்கள் ஜோதிடரிடம் சென்றும் பயனில்லையே.//\n>>>பிறருக்கு ஜோதிட பலன் சொல்லுவதை அதிகமாக விரும்பவில்லை. கற்றுக்கொடுப்பதிலும் எனது ஆய்வு பணிகளிலும் ஈடுபட விரும்புகிறேன்.<<<\nஎனக்கும் இதேதான் பலன் தெரிந்து கொள்வதைவிட ஜோதிடத்தை கற்றுகொள்ளத்தான் விரும்புகிறேன்.\nஅதிக நாட்களாகவே ஒரு ஜொதிட ஆசிரியரை(குரு) தேடி அலைகிறேன் ஜோதிடம் கற்றுக்கொள்ள,ஆனால் தோல்விதான்,என்ன செய்யா என் ஜாதகதில் வழி இல்லயொ....\n//ஜோதிடருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டால், அவர் உங்கள் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். உங்கள் வாழ்க்கையை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு கொடுங்கள். வாழ்க்கையை நேசிக்காதவர்கள் ஜோதிடரிடம் சென்றும் பயனில்லையே.//\n//ஸ்வாமி மின்னஞ்சலில் இலவசமாக பலன் கேட்டதற்கா இத்தனை கருத்துக்கள் சொல்லுகிறீர்கள் என கேட்கலாம்//\nஉங்களை நீங்களாவே ஸ்வாமின்னு சொல்ல வைக்கறதுக்கா இது..\nஸ்வாமின்னு உங்களுக்கு யார் வைச்சது...\nவழக்கம்போல் அன்பர்களும், மாணவர்களும் அன்பால் வற்புறுத்தி வைத்தனர்னு கதை சொல்லாம உண்மையை சொல்லவும்..\nஅப்பிடி இருந்தா கூட நீங்க எழுதற ப்ளாக்லயாவது ஸ்வாமின்றதை சேர்க்காம இருந்திருக்கலாமே Mr. ஓம்கார்\nசுவாமிஜி சுபவரம் புத்தகம் தவறாமல் கிடைக்க வழி கூறவும் அல்லது பதிப்பக முகவரி தெரியபடுத்தவும்.\nஉண்மை சாஸ்திரம் உயிர்களுக்கு பயன்படத்தான் வேறு எதற்கு\nநாம் பேசியதில் ஒரு துளியை தான் பதிவு செய்தேன். இதற்கே கண்டன மின்னஞ்சல்களுக் பின்னூட்டமும் வந்தவண்ணம் இருக்கிறது.\nபலர் இதன் உள்கருத்தை புரிந்துகொள்ள தயாரக இல்லை. அல்லது முயற்சிப்பதில்லை.\nநான் கூறும் செய்தியை முழுமையாக படிக்கவும். பின் பின்னூட்டம் இடுங்கள். அதில் மக்களுக்கு இலவச சேவை பற்றியது. வியாபாரத்திற்கானது அல்ல.\nஉங்களுக்கு மட்டும் எப்படி அந்த வரிகள் தெரிந்தது \n நான் ஏதோ பலன் பார்க்க வாருங்கள் என விளம்பரம் செய்ததாக கருத்து சொல்லுகிறார்கள்.\nப்ரணவ பீடத்தின் முக்கிய தளத்திலேயே ஜோதிட பலன் பாருங்கள் என்ற விளம்பரம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாது. இவர்களை என்ன சொல்லி புரியவைக்க \nஉங்களுக்கு சிறப்பான ஜோதிட அறிவு கொடுப்பவர் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.\nஎனது கருத்துகளை பிழையாக புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன்.\nசாஸ்திரங்கள் என்ன சொல்லுகிறது. நடைமுறையில் எப்படி அதை பயன்படுத்தலாம் என்றுதான் கூறுகிறேன்.\nமேலும் எனது கட்டுரை இலவச ஜோதிடம் பற்றியது. வியாபரத்துக்குண்டானது அல்ல.\n//உங்களை நீங்களாவே ஸ்வாமின்னு சொல்ல வைக்கறதுக்கா இது..\nஸ்வாமின்னு உங்களுக்கு யார் வைச்சது...\nவழக்கம்போல் அன்பர்களும், மாணவர்களும் அன்பால் வற்புறுத்தி வைத்தனர்னு கதை சொல்லாம உண்மையை சொல்லவும்..\nஅப்பிடி இருந்தா கூட நீங்க எழுதற ப்ளாக்லயாவது ஸ்வாமின்றதை சேர்க்காம இருந்திருக்கலாமே Mr. ஓம்கார்//\nஇது 32 கேள்விகள் கேட்கும் தொடர்பதிவின் முதல் கேள்வி ஆயிற்றே\nஇங்கு மட்டுமல்ல எங்கும் எனது சுய சரிதையை வெளியுடம் நோக்கம் எனக்கு இல்லை.\n//ஸ்வாமி மின்னஞ்சலில் இலவசமாக பலன் கேட்டதற்கா இத்தனை கருத்துக்கள் சொல்லுகிறீர்கள் என கேட்கலாம்//\nமேற்கண்ட வரிகள் படிப்பவர்களுக்கு புரிவதற்காக எழுதப்பட்டது.\nஎனது பெயரை எப்படி அழைக்க வேண்டும் என சிலர் கேட்டதற்கு நான் கூறிய பதில் ”எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.பெயரில் என்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை”\n//சுவாமிஜி சுபவரம் புத்தகம் தவறாமல் கிடைக்க வழி கூறவும் அல்லது பதிப்பக முகவரி தெரியபடுத்தவும்.//\nதமிழகத்தில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.\nநல்ல கருத்து. ஒரு டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை கேட்பதும், வக்கீலிடம் நீதிமன்ற ஆலோசனை கேட்பதும், ஜோதிடரிடம் ஜோதிட ஆலோசனை கேட்பதும் தவறல்ல என்பது என் கருத்து. மேலும் அப்படி கேட்பவரிடம் என்னுடைய கட்டனம் இவ்வளவு என்று சொல்லி பணம் வாங்குவதும் தவறல்ல. முடிந்ததைக் கொடுக்கவும் என்பதும் சரியாகத் தெரியவில்லை. இந்த உலகில் எந்த பொருளுக்கும் சேவைக்கும் ஒரு விலை உள்ளது. இருக்கும் இடத்தைப் பொறுத்து அது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதைச் சொல்லி அதை கொடுக்க முடியாத பட்சத்தில் மனமிருந்தால் இலவசமாகக் கூட செய்யலாம். தயவு செய���து தாயன்புக்கு விலை இல்லை என்று சொல்லி கொடுமை செய்ய வேண்டாம்.\nஎனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று புத்தகம் எகுதி பணக்காரனான ஒருவரிட பேட்டி கண்டவர் \"நீங்கள் என்னென்ன ஷேர்கள் வைத்திருக்கிறீர்கள்\" என்று கேட்ட போது அவர் சொன்னது \"எனக்கு புத்தகம் எழுதுவது மட்டும் தான் தெரியும்\" என்று சொன்னாராம்.\n//சில ஜோதிடர்கள் ஏமாற்றுவதால் அவர்கள் மேல் உள்ள பயத்தில் அனேகர் ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை முன்பே கொடுப்பதில்லை. இவர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என அமர்ந்திருப்பார்கள்// எதற்கு ஸ்வாமி கொடுக்க வேண்டும். சாம்பிளுக்கு இரண்டு கேள்விகள் கேட்டு அதைச் சரியாகச் சொன்னால் மட்டுமே கொடுக்கலாம் அல்லவா. சாம்பிளுக்கு இரண்டு கேள்விகள் கேட்டு அதைச் சரியாகச் சொன்னால் மட்டுமே கொடுக்கலாம் அல்லவா பணம் கொடுத்து பெறும் சேவை தரமானதா இல்லையா என்று பார்க்கும் உரிமை கூட பணம் கொடுப்பனுக்கு இல்லையா\nஅதே சமயம் தரமான ஜோதிட விளக்கத்துக்கு உரிய பணம் கொடுத்தாக வேண்டும் அதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.\nநான் நினைத்தது நடந்ததில் வருத்தமே...\n//சில ஜோதிடர்கள் ஏமாற்றுவதால் அவர்கள் மேல் உள்ள பயத்தில் அனேகர் ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை முன்பே கொடுப்பதில்லை. இவர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என அமர்ந்திருப்பார்கள்// எதற்கு ஸ்வாமி கொடுக்க வேண்டும். சாம்பிளுக்கு இரண்டு கேள்விகள் கேட்டு அதைச் சரியாகச் சொன்னால் மட்டுமே கொடுக்கலாம் அல்லவா. சாம்பிளுக்கு இரண்டு கேள்விகள் கேட்டு அதைச் சரியாகச் சொன்னால் மட்டுமே கொடுக்கலாம் அல்லவா பணம் கொடுத்து பெறும் சேவை தரமானதா இல்லையா என்று பார்க்கும் உரிமை கூட பணம் கொடுப்பனுக்கு\nதிரு அமரபாரதி அவர்களே இதே நிலைபாட்டை நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க சாம்பிள் டெஸ்ட் செய்ய முடியுமா உதாரணத்திற்கு அவர் கொடுக்கும் மருந்து சரியாக வேலை செய்தல் பீஸ் தருகிறேன் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா உதாரணத்திற்கு அவர் கொடுக்கும் மருந்து சரியாக வேலை செய்தல் பீஸ் தருகிறேன் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா\nஜோதிடம் என்பது ஒரு கருவி. உங்களுக்கு தேவை பட்டால் உபயோகித்து பயனடையலாம. அதை விடுத்தது ஜோதிடம் ,ஜோதிடர் பரிசோதிப்பது வீண் வேலை.\nஇன்றைய சூழ் நிலையில் எல்லா துறையிலும் போலிகள் இருகிறார்கள். ஜோதிடமும் விதி விலக்கு அல்ல.\nநல்ல ஜோதிடரை வெகு எளிதாக அடையாளம் காணலாம். இந்த ப்ளோக்கை நீங்கள் முழுமையாக உள் வாங்கினால் அது உங்களுக்கு மிக சுலபம்.\n//உதாரணத்திற்கு அவர் கொடுக்கும் மருந்து சரியாக வேலை செய்தல் பீஸ் தருகிறேன் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா\nஇல்லை. ஆனால் நீங்கள் ஆரஞ்சையும் ஆப்பிளையும் ஒப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மருத்துவமும் ஜோதிடமும் ஒன்று என்று சொல்கிறீர்களா ஆனால் செய்த ஆபரேஷனோ கொடுத்த மருந்தோ தவறாக வேலை செய்தால் அந்த மருத்துவர் மீது கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர முடியும்.\n>>>உங்களுக்கு மட்டும் எப்படி அந்த வரிகள் தெரிந்தது<<<\nஎன்ன செய்வது குறை தேடுபவர்க்கு நிரைகள் தெரியாது\n>>>உங்களுக்கு சிறப்பான ஜோதிட அறிவு கொடுப்பவர் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.<<<<\nஸ்வாமிஜி...உங்கள் ஆசிர்வாதத்திர்க்கு மிக்க நன்றி. உங்கள் வார்த்தை என்னை மகிழ்ச்சிபடுத்தியது,தேடலில் சோர்வடைந்த எனக்கு புது வலிமை கொடுத்தது,தேடலில் வெற்றி பெருவேன் என்ற பெரு நம்பிக்கை தருகிறது உங்கள் வார்த்தை.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/02/blog-post_9.html", "date_download": "2018-10-19T14:18:54Z", "digest": "sha1:FCXTFYXJU6NPYSZSSWUCOOXI6R4TGL5W", "length": 27483, "nlines": 424, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் முடிவடைந்து விட்டதா? சுப்பராஜன்", "raw_content": "\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் முடிவடைந்து விட்டதா\nஇலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி\nஆரம்பிக்கட்டு இற்றை வரையிலான 64\nசந்திரிகா குமாரதுங்க. மற்றவர் அவரது\nஇவர்கள் இருவரும் செய்த மிகப்பெரும்\nஅக்கட்சியின் பரம அரசியல் வைரியான\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து\nஅவர்கள் சொல்லும் ஒரேயொரு காரணம்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்\nகுடும்ப ஆதிக்கம் உள்ள அரசாங்கத்தை\nமகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மீது\nஅவர்கள் வைக்கும் குற்றச்சாட்டில் சில\nஎதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் சக்தியும்ää\nசிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்\nஇர���க்கத்தக்கதாக காலம் காலமாக நாட்டு\nமக்களின் பிரதான விரோதியாக இருக்கும்\nஇது ஒரு உள்ளுர் திருடனைப்\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த\nஉறுப்பினர்) போன்றோரும் ஒரு அரசியல்\nகட்சியை உருவாக்க வேண்டும் என்ற\nஉருவாக்கவில்லை சுதந்திர இலங்கையின் முதலாவது\nஅவர் 1959இல் பிற்போக்கு சக்திகளால்\nபடுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது\nவிரோதää பெரும் முதலாளித்துவ விரோத\nஇராணுவச்சதி முயற்சி) கொடுத்த போதும்\nஏகாதிபத்திய எதிர்ப்பு ஓரளவு தளர்ந்திருந்த\nகாலம் சந்திரிகா ஜனாதிபதியாகப் பதவி\nவகித்த காலம் என்று சொல்லலாம். அதற்கு\nஒரு காரணம் அவர் மேற்கத்தைய\nசக்திகளைப் புலிகளுக்கு எதிரான போரில்\nகூறினாலும்ää அதனாலும் கூட அவர்\nமேற்கத்தைய நாடுகள் புலிகளைத் தமது\nநாடுகளில் தடை செய்தாலும்ää அதற்குப்\nசோல்கெய்ம்மை சமாதான முயற்சிகள் என்ற\nஉள் நுழைத்து அப்பம் பங்கிடும்\nகுரங்குகளாக இருந்து கொண்டன. அதன்\nசந்திரிகா சிறீலங்கா சுதந்திரக் கட்சி\nகொண்டார். புலிகளுக்குள் பிளவு தோன்றி\nபோன்றோர் பிரிந்து சென்று அவ்வியக்கம்\nதலைவர் பிரபாகரன் கிழக்குப் புலிகளை\nஅந்த நேரத்தில் சந்திரிகாவின் இராணுவம்\nஆற்றைக் கடந்து வாகரைக்குச் சென்று\nஅநியாயமாக 300 வரையிலான கிளர்ச்சிப்\nஅவரது ஆட்சியின் கறைபடிந்த ஒரு\nபோரை உறுதியாக நடாத்தி புலிகளை\nஅழித்து உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு\nஒரு ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கு\nஅவரது அரசின் எதேச்சாதிகாரம்ää ஊழல்ää\nகுடும்ப ஆட்சி எனக் கூறப்படும்\nகாரணங்கள் எல்லாம் (சில உண்மைகள்\nமது பழைய நம்பிக்கை நட்சத்திரமான\nஐ.தே.க இலங்கையில் ஒளி குன்றிப்\nதமது பக்கம் இழுத்தெடுத்து ஆட்சி\nதுணை போனதின் மூலம் அக்கட்சியில்\nஒரு அணியாக்கி அந்தக் குதிரையின் மீது\nசவாரி செய்ய இந்த வெளிநாட்டு சக்திகள்\nதிட்டமிடுகின்றன. ஆனால் அது நடக்கப்\nஏனெனில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி\nஅரசமைப்பு என்பன சிறீலங்கா சுதந்திரக்\nஇந்த இலக்குகளை ஒரு இடதுசாரித்\nமுடியும் என்ற போதிலும்ää நாட்டின்\nகூடுதலான அளவில் அளாவி நிற்கும்\nசுதந்திரக் கட்சிக்கு அதில் இன்னமும்\nமுக்கியமான ஒரு பங்களிப்பு இருக்கிறது.\nசக்திகளின் பங்களிப்பு இல்லாமல் இந்தக்\nஒருபோதும் தனித்து நிறைவேற்ற முடியாது\nஎனவே தனி மனிதர்கள் சிறீலங்கா\nசுதந்திரக் கட்சியையோ அல்���து நாட்டின்\nபோக்கும் அதற்கு ஒருபோதும் இடம்\nஇன்றைய மாற்றம் என்பது தற்காலிகமானது\nமட்டுமே. சுதந்திரக் கட்சியின் வரலாற்றில்\nஇதற்கு முன்னரும் பல வலதுசாரி\nஅணிகள் - சி.பி.டி.சில்வா தலைமையில்ää\nஅணியின் பிடியிலிருந்தும் சுதந்திரக் கட்சி\nநிச்சயமாக மீண்டு எழுந்து வரும\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிச...\nமட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில்...\nமகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா ...\n“இனவழிப்பு” பிரேரணை Rajh Selvapathi\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்ச...\nமோசமான காலம் - வானவில் மாசி 2015\nமகிந்தவின் தோல்விக்கு அவரது தரப்பு வழங்கிய பங்களிப...\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் ...\nஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த...\nநினைவில் பதிந்த தடயங்கள் -பிரான்ஸ்\nநினைவில் பதிந்த தடயங்கள் - நுவரெலியா\n38வது இலக்கிய சந்திப்பில் சுகுவுடன் ( பரீஸ் 19/20-...\nகாத்தான்குடி பள்ளிவாசல் சபையினருடன் சந்திப்பு 200...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:10:09Z", "digest": "sha1:FXZQETYQ3VNWAF54AXBVNQDZRFGKLVLL", "length": 2919, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காளைகள் | பசுமைகுடில்", "raw_content": "\nஅவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் \nபதற வைக்கும் கொலைக்களம்… காளைகள் மற்றும் பசுக்கள் அறுப்பதற்கு கொண்டு செல்லப்படும்போது உறங்கி விழுந்தால் எழுப்பி நிறுத்துவது கடினம் என, பச்சை மிளகாயை கண்ணில் திணிக்கும் கொடூரர்களை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-10-19T14:07:18Z", "digest": "sha1:QKL75HUN7BHAVFX6CL76WLDXJTFQUWSW", "length": 3148, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மழை | பசுமைகுடில்", "raw_content": "\n​தமிழகத்தின் வருட மழையளவு 950mm. nearly 1 meter.தமிழகத்தின் பரப்பளவு 1,30,000 சதுர கிலோமீட்டர். 2,30,00,00,00,000 கன மீட்டர் மழை நாம் பெறுகிறோம்.ஒரு கன மீட்டர் என்பது[…]\nவறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம். வறட்சியை[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/several-people-injured-after-two-trains.html", "date_download": "2018-10-19T13:13:32Z", "digest": "sha1:BG3CVKOKD65QL56ZGTDIKQYVGGM4JCPK", "length": 5090, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "Several people' injured after two trains collide in Germany! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்ப��்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://brawinkumar.blogspot.com/2014/09/31.html", "date_download": "2018-10-19T13:29:53Z", "digest": "sha1:JVUFULDHQFOEBHLNUFS4VXRYNJHHR3FG", "length": 11210, "nlines": 121, "source_domain": "brawinkumar.blogspot.com", "title": "தொடரும் நம் சூழல் பயணங்கள் 31 ~ C.elvira", "raw_content": "\nHome » » தொடரும் நம் சூழல் பயணங்கள் 31\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 31\nபேரூர் பள்ளி குழந்தைகளுடன் பல்லுயிரியம் நிகழ்ச்சி\nகடந்த மாதத்தில் ஒரு நாள் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் அரசு பள்ளியில், பல்லுயிரியம் குறித்த இரண்டு மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியை \"சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேசன்\" ஏற்பாடு செய்திருந்தது.\nமுதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டு, மலைப் பகுதிக்கு அருகில் வசிக்கும் குழந்தைகளை எழுந்திரிக்க சொன்னேன். மூன்று மாணவர்கள் அவர்கள் அருகில் உள்ள மலையை பற்றியும் அங்குள்ள, அவர்கள் பார்த்த விலங்குகள் பற்றியும் சொன்னார்கள். காட்டு விலங்குகள் பற்றி சொன்னேன். அவர்களை சுற்றி, வீடுகளில் தென்படும் உயிரினங்கள் பற்றி சொல்லிவிட்டு, நம்மை விட்டு பிரிந்து சென்ற அல்லது நாம் அழித்த \"டோ டோ\" பறவை பற்றியும், சிவிங்கி புலி பற்றியும் சொன்னேன். ஒரு சிறிய வீடியோவை காட்டிவிட்டு, உணவு சங்கிலி பற்றியும், காட்டு அணில்கள் பற்றியும், பிணம்திண்ணி கழுகுகள் பற்றியும் சொன்னேன்.\nநன்னீர் பற்றியும், மாசுபாடுகள் பற்றியும் சொன்னேன். அப்படியே மாணவர்களுடன் மரங்கள் குறித்து சொல்லிவிட்டு \"உசந்த மரத்தாலே ஐலசா\" என்ற பாடலை சொல்லிக் காட்டிவிட்டு, அனைவரையும் ஒன்றாக வைத்து \"உறுதி மொழியை\" ஆரம்பித்து, முடித்து வைத்தேன். மாணவர்க��் பலரும் ஆர்வமாக என்னுடன் சேர்ந்து பலத்த சப்தத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். வகுப்பிற்கு வெளியில் நான் காட்ச்சிக்கு வைத்திருந்த வன விலங்கு பாதுகாப்பு அட்டைகளையும், படங்களையும் மாணவர்கள் பார்த்து பயன் பெற்றனர்.\nஇந்த நிகழ்ச்சிக்காக என்னை அழைத்த தோழர்.கிருஷ்ணா அவர்களுக்கும், அவர் குழுவினருக்கும் என் நன்றிகள். தோழர்.கிருஷ்ணா சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பு மூலமாக பல மாணவர்களின் மேல் படிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியது என்னக்குள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் மாணவர்களின் அசாத்திய புரிந்து கொள்ளும் திறனையும், ஆர்வத்தையும் கண்டுகொண்டேன்.\nமண்மணம் வீசும் பேரூர் வீதியில், இந்த சூழல் மாணவர் படை, நம் சுற்றுச் சூழலை காக்கும் பணியில் ஈடுபடுவர்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 58\nமகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர், தென்காசி கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 201...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 59\nஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம் கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 55\nஅம்பை - ரோட்டரி நிகழ்ச்சி திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 56\nகோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 54\nநம்மை ச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளிய...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 57\nஅம்பை - லயன்ஸ் நிகழ்ச்சி: அம்பாசமுத்திரம் லயன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சயில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய பு���ைப்பட கண்காட்சி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 19\nஉலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF/57364/", "date_download": "2018-10-19T13:47:53Z", "digest": "sha1:5ZLFLNW43T7ZBYISIYXMAWRHTDTBPIT3", "length": 5660, "nlines": 79, "source_domain": "cinesnacks.net", "title": "இயக்குநருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை அஞ்சலி..! | Cinesnacks.net", "raw_content": "\nஇயக்குநருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை அஞ்சலி..\nபிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் *லிசா* 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.\nஅறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார்.\nஏமாலி படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.\nஅதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் லிசா. இப்படத்தின் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டபோது\n3டி எஃபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசவேண்டும், ஆக்ஸன் என்றதும் எதிர்பாராத விதமாக தோசைக்கல் பறந்து வந்து கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெத்தியில் பட்டு புருவம் கிழிந்தது.\nஇரத்தம் வழிய வலியை பொருட்படுத்தாமல் அந்த ஷாட் எப்படி வந்துள்ளது என பார்த்த இயக்குனர் 3டி பிரமாதமா வந்திருக்கு என சொல்லிவிட்டு பிறகுதான் மருத்துமனைக்கு சென்றுள்ளார்….\nநெத்தியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால் அன்று படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.\nஇந்தப் படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே மிகமுக்கிய கதாப்பாத்திரத்தில் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார்.\nமறைந்த நடிகர் ரகுவரனின் இடத்தை இவர் தமிழில் பிடிப்பார் என தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா தெரிவித்தார்.\nPrevious article இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..” ; சீறும் மரகதக்காடு இயக்க��நர்” ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/category/gadgets/page/19/", "date_download": "2018-10-19T13:19:12Z", "digest": "sha1:XCMZG5IIQP5QQYHAKRW3X5WPUW5EWEE7", "length": 4417, "nlines": 48, "source_domain": "kaninitamilan.in", "title": "Gadgets Archives | Page 19 of 19 | Kanini Tamilan", "raw_content": "\nசாம்சுங் நிறுவனத்தின் புதிய Galaxy S Duos 2 (samsung galaxy s duos 2) மாடல்\nசாம்சுங் நிறுவனத்தின் புதிய Galaxy S Duos 2 (samsung galaxy s duos 2) மாடல் பற்றிய தகவல்கள் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளன. இதன்படி சாம்சுங் நிறுவனத்தின் புதிய Galaxy S Duos 2 (samsung galaxy s duos 2)மாடல்...\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2008/03/", "date_download": "2018-10-19T14:30:45Z", "digest": "sha1:3HKA4WTKQUK3JAC7KVXGSSK6NURSB4K6", "length": 84725, "nlines": 468, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 03/01/2008 - 04/01/2008", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபுதிதாய் ஒரு ஆண்டி வைரஸ் ஸ்கானெரை யாரோ உங்களுக்கு அறிமுகப்படுத்தியதால் அதை இப்போதுதான் உங்கள் கணிணியில் நிறுவியிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு ஆன்டி வைரஸ் ஸ்கேனர் ஏற்கனவே உங்கள் கணிணியில் ஓடிக்கொண்டிருக்கிறதென வைத்துக் கொள்வோம்.\nஇந்த வைரஸ் ஸ்கேனர்கள் நெஜமாலுமே உருப்படியாய் வேலை செய்கின்றனவாவென எப்படி சோதித்து பார்ப்பது\nஅதற்காக எங்காவது இலவசமாய் வைரஸ்கள் இறக்கத்துக்கு கிடைக்குதாவென்று தேடவாவேண்டும்\nஇங்கே இருக்கின்றது அதற்கொரு தீர்வு.ஆமாம் நீங்களே ஒரு சாம்பிள் வைரசை படைத்து உங்கள் கணிணியில் இட்டு உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் நன்றாக வேலை செய்கின்றதாவென ஒரு \"பிட்மஸ்\" சோதனை செய்து அறியலாம்.\n கீழ்க்கண்ட \"சுத்தமா நமக்கு ஒன்றுமே புரியாத\" எழுத்துவரிசையை நோட்பேடால் புதிதாய் ஒரு டெக்ஸ்ட் கோப்பை திறந்து அதில் சேமியுங்கள்.அவ்ளோ தான்.\nஉங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் \"ரியல்டைம்\" ஸ்கேனிங்கில் வல்லதுவெனில் உடனே இக்கோப்பை கண்டறிந்து உங்களை உசார்படுத்துவதோடு அதை அழித்தும்விடும். இன்னபிற ஸ்கானர்கள் கொஞ்ச நேரம் கழித்து ஸ்கான்பண்ணி வரும்வழியில் இக்கோப்பை கண்டால் \"வைரசு இருக்கு டோய்\"-னு அலறிவிடும்.\nஉண்மையில் இந்த Code வைரசோ அல்லது வேறெந்த பயப்படும் படியான விஷயமோ இல்லை.இந்த மாதிரி ஆண்டிவைரஸ் ஸ்கானர்களின் செயல்பாட்டை ஊர்ஜிதம் செய்ய அனைத்து ஆன்டிவைரசு ஸ்கானர் தயாரிப்பாளர்களும் இதை வைரசு போல பாவிக்க தங்களிடையே உடன்பாடு செய்திருக்கின்றார்களாம். மற்றபடி நான் ஒன்றும் ஹாக்கர் இல்லீங்கோ.\nஇந்த சாம்பிள் வைரசை கீழ்கண்ட சுட்டியிலிருந்தும் இறக்கம் செய்து கொள்ளலாம்.Try at your own risk.\nஇந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டு கரன்சிகளிலும் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றனவாம்.\nஇங்கே உங்கள் பார்வைக்காக அவற்றின் அணிவகுப்பு.\nமேலே நீங்கள் காண்பது இலங்கை காசுவில் தமிழ்\nமேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர் காசுவில் தமிழ்\nமேலே நீங்கள் காண்பது இந்திய பணத்தில் தமிழ்\nமேலே நீங்கள் காண்பது இலங்கை பணத்தில் தமிழ்\nமேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர் பணத்தில் தமிழ்\nமேலே நீங்கள் காண்பது மொரிஷியஸ் பணத்தில் தமிழ்\nமனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது \"டிஸ்கவரி ஆப் இந்தியா\" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். \"இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை அடிமைப்படுத்தினான். அங்கங்கே கடவுள்கள் இருந்தாலும்- இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மனிதனுக்குள் கடவுளைப்போல ஒன்று இருக்கின்றது. அவனுக்குள்ளே ஒருவகைச் சாத்தானும் இருக்கின்றது\" எவ்வளவு சரியான வார்த்தைகள் அவை.\nஉதாரணத்திற்கு சிவப்பு விளக்கு எரிகிறதென வைத்துக்கொள்வோம். அதிகம் டிராபிக் இல்லாத நேரம். சிவப்பு விளக்கை மீறிச்செல்ல மனம் ஒத்துக்கொள்வதில்லையா\n சிலர் கொஞ்சம் அதிகமாய் கடவுளாகிவிடுகின்றனர். சிலர் கொஞ்சம் அதிகமாய் சாத்தானாகி விடுகின்றோம்.\nதினமும் அழுக்காகின்றோம். அதனால் தானே தினமும் குளிக்க வேண்டியிருக்கின்றது.வேறு வழி\nமறைக்கவேண்டிவற்றை மறைத்து காட்டவேண்டியதை மட்டும் காட்டினால் மனிதன் எப்போதுமே இப்போதும் போல் சமூக மிருகமாகவே இருப்பான்.\nஇப்போது கணிணியில் நாம் மறைக்க வேண்டியவற்றை பற்றி பார்ப்போம். :)\nஎதோ ஒரு தளத்திலிருந்து பல அரிய() தகவல்களை இறக்கம் செய்து வைத்திருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துள்ளீர்கள். இப்போது யாரும் அந்த போல்டரை பார்த்து விடுவார்களோ என பயமாய் இருக்கின்றது. பிறருக்கு தெரியாமல் அந்த டைரக்டரியை எப்படி மறைப்பது\nஇது தானே உங்கள் கவலை.விடுங்கள் இதோ இருக்கின்றது ஒரு தீர்வு.\nஇதை தான் நண்பர் மு.பா.நாகராஜனும் முன்பொரு முறை கேட்டிருந்தார்.\nFree Hide Folder-எனும் இலவச மென்பொருள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது.அதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் இம்மென்பொருள் வழி எந்த எந்த Folder-களையெல்லாம் மறைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒரு பாஸ்வேர்ட் கொண்டு எளிதாய் மறைத்து விடலாம்.அப்புறமென்ன எஞ்சாய்\nஇணையம் இந்த சமூகத்தில் செ��்த இன்னொரு மாயாஜாலம் எங்கோ ஏதோ ஒரு மூலையில் கிடந்த ஒரு சாதாரண கலைஞனையும் ஊர் தெரிய சந்திக்கு கொண்டு வந்தது தாம்.ஏற்கனவே புகழ் பெற்று உச்சியிலிருப்போர் காப்பிரைட் பற்றி கவலைப்பட சாதாரண கலைஞனுக்கு காப்பிரைட் பெரிதாய் படவில்லை. அடையவேண்டும் என் கைங் காரியங்கள் உலகமுழுக்க அடைய வேண்டுமென ஆசைபட்டான்.\nபாடுவோன் பாட்காஸ்டாக பாடித் தள்ளினான்.\nஅநேக புள்ளிகள் இரவோடிரவாய் பிரபலமாயினர்.காப்பிரைட் பற்றி கவலைப்பட இது தருணமில்லை என அவர்களுக்கு தெரிந்தது. போகும் போக்கில் போக விட்டு ஒரு வீச்சை அடைந்த பின் கொக்கிபிடி போட அவர்கள் காத்திருக்கின்றனர். அது தான் சரியான தருணம் என அவர்களுக்கு தெரியும். அதுவே காசாக்கும் நிமிடமும் கூட.\nஇங்கு நாம் வெளியிடும் ஈபுத்தகங்களின் பிண்ணணியும் அது தான்.\nயாரும் இங்கு வெளியாகும் ஈபுத்தகங்களை மணிக்கூர்கணக்கில் மானிட்டர் முன் உட்கார்ந்து படிக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.\nஅப்படியே புத்தக ஆர்வலர்கள் முதல் பத்து பக்கங்களை படித்ததும் ஆர்வம் மிஞ்சினால் அதை காகித புத்தகமாக வாங்கிப் படிக்கவே விரும்புவரே ஒழிய எத்தனை தமிழர்கள் இன்றைய நிலையில் சோனி ஈபுக்ரீடரோ அல்லது அமேசானின் கிண்டிலோவைத்துக்கொண்டு வலம் வருகின்றார்கள்\nஆக இங்கு கொடுக்கப்படும் புத்தகங்கள் இணைய நண்பர்களுக்கு ஒரு அறிமுகமாக கொடுக்கப்படுகின்றதே ஒழிய பிறரின் காப்பிரைட்டை திருடவல்ல.\nஇதை உணர்ந்து \"பாரா\"முகமாய் இருப்பவர் பலர்.சிலர் வருத்தப்பட்டு தங்கள் புத்தகங்களை எனது தளத்திலிருந்து நீக்கவும் கேட்கின்றனர்.அவர்களின் மென்புத்தகங்களை உடனடியாய் நீக்கவும் செய்து விடுகின்றேன்.\nஇனிமேலும் யாராவது தனது புத்தகங்களை நீக்ககோரினால் உடனடியாக நீக்கம் செய்துவிடுவேன்.\nதிரு.கே.செல்வப்பெருமாள் போன்ற எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் பாருங்கள்.\nஎன்னுடைய இ-புத்தகமான மே தினத்தை தங்களது தளத்தில் கொடுத்துள்ளமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுத்தகம் குறித்த கருத்துக்கள் ஏதாவது வந்தால் எனக்கு அதனை மெயில் செய்து உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nநன்றி செல்வப்பெருமாள் சார். உங்கள் \"மேதினம்\" புத்தகம் நிச்சயம் அநேகருக்கு உணர்வூட்டுதலாய் இருந்திருக்கும் என நம்புகின்றேன்.\nசிலர் என்னிடம் கேட்டிருந்தார்கள்.\"நீங்கள் எப்படி இப்புத்தகங்களை PDF-ஆக மாற்றுகின்றீர்கள்\nநான் இதுவரை எந்த ஒரு புத்தகத்தையும் ஈபுத்தகமாக ஸ்கான் செய்ததில்லை.அதற்கு சமயம் கிடைப்பதுவும் இல்லை.ஆங்காங்கே இணையத்தில் கிடைப்பவற்றை இங்கே தொகுத்தளிக்கின்றேன். அவ்வளவே.(இதில் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் இணையத்தில் அங்குலம் விடாமல் தேடி கண்டுபிடித்தவைகளும் அதிகம் உண்டு.இந்நேரத்தில் அவருக்கும் என் நன்றிகளை சொல்ல கடமைபட்டுள்ளேன்.)\nரொம்ப ஆர்வமாய் நான் உருவாக்கிய ஒரே சிறு மென்புத்தகம் சிறுவர்களுக்கான தமிழ் ரைம்ஸ் மென்புத்தகம் மட்டுமே.\nபல புத்தக காதலர்களும் அவற்றின் மேலுள்ள அளவுகடந்த ஆர்வத்தாலும் வெறியாலும் காலப்போக்கில் அழிந்து போகாதிருக்க ஒருவேளை அவற்றை ஸ்கான் செய்கின்றார்கள் போலும். இதனால் பிற நூல்விரும்பிகளும் பயனடைகின்றார்கள்.\n\"எனது முதல் கதை வெளியான அந்த சிவாஜி பத்திரிகையின் காப்பியை யாராவது ஒருவர் கொண்டு வந்து தந்தால் என் சொத்து முழுவதையுமே எழுதிகொடுப்பேன்\" என ஓரு முறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொன்னதாக எங்கோ படித்தேன்.\nஒருவேளை கணிணி அக்காலங்களில் இருந்திருந்தால் அப்பத்திரிகை ஸ்கேனாகி எங்காவது இருந்திருக்குமோ\nகொஞ்சம் சீரியசான பதிவு.அதனால் மேலே படங்கள் எல்லாம் ஒரு ரிலாக்ஸேசனுக்காக ஜோக்குகளாகிப் போயின.\nஎன்னிடம் அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று \"எப்படி சார் மைக்ரோசாப்ட் Word டாக்குமென்டில் தமிழில் எழுதறது தமிழில் எழுதினாலோ அல்லது வேறெங்காவதிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள் கட்டம் கட்டமாய் வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்.\"\nசமீபத்தில் இது பற்றி நண்பர் Purushothaman.M.S. என்னிடம் விசாரித்திருந்தார்.\n\"வணக்கம், விகடனில் தற்போது UNICODE முறையில் மாற்றம் செய்துள்ளனர். அதனால் தற்சமயம் கட்டுரைகளை MSWORD ல் COPY செய்தால் சரியாக தெரியவில்லை. Find the Attachment File and Give me the Solutions.\"\nமேலே படத்தில் நீங்கள் காண்பது போல தமிழ் எழுத்துக்கள் Microsoft Office Word-ல் அவருக்கு கட்டம் கட்டமாய் தெரிந்தது.உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால் இதோ தீர்வு.\nஇங்கு உங்களுக்கு தேவை மைக்ரோசாப்டின் இலவச மென்பொருளான Tamil Indic IME.இதை நீங்கள் கீழ்க்கண்ட சுட்டியிலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.இதை நி��ுவியவுடன் தமிழ் தமிழாய் Office Word-ல் உங்களுக்கு தெரிந்து உங்களை நிச்சயம் களிப்பூட்டும்.\nஇந்த மென்பொருளின் இன்னொரு சிறப்பு இது தன்னகத்தே கொண்டிருக்கும் தமிழ் விசைபலகைகள் தாம்.\nபோன்ற மூவகை கீபோர்டுகளை கொண்டுள்ளது.\nஅதை நீங்கள் பெற கீழ்கண்டதை செய்ய வேண்டும்.\nமேற்கண்ட படியை நீங்கள் செய்து முடித்ததும் படத்தில் நீங்கள் காண்பது போல் உங்கள் மானிட்டரின் வலதுகீழ் பகுதியில் EN-English அல்லது TA-Tamil ஒரு தெரிவு இருக்கும்.அதில் தமிழை தெரிவு செய்ததும் கீழே படத்தில் காண்பது போல் ஒரு மினி கீபொர்டு படம் ஒன்று தோன்றும்.\nஅதை கிளிக்கி மேல்மூன்றில் ஒரு தமிழ் கீபோர்டை தெரிவுசெய்து கொள்ளலாம்.தமிழில் டைப்பி மகிழலாம்.\nTamil 99 Keyboard மற்றும் Inscript Keyboard போன்றவை ஆன்ஸ்கிரீன் கீபோர்டும் இங்கு கொண்டுள்ளது நிச்சயம் நண்பர் சுந்தரராஜன்,நெய்வேலி போன்றோர்களை மகிழ்ச்சி படுத்தும்.\nநியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் மட்டும் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரேயடியாய் 750 மைல்கள் தொலைவிலுள்ள மிச்சிகனில் கடாசிவிட்டார்கள். 12 மணிநேர சாலை பயணம். பெரிதாய் களைப்பு ஒன்றும் இல்லை.வந்து சேர்ந்தாயிற்று.\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கு தான். மிச்சிகன் ஏரி கடல் போல் கிடப்பது பிரம்மிப்பாய் இருக்கின்றது. அமெரிக்காவை பற்றி ஏழுதி ரொம்ப நாளாகி விட்டது.ஆரம்ப காலங்களில் \"அமெரிக்கா போறீங்களா\"என்கின்ற தலைப்பில் தொடர்வாய் பல பதிவுகள் எழுதினது நினைவுக்கு வந்தது.எவ்வளவாய் மாறி இருக்கின்றேன்.\n\"Made in China\" சாதனங்களில் ஈய விஷமிருக்குமென அமெரிக்கர்கள் பயந்து போனதாலோ என்னவோ இப்போதெல்லாம் கடைகளின் பிளாஸ்டிக் சாதனங்களில் \"Made in Mexico\"-ன்னு பெரிதாய் போட்டு பின் \"Some parts Made in China\"-ன்னு சிறிதாய் லேபல் போடுகின்றார்கள்.திரைக்கு பின்னால் நடப்பது ஆள்றவனுக்குதான் தெரியும்.\nதெருவுக்கு தெரு சாரைசாரையாய் வீடுகள் விலைக்கு கிடக்கின்றன.ஆனால் வாங்கத்தான் யாரும் இல்லை. சமீபத்தில் புதுவீடுகளால் உருவாக்கப்பட்ட அநேக புறநகர் நகர்கள் மனித சஞ்சாரமற்று போய் பேய்நகர்களாகிப் போயின.தேர்தலுக்கு பின் இந்த வீட்டின் விலைகள் ராக்கெட்டில் ஏறலாம்.\nவீடுகள் மட்டுமே ஒப்பிட்டு பார்க்கும் போது இப்போது சீப்பாய் கிடைக்கின்றன.மற்றவை எதை தொட்டாலும் விலைவாசி ஷாக் அடிக்குது நம்மூர் போலவே.\nவேலை வாய்ப்ப���கள் குறைந்து வருகின்றதாம்.ஆடம்பர, ஆத்திர அவசியமில்லாத புராஜெக்ட்கள் தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்படுள்ளன.\nடிவியில் சிக்கனமாய் செலவு செய்வது எப்படி-னு வகுப்பு எடுக்கின்றார்கள்.அப்படி தான் இலவச சர்வதேச போன்கால்கள் செய்ய http://www.talkster.com பற்றி தெரிந்து கொண்டேன்.\nஇரண்டாம் உலகப்போரில் ஜப்பானை எதிர்த்து சண்டை போட்ட முன்னாள் ராணுவவீரன் கூட டொயோட்டா அல்லது ஹாண்டா பக்கமே சாய்கின்றான் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.நல்ல மைலேஜ் மற்றும் நோ பிராப்ளம் பிராண்ட்களாம்.\nஅகிம்சை வழியே எங்கள் தீர்வு என்பவர்கள் கிளின்டன்/ஒபாமா டெமாக்ரடிக்-காரர்கள்-கழுதை\nஇம்சை வழியே எங்கள் தேர்வு என்பவர்கள் புஷ்/மெக்கெயின் ரிபப்ளிகன் -காரர்கள்-யானை\nஅடுத்து வருவது அகிம்சையோ இம்சையோ\nFed இரவு பகல் பாராமல் வார நாள் வீக்கெண்ட் பாராமல் கலக்கத்தில் இருக்கின்றார்கள். ஒன்றை கஷ்டப்பட்டு சம்மாளித்து வரும் போது இன்னொன்று இடிக்கின்றது. ஸ்டாக்மார்க்கெட்டை தக்க வைக்க தினமும் எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. கடந்த வீக்கெண்ட் ஸ்பெஷல் பியர்ஸ்டெர்ன் ஹாரரை இப்போதைக்கு அவர்களால் மறக்க முடியாது.\nவல்லரசு கழுகு ஒன்று உண்மையிலேயே விழி பிதுங்கி நிற்கின்றது. நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்க எல்லாருமே இறைவனை வேண்டுகின்றார்கள்.\nதத்தக்க பித்தக்க வென தள்ளாடி நிற்கும் கரடியே போ போ .\nஎக்கனாமியை இழுத்து செல்ல அருமை காளையே வா வா .\nஇது தான் வால் ஸ்டிரீட் வியாபாரிகளின் முனங்கல்.\nட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ\nஹாயாக இணையத்தை ஒரு சுற்று மேய்ந்து விட்டு, சில பல தெரிந்த தெரியாத மென்பொருள்களை விளையாட்டாக இறக்கம் செய்து இயக்கிவிட்டு தூங்கிப்போனீர்கள். திடீரென விழித்து பார்த்தால் உங்கள் கணிணி ஹார்ட்டிரைவ் லைட் மின்னி மின்னி பிஸியாக இருக்கின்றது.மோடம் லைட்டுகள் பலவாறாக மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஏதோ மர்மம் அங்கு நடப்பது போல் காட்டுகின்றது. நீங்கள் நினைப்பது போல் இது ஒரு சாதாரண விசயமில்லை. உங்கள் கணிணியில் என்னமோ அசாதாரணம் நடப்பதையே இது காட்டுகின்றது.உசாராக வேண்டிய தருணம் இது.Trojan Horse அல்லது மால்வேர் எனப்படும் மர்மமென்பொருள்கள் உங்கள் கணிணியிலிருந்து கொண்டே உங்களை பற்றிய தகவல்களை யாருக்கோ வழங்கி உங்கள் காலை வாரிக்கொண்டிருக்கலாம். எனவே இணைய இணைப்பை உடனே துண்டித்து நீங்கள் உங்கள் கணிணியை வைரஸ் ஸ்கேன் செய்தாக வேண்டும்.\nஅது சரி, இது மாதிரியான நமது கணிணியின் உள்ளிருந்தே நமக்கு உலைவைக்கும் மென்பொருள்களுக்கு ட்ரோஜன் ஹார்ஸ் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா அதற்கு சுவையான கதை ஒன்று உள்ளது.\nகிரேக்க இதிகாசக் கதை ஒன்றின் படி, கிரேக்க தேசத்து அழகியான கெலனையும் அந்நாட்டின் செல்வங்களையும் ப்ரயம் மன்னனின் மகனான பாரீஸ் என்னும் இளவரசன் தன் ட்ரோஜன் நகருக்குக் கடத்திச் சென்றுவிட்டான். இதனால் கிரேக்கர்களுக்கும் ட்ரோஜனியர்களுக்கும் இடையே கடும் யுத்தம் வந்தது. 12 வருடங்கள் நீடித்த இப்போரை வெல்வதற்கு\nகிரேக்கர்கள் ஓர் தந்திரத்தைக் கையாண்டனர். அடியில் சக்கரம் வைக்கப்பட்ட ஓர் பிரமாண்டமான மரக்குதிரையைச் செய்து அதன் வயிற்றுக்குள் போர்வீரர்களை நிறைத்து வைத்து அதைபோர்க்களத்துக்கு இழுத்துச் சென்றனராம். போர் நடந்து கொண்டிருந்தபோது கிரேக்கர், குதிரையைக் போர்களத்திலேயே விட்டு விட்டு தோற்றுப் போனவர்கள் போல் ஓடிவிட்டனர்.இதனைக்கண்ட ட்ரோஜன் வீரர்கள், கிரேக்கர்கள் தோற்றுப்போய்விட்டதாக நினைத்து குதிரையை தமது பாதுகாக்கப்பட்ட நகருக்குள் இழுத்துச் சென்று தமது வெற்றியை விமர்ச்சையாக கொண்டாடினர்.ஒரேயொரு குருட்டு மதகுரு மட்டும் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினானாம். யாரும் அவன் பேச்சைச் சட்டை பண்ணவில்லை. குடியும் கூத்துமாக இரவு முழுவதுமாக கொண்டாடிய அவர்கள் தூக்கத்தில் வீழ்கையில் கிரேக்க வீரர்கள் குதிரையின் வயிற்றை விட்டு வெளியே வந்து ட்ரோஜன் வீரர்கள் அனைவரையும் கொன்று அந்நகரைத் தீவைத்து எரித்தனராம். கெலன் மீட்கப்பட்டு அவள் கணவன் மெனலசிடம் கொண்டு செல்லப்பட்டாள் என கதை செல்கின்றது.\nஆக கரு என்னவென்றால் நம் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் \"உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது\" என்று எப்பவாவது கத்தினால் உடனே நாம் உசாராக வேண்டுமாக்கும்.\n“மவுனம் வெல்லும் \"நேரம் வரும்; அப்பொழுது, எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இன்‹று, நீங்கள்Ÿ எங்கŸள் குரலை நெறிப்பதை விட\" என அட்டகாசமாய் ஆரம்பிக்கிறது இந்த புத்தகம் கே.செல்வப்பெருமாள் \"மேதினம்\" நூல். இங்கே தமிழில் அந்நூல் சிறு மென் புத்தகமாக. K.Selvaperumal - May Day Dinam in Tamil pdf ebook Download. Right click and Save.Download\n என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ\"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது சொன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம் குறைவதும் நடந்து வந்திருக்கின்றது.\nஇன்றைக்கோ நிலைமை வேறு.நம்மூர் நிலவரங்களால் மட்டுமல்ல பூமியின் கடைகோடியில் எங்கோ யாரோ ஒருவர் கூட்டம் போட்டாலும் தங்கம் விலை ஏறுகின்றது.\nகச்சா எண்ணை விலை ஏறுதாம். அதற்கு தங்கம் என்ன செய்ததாம்.\nநம்மூர் அரசியல் நிலவரங்கள் மும்பை பங்கு சந்தையை சிறிதாய் ஆட்டுகின்றது என்பது உண்மையே.என்றாலும் அசலூர் சந்தை நடப்புகள் இன்னும் பெரிதாய் ஆட்டுவிக்கின்றது.\nஎக்கனாமியை உசுப்பேத்த,இந்த வருடம் வரி செலுத்தும் அமெரிக்க வாழ் மக்களுக்களுக்கெல்லாம் 600 டாலர்களை அமெரிக்க அரசு இலவசமாய் கொடுக்கின்றது. கணவன் மனைவி வேலைபார்த்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தால் 1500 டாலர்கள் வரை அது வழங்குகின்றது\nமேலும் எக்கனாமியை உசுப்பேத்த அமெரிக்கா நேற்று $200 பில்லியன் டாலர்களை வங்கிகளில் விடுவதாக (அதாவது அச்சடிப்பதாக) அறிவித்தது. அதனால் நேற்று புசுபுசுவென ஏறிய Dow இன்று பிசுபிசுக்கின்றது.\nஇதுமாதிரியான தற்காலிக பொருளாதார உசுப்பேற்ற தீர்வுகள் எங்கு போய்விடுமென யாரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை.\nநம்மூரின் பணவீக்கம் 5 சதவீதம்.\nபொறாமைநாடுகளின் சதியால் ஆயிரம் ஆயிரம் கோடி போலி இந்திய பணங்கள் அசல்போலவே அச்சடிக்கப்பட்டு இந்தியா வந்தால் அது இன்னும் கூடும்.\nஅமெரிக்கா பண்ணுவது போல் இஷ்டத்துக்கும் டாலர் அச்சிட்டால் அது ஜிம்பாவேயின் இன்றைய நிலை போல் பணவீக்கம் அதாவது Inflation 100,580 சதவீதம் ஆனாலும் ஆகும்.\nஅப்போது ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்க நீங்கள் மேலே படத்தில் காண்பது போல் ஆயிரம் ஆயிரம் நோட்டுகள் எண்ண வேண்டி வரும்.\nபொங்கலுக்கு பின் பாட்டி சொன்னது போல் கடைசியில் தங்கம் விலை குறையவில்லை. காலம் மாறிப்போச்சி பாட்டி-ன்னு பாட்டியிடம் சொன்னால் பாட்டிக்கு கோபம் வருகின்றது.\nஇங்கே பக்கத்தில் நீங்கள் படங்களில் காணும் அபார அனிமேசன் அசைவுகள் GIF கோப்புகளுக்கேயுரியன.\nGIF பைலை JPEG ஆக மற்ற முடியுமா\nஇது பெரிய காரியமல்லவே.எல்லா கணிணியிலும் இருக்கும் Paint எனும் மென்பொருளால் நீங்கள் குறிப்பிட்ட GIF பைலை திறந்து Save as JPEG-னு கொடுத்தால் முடிஞ்சுபோச். அல்லது நண்பர் Jafar Safamarva சொன்னவழியிலும் முயலலாம்.அவர் தீர்வு இதோ\"GIF பைலை JPEG ஆக மாற்றுவதற்கு தங்களிடம் Microsoft office Picture Manager இருப்பின் அதில் file+Export+Export With theis file format என்பதை முயற்சிக்கவும்.\"\nஆனால் ஒன்று, மேலே நீங்கள் காணும் கூலான, GIF கோப்புகளுக்கே உரித்தான அனிமேஷன் அசைவுகளை இழக்க நேரிடும். பல படங்களை அடுக்கிவைத்துதானே இம்மாதிரியான GIF கோப்புகளை உருவாக்குகின்றார்கள்.ஒரு JPEG கோப்பால் ஒரு படம் மட்டும் தான் காட்ட முடியும்.அதுவால் Gif கோப்புபோல் பல படம் ஓட்டி மாயாஜாலம் செய்ய முடியாது.\nகூகிளின் புக்ஸ் தளம் http://books.google.com/ லட்சக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட புத்தகங்களைக் கொண்டது. தினமும் புதிது புதிதாய் ஸ்கான் செய்து இணைஏற்றம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். அங்கு பெரும்பாலான புத்தகங்களும் பழைய காப்புரிமை காலம் தாண்டியவையே அல்லது யாரும் உரிமைகொண்டாடாத புத்தகங்கள் தாம். இவற்றை நாம் அங்கிருந்து இறக்கமும் செய்துகொள்ளலாம்.முன்பு ஒருமுறை நான் இப்பதிவுகளில் அறிமுகப்படுத்திய P Percival 6000 Tamil Proverbs with English Translation .pdf என்ற பழமையான தமிழ் நூல் இங்கிருந்தே சுடப்பட்டது.மற்றபடி பதிப்புரிமை பெற்ற புத்தகங்கள் சில பக்கங்களே சாம்பிளுக்கு கொடுத்திருப்பார்கள். வாங்கி படிக்க வேண்டுமாக்கும். எனினும் இந்த புராஜெக்ட் கூகிளின் விவாதத்துக்குரிய புராஜெக்ட்களில் ஒன்றே.\nஅதென்னமோ இதுவரைக்கும் கணிணியில் வண்ணப்படங்களை கருப்பு வெள்ளையாக்குதல் மட்டுமே ரொம்ப சுலபமாய் இருந்து வந்திருக்கின்றது. பழைய கருப்பு வெள்ளை போட்டோக்களை கலர் போட்டோக்களாக மாற்ற ஒற்றை சொடுக்கு மென்பொருள்கள் இன்னும் சந்தையில் வரவில்லவே.கொஞ்சம் வியர்வை சிந்த வேண்டி இருக்கின்றது.போட்டோஷாப்பில் மெனக்கெட சமயமிருந்தால் எல்லாமே முடியும்.கீழே அதற்கான வழி வீடியோ டெமோ வாக.\n விடுங்க இலவசமாய் கிடைக்குது GIMP.(GNU Image Manipulation Program) இதைவைத்தும் சூப்பராய் படங்களில் புகுந்து விளையாடலாம்.\nவண்ணமயமான பூமியை பார்க்கும் போது கடவுளும் அதை படைக்க போட்டொஷாப் தான் பயன்படுத்திய��ருப்பார் போலிருக்கின்றது.\nதகவல் களஞ்சியம் பி.கே.பி. தளம் என்றால் மிகையாகாது. பி.கே.பி சார் Windows Administrator க்கு உரிய Windows 2003 முழுமையான கைடு(ஆங்கில வடிவில்)மென்புத்தகம் ஏதாவது இருந்தால் வெளியிடுங்கள் சார் .\nமுதலாவது உங்கள் VCD யிலுள்ள .dat கோப்புகளை Super எனும் மென்பொருளால் .Mpeg-க்கு மாற்றவேண்டும்.\nபின் கீழ்கண்ட DVD Flick எனும் இலவச DVD உருவாக்குவோனை பயன்படுத்தி உங்கள் .mpeg-யை டிவிடி-யாக எரிக்கலாம்.ரொம்ப சிம்பிள்.\nDVD Flick-கை பயன் படுத்துவது எப்படி என இங்கே ஒரு அருமையான கையேடு படிப்படியாக படத்துடன்.\nவாய்க்காகவும் வயிற்றுக்காகவும் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கும் அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவருக்கும் மனதை நிறைவுபடுத்தும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாய் இருக்கவேண்டும் என ஒரு பெரியவர் ஒருமுறை சொன்னது நெஞ்சில் அப்படியே ஆணி அடித்தாற் போல் பதிந்து போனது.அவர் அதற்கு சொன்ன காரணம் தினசரி சிக்கல்களிலிருந்து மனது சிறிது திரும்பி இலகுவாய் இருக்கவும், ஓய்வூர்தியம் வாங்கும் காலத்திலும் நொடிந்து உட்காரவிடாமல் சுறுசுறுப்பாய் வைத்திருக்கவும் அது உதவும் என்றார்.\nகால்ச்சட்டை போட்டிருந்த காலத்திலேயே தபால் தலை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் என பல பண்ணியிருப்போம். இன்று அது ஒரு வேளை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்களுக்கங்கே ஒரு பரணில் இருந்தாலும் இருக்கலாம்.இல்லாமலும் போயிருக்கலாம்.\nஅப்படியே தான் பலரின் தமிழ் ஆர்வமும். யாருமே வாசிக்கப்போகாவிட்டாலும் எழுதும் ஆர்வத்தில் டைரிகளிலும் நோட்டுபுத்தகங்களிலும் எழுதி எழுதித் தள்ளி, ஊருக்கு ஊர் பழைய அட்டைப்பெட்டிகளில் சிலந்தி பின்னல்களுக்கிடையே புதைந்து போன கதைகளும் கவிதைகளும்,கட்டுரைகளும் காவியங்களும் ஆயிரமாயிரம் இருக்கும்.\nஇன்றைக்கு நீங்கள் சிக்கியிருக்கும் இந்த நவீன சிலந்திப் பின்னல் (Web)அநேகருக்கு ஒரு வடிகால். வலது இடதுவென வசமுள்ளோரெல்லாம் எழுதிக்குவிக்கின்றார்கள்.\nநானும் அப்படித்தான்.இன்றைக்கு சரியாய் நாலாண்டுகள் ஆயிற்று.\nதட்டி கொடுத்த நண்பர்கள் சிலர்.சத்தமின்றி தள்ளி நின்று பார்த்து விட்டு செல்வோர் அநேகர்.இருசாராரும் பெரிதாய் உற்சாகமூட்டுகின்றனர்,ஊக்கமளிக்கின்றனர்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன் எனது முதல் பதிவையே \"தமிழ் கலாசுகிறது\"வென தலை���்பிட்டிருந்தேன்.தமிழ் இன்னும் ஆக்கப்பூர்வமாய் இணையத்தில் கலாச வேண்டுமென அவா.\nஇன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது.\nஎத்தனை திறவுசொல்கள் வைத்தாய் இறைவா\n இந்த நவீன மின்னணு உலகில் எத்தனை கடவுசொல்கள் தான் நினைவில் வைத்திருப்பதோ வங்கி ஏடிஎம் போனால் அங்கு ஒரு கடவு சொல்.ஆன்லைன் பாங்கிங்கில் நுழைந்தால் அங்கு ஒரு கடவு சொல். கிரெடிட்கார்டு கணக்குக்குள் நுழைய இன்னொன்று.ஜிமெயில் பார்க்க இன்னொன்று.அப்பப்போ கவுந்து வயிற்றை கலக்கும் பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்ய இன்னொரு பாஸ்வேர்ட்.\nஇப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்ட்கள் வைத்து மறு நிமிடமே மறந்து தத்தளித்த நம்மாட்கள் அத்தனைக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைக்க தொடங்கினர்.அதுவும் அதிகம் போனால் குழந்தையின் பெயர், செல்ல நாயின் பெயர், காதலரின் பெயர், பிறந்த நாள், பிறந்த இடம், செல்போன் நம்பர் இதில் ஏதாவதொன்றில் நிற்கும்.\nஅனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்ட் வைத்தல் எப்போதுமே ஆபத்து தான்.எங்கோ உங்கள் திறவுசொல் தவறி கயவன் கையில் கிடைத்தால் அத்தனைக்குள்ளும் நுழைந்து கைவரிசையை காட்டி விடுவான் அவன்.\nசாதாரண டெக்ஸ்ட் கோப்பு ஒன்றில் அனைத்து வெவ்வேறு பாஸ்வேர்ட்களையும் எழுதி வைத்து அக்கோப்பை கீழ்க்கண்ட மென்பொருளைக்கொண்டு என்கிரிப்ட் செய்து வைத்துக் கொள்ளல் ஒரு எளிய தீர்வு.\nஇந்த ஓம்சிப் (Omziff) மென்பொருள் 336kb அளவே உடையதால் USB டிரைவிலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். விருப்பமான ஹைடெக் என்கிரிப்ஷன் அல்காரிதம் ஒன்றை தெரிவு செய்து கொண்டு பாஸ்வேர்ட் ஒன்றையும் கொடுக்கலாம்.\nஎன்கிரிப்ட் செய்யப்பட்ட இந்த டெக்ஸ்ட் கோப்பை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தவிர வேறுயாரும் அதை திறந்து படிக்க இயலாது.\nபொதுவாக இதுமாதிரி பாஸ்வேர்ட்களை ஒரு காகிதத்தில் எழுதியோ அல்லது கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பாகவோ தட்டி வைத்திருத்தல் எப்போதுமே நல்ல பழக்கம் இல்லை. ஆகவே கவனம் தேவை.\nஒன்றுக்கு இரண்டு முறை மேற்சொன்ன கடவுசொல்கள் அடங்கிய சாதாரண டெக்ஸ்ட் கோப்பை என்கிரிப்ட் செய்து,நிஜமாகவே என்கிரிப்ட் ஆகியிருக்கிறதாவென சோதனை செய்து சரிபார்த்த பிறகே இம்முறையை நடைமுறை படுத்தவும்.\nசமீபத்தில் நான் பார்த்து மிகவும் ரசித்த படம் தான் நீங்கள் பக்கத்தில் பார்ப்பது.It says \"Never Give Up\" அதன் பொருள் \"விடா முயற்சியை ஒரு போதும் விடாதீர்\" என்பதே. இப்படத்தை அப்படி ரசிக்க ஒரு காரணமும் உண்டு.கீழே வாருங்கள்.\nநான் அறிய வந்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு அவ்வப்போது பதிவுகளாக அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். காரணம் \"I`m learning a lot.\"\nசொல்லவரும் விஷயங்கள் பலவற்றையும் வரி வரியாக, விளக்கம் விளக்கமாக சாதகம் பாதகம் ஆய்ந்து எழுதுவதில்லை. காரணம் சமயம் இருப்பதில்லை. நாலுவரிகளில் சொல்லவந்ததை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றேன்.அந்த நாலுவரிகளில் மொத்தத்தையும் விளக்குதல் என்பது மிகக் கடினம். அந்த நாலுவரிகளையும் நாற்பது வரிகளாக்க நானூறுவரிகளாக்க உங்களுக்கு இணையம் இருக்கின்றது, கூகிள் இருக்கின்றான்.\nஉதாரணத்துக்கு பல இலவச மென்பொருள்களை பற்றிய அறிமுகம் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.அதை எப்படி பயன்படுத்தவேண்டும் முதலான சகல விவரங்களும் இணையத்தில் தேடக் கிடைக்கின்றதே.\nஇங்கே கார்த்திக் என்ற ஒரு நண்பரின் கடிதத்தை பாருங்கள்.\n\"வணக்கம் பிகேபி அவர்களே நான் தங்களின் ஒரு பதிவை கூட விடாமல் வாசித்து விட வேண்டும் என்பதால் தான் மின்னஞ்சல் வாயிலாக பெறுகிறேன்.என்போன்ற படிக்காதவர்கள் நெறைய பேர்.தங்களின் பின்னுட்டத்தில் அடிக்கடி ஆங்கிலத்தில் எழுத வலியுறுத்துகிறார்கள்.\nஅப்படி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் எழுதுவதையும் தொடருங்கள்.நிறுத்திவிடாதீர்கள்\"\nஇப்படிப்பட்ட என்னைப்போன்ற பட்டதாரியில்லாத சாதாரண கணிணி பயனாளர்களுக்கே இப்பதிவுகள்.\n\"புத்திசாலித்தனமாய்\" யோசிப்பவர்கள் எடக்கு முடக்காய் கேள்விகளை எழுப்ப கணிணி வல்லுனர்களை தயவு செய்து அணுகவும்.\n\"kindly clarify\"-என்று எனக்கு வந்த கீழ்கண்ட முகமறியாதவரின் வார்த்தைகள் தான் என்னை இங்கு இப்படி எழுத வைத்தது.இது கடந்த பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.\nரொம்ப நாளைக்கப்புறமாய் இப்படி ஒரு குப்பை பதிவு.வருத்தமாய் இருக்கின்றது.\n\"விரல் நுனியில் குறள்\" திருவள்ளுவரின் திருக்குறள் இங்கே சிறு மென்பொருளாக ஆங்கிலம் மற்றும் தமிழில். நன்றி-இளங்கோ சம்பந்தம் அவர்களின் www.suvadi.com. \"Viral Nuniyil Kural\" Thirukural as a small application by Elango Sampandam in Tamil and English. Right click and Save.Download\nகத்துக்குட்டி நண்பர் ஒருவருக்கு முக்கிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.அந்த மின்னஞ���சல் கிடைக்கவேயில்லை-னு அய்யா புரூடா விட்டார்.ஆனால் அவர் அந்த மின்னஞ்சலை படித்தார் என்பதற்கு என்னிடம் சரியான ஆதாரம் உள்ளது.எப்படி\nபாஸிடம் ஒரு அனுமதிகேட்டு மின்னஞ்சலிட்டேன். படித்துவிட்டும் அவர் \"ஸாரிப்பா படிக்கவில்லை\"-ங்கிறார்.எனக்கே டிமிக்கியானு கேட்கலாம் போலிருந்தது.ஆமாம் அவர் படித்ததற்கான ஆதாரம் இப்போது என்னிடம் இருக்கின்றது. அது எப்படி\nவேலை வேண்டி விண்ணப்பம் ஒன்றை மின்னஞ்சல் வழி அனுப்பியிருந்தேன்.அந்த மின்கடிதம் எவராலும் படிக்கப்பட்டதும் உடனே தெரிஞ்சுக்க ஆசை. தெரிஞ்சுகிட்டேன். யாரோ இன்னைக்கு காலை சரியா 9.48 க்கு குறிப்பிட்ட IP Address-யிலிருந்து படித்திருக்கின்றார்கள்.எப்படி தெரிந்து கொண்டேன் அதை\nஇதுமாதிரி மறுமுனை ஆள் உங்கள் மின்னஞ்சலை படித்ததும் நீங்கள் தெரிஞ்சுக்க ஆசையா இதை Read Receipt Notification என்கின்றார்கள்.அதாவது மறுமுனை நபர் உங்கள் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும். அதை முயல இதோ சில வழிகள்.\nநீங்கள் Outlook Express பயன்படுத்துபவராயின்\nஅதெல்லாம் சரி சார்.நான Outlook Express-சோ அல்லது Outlook-கோ அல்லது Thunderbird-டோ பயன் படுத்தவில்லை.இலவச Webmail ஒன்றை தான் பயன்படுத்துகின்றேன். எப்படி வசதி என்று கேட்கின்றீர்களா\nHotmail, Gmail, Yahoo mail-போன்ற வெப்மெயில்களிலெல்லாம் மேற்சொன்ன சேவை கொடுக்கப்படுவதில்லை. ஆனாலும் இதற்கொரு வழி உள்ளது.அதுதான் http://www.spypig.com/ அந்த தளம் போய் அவர்களின் இலவச சேவையை பயன் படுத்திப்பாருங்கள்.ஒன்றுமில்லை அது ரொம்பவும் எளிது.அவர்கள் கொடுக்கும் படம் ஒன்றை உங்கள் மின்கடிதத்தில் காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்.அம்புடுதான்.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தனது கடைசிநாட்களில் இப்படிச் சொன்னதாய்ச் சொல்வார்கள். கண் கலங்கி தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து \"எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிவு வந்து தானே ஆகனும். முடிவே இல்லாத ஒரு கிரிக்கெட் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருக்குமா என்ன\"ன்னு சொல்லி சிரிப்பாராம். எவ்வளவு சரியாய்ச் சொன்னார் பாருங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகின்றதே.சாமானியர்களுக்கும் சரி, சாம்ராஜ்யங்களுக்கும் சரி.\nஇரபீந்திரநாத் தாகூர் அவர்கள் அழகாய் இப்படிச் சொன்னார்.\nநான் உனது கரையில் ஒரு அந்நியனாகவே வந்து\nஉனது வீட்டில் ஒரு விருந்தாளியாக வாழ்��்து\nஒரு நண்பனாகவே உன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறேன் \"\nஇன்றைக்கு நாம் பலரையும் வழி அனுப்பி வைக்கின்றோம்,\nநாமும் அங்கே ஓர் பயணி தான்.எங்கே போகின்றோம் அதில் தானே மொத்த குழப்பமும்.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இல்லை.நூறு ஆண்டுகளுக்கு அப்புறமாய் நான் இருக்கப் போவதும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் தான் எத்தனை போராட்டம்.எத்தனை சம்பவம்.\n\"கடவுள் எழுதிய சிறுகதைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்\" என்ற ஆண்டர்சனின் வைர வரிகள் உண்மையாய் தெரிகின்றது.\nநாமிருக்கும் வாழ்வே சிலகாலம் தான்.அதுவும் உறவோடு வாழ்ந்தால் பூக்கோலம் தான்னு யாரோ சொன்ன கவிதை வரிகளும் கூடவே நினைவுக்கு வந்து செல்கின்றது.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ\nஎத்தனை திறவுசொல்கள் வைத்தாய் இறைவா\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2011/12/2.html", "date_download": "2018-10-19T13:02:14Z", "digest": "sha1:DUSWVHXRL6TPMLYV2HCL6TTJROF3OPZH", "length": 17762, "nlines": 344, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: திரிகுண ரஹஸ்யம் - பகுதி 2", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nதிரிகுண ரஹஸ்யம் - பகுதி 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nதிரிகுண ரஹஸ்யம் - பகுதி 2\nஇந்திய சித்தாந்தங்கள் கூறுவதில் இறைவனின் செயல் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். இச்செயலில் தலைவனாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என பிரிக்கிறார்கள். இவ்வாறு இறை நிலை தன் தன்மையை மூன்றாக பிரித்தால் தான் உருவ நிலைக்கு வர முடியும்.\nகுணமற்ற நிலையில் இருப்பதை நிர்குணம் என்கிறோம். மூன்று குணங்களும் இல்லாமல் இறைவன் நிர்குண பிரம்மமாக இருந்து பிறகு தன் செயலால் முக்குண நிலையை அடைகிறார். எப்பொழுது பிரம்மம் திரிகுண நிலைக்கு வருகிறதோ அந்த நொடியே பிரபஞ்ச உருவாக்கம் நிகழ்கிறது.\nஇந்திய கலாச்சாரத்தில் ஆறு வகை சமயம் (ஷண்மார்கம்) என கூறும் பிரிவுகளில் ஓவ்வொரு சமயமும் மூன்று தன்மையுடனேயே விளங்கிகிறது.\nகணபதியம் என்ற விந���யகர் வழிபாட்டில் அவர் சித்தி-புத்தியுடன் மூன்று எண்ணிக்கையில் இருக்கிறார்.\nகெளமாரம் என்ற சுப்ரமணியர் வழிபாட்டில் வள்ளி தெய்வானையுடன் முருகனையும், வைணவ முறையில் பூமி நீளா சமேத பெருமாளாகவும், சாக்த முறையான அம்பாள் வழிபாட்டில் லக்‌ஷ்மி, சரஸ்வதி, பார்வதியாகவும் மூன்று எண்ணிக்கையாக இறைவனை வணங்குகிறார்கள். சைவர்கள் சிவன், மஹேஸ்வரன், ருத்திரன் என்ற மூன்று நிலையில் சிவனை வணங்குகிறார்கள். சூரிய வழிபாடு செய்பவர்கள் சாயா மற்றும் மாயாவுடன் ஆதித்தியனான சூரியனை வணங்குகிறார்கள்.\nசமணர்களிலும், ஜைனர்களில் கொள்கையும் மூன்று எண்ணிக்கையில் இருந்து திரிகுணத்தை பிரதிபலிக்கிறது.\nகிருஸ்துவ வழிபாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியாக முக்குணங்கள் வெளிப்படுகின்றன.\nஇவ்வாறு உலக மதங்கள் மூக்குணங்களை கொண்டிருக்கின்றன. எனினும் சில மதங்கள் முக்குண பேதமில்லாமல் நிர்குண பிரம்மத்தை கூறினாலும், அதை பின்பற்றுபவர்கள் மூன்று பிரிவாக பிரிந்து திரிகுணத்தை வெளிப்படுத்துகிறார்கள்.\nஇறைவனில் இந்த முக்குண நிலை அந்த முக்குணத்துடனே பெருக்கம் அடைவதால் நவக்கிரகங்கள் உருவாகிறது (3X3=9). அந்த நவ நிலையுடன் மீண்டும் திரிகுண பெருக்கம் ஏற்படுவதால் நட்சத்திர மண்டலம் ஏற்படுகிறது (9X3=27).\nநவக்கிரகங்களாக வெளிப்பட்ட திரிகுண தொடர்ச்சியாக நவ ரசங்கள், ரத்தினங்கள் என உலகியல் பொருட்கள் வகைப்படுத்தப்படுகிறது.\nஜோதிட சாஸ்திரம் மட்டுமல்ல ஏனைய சாஸ்திரங்கள் இந்த மூன்று நிலை சார்ந்தே இருக்கிறது.\nகால நிலையில் கூட ஆறு காலங்கள் (ருது) முக்குணத்திற்கு இரண்டு என்ற வீதத்தில் இயங்குகிறது. காலை, இரவு மற்றும் சந்தியாக்காலம் என ஓர் நாள் மூன்று தன்மையை கொண்டதாக இருக்கிறது.\nநம் உண்ணும் உணவு முறை காலை உணவு சாத்வீகத்தையும், மதிய உணவு ரஜோ குணத்தையும் இரவு உணவு தமோ குணத்தையும் காட்டுகிறது. உணவின் தன்மையில் எளிமையான உணவுகள் சாத்வீகத்தையும், மசாலா-கார உணவுகள் ரஜோ குணத்தையும், பழைய உணவுகள் மற்றும் அசைவம் தமோ குணத்தையும் வெளிப்படுத்துகிறது.\nதிரிகுண நிலை பற்றி போதிய அளவுக்கு தெளிவு பெற்றோம். இம்மூன்று குணத்தில் எத்தகைய குண நிலை சிறந்தது என முன்பு பார்த்தோம். சாத்வீக நிலை அனைவருக்கும் பொதுவானதாகவும் துன்பம் விளைவிக்காத நிலையும் கொண்டது என்றாலும் சாத்வீக நிலையிலேயே எப்பொழுதும் இருப்பது சாத்தியமா என சிந்திக்க வேண்டும்.\nஅப்படியானால் எந்த குணத்தில் இருந்தால் நல்லது\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:47 PM\nவிளக்கம் அனுபவம், ஆன்மிகம், ஆன்மீக தொடர், திரிகுண ரஹஸ்யம்\nமிக அருமையாக எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள். தொடரக் காத்திருக்கேன்.\nஅப்படியானால் வள்ளி தெய்வானை மற்றும் முருகனை அந்த 3 குணங்களுடன் ஒப்பிடலாமா\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sarath.html", "date_download": "2018-10-19T13:01:00Z", "digest": "sha1:ELS6NS2HCD34V643MRIH6ZZDMPBITNS5", "length": 11824, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | sarath kumar married radhika? - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nநடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் திருமணம் செய்து கொண்டனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.\nநடிகரும், நடிகையும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர்.\nமுன்னாள் மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்ற நடிகர் சரத்குமார் இன்னமும் இளைஞிகளின் தூக்கத்தைக் கெடுப்பவர். ஏற்கனவே மும்பையிலிருந்து வந்தகவர்ச்சி ராக்கெட் நக்மாவுடன் காதல் ஏற்பட்டு, தனது மனைவி சாயாவை விவாகரத்து செய்யும் வரை போனார்.\nபின்னர் லடாய். நக்மாவைப் பிரிந்தார். அதற்குப்பின் நடிகர் அஜித்துடன் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருந்த நடிகை ஹீராவை திருமணம் செய்யப் போகிறார் என்றவதந்தி பரவியது. அதுவும் பொய்யாகிப் போனது.\nபின்னர் தன் சொந்த மனைவி சாயாவுடன் இணைந்தார். ராதிகா ஏற்கனவே இயக்குநர் பிரதாப்பைத் திருமணம் செய்து டைவர்ஸ் கொடுத்து அனுப்பி விட்டுலண்டன் ரிச்சர்டை மணந்தார். அதற்குப் பின் வழக்கம்போல் பிரிவு.\nஇந்த நிலையில் ராதிகா தன்னுடைய ராடன் டிவி நிறுவனத்தின் மூலம் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சன் டி.வியில் நடத்த ஆரம்பித்தார். இதன் நிகழ்ச்சிதொகுப்பாளராக சரத்குமாரை, ராதிகா நியமித்தார்.\nஅதற்கும் முன்னதாகவே கார்கில் போர் நடந்த சமயத்தில் கலை உலக பிரமுகர்கள் மதுரையில் நட்சத்திர கலை இரவு நடத்தி நிதி திரட்டி ராணுவவீரர்களுக்கு அளித்தனர். அப்போது ரொம்ப க்ளோசாகப் பழகிய ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் காதல் ஏற்பட்டு விட்டதாம்.\nஇருவரும் த���ருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கோலிவுட்டில் ஹாட்டாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சிலர் இன்னும் ஒரு படி மேலேபோய் ராதிகாவும், சரத்குமாரும் கடந்த 23 ம் தேதி மோதிரம் மாற்றி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக பேசிக் கொள்கிறார்கள்.\nவிரைவில் இருவரும் தங்கள் திருமணத்தை முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியுலகுக்கு அறிவிப்பார்களாம்.\nசித்தியை திருமணம் செய்து கொண்டது உண்மையா\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/radha.html", "date_download": "2018-10-19T12:59:25Z", "digest": "sha1:GECODGX2N3FCHNEERPZV23XC5JS436XY", "length": 37125, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராதா வீசும் வலை திருமணத்திற்குப் பின் குடும்பம் குட்டிகளோடு செட்டிலான நடிகை ராதா மீண்டும் கோலிவுட்டில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார். தனது தி���ையுலக மறு பிரவேசத்தை மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடி துவக்கியுள்ளார். கோலிவுட்டைக் கலக்கிய கேரளத்தைச் சேர்ந்த படு விவரமான சேச்சிகள் பட்டியலில் அம்பிகா-ராதாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதில் அம்பிகா கல்யாணம், கணவரை விட்டுப் பிரிவு, டிவி நடிகருடன் கொஞ்ச நாள் சுத்து, மதுரை வெடி நடிகருடன் சுத்து என ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது கிடைக்கிற சான்ஸை பயன்படுத்தி சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ராதாவோ அம்பிகாவிடம் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவராக இருக்கிறார். தனது ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 3 குழந்தைகள். செட்டில் ஆன நடிகைகளுக்கே உரிய வகையில் உடம்பு வைத்துவிட்டது. ஆனாலும் வசீகரமாகத்தான் இருக்கிறார் ராதா. கேரளாவிலும் மும்பையிலும் உதய சமுத்ரிகா என்ற ஹோட்டல்களை நடத்திக் கொண்டே மூத்த மகள் கார்த்திகாவுடன் சேர்ந்து நரேஷ்குமார் என்ற மாஸ்டரிடம் பரத நாட்டிய கிளாஸ் போய் வரும் ராதா, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேற்றம் நடத்தினார். அத்தோடு கோலிவுட்டுக்கும் தூது அனுப்ப ஆரம்பத்துவிட்டார். இப்போதைக்கு ராதா மட்டுமே நடிக்கப் போகிறாராம். தொடர்ந்து தனது மகள் கார்த்திகாவையும் சினிமாவுக்குக் கொண்டு வரத் திட்டமாம். இப்போது கார்த்திகாவுக்கு 13 வயது தானாம். கார்த்திகா தவிர ராதாவுக்கு விக்னேஷ், துளசி இன்னொரு மகன், மகளும் இருக்கிறார்கள். இப்போதைக்கு அம்மா, அக்கா, மாமியார், அத்தை, பக்கத்து வீட்டு ஆண்டி என்று எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க ராதா தயாராக இருக்கிறாராம். பாரதிராஜா சினிமா என்ற பெயரில் இந்தி, தமிழில் இரு மொழி படத்தை இயக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் மும்பை போன பாரதிராஜாவை ராதா தேடிப் போய் பார்த்தாராம். அப்படியே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ராதாவும் கார்த்திகாவும் பரதநாட்டியம் ஆடிக் காட்டினார்களாம்.அப்போது பாரதிராஜா, இன்னும் உன்கிட்ட திறமை அப்படியே இருக்கு. சீக்கிரம் திரும்ப சினிமாவுக்கு வந்துருஎன்று அட்வைஸ் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.இதையடுத்து தனது சினிமா கனவுக்கு மீண்டும் பேட்டரி போட்டு சார்ஜ�� செய்திருக்கிறார் ராதா.கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அம்பிகாவும் ராதாவும் அதிமுக பார்டர் கட்டியசேலையில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இம்முறை அப்படியேதும் திட்டம் ராதாவிடம்இல்லையாம். (அம்பிகா பிரச்சாரத்துக்கு ரெடி தான் என்றாலும் போயஸ் கார்டன் கூப்பிடவில்லையாம்) பிட்: ராதாவின் ஒரிஜினல் பெயர் தெரியுமோ? உதய சந்திரிகா. தனது ரா செண்டிமெண்ட்படி இவரை ராதாவாக்கினார் இயக்குனர் பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக. பிட்..ட்: ராதாவின் முதல் ஹீரோவான கார்த்திக்கின் மகன் கெளதமை நாயகனாக்கி 365 காதல் கடிதங்கள் என்ற படத்தை எடுக்க இருக்கிறார்களாம். ப்ரியம் என்ற படத்தை இயக்கிய பாண்டியன் தான் இதன் டைரக்டர். இதில் ராதாவின் மகள் கார்ததிகாவை ஹீரோயினாக்கவும் முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஆல் த பெஸ்ட்... | Radha plans to return to Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» ராதா வீசும் வலை திருமணத்திற்குப் பின் குடும்பம் குட்டிகளோடு செட்டிலான நடிகை ராதா மீண்டும் கோலிவுட்டில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார். தனது திரையுலக மறு பிரவேசத்தை மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடி துவக்கியுள்ளார். கோலிவுட்டைக் கலக்கிய கேரளத்தைச் சேர்ந்த படு விவரமான சேச்சிகள் பட்டியலில் அம்பிகா-ராதாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதில் அம்பிகா கல்யாணம், கணவரை விட்டுப் பிரிவு, டிவி நடிகருடன் கொஞ்ச நாள் சுத்து, மதுரை வெடி நடிகருடன் சுத்து என ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது கிடைக்கிற சான்ஸை பயன்படுத்தி சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ராதாவோ அம்பிகாவிடம் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவராக இருக்கிறார். தனது ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 3 குழந்தைகள். செட்டில் ஆன நடிகைகளுக்கே உரிய வகையில் உடம்பு வைத்துவிட்டது. ஆனாலும் வசீகரமாகத்தான் இருக்கிறார் ராதா. கேரளாவிலும் மும்பையிலும் உதய சமுத்ரிகா என்ற ஹோட்டல்களை நடத்திக் கொண்டே மூத்த மகள் கார்த்திகாவுடன் சேர்ந்து நரேஷ்குமார் என்ற மாஸ்டரிடம் பரத நாட்டிய கிளாஸ் போய் வரும் ராதா, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேற்றம் நடத்தினார். அத்தோடு கோலிவுட்டுக்கும் தூது அனுப்ப ஆரம்பத்துவிட்டார். இப்போதைக்கு ராதா மட்டுமே நடிக்கப் போகிறாராம். தொடர்ந்து தனது மகள் கார்த்திகாவையும் சினிமாவுக்குக் கொண்டு வரத் திட்டமாம். இப்போது கார்த்திகாவுக்கு 13 வயது தானாம். கார்த்திகா தவிர ராதாவுக்கு விக்னேஷ், துளசி இன்னொரு மகன், மகளும் இருக்கிறார்கள். இப்போதைக்கு அம்மா, அக்கா, மாமியார், அத்தை, பக்கத்து வீட்டு ஆண்டி என்று எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க ராதா தயாராக இருக்கிறாராம். பாரதிராஜா சினிமா என்ற பெயரில் இந்தி, தமிழில் இரு மொழி படத்தை இயக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் மும்பை போன பாரதிராஜாவை ராதா தேடிப் போய் பார்த்தாராம். அப்படியே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ராதாவும் கார்த்திகாவும் பரதநாட்டியம் ஆடிக் காட்டினார்களாம்.அப்போது பாரதிராஜா, இன்னும் உன்கிட்ட திறமை அப்படியே இருக்கு. சீக்கிரம் திரும்ப சினிமாவுக்கு வந்துருஎன்று அட்வைஸ் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.இதையடுத்து தனது சினிமா கனவுக்கு மீண்டும் பேட்டரி போட்டு சார்ஜ் செய்திருக்கிறார் ராதா.கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அம்பிகாவும் ராதாவும் அதிமுக பார்டர் கட்டியசேலையில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இம்முறை அப்படியேதும் திட்டம் ராதாவிடம்இல்லையாம். (அம்பிகா பிரச்சாரத்துக்கு ரெடி தான் என்றாலும் போயஸ் கார்டன் கூப்பிடவில்லையாம்) பிட்: ராதாவின் ஒரிஜினல் பெயர் தெரியுமோ உதய சந்திரிகா. தனது ரா செண்டிமெண்ட்படி இவரை ராதாவாக்கினார் இயக்குனர் பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக. பிட்..ட்: ராதாவின் முதல் ஹீரோவான கார்த்திக்கின் மகன் கெளதமை நாயகனாக்கி 365 காதல் கடிதங்கள் என்ற படத்தை எடுக்க இருக்கிறார்களாம். ப்ரியம் என்ற படத்தை இயக்கிய பாண்டியன் தான் இதன் டைரக்டர். இதில் ராதாவின் மகள் கார்ததிகாவை ஹீரோயினாக்கவும் முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஆல் த பெஸ்ட்...\nராதா வீசும் வலை திருமணத்திற்குப் பின் குடும்பம் குட்டிகளோடு செட்டிலான நடிகை ராதா மீண்டும் கோலிவுட்டில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார். தனது திரையுலக மறு பிரவேசத்தை மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடி துவக்கியுள்ளார். கோலிவுட்டைக் கலக்கி��� கேரளத்தைச் சேர்ந்த படு விவரமான சேச்சிகள் பட்டியலில் அம்பிகா-ராதாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதில் அம்பிகா கல்யாணம், கணவரை விட்டுப் பிரிவு, டிவி நடிகருடன் கொஞ்ச நாள் சுத்து, மதுரை வெடி நடிகருடன் சுத்து என ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது கிடைக்கிற சான்ஸை பயன்படுத்தி சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ராதாவோ அம்பிகாவிடம் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவராக இருக்கிறார். தனது ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 3 குழந்தைகள். செட்டில் ஆன நடிகைகளுக்கே உரிய வகையில் உடம்பு வைத்துவிட்டது. ஆனாலும் வசீகரமாகத்தான் இருக்கிறார் ராதா. கேரளாவிலும் மும்பையிலும் உதய சமுத்ரிகா என்ற ஹோட்டல்களை நடத்திக் கொண்டே மூத்த மகள் கார்த்திகாவுடன் சேர்ந்து நரேஷ்குமார் என்ற மாஸ்டரிடம் பரத நாட்டிய கிளாஸ் போய் வரும் ராதா, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேற்றம் நடத்தினார். அத்தோடு கோலிவுட்டுக்கும் தூது அனுப்ப ஆரம்பத்துவிட்டார். இப்போதைக்கு ராதா மட்டுமே நடிக்கப் போகிறாராம். தொடர்ந்து தனது மகள் கார்த்திகாவையும் சினிமாவுக்குக் கொண்டு வரத் திட்டமாம். இப்போது கார்த்திகாவுக்கு 13 வயது தானாம். கார்த்திகா தவிர ராதாவுக்கு விக்னேஷ், துளசி இன்னொரு மகன், மகளும் இருக்கிறார்கள். இப்போதைக்கு அம்மா, அக்கா, மாமியார், அத்தை, பக்கத்து வீட்டு ஆண்டி என்று எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க ராதா தயாராக இருக்கிறாராம். பாரதிராஜா சினிமா என்ற பெயரில் இந்தி, தமிழில் இரு மொழி படத்தை இயக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் மும்பை போன பாரதிராஜாவை ராதா தேடிப் போய் பார்த்தாராம். அப்படியே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ராதாவும் கார்த்திகாவும் பரதநாட்டியம் ஆடிக் காட்டினார்களாம்.அப்போது பாரதிராஜா, இன்னும் உன்கிட்ட திறமை அப்படியே இருக்கு. சீக்கிரம் திரும்ப சினிமாவுக்கு வந்துருஎன்று அட்வைஸ் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.இதையடுத்து தனது சினிமா கனவுக்கு மீண்டும் பேட்டரி போட்டு சார்ஜ் செய்திருக்கிறார் ராதா.கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அம்பிகாவும் ராதாவும் அதிமுக பார்டர் கட்டியசேலையில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இம்முறை அப்படியேதும் திட்டம் ராதாவிடம்இல்லையாம். (அம்பிகா பிரச்சாரத்துக்கு ரெடி தான் என்றாலும் போயஸ் கார்டன் கூப்பிடவில்லையாம்) பிட்: ராதாவின் ஒரிஜினல் பெயர் தெரியுமோ உதய சந்திரிகா. தனது ரா செண்டிமெண்ட்படி இவரை ராதாவாக்கினார் இயக்குனர் பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக. பிட்..ட்: ராதாவின் முதல் ஹீரோவான கார்த்திக்கின் மகன் கெளதமை நாயகனாக்கி 365 காதல் கடிதங்கள் என்ற படத்தை எடுக்க இருக்கிறார்களாம். ப்ரியம் என்ற படத்தை இயக்கிய பாண்டியன் தான் இதன் டைரக்டர். இதில் ராதாவின் மகள் கார்ததிகாவை ஹீரோயினாக்கவும் முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். ஆல் த பெஸ்ட்...\nதிருமணத்திற்குப் பின் குடும்பம் குட்டிகளோடு செட்டிலான நடிகை ராதா மீண்டும் கோலிவுட்டில் சான்ஸ் தேட ஆரம்பித்துவிட்டார்.\nதனது திரையுலக மறு பிரவேசத்தை மகளுடன் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனம் ஆடி துவக்கியுள்ளார்.\nகோலிவுட்டைக் கலக்கிய கேரளத்தைச் சேர்ந்த படு விவரமான சேச்சிகள் பட்டியலில் அம்பிகா-ராதாவுக்கு முக்கியமான இடம் உண்டு.\nஇதில் அம்பிகா கல்யாணம், கணவரை விட்டுப் பிரிவு, டிவி நடிகருடன் கொஞ்ச நாள் சுத்து, மதுரை வெடி நடிகருடன் சுத்து என ரவுண்ட் அடித்துவிட்டு இப்போது கிடைக்கிற சான்ஸை பயன்படுத்தி சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார்.\nராதாவோ அம்பிகாவிடம் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டவராக இருக்கிறார். தனது ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 3 குழந்தைகள்.\nசெட்டில் ஆன நடிகைகளுக்கே உரிய வகையில் உடம்பு வைத்துவிட்டது. ஆனாலும் வசீகரமாகத்தான் இருக்கிறார் ராதா.\nகேரளாவிலும் மும்பையிலும் உதய சமுத்ரிகா என்ற ஹோட்டல்களை நடத்திக் கொண்டே மூத்த மகள் கார்த்திகாவுடன் சேர்ந்து நரேஷ்குமார் என்ற மாஸ்டரிடம் பரத நாட்டிய கிளாஸ் போய் வரும் ராதா, சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேற்றம் நடத்தினார்.\nஅத்தோடு கோலிவுட்டுக்கும் தூது அனுப்ப ஆரம்பத்துவிட்டார். இப்போதைக்கு ராதா மட்டுமே நடிக்கப் போகிறாராம். தொடர்ந்து தனது மகள் கார்த்திகாவையும் சினிமாவுக்குக் கொண்டு வரத் திட்டமாம்.\nஇப்போது கார்த்திகாவுக்கு 13 வயது தானாம். கார்த்திகா தவிர ராதாவுக்கு விக்னேஷ், துளசி இன்னொரு மகன், மகளும் இருக்கிறார்கள்.\nஇப்போதைக்கு அம்மா, அக்கா, மாமியார், அத்தை, பக்கத்து வீட்டு ஆண்டி என்று எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க ராதா தயாராக இருக்கிறாராம்.\nபாரதிராஜா சினிமா என்ற பெயரில் இந்தி, தமிழில் இரு மொழி படத்தை இயக்க பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் மும்பை போன பாரதிராஜாவை ராதா தேடிப் போய் பார்த்தாராம். அப்படியே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ராதாவும் கார்த்திகாவும் பரதநாட்டியம் ஆடிக் காட்டினார்களாம்.\nஅப்போது பாரதிராஜா, இன்னும் உன்கிட்ட திறமை அப்படியே இருக்கு. சீக்கிரம் திரும்ப சினிமாவுக்கு வந்துருஎன்று அட்வைஸ் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்.\nஇதையடுத்து தனது சினிமா கனவுக்கு மீண்டும் பேட்டரி போட்டு சார்ஜ் செய்திருக்கிறார் ராதா.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அம்பிகாவும் ராதாவும் அதிமுக பார்டர் கட்டியசேலையில் ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இம்முறை அப்படியேதும் திட்டம் ராதாவிடம்இல்லையாம். (அம்பிகா பிரச்சாரத்துக்கு ரெடி தான் என்றாலும் போயஸ் கார்டன் கூப்பிடவில்லையாம்)\nராதாவின் ஒரிஜினல் பெயர் தெரியுமோ\nஉதய சந்திரிகா. தனது ரா செண்டிமெண்ட்படி இவரை ராதாவாக்கினார் இயக்குனர் பாரதிராஜா, அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக.\nராதாவின் முதல் ஹீரோவான கார்த்திக்கின் மகன் கெளதமை நாயகனாக்கி 365 காதல் கடிதங்கள் என்ற படத்தை எடுக்க இருக்கிறார்களாம். ப்ரியம் என்ற படத்தை இயக்கிய பாண்டியன் தான் இதன் டைரக்டர். இதில் ராதாவின் மகள் கார்ததிகாவை ஹீரோயினாக்கவும் முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்��ிரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/an-oppo-phone-with-10gb-ram-may-come-sooner-than-expected-019386.html", "date_download": "2018-10-19T12:59:23Z", "digest": "sha1:FOOAAGOP3ZK6RMWEU45NXEGMMMP4JV5V", "length": 12150, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிரட்டலான 10ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகும் ஒப்போ ஸ்மார்ட்போன் | An Oppo phone with 10GB RAM may come sooner than expected - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிரட்டலான 10ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான 10ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்���ங்கள் நிறைந்த விதிஷா\nசீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனம் அண்மையில் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஐ அறிமுகப்படுத்தியது.\nஇந்த புதிய ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் இரண்டு வேரியண்ட் சேமிப்பு வசதியுடன் இந்திய சந்தையில் ரூ.59,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசமீபத்திய தகவலின் படி, 10 ஜிபி ரேம் கொண்ட புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் இன் பெயர், சீன சான்றளிப்பு வலைத்தளமான டீனா(TENNA) வில் காணப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட் போன் இன் மாதிரி எண்ணுடன் PAFM00 பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய ஸ்மார்ட் போன் இன்மற்ற குறிப்புகள் அனைத்தும் முன்பு வந்த ஒப்போ பைண்ட் எக்ஸ்போலத்தான், பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இல் இருக்கும் ஒரே மாற்றம் ரேம் நினைவக திறன் விருப்பம் மட்டும், 8ஜிபி க்கு பதிலாக 10ஜிபி ரேம் கூடுதலாக தரப்பட்டிருக்கிறது.\nஒப்போ பைண்ட் எக்ஸ் புதிய வேரியன்ட்\nகூடுதலாக, 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் இன் படத்தை டிவீட் செய்துள்ளது ஒப்போ நிறுவனம்.\nஒப்போ பைண்ட் எக்ஸ் விபரக்குறிப்பு:\n- 6.4 இன்ச் ஓ.எல்.இ.டி எச்.டி பிளஸ் டிஸ்பிளே\n- பெஸில் லெஸ் கர்வுடு கார்னிங் கொரில்லா 5 கிளாஸ்\n- குவல்காம் ஸ்னாப் ட்ராகன் 845 ப்ராசஸர்\n- 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு\n- ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம்\n- 25 மெகா பிக்சல் செல்பி கேமரா\n- 16 மெகா பிக்சல் உடன் கூடிய 20 மெகா பிக்சல் டூயல் ஏ.ஐ கேமரா\n- 3டி இமேஜ் இமோஜி\n- 3730 எம்.ஏ.எச் பேட்டரி\n- சூப்பர் வி.ஓ.ஓ.சி சார்ஜிங் டெக்னாலஜி\n- 4ஜி டூயல் சிம்\n- 3.5 மிமீ ஆடியோ ஜாக்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brawinkumar.blogspot.com/2014/03/18.html", "date_download": "2018-10-19T14:00:45Z", "digest": "sha1:3ORPBAN3YOQFH52KPKINRJLEPVBZWGUQ", "length": 9667, "nlines": 128, "source_domain": "brawinkumar.blogspot.com", "title": "தொடரும் நம் சூழல் பயணங்கள் 18 ~ C.elvira", "raw_content": "\nHome » » தொடரும் நம் சூழல் பயணங்கள் 18\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 18\nகோத்தகிரி கீ-ஸ்டோன் சமுதாய வானொலி\nதமிழ் நாட்டில் பல சமுதாய வானொலிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும், நன்றாக பழங்குடி மக்களுக்கு தினசரி செய்திகளை வழங்கிவரும் ஒரு வானொலி நமது கோத்தகிரியில் உள்ள கீ-ஸ்டோன் சமுதாய வானொலி. கடந்த மார்ச் 9 அன்று வனவிலங்குகள் குறித்த பல சுவாரசிய தகவல்களை வழங்குவதற்காக நான் சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் நான் பலதரப்பட்ட தகவல்களையும், செய்திகளையும் வழங்கினேன்.\n3. அழிவின் விளிம்பில் உள்ள சில பாலுட்டிகள்\n4. யானை டாக்டர் புத்தகத்தில் இருந்து சில பக்கங்கள் (நன்றி. தமிழ்நாடு பசுமை இயக்கம்)\n5. பாறுகள் - எப்படி குறைந்தன (நன்றி. பாரதிதாசன், அருளகம்)\n6. யானைகளிடத்தில் செய் / செய்யாதே (நன்றி. Zoo Outreach)\n7. மா. கிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு (நன்றி. மழைக்காலமும், குயிலோசையும் புத்தகம்)\n8. பெருகும் மக்களும் மாசுபாடுகளும் - குறையும் நிலங்களும், தண்ணீரும் (நன்றி. CPR சுற்றுச்சூழல் மையம், சென்னை)\n9. சிறிய விலங்குகள் - கவனிக்கப்படாத உண்மைகள் மற்றும் அதிசயங்கள்\nஇதில் நான் சொன்ன எனது தனிப்பட்ட கருத்துகளை தவிர்த்து மற்ற எல்லா கருத்துக்களுக்கும், மேற்கோள்காட்டிய புத்தகங்களுக்கும், அமைப்புகளுக்கும் நான் முறையான நன்றிகளையும், ஆதரவினையும் வானொலியில் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.\nஇந்த நிகழ்சிக்காக என்னை அழைத்த சங்கீதா அவர்களுக்கும், செல்வி நங்கி அவர்களுக்கும் என் நன்றிகள்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 58\nமகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர், தென்காசி கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 201...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 59\nஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம் கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 55\nஅம்பை - ரோட்டரி நிகழ்ச்சி திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 56\nகோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 54\nநம்மை ச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளிய...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 57\nஅம்பை - லயன்ஸ் நிகழ்ச்சி: அம்பாசமுத்திரம் லயன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சயில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய புகைப்பட கண்காட்சி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 19\nஉலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 18\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1622", "date_download": "2018-10-19T14:31:00Z", "digest": "sha1:EQMEECHHDP7V5CXG7TK7JMIT5UJBQXU7", "length": 3794, "nlines": 35, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » ஏப்ரல், ‘தலித் வரலாற்று மாதம்’", "raw_content": "\nYou are here: Home // இந்தியத் திருஅவை // ஏப்ரல், ‘தலித் வரலாற்று மாதம்’\nஏப்ரல், ‘தலித் வரலாற்று மாதம்’\nஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தை, ‘தலித் வரலாற்று மாதம்’ என்று சிறப்பிக்க, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.\nதலித் மக்களின் விடுதலைக்காக போராடி, தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூர, ஏப்ரல் மாதம் தகுந்ததொரு தருணம் என்று, இந்திய ஆயர் பேரவையின், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பணிக்குழு, மடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த வரலாற்று மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில், தலித் மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்தோரின் வாழ்க்கை குறிப்புக்களை இப்பணிக்குழுவினருக்கு மார்ச் 25ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 120 கோடி மக்கள் தொகையில், 20 கோடியே 10 இலட்சம் பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் வாழும் தலித் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 இலட்சம் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி -11-10-2018\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyamevangeltrust.org/?page_id=58", "date_download": "2018-10-19T14:39:11Z", "digest": "sha1:JFPY5KG4Y5O2LJZLQU7SKEEOEESZP6BT", "length": 2862, "nlines": 58, "source_domain": "sathiyamevangeltrust.org", "title": "Donate - Sathiyam Evangel Trust", "raw_content": "\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்திற்காக உதவிட விரும்புவோர் தங்களது உதவிகளை “SATHIYAM EVANGEL TRUST“ என்ற பெயரில் “CHEQUE / DD” ஆக அனுப்ப வேண்டிய முகவரி\nNo.1 காமராஜர் பார்க் சாலை,\nமேலும் விவரங்களுக்கு SET URF என TYPE செய்து 9677121111 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nகுறிப்பு: தயவுசெய்து தங்களது முழு பெயர் மற்றும் PAN எண்ணை CHEQUE / DD யின் பின்புறம் குறிப்பிடவும்.\nதொடரும் சத்தியம் தொலைக்காட்சியின் நிவாரணப் பணிகள்\nஉணவு ,நிவாரணப்பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள்\nசத்தியம் தொலைக்காட்சி சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிவாரண பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-715-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2018-10-19T13:12:18Z", "digest": "sha1:UTQZU3LGUVHR6OWKXGYBPBBI6L4H2E5C", "length": 5897, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஜப்பானிய சுனாமியின் அகோரத்தில் தெரியும் இந்த அதிசய உருவம் எது? - மர்ம காணொளி - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஜப்பானிய சுனாமியின் அகோரத்தில் தெரியும் இந்த அதிசய உருவம் எது\nஜப்பானிய சுனாமியின் அகோரத்தில் தெரியும் இந்த அதிசய உருவம் எது\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு ���ான் தைக்கின்றார்கள் \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/big-boss-tamil.html", "date_download": "2018-10-19T14:26:25Z", "digest": "sha1:DKGODJXSYWWR46DGGULV4UV22UV24DLG", "length": 9217, "nlines": 163, "source_domain": "tamil.theneotv.com", "title": "Big boss tamil | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகி���்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Videos விதிமுறையை மீறும் ரைசா…\nஓவியாவை கண்டிப்பாக சந்திப்பேன் – பிக் பாஸ் ஆரவ்வின் பர்சனல் வீடியோ\n‘தல’ கூட நடிக்க ஆசை: பிக்பாஸ் ஜூலி\nபிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன்: ஓவியா\nபிக் பாஸ்: நச்சென்று டீவீட்டிய ஸ்ரீப்ரியா\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nPrevious article‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பூஜை ஆல்பம்\nNext articleஹாங்காங்கை “ஹட்டோ” புரட்டி எடுக்குது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://transposh.org/ta/tag/ui/", "date_download": "2018-10-19T13:46:12Z", "digest": "sha1:LGW7IKN3VWG3EU2DMQCE5BMMAI6YFNHX", "length": 16235, "nlines": 55, "source_domain": "transposh.org", "title": "UI", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nபதப்ப 0.7.5 – நீண்ட நாள் ++\nஜூன் 22, 2011 முடிவு சலுகைகள் 23 கருத்துக்கள்\nஆதரவு 5 மேலும் இந்திய மொழிகள்\nகோடை பிறகு ஒரு நாள் அதிகாரப்பூர்வமாக வட துருவத்தில் ஆரம்பித்துவிட்டது, நாம் பதிப்பு தற்போது பெருமை இருக்கிறோம் 0.7.5 எங்கள் செருகுநிரலை. இந்த பதிப்பு ஆதரவு கூகிள் மொழியாக்கம் இன்று அறிவித்தார் என்று புதிய மொழிகளை ஆதரவு சேர்க்கிறது – பெங்காலி, குஜராத்தி, கன்னடா, தமிழ் மற்றும் தெலுங்கு.\nஉங்கள் வலைப்பதிவில் அந்த மொழிகளை சேர்க்க அவசரமாக முன், தயவு செய்து சரியாக வேலை பொருட்டு அந்த மொழிகளை ஒரு Ajax ப்ராக்ஸி பயன்படுத்தும் நினைவுக்கு, அவை ஒரு புதிய மொழிபெயர்ப்பு வாசகத்தில் முதல் சந்திப்பாக மீது உங்கள் சேவையகத்தில் ஒரு சுமை உருவாக்க குறிக்கிறது (இது கூகிள் இருந்து மொழிபெயர்ப்பு எடுக்க கட்டாயப்படுத்தி). எனவே தேர்வு உங்கள் உள்ளது, ஆனால் நீங்கள் அறிவிக்கப்படும் வருகின்றன…\nமேலும் மேலும் இந்த பதிப்பு Transposh முன்னிருப்பு மொழியை முன்னிருப்பு மொழிக்கு புறக்கணிக்க முடியாது விருப்பத்தை சேர்க்கிறது, இந்த நடத்தை (புதிய 0.7.4) MU பயனர்கள் தங்கள் மொழியில் நிர்வாகம் பக்கங்கள் அனுமதித்தது, ஆனால் அவர்களின் இயல்புநிலை விட வேற��� ஒரு மொழியில் தளம் நிர்வகிக்க வேண்டும் என்று மற்றொரு எரிச்சல் பயனர்கள், எனவே இப்போது இந்த கட்டமைக்கக்கூடியது.\nநாங்கள் மொழிபெயர்ப்பு UI மாறிவிட்டன, அடுத்த முந்தைய பொத்தான்கள் இப்போது செய்த மாற்றங்களை சேமிக்க, மற்றும் உரையாடல் இந்த பொத்தானை கிளிக் செய்வதன் மீது மீண்டும் மையம் முடியாது.\nநாங்கள் உன்னை இந்த பதிப்பு மகிழ்வோம் நம்புகிறோம்.\nகீழ் தாக்கல்: வெளியீட்டு அறிவிப்புகள் உடன் குறித்துள்ளார்: 0.7, Google Translate, சிறிய, மேலும் மொழிகளை, வெளியீடு, UI, வேர்ட்பிரஸ் செருகுநிரலை\nபதப்ப 0.7.0 – மொழிபெயர்ப்பு இடைமுகம் எதிர்கால\nஜனவரி 12, 2011 முடிவு சலுகைகள் 3 கருத்துக்கள்\nTransposh அடுத்த முக்கிய பதிப்பு வெளியிட இங்கே உள்ளது, மற்றும் வைபவத்தில் நாம் ஒரு குறுகிய வீடியோ உருவாக்கிய (பற்றி 11 நிமிடங்கள்) . புதிய பதிப்பு கிடைக்க புதிய அம்சங்கள் அறிமுகம். நீங்கள் வீடியோவை மற்றும் மொழிபெயர்ப்பு கூடுதல் மேம்படுத்தல் திரைப்படங்கள் அடுத்த அகாடமி விருது பரிசு அதை பெயரிட வரவேற்றார் விட இருக்கிறீர்கள்.\nநீங்கள் புதிய பதிப்பில் முதலில் இடைமுகப்பிலும் முக்கிய மேம்படுத்தல் உள்ளது, நாம் போன்ற அடுத்த / முந்தைய பொத்தான்கள் போன்ற முகப்பில் மிகவும் கேட்டு அம்சங்களை ஒரு ஜோடி சேர்க்க வேண்டும், மொழிபெயர்க்கப்பட்டது என்று தானியக்க மொழிபெயர்ப்பு மற்றும் கண்டுபிடித்து சொற்றொடர்களின் ஒப்புதல். நாம் சேர்க்கப்படும் என்று மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், அது ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டது இருந்தால் வேறு மொழியில் அசல் சொற்றொடர் பார்க்க ஒரு மொழிபெயர்ப்பாளர் திறன் மொழி கைமுறையாக தெரிவித்துள்ளார், எனவே நீங்கள் ஆங்கிலம் மொழிபெயர்க்கப்பட்டது ஒரு Hebrew வலைப்பதிவு வேண்டும் அனுமானித்து, ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலம் வேறு ஒரு மொழியை உங்கள் தளத்தில் மொழிபெயர்க்க முடியும் இருக்க, அவருக்கு எளிதாக இருக்க வேண்டும் இது. நான் நன்றி சொல்ல வேண்டும் ஆனான் முதலில் இந்த அம்சம் கேட்டு முடிவு. இது வரலாறு உரையாடல் இருந்து மொழிபெயர்ப்புகள் நீக்க இப்போது சாத்தியம் உள்ளது, இது மொழிபெயர்ப்பு தரத்தில் கடுமையான கட்டுப்பாடு வேலை திசையில் ஒரு படி உள்ளது.\nமுகப்பு கூட sleeker உள்ளது, மேலும் localizable மற்றும் themable என்று இனிமையானதுமாக���ம் UI உடன், நீங்கள் விட்ஜெட்டை அமைப்புகளில் தீம் அமைக்க முடியும், மற்றும் அது இருக்கும் எப்படி ஒரு பிடிப்பை ஒரு நல்ல இடத்தில் உள்ளது ThemeRoller. நீங்கள் உங்கள் மொழி இடைமுக மொழிபெயர்ப்பு மற்றும் அது தரமதிப்புகளை செய்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றால், எங்களுக்கு விருப்பம் மேலே உள்ள தொடர்பை பயன்படுத்தி எங்களுக்கு தெரியப்படுத்த செய்யவும்.\nஇந்த திருத்தம் வெள்ளத்துடன் http இருந்து குறியீட்டை பயன்படுத்தி ஒரு மெய்நிகர் விசைப்பலகை ஆதரவு உள்ளது://www.greywyvern.com / குறியீட்டை / JavaScript / விசைப்பலகை, இது இன்னும் IE மீது உடைந்த, ஆனால் மற்ற உலாவிகளில் பணிபுரியும்.\nஆயுத முன்னேற்றம் இன்னும் உள்ளது, மற்றும் Transposh முதல் கூடுதல் உள்ளது (நாம் தெரியும்) ஆதரவு (உண்மையில் ஆதரிக்க, வேலை ஆதரவு) முடிவு 60 பயன்படுத்தி எஸ்பெராண்டோ ஆதரவு சேர்ப்பதன் மூலம் மொழிகளை Apertium இயந்திரம், இப்போது அதை மட்டுமே ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் வலைப்பதிவுகளிலும் செயல்படுகிறது, ஆனால் கோரிக்கை மீது அதிக மொழிகளை சேர்க்கும்.\nமேலும் பல நிலையான சேர்க்கப்பட்டுள்ளது, தரவுத்தள மேம்படுத்தல்கள், நீண்ட மெட்டா விசைகள் மொழிபெயர்ப்பு பிறகு முயன்றது, மேலும் – எங்கள் மீது ~ 15 சீட்டுகள் நிறைவு டிராக்.\nகுறைந்தது கடைசியாக ஆனால் இல்லை – இந்த வெளியீட்டில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அங்கீகாரங்களுடன் போகின்றன: அமீர் அவரது Hebrew மொழிபெயர்ப்பு மற்றும் இக்னேஷியோ ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு, நன்றி தோழர்களே\nகீழ் தாக்கல்: வெளியீட்டு அறிவிப்புகள் உடன் குறித்துள்ளார்: 0.7, apertium மொழிபெயர்க்க, சிறிய, மேலும் மொழிகளை, வெளியீடு, ThemeRoller, UI, வீடியோ\nநாங்கள் எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [77b28fe]: எங்கள் நிர்வாகம் பக்கங்களில் இருந்து எரிச்சலூட்டும் 3 வது தரப்பு அறிவிப்புகள் நீக்க, பயனுள்ள ... ஆகஸ்ட் 10, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [6bbf7e2]: மேம்படுத்தல் மொழிபெயர்ப்பு கோப்புகளை ஆகஸ்ட் 4, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [0688c7e]: மொழியின் பெயர், இல்லை குறியீடு ஆகஸ்ட் 3, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [7a04ae4]: பின்தளத்தில் ஆசிரியர் உள்ள வடிகட்டிகள் நீக்க அனுமதி ஆகஸ்ட் 3, 2018\nவித்யுத் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\nஆலிவர் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nவெளியே போ அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பிரஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2009/11/blog-post_13.html", "date_download": "2018-10-19T13:29:09Z", "digest": "sha1:E6HBBDQJ6S7RNXXEFLCCDUMALXMWG2KN", "length": 4517, "nlines": 109, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: கோபம் வராதா...காதலா?", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\nஒரு நாள் திடீரென்று கேட்டாய்..\nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\nஎனக்குள்ளே பட்டிமன்றம் நடக்கிறது.. நீ அழகா..\nஒரு உயிர்...இரண்டு உடல்களில் பி...\nஉன் பார்வை.... என் மொத்தத்தின் நங்கூரம்..\nஇன்றும் எடுத்து விட்டேன் இரண்டு பயண சீட்டு பேருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-08-04-12-53-29/169190-2018-09-29-08-50-10.html", "date_download": "2018-10-19T13:03:32Z", "digest": "sha1:JQM4GABM57PLFIFDLUTPZ775T2XMDK2S", "length": 9688, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்கு உரியதாகும்!", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nஆசிரியர் அறிக்கை»அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்கு உரியதாகும்\nஅண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டனத்திற்கு உரியதாகும்\nசனி, 29 செப்டம்பர் 2018 13:57\nதமிழர் தலைவர் கண்டன அறிக்கை\nஅண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலைகளை சேதப் படுத்தப்படுவது கண்டனத்திற்கு உரியதாகும் இதனை தமிழக காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த முன் வருதல் அவசரம், அவசியம் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nசமூகப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் ���ிலை சேதப்படுத்தப்பட்டது - சேலம் ஓமலூர் அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி என்ற ஊரில் நடைபெற்றது மிகவும் வேதனைக்கும், கண்டனத் திற்கும் உரியதாகும்\nஅண்மைக் காலத்தில் தமிழ் நாட்டில் தந்தை பெரியார் சிலை, டாக்டர் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு - திட்டமிட்டு இப்படி நடை பெறுவதற்கு மூலக் காரணம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் குறிப்பாக எச். இராஜா போன்ற காவிகளின் பொறுப்பற்ற தூண்டல் பேச்சுக் களேயாகும்\nதமிழ்நாடு அரசு தேடப்படும் குற்றவாளியான எச். இராஜா வகையறாக்களை கைது செய்து, குண்டர் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்தால் ஒழிய இந்த சில்லுண்டித் தன சீண்டல் வேலைகள் நிற்காது\nஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டி விட்டு, அதில் குளிர் காய நினைக்கும் குறுக்கு புத்தியாளர்கள் செயலை தமிழகக் காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்த முன் வருதல் அவசரம் - அவசியம்.\nதிராவிடர் கழகமோ, விடுதலை சிறுத்தைகளோ, பொறுமை காட்டுவதை பலவீனமாகக் கருதக் கூடாது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், ஆங்காங்கு கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு அதிகம்; அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்; எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/169748----140-----.html", "date_download": "2018-10-19T13:34:31Z", "digest": "sha1:NOVBZOERKOOH3XEHI2CDKU236UKHCZKF", "length": 7326, "nlines": 53, "source_domain": "viduthalai.in", "title": "சிங்கப்பூரில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட���டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nசிங்கப்பூரில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா\nசெவ்வாய், 09 அக்டோபர் 2018 16:28\nசிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் தந்தை பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மன்றத்தின் உறுப்பினர்கள், அவர்தம் குடும்பத்தினர்கள், மற்றும் நண்பர்களுடன் சீவீsலீuஸீ கிஸ்மீ 5-இல் அமைந்திருக்கும் ஷிக்ஷீமீமீ ழிணீக்ஷீணீஹ்ணீஸீணீ விவீssவீஷீஸீ முதியோர் இல்லத்திற்கு செப்டம்பர் 29ஆ-ம் தேதி சென்று இருந்தார்கள். அங்கிருக்கும் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி, சிறிதுநேரம் அவர்களுடன் உரையாடி கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களுக்கு தேவையான பால், மாவு, சீனி, பிஸ்கட், மைலோ, ஓட்ஸ் மற்றும் சில மளிகைப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். தோழர்கள் கலைச்செல்வன், மலையரசி, மாறன், கவிதா, தமிழ்ச்செல்வி, ராஜராஜன், கலியபெருமாள், பூபாலன் முதலியோர் உள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எ���க்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2-791326.html", "date_download": "2018-10-19T13:24:13Z", "digest": "sha1:7FLTHZR4MJAJ7V327PBR2C4ECKZUG3AD", "length": 7411, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குறைவு முத்திரைத் தாள் வசூல் சிறப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகுறைவு முத்திரைத் தாள் வசூல் சிறப்பு முகாம்\nBy செங்கம், | Published on : 28th November 2013 05:03 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெங்கத்தில் குறைவு முத்திரைத்தாள் சிறப்பு வசூல் முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.\nசெங்கம் வட்டாட்சியர் ராஜலட்சுமி வரவேற்றார். முகாமில் வேலூர் தனித்துணை ஆட்சியர் நீலவேணி கலந்துகொண்டு 2008ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள பத்திரங்களை இந்த முகாம் மூலம் சலுகைக் கட்டணத்தில் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.\nபின்னர் செங்கம் பகுதியில் பல வருடங்களாக பத்திரம் பதிவுசெய்து பணம் செலுத்தி பத்திரத்தை பெறாதவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று இந்த சலுகையை குறித்து தெரிவித்து பத்திரத்தை பெற்றுக் கொள்ள ஆவண செய்யவேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.\nமுகாமில் மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட குறைவு முத்திரை கட்டண தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் நாராயணன், மண்டலத் துணை வட்டாட்சியர் சம்பத், வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்பட செங்கம் மற்றும் கடலாடி சார் பதிவாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187601/news/187601.html", "date_download": "2018-10-19T13:25:52Z", "digest": "sha1:3AEURHP3FXOXOZQBVHONO3FQPWYRMMOI", "length": 23061, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும்!!( கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது.\nஅந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.\nஅதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்தில் சில மாறுபட்ட கருத்துகள் இடம்பெற்றிருந்தன.\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் அணுகுமுறைகள் தொடர்பாக உங்களின் கருத்து என்ன” என்பது ஆங்கில மூலத்தில் இருந்த வினா\nஅதற்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், “எமது மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், தேவைகளில் இருந்து அவர்கள் விலகியே நிற்கிறார்கள். அவர்களிடம் விடப்படுமானால், எமது அடிப்படை அரசியல் அபிலாஷைகளை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்படும். எமது மக்களின் உண்மையான அரசியல் நிலையைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது. தவறான தமது கருத்துகளே, சரியானவை என்ற மனோநிலையில் இருக்கிறார்கள்” என்று பதிலளித்திருந்தார்.\nஆனால், முதலமைச்சரின் செயலகத்தால் அனுப்பப்பட்ட மொழியாக்கத்தில், இந்தக் கேள்விக்கு, “ எமது மக்களின் எதிர்பார்ப்புகள், தேவைகள், அவசியங்களில் இருந்து எட்டியே நிற்கிறார்கள் அவர்கள். அவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால், அடிப்படைக் கோரிக்கைகளில் இருந்து சறுக்கி விடுவோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரைத் தொடர்ந்து இருக்க விடக்கூடாது என்ற தொனிப்பட அமைந்திருந்தது. அதற்கே தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்திருந்தன. பல தலைப்புச் செய்தியாகவும் வெளியிட்டிருந்தன.\nஒரு செவ்வியில் வேறுபட்ட அர்த்தங்களை உருவாக்க முயன்றதன் மூலம், முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் ஊடகங்களுக்கு ஒரு முகத்தையும் ஆங்கில ஊடகங்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்ட விரும்புகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.\nபொதுவாகவே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் ஊடகங்களுக்கு விரிவான செவ்விகளை அளிப்பதைத் தவிர்த்து வருகிறார். அவ்வப்போது குறுகிய நேரம் செய்தியாளர்களுடன் உரையாடுவதை விட, விரிவாகப் பேசக் கூடிய விடயங்களுக்கு அவர் தயக்கம் காட்டுகிறார். அது முன்னெச்சரிக்கையான விடயம் என்றாலும், இந்தச் செவ்வி விடயத்தில், சில கேள்விகள் எழுகின்றன.\nஊடகங்களுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கிறார். ஊடகங்களில் இருந்து விலகி விட்டால், தாம் மறக்கப்பட்டுப் போவோம் என்பது அவருக்குத் தெரியும்.\nஅதனால் அவர், முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் பாணியைக் கையில் எடுத்துக் கொண்டு, கேள்வி – பதில் அறிக்கைகளை, அவராகவே தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்.\nசெய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு என்றே, முதலமைச்சர் பதில் அனுப்புவார். ஆனால், அவர் பதிலளிக்க விரும்பும் கேள்விக்கு மாத்திரம், தாம் பதிலளிக்க விரும்பும் வகையிலேயே அது அமைந்திருக்கும் – அமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்தப் பாணியை வேறு மொழியிலாவது, எந்த அரசியல்வாதியேனும் கையாண்டார்களா தெரியாது. ஆனால், தமிழில் இதை அறிமுகப்படுத்தியவர் மு.கருணாநிதி தான். தினமும், அவரது, கேள்வி -பதில் அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்படும். பக்கம் நிரப்பச் சிரமப்படும் மாலை நாளிதழ்களுக்கு, அது மிகவும் வரப்பிரசாதமாகவும் இருக்கும்.\nகருணாநிதியின் கேள்வி – பதில் அறிக்கையை அவர் மாத்திரமன்றி, அவரது தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனும் தயார்படுத்துவது வழக்கம். அதற்காகக் கருணாநிதி ஒருபோதும், ஊடகங்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கத் தயங்கியதோ – தவறியதோ இல்லை. இதையும் ஒரு தனித்துவமான ஆயுதமாகவே அவர் கையாண்டார்.\nகருணாநிதி நோயுற்ற பின்னரும், அவரது பெயரில் அறிக்கைகளும் கேள்வி – பதில் அறிக்கைகளும் வெளியாகின. அதை, கருணாநிதியின் தனிப்பட்ட செயலாளர் சண்முகநாதனே தயாரித்துக் கொண்டிரு��்தார். ஒரு கட்டத்தில் மு.க. ஸ்டாலின் அதை நிறுத்தி விட்டார். இயலாமல் இருக்கும் போது, கருணாநிதியின் பெயரில் அறிக்கைகள், பேட்டிகள் வெளியாவது அபத்தம் என்பதால், அதை நிறுத்தி விட்டதாக அவர் கூறியிருந்தார்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்த அறிக்கையை வேறு யாரேனும் தயாரித்துக் கொடுக்கிறார்களோ அல்லது அவரே தயாரித்துக் கொள்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அவர் ஊடகங்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதற்காகவே, இதைப் பயன்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.\nஅவ்வாறு அவர் அனுப்பியதையெல்லாம் அப்படியே வெளியிட்டுப் பழகிப் போன தமிழ் ஊடகங்களுக்கு, ஆங்கில மொழியில் வெளியான மூலச் செவ்விக்கும், இதற்கும் வேறுபாடு இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை. முதலமைச்சரின் செயலகமே அனுப்பிய மொழிபெயர்ப்பு என்பதால், பிழையிருக்காது என்ற நிலைப்பாட்டில், அவர்களும் பிரசுரித்து விட்டனர். இந்த நிலையில், எதற்காக, முதலமைச்சரின் செயலகம் மாறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில், மொழியாக்கத்தை அனுப்பியது என்ற கேள்வி எழுகிறது.\nஅதாவது, ஆங்கிலத்தில் அந்தச் செவ்வியில் இடம்பெற்ற விடயங்களில் மென்மைத் தன்மையையும் தமிழில் அது கடினத்தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.\n‘சம்பந்தன், சுமந்திரனை விட்டு வைக்கக்கூடாது’ என்ற தொனி மொழியாக்கப் பிரதியில் தெரிகிறது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒருவித கோபம் அதில் தெறிக்கிறது.\nஅதிலும் “இவர்களைத் தொடர்ந்து இருக்கவிட்டால்” என்று கூறப்படும் வசன நடைக்கு, தமிழில் பல்வேறு அர்த்தங்களை அவரவரே போட்டுக் கொள்ளவும் முடியும். அதில் ஆபத்தான – அபத்தமான விடயங்களும் உள்ளன. சிலவேளைகளில் ஆங்கிலத்தில் சற்று அழுத்தமில்லாமல் கூறிய விடயத்தை, தமிழில் அழுத்திக் கூற முதலமைச்சர் விரும்பியிருக்கலாம்.\nஇவ்வாறான சிக்கல்கள் வரும் போது, பொதுவாகவே அரசியல்வாதிகள், ஊடகங்களின் மீது பழியைப் போடுவது வழக்கம். “செவ்வி எடுத்தவர் தவறாக விளங்கிக் கொண்டார்; எனது கருத்தை மாற்றி விட்டார்” என்று குத்துக்கரணம் அடிப்பார்கள்.\nஆனால், ஆங்கிலத்தில் செவ்வி எடுத்தவர், தனது கருத்தை மாற்றி விட்டார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலகுவாகக் குற்றம்சாட்ட முடியாது. அவர் ஆங்கிலச��� செவ்விகளையும் கூட, பொதுவாகவே மின்னஞ்சலில் கேள்விகளைப் பெற்று, தானே, அதற்கு எழுத்து மூலம் பதிலளிப்பது வழக்கம். மொழியாக்கப் பிரதியும் கூட, அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி நடையில் தான் தயாரிக்கப்பட்டிருந்தது. எனவே, இது முதலமைச்சருக்குத் தெரியாத விடயம் என்று கூறமுடியாது.\nஎவ்வாறாயினும், ஓர் ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்க விடயத்தில், ஊடகங்களைத் தவறாக வழிநடத்த முயன்றிருந்தால் அது தவறான அணுகுமுறை. முதலமைச்சர் தனது கருத்து இதுதான் என்று உணர்ந்திருந்தால், தாராளமாகவே, அவரது கேள்வி – பதில் பாணி அறிக்கையில் மிகத் தெளிவாக அதைக் கூறியிருக்கலாம். அதுதான் அறமும் கூட.\nமுதலமைச்சர் கொடுக்கும் அறிக்கைகளை அப்படியே போட்டுப் பக்கங்களை நிரப்பிப் பழக்கப்பட்டுப் போன ஊடகங்கள் இப்போது, தெரிந்தோ தெரியாமலோ, தாம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதையிட்டு வெட்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇது என்ன பெரிய பிரச்சினை என்று யாரேனும் கருதலாம். மிகப்பெரிய பிரச்சினையோ பிழையோ இல்லைத் தான்.\nஆனால், ‘முதலமைச்சர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு கூறியிருக்கிறார்’ என்ற குறிப்புடன் அதைப் பிரசுரித்த ஊடகங்களுக்குத் தான் இது பெரிய பிழை.\nஏனென்றால், ஆங்கிலச் செவ்வியின் மூலம், அவ்வாறு இருக்கவில்லை. எனவே, ‘ஆங்கிலச் செவ்வியின் மொழியாக்கம்’ என்று அதைக் குறிப்பிடுவது அறமாகாது.\nஅரசியல் தலைவர்களின் இதுபோன்ற செவ்விகள், அவர்களின் ஊடகப் பிரிவுகளால், மொழியாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுவது வழக்கம் தான். அவர்கள், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கோ, சில விடயங்களை அழுத்திச் சொல்வதற்கோ தான், அவர்கள் இவ்வாறு செய்வது வழக்கம்.\nஅதுவே பிரச்சினையாக வெடித்தால், சில வேளைகளில் அரசியல்வாதிகள் ஊடகங்களைப் பலிக்கடா ஆக்கி விட்டும் தப்பித்துக் கொள்வார்கள்.\nஇந்த நிலையில், பிரதியெடுத்துப் பிரசுரிக்கும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம், தமிழ் ஊடகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலமைச்சரின் செவ்வியும் மொழியாக்கமும் உணர்த்தி விட்டிருக்கின்றது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கு��்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46902-18-mla-s-disqulified-case-history.html", "date_download": "2018-10-19T12:49:48Z", "digest": "sha1:JPPFHPA2R2FOVAZPQ3O2RNSFRXT3RPLR", "length": 19927, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை | 18 MLA's Disqulified Case History", "raw_content": "\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.\nஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளுக்கு அடுத்து இறுதியாக டிடிவி தினகரன் அணி, ஓபிஎஸ்-இபிஎஸ் என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் தமிழக ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக மனு அளித்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் செப்டம்பர் 19 ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு செப்டம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா���ின் தொடர்ந்த வழக்கும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும் இணைந்து விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்தது.\nபெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்றும், 18 தொகுதிகளை காலியானதாக கருதி தேர்தலை அறிவிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. அக்டோபர் 4ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். ஓபிஎஸ் அணியினர் ஆட்சிக்கு எதிராக மனு அளித்ததாகவும், ஆனால் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டு துணை முதல்வராக ஓபிஎஸ் ஆன பின்னர் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் நடந்துள்ளதாகவும் சிங்வி வாதத்தின் போது குறிப்பிட்டார். இந்த வழக்கு அக்டோபர் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 18 எம்எல்ஏக்கள் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து செயல்பட்டது போல் குற்றம்சாட்டி தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அத்துடன் தங்கள் கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.\nநவம்பர் 2ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் மற்றும் சபாநாயகரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம் என்பதால் அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார். இந்த பரிந்துரை குறித்து தலைமை நீதிபதி அமர்வில் 18 எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முறையீடு செய்தார். இதனை அடுத்து பேரவை நிகழ்வுகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு நவம்பர் 16ம் தேதி விசாரணை செய்தது. அப்போது டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் கொறடா உத்தரவை மதித்துதான் செயல்பட்டதாகவும் வாதிட்டார். முதல்வரை மாற்றக்கோரி மட்டுமே ஆளுநரிடம் மனு கொடுத்ததாக கூறி சிங்வி தனது வா���த்தை முன்வைத்தார்.\nவழக்கு நவம்பர் 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அபிஷேக் சிங்வி மீண்டும் வாதத்தை தொடர்ந்தார். விளக்கம் அளிக்க 18 எம்எல்ஏக்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை, தினகரன் அணியில் இருந்து பழனிசாமி அணிக்கு மாறிய எம்எல்ஏ ஜக்கையன் மீதான நடவடிக்கையை கைவிட்டுவிட்டனர் என சிங்வி வாதிட்டார். வழக்கு விசாரணை நவம்பர் 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி வாதாடினார். டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து நிலைப்பாட்டை தெரிவித்த பிறகு தான், மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க கோரியதாக வாதிட்டார். அதிமுகவில் நீடிக்கும்போது எந்த காரணத்திற்காக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை என ராமன் வாதிட்டார். சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் மனு அளித்ததும், மு.க.ஸ்டாலின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரியதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என வாதிட்டார். சபாநாயகருக்கு உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக ஆரியமா சுந்தரம் வாதத்தை முன்வைத்தார்.\nடிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம் மீண்டும் ஆஜராகி வாதிட்டார். ஆளுநரிடம் அதிருப்தி கடிதம் கொடுத்து கட்சி விதியை மீறியதால் 18 பேரை தகுதி நீக்கியது சரியே என வாதிட்டார். இந்த வழக்கு டிசம்பர் 18ம் தேதி விசாரணைக்கு வந்தபோது எடியூரப்பா வழக்கையும், இந்த வழக்கையும் ஒன்றாகக் கருதக்கூடாது என்றும், அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு அந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளதாகவும் ஆரியமா சுந்தரம் வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கு டிசம்பர் 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனுகொடுத்த அதே நாளில் தான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியதாக கூறினார். வழக்கு ஜனவரி 9ம் தேதி விசாரணைக்கு வந்தபோது முகுல் ரோஹத்கி வாதத்தை முன்வைத்தார். கட்சியில் பொதுக்குழு, சட்டமன்றக���குழுக்கள் உள்ளபோது அதில் எதிலும் முறையிடவில்லை, சபாநாயகரிடமும் முறையிடவில்லை, ஆனால் நேரடியாக ஆளுநரிடம் மனு அளிப்பது கேலிக்கூத்தானது என ரோஹத்கி வாதிட்டார்.\nஜனவரி 10ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் கூட இல்லாத டிடிவி அணியினர், தாங்கள் தான் அதிமுக என உரிமை கோர முடியாது என வாதிட்டார். டிடிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன் ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது என்றும், கட்சியில் இருந்து மட்டுமே நீக்கம் செய்யமுடியும் என்றும் இறுதி வாதத்தை முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவந்த நிலையில், ஜனவரி 23ம் தேதி எழுத்துப்பூர்வமாக வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கூடுதலாக ஏதாவது வாதங்களை தாக்கல் செய்யவிரும்பினால் ஜனவரி 29ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று மதியம் ஒரு மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.\nஆப்கானை சாதாரணமாக நினைக்கவில்லை: ரஹானே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆப்கானை சாதாரணமாக நினைக்கவில்லை: ரஹானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4606", "date_download": "2018-10-19T13:40:19Z", "digest": "sha1:OKTPZHEO644W2WWVV3UKNJ7VIWEB4QLT", "length": 19211, "nlines": 144, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்வி -04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விரு��ு விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nMontessori Teacher Training Courses (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரி யையினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan.30 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு 25% கழிவுண்டு). MSC College, 203, Layards Broadway, Colombo–14. Tel: 011 2433386, 0777766514– 546.\nவெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க ப்பட்டுள்ளது என்ப-தனை மாணவர்க ளுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்-பிக்க முடியும். (February, March and April Intake ஆரம்பம்) IDP IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo– 06. Tel :- 011 5245718, 077 1928628.\nவெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு\nநீர்கொழும்பு, கொட்டாஞ்சேனை, கிருலப்பனையில் வீடுவந்து தனி/குழுவாக Grade 6 to 11 maths (English, Tamil medium) இலகுமுறையில் கற்பித்து விஷேடமாக O/L model, Pass paper செய்யப்படும். 078 6679578.\nChemistry short term project for 2018 & 2019 English & Tamil medium & London Edexcell & Cambridge. விரும்பிய ஒரு பட அலகை or முழுப்பாடவிதானத்தையும் Just 6 months இல் அடிப்படையிலிருந்து ‘A’ சித்தி பெறும் வகையில் 30 Years Pass paper உடன் கற்பிக்கப்படும். பிரத்தியேக or சிறு குழுநிலை வகுப்புகளுக்கு கொழும்பும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம், வவுனியா,மன்னார். 0778034843.\nHome visit (கொழும்பில்) 36 வருட அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/கவிசியின் கணித வகுப்புகள் 8, 9,10, O/L, A/L (தமிழ், ஆங்கிலம்) மொரட்டுவை பல்க லைக்கழக மாணவியால் O/L, A/L கணித A/L பௌதிகவியல் வகுப்புகளும் (தமிழ்). 072 5398558.\nதரம் 9,10,11 கணிதம், விஞ்ஞான பாடங்கள் கொழும்பு பல்கலைக்கழக மாணவரால் வீட்டிற்கு வந்து கற்பித்துத் தரப்படும். ரூபன் 077 7888269.\nகணிதம் பிரத்தியேக வகுப்புகள் Maths Personal Classes தரம் 6 தொடக்கம் தரம்11 கணிதம், தமிழ்மொழி மூல மாண வர்களுக்கு குழுவாகவோ, தனிய��கவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். யாழ்,கொழும்பு பிரபல ஆசிரியர்களின் விசேட வினாத்தாள் செய்து காட்டப்படும். கல்வி நிலையங்களும் தொடர்பு கொள்ளலாம். Aசித்தி பெற சிறப்பு கவனம் செலுத்தப்படும். வகுப்புகள் நடைபெறும் இடங்கள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை, தெகிவளை. இதுவரை யாழ்ப்பாணத்தில் வகுப்புகளை மேற்கொண்டவர் தற்போது கொழும்பில் வகுப்புகளை ஆரம்பித் துள்ளார். ஆசிரியர். V.வசந்தகுமார். (HNDE – Civil Engineering) 077 2170621,077 7375336.\nGrade 8,9,10,11 (Tamil Medium) மாண வர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் பல்கலைக்கழகம் தெரிவான மாணவனால் (கொழும்பு பகுதிக்குள்) வீடுவந்து கற்பிக்கப்படும். Cont: 077 9791400.\n10 & 11ம் (O/L) தரங்களுக்கான தமிழ்ப் பாடத்திற்கான Personal வகுப்புகள் விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக் கப்படும். “A” சித்தி உறுதி. T.P. 076 9223000.\nவெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, மட்ட க்குளி, வத்தளை ஆகிய பகுதி களில் A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம் பொறியியல்பீட மாணவரால் வீடுவந்து கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு. 077 5234100.\nG.C.E. O/L மாணவர்களுக்கான வணி கக் கல்வியும் கணக்கீடும் மற்றும் G.C.E. A/L மாணவர்களுக்கான கணக் கீட்டு வகுப்புகள் 6 வருட அனுபவ முடையவரால் கற்பிக்கப்படும். தொடர்பு களுக்கு:- 077 9702537, 072 7911101.\nபல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடு க்கப்படும். 077 7783842/075 5031038.\nசட்டக்கல்லூரி, அரச தொழில் போட்டிப் பரீட்சைகளுக்கான பொது அறிவு நுண்ணறிவு குழுவாகவும் தனியாகவும் ஆசிரியர்களினால் (Attorney at Law and Political Science) கற்பிக்கப்படும். 0769759575.\nதரம் 6–11 வரை வெள்ளவத்தையில் குழுக்களாகவோ அல்லது தனியாகவோ கணிதம் B.Sc, (B.Ed முடித்த) ஆசிரியரால் கற்பிக்கப்படும். கடந்தகால வினாக்கள் பயிற்சிகள், பின்தங்கிய மாணவருக்கும் விசேடமாக கருத்தில் கொள்ளப்படும். 0776678906.\nIdeal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள் / Multimedia /விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத் துணையுடன் இணைவோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.\nGermany / Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்���ி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக கற்பிக்க ப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139 / 011 2363060.\nAccounting, Economics, Business A/L & 0/L (2018, 2019) (Model, Revision, Passpaper) வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் குழுவாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562.\nGrade 8, 9,10, O/L மாணவர்களுக்கான ICT (Cambridge, Edexcel, Local), English வகுப்புகள் அடிப்படை விளக்கங்க ளோடு தெளிவாக கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத்தரப்படும். 077 4450314/ Wellawatte, Wattala, Colombo.\nஅரசாங்க அங்கீகாரம் கொண்ட பாட விதானங்கள் Feb 2nd Week இல் ஆரம்பம். Beauty Therapy/ Montessori Teacher Training போன்ற பாட விதானங்கள் (UK/ Sri Lanka) ஆரம்பமாகின்றது. முற்றிலும் பெண்களுக்கான பாட விதானங்கள் 100% செயற்பயிற்சி New Way Sky Line Institute, No – 389 ½, Galle Road, Colombo 06. 077 3347332.\nமாணவர்களுக்கு தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு கணித பாடம் கற்பித்து கொடுக்கப்படும். (வினா த்தாள் செய்முறைகளுடன்) தொடர்பு களுக்கு: 077 9690969.\nதரம் 1– 5 வரையான தமிழ் Medium மாணவர்களுக்கு தமிழ், கணிதம், சுற்றாடல் கல்வியும் தரம் 1– 11 வரையான மாணவர்களுக்கு சித்திரப் பாடம் வீடுகளுக்கு வருகைதந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 6846778.\nNewglade Cake Center இல் வகுப்பு ஆரம்பமாகவுள்ளது. வகுப்பு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். முகவரி No.1/9,H கதிரானவத்த, மட்டக்குளி, கொழும்பு–15 இலும் Apple International School 37, Farm Road, Mattakkuliya. தொடர்புகளுக்கு: 072 3409705.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2014/", "date_download": "2018-10-19T13:00:17Z", "digest": "sha1:EEXU3MEX554TACVJ5FI2TR46QYPDB25C", "length": 6903, "nlines": 81, "source_domain": "www.viyukam.com", "title": "ரமணன்", "raw_content": "\nஎங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது \n2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது …\nபனியில் தமிழ் எழுதி வெயிலில் வேகவிடும் ஒரு குரல்... \nஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கிருக்கும் ஆனந்தம் அல்லது ஆணவம் என்பது நான் பேசும் நான் கேட்கும் நான் வாசிக்கும் மொழி சார்ந்தே தான் இருக்கின்றது.\nதமிழனின் அடையளம் \"தமிழ்” என்பதாக மட்டுமே நான் பார்க்கின்றேன்.\nஎமக்கான பண்பாடு எமக்கான விழுமியங்கள் என பல கூறுகள் தமிழ் அடையாளம் கொண்டிருந்தாலும் மொழி தவிர்த்து அவற்றை சுமந்து செல்ல முடியாது என்பது தான் உண்மை.\nதமிழில் பேச முடியாத தமிழில் புரிதல் இல்லாத ஒரு தலைமுறையோடு வாழும் வாழ்வு தான் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு வாய்திருக்கின்றது.\nஇதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை எங்கிருந்து எப்படி யார் தொடங்குவது என்பது எங்கள் எல்லோர் முன்னாலும் இருக்கின்ற கேள்வி.\nஎங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தமிழர்கள் தாம் பேசும் மொழியால் மட்டுமே தங்களுக்குள்ளான பிணைப்புகளை கொண்டிருக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன்.\nதமிழ் மொழியை பேசாத தமிழ் மொழி பற்றிய புரிதலும் அறிதலும் இல்லாவர்களை தமிழர்களாக கொள்வதில் அவர்களோடு தமிழினின் எதிர்காலம் குறித்து உரையாடுவதிலும் என்மனம் தடை கொள்கின்றது.\nதமிழைப் பேசத் தெரியாதவர்கள் தமிழில் வாசிக்க முடியாதர்கள் தம…\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nஎங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது \nபனியில் தமிழ் எழுதி வெயிலில் வேகவிடும் ஒரு குரல்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/hari.html", "date_download": "2018-10-19T13:01:25Z", "digest": "sha1:FSAX7O3QRCPJEPBHZHXZGMP2K6TUPVWM", "length": 13157, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹரிக்கு இது போதாத காலம் | Director Hari under pressure following flop of Arul - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹரிக்கு இது போதாத காலம்\nஹரிக்கு இது போதாத காலம்\nகோவில், அருள் பட தோல்விகளால் கோடம்பாக்கத்தில் இயக்குனர் ஹரியின் மவுசு வெகுவாகவே குறைந்துவிட்டது.\nஇயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானார் ஹரி. பிரஷாந்தை வைத்து இவர் இயக்கிய படமான தமிழ் சுமாரான வெற்றி பெற்றாலும், படத்தில் ஹரியின் ஸ்கிரிப்ட் ஒர்க் பேசப்பட்டது. அடுத்து விக்ரமை வைத்து இவர் எடுத்த சாமி படம் வசூலில் படையப்பாவை விஞ்சி சாதனை படைத்தது.\nஇதனால் ஹரி நட்சத்திர இயக்குனரானார். லைம் லைட்டில் இருக்கும் இயக்குனர்களிடம் எல்லாம் கதை கேட்கும் பழக்கம் உடைய நடிகர் ரஜினி ஹரியிடமும் கதை கேட்டார்.\nரஜினியிடம் அய்யா என்ற படத்துக்கு கதையைக் கூறியிருப்பதாகவும், அது சாமியை விட நூறு மடங்கு பவர்புல் கதை என்று ஹரி பேட்டி கொடுத்தார். ஆனால் அந்தக் கதையில் நடிப்பது குறித்து ரஜினி பதிலேதும் சொல்லவில்லை.\nபின்னர் சிம்பு கதாநாயகனாக நடிக்க கோவில் படத்தை இயக்கினார். படம் ஓடவில்லை. அடுத்து சாமி வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் கைகோர்த்து அருள் படத்தை இயக்கினார். விக்ரம், ஜோதிகா, வடிவேலு, பசுபதி என்று திறமையான நடிகர்கள் பலர் நடித்திருந்தும் கதையில் புதிதாக எதுவும் இல்லாததால் படம் ஓடவில்லை.\nஇதனையடுத்துதான் ஹரியைத் தூக்கி வைத்தவர்கள் எல்லாம் பட்டென்று கீழே போட்டுவிட்டு குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர். படத்தின் ஸ்கிரிப்டுக்காக ஹோம் ஒர்க் செய்வது இல்லை; அதே வேளையில் படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் அவசரம் காட்டுகிறார்; பாடல்களில் வித்தியாசம் இல்லை என்று வரிசையாக குற்றச்சாட்டுகள்.\nஇந்தக் குற்றசாட்டுகளின் பலன் கவிதாலயாவுக்காக இப்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் அய்யா படத்தில் எதிரொலிக்கிறது. ரஜினிக்காக செய்த கதையை சரத்குமாரை வைத்து இயக்க கவிதாலயா நிறுவனம் ஹரியை ஒப்பந்தம் செய்தது.\nஆனால், அருள் தோல்வியடைந்ததால், இப்போது அய்யா படத்தில் கவிதாலயா நிறுவனம் அநியாயத்துக்குத் தலையிடுகிறதாம். தமிழ் படத்துக்குப் பின், ஹரி எப்போதும் முழுக்கதையையும் தயாரிப்பாளரிடம் சொன்னதில்லை. ஒ��்லைன் ஸ்டோரி சொல்லிவிட்டு சூட்டிங்குக்கு போய்விடுவார்.\nஆனால் அய்யா படத்தின் முழுக் கதையையும் சொல்லவேண்டும் என்று கவிதாலயா வற்புறுத்தவே, வேறு வழியின்றி கதை சொன்னாராம். இதையடுத்து நடிகர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்வதிலும் கவிதாலயா அதிகமாகத் தலையிடுகிறதாம்.\nவேறுவழியில்லாததால் ஹரியும் இதை சகித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்பாத குறைதான்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/11030658/Volunteers-have-said-that-sex-education-is-essential.vpf", "date_download": "2018-10-19T14:11:04Z", "digest": "sha1:427VJHLAQAK43YJEI63YDTP4DZCYG3OV", "length": 10576, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Volunteers have said that sex education is essential in schools to prevent crimes against children. || குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம்: தன்னார்வலர்கள் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம்: தன்னார்வலர்கள் கருத்து + \"||\" + Volunteers have said that sex education is essential in schools to prevent crimes against children.\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம்: தன்னார்வலர்கள் கருத்து\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம் என தன்னார்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க பள்ளிகளிலேயே செக்ஸ் கல்வியை ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. குழந்தைகள் உரிமை ஆர்வலரான பூஜா மார்வா கூறும்போது, “பாலியல் தொடர்பான அறிவு நிச்சயம் குழந்தைகளை குற்றங்களில் இருந்து காப்பாற்ற உதவும். குற்றத்தை அடையாளம் காண உதவுவதுடன், இதுகுறித்து புகார் செய்ய வேண்டும் என்ற எண்ணமும், இது தங்கள் தவறல்ல என்ற எண்ணமும் அவர்களிடம் ஏற்படும்” என்றார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் மனநல பேராசிரியர் நந்தகுமார் கூறும்போது, “குறிப்பிட்ட விதிமுறைகளுடன் செக்ஸ் கல்வி போதிக்கப்படுவது அத்தியாவசியமானது. இது சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கும். 10 வயது முதல் சிறுமிகளுக்கு செக்ஸ் கல்வி வழங்க வேண்டும். அது தான் அவர்கள் வளர்கிற வயது. அதேசமயம் பெற்றோர்களும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வளருவதற்கு ஏற்ப அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ச���ரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்\n2. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n3. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ஏராளமானவர்கள் கைது\n4. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\n5. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/17185813/1163839/We-have-not-henough-boys-standing-up-other-than-KL.vpf", "date_download": "2018-10-19T14:19:21Z", "digest": "sha1:7F2LNVE75ZRRUWLRDPTDOCOMYUQQ3N7G", "length": 17979, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேஎல் ராகுல், முஜீப், என்னைத் தவிர மற்றவர்கள் சரியில்லை- அன்ட்ரிவ் டை || We have not henough boys standing up other than KL Tye", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகேஎல் ராகுல், முஜீப், என்னைத் தவிர மற்றவர்கள் சரியில்லை- அன்ட்ரிவ் டை\nகேஎல் ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்ற வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடவில்லை என அன்ட்ரிவ் டை கூறியுள்ளார். #IPL2018 #KXIP\nகேஎல் ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்ற வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடவில்லை என அன்ட்ரிவ் டை கூறியுள்ளார். #IPL2018 #KXIP\nஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் லோகேஷ் ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 போட்டிகளில் 652 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். கடைசியாக இரண்டு மூன்று ஆட்டங்களில் கடைசி வரை ஒரு நபராக நின்று அணியின் வெற்றிக்கு போராடுகிறார். மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அணி தோல்வியை சந்திக்கிறது. இதேபோல் பந்து வீச்சில் அன்ட்ரிவ் டை, முஜீப் உர் ரஹ்மான் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nநேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 94 ரன்களும், அன்ட்ரிவ் டை 4 விக்கெட் வீழ்த்தியும் பெற்ற முடியாமல் போனது. இதனால், ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்றவர்கள் சரியாக விலையாடவில்லை என்று அன்ட்ரிவ் டை வேதனை அடைந்துள்ளார்.\nஇதுகுறித்து அன்ட்ரிவ் டை கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 186 ரன்கள் எடுத்தது ஒரு காரணம். நாங்கள் சிறப்பாக சேஸிங் செய்து வந்தோம். ஆனால் கடைசியில் வெற்றி பெற முடியாமல் போனது.\nநான் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது பெரிய விஷயம் கிடையாது. மற்ற யாரும் உங்களுடன் இணைந்து பந்து வீசவில்லை என்றால், அது ஒட்டுமொத்த அணி முயற்சி கிடையாது. இதனால்தான் நாங்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் திணறி வருகிறோம்.\nகேஎல் ராகுலுடன் நிலைத்து நின்ற விளையாடுவதற்கும், என்னுடன் மற்றும் முஜீப் உடன் இணையாக யாரும் பந்து வீசவில்லை. மும்பை அவர்களது சிறப்பான பீல்டிங்கால் வெற்றி பெற்றார்கள். நெருக்கமான ஆட்டத்தில் ஒன்றிரண்டு பவுண்டரிகளை தடுத்துவிடுகிறார்கள். அதேபோல் ஒன்றிரண்டு டாட் பந்து வீசுவதால் ஐந்து போன்ற ரன்களில் தோற்பது இது முக்கியமானதாக கருதப்படுகிறது’’ என்றார்.\nமும்பை இந்தியன்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nநாம் விரும்பியதை எப்பொழுதுமே பெற முடியாது- வெளியேற்றம் குறித்து ரோகித் டுவிட்\nவிரும்பத்தகாத சாதனைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா\nமும்பை தகுதி பெறாததால் பிரீத்திஜிந்தா மகிழ்ச்சி- வைரலாகும் வீடியோ\nமும்பை இந்தியன்ஸ்-ல் ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷங்களை பெறலாம்- ஹர்திக் பாண்டியா\nமும்பை இந்தியன்ஸ் அணியிடம் போராடி வீழ்ந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nபொய்களை சுமந்துகொண்டு வாழ முடியவில்லை - சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்ட பாக். வீரர்\nஅபுதாபி டெஸ்ட் - ஆஸ்திரேலியா வ���ற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்\nஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நார்தஈஸ்ட் யுனைடெட்\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் - ஜார்க்கண்டை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது டெல்லி\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் விலகல்\nஐபிஎல் தொடரில் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும்- ப்ரீத்தி ஜிந்தா விருப்பம்\nஆர்சிபி அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன்- ஆஷிஷ் நெஹ்ரா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_448.html", "date_download": "2018-10-19T14:02:26Z", "digest": "sha1:EOULF2EQYSRY3S7RMQLJQE5ZYBIYHTZ3", "length": 30356, "nlines": 115, "source_domain": "www.tamilarul.net", "title": "நச்சுக்குண்டுகளால் நயவஞ்சகமாக‌ படுகொலை செய்யப்பட்ட எம் வீரத்தளபதிகள்.ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / மாவீரர் / முக்கிய செய்திகள் / நச்சுக்குண்டுகளால் நயவஞ்சகமாக‌ படுகொலை செய்யப்பட்ட எம் வீரத்தளபதிகள்.ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு\nநச்சுக்குண்டுகளால் நயவஞ்சகமாக‌ படுகொலை செய்யப்பட்ட எம் வீரத்தளபதிகள்.ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு\nமுல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன்பிர��கேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.\nஅத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.\nவரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.\nஅந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.\nதமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்���ுலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.\nவிடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.\nதமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.\nஇத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன்\nவிடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.\nவவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.\nபுளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.\nஅதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.\nசிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.\nஅப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.\nஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி\nபிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.\nதமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.\nதமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.\nநவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.\nவன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார்.\nஆட்லறி பீரங்கிப் படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணன்\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\n“ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.\nமுல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.\nஇரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.\nமரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.\nஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\n2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்க்கா.\nதமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்த��ற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.\nஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.\nஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.\nஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nதமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.\n– ஈழத்து நிலவன் –\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள�� தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?obituary=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T14:35:10Z", "digest": "sha1:NFBRDHOOCD4UVLDS52YPOLIKZGEVJX4X", "length": 6142, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சோதிமலர் சிவராஜன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவருக்கு நீதிமன்றின் உத்தரவு\nநிக் கிளெக் பேஸ்புக் தகவல் தொடர்புக்குழுவின் தலைவரானார்\nஇரண்டாவது நாளாகவும் நாலக டி சில்வாவிடம் 9 மணிநேரம் விசாரணை\nவடிவேல் மகள் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\nBirth Place : யாழ். சங்குவேலி\nLived : திருகோணமலை, கனடா\nயாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிமலர் சிவராஜன், 09.05.2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பாருபதி சுந்தராம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாலன்(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்- திருகோணமலை) பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவபாலன் சிவராஜன்(முன்னாள் குடும்பநல ஆலோசகர், சிறுவர் நன்னடத்தை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும், மைதிலி, சிவதீசன், சொக்கேசன், கைலாசன், வைதேகி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் குமாரசாமி, இராசம்மா நவரட்ணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரபீந்திரா, ரக்ஷிகலா, சுகி, நிரஞ்சனா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், விமலாதேவி சச்சிதானந்தவேல், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜன், சிறீஸ்கந்தராஜன் மற்றும் வரதராஜன், கணேசன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ராகேஷ், யாதேவ், பிரகதீஷ், ராகவி, ரெஜினோல்ட், லிதியா, மிருதுளா, சிவாம்ருதா, கவின், அபிலாஷ், அபிராம், சாருகேஷ், கேஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம், நாரந்தன\nBirth Place : யாழ்ப்பாணம் வேலணை\nBirth Place : யாழ்ப்பாணம், புங்குட\nLived : யாழ்ப்பாணம், கோண்டாவ\nBirth Place : யாழ்ப்பாணம், தென்மரா\nBirth Place : யாழ்ப்பாணம், கொட்டடி\nBirth Place : யாழ்ப்பாணம், நெடுந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2012/08/", "date_download": "2018-10-19T13:10:58Z", "digest": "sha1:T7IURO662YNHVDQL25UDZVL4XYVN5GKU", "length": 27061, "nlines": 214, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: August 2012", "raw_content": "\nபதிவுமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு\nபதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nShare to TwitterShare to Facebook சேலையூர் சீயோன் பள்ளி மீது புதிய புகார்\nசர்ச்சைக்குரிய சீயோன் பள்ளி மீது, பெற்றோர், புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர். தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளி பேருந்து கட்டணம் வசூலித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செ��்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nடி.இ.டி: தேர்ச்சி பெற்றவர்களில் 68% பேர் பெண்கள்\nசென்னை: டி.இ.டி. தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.\nடி.இ.டி. தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, \"மைனஸ்&' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.\nமீண்டும் நடத்தப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு\nஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று (25-08-12) வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது .\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் வைப்பு நிதி - ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் 2009 - 10ஆம் ஆண்டிற்க்கான முதனிலைப் பேரேட��கள் - திருத்தம் செய்து அனுப்ப உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 125 / சி2 / 2011, நாள். 14.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 2011-12ஆம் கல்வியாண்டிற்கான மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டம் - IGNOU பயிற்சி அளிக்க உத்தரவு.\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் மரக்கன்றுகளை நடுவது குறித்து தேவையான மரக்கன்றுகளின் விவரங்கள் 29.08.2012க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 16283 / கே3 / 2012, நாள். 27.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nதமிழ் மின் நூலகம் - அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்\nஅரசால் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் மற்றும் சிறந்த கவிஞர்களின் படைப்புகளை இலவசாமாக பதிவிறக்கம் செய்ய...\nஅகஇ - 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் அடைவுத் திறன் மதிப்பீடு நடத்துதல் - மாநில அளவிலான பயிற்சி 30.08.2012 - மாவட்ட அளவிலான பயிற்சி 01.09.2012 - பள்ளிகளில் கற்றல் திறன் மதிப்பீடு 03.09.2012 மற்றும் 04.09.2012 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1975 / அகஇ / அ2 / 2012, நாள். 27.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nமாண்புமிகு தமிழக முதலவர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஓணம் திருநாள் வாழ்த்து\nதமிழக அரசின் செய்தி குறிப்பு எண். 305 நாள். 28.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பனி இலக்கு அறிக்கை (JOB CHART) அனுப்புவது ஆய்வு செய்வது குறித்த செயல்முறைகள்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 140 / அ1 / 2012, நாள். 23.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nகுரூப் எஸ்.எம்.எஸ்(GROUP & BULK SMS) உச்சவரம்பு 5ல் இருந்து 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.0\nகுரூப் எஸ்.எம்.எஸ்.,களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 5 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும் என்ற உச்சவரம்பை 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.\nபள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஊக்கத்தொகை\nவிளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில், உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி விளையாட்டு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும்; கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.\nதமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது\nதமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.\nதொடக்கக் கல்வி - இலவச பாடநூல்கள் - 2011 - 12ஆம் கல்வியாண்டில் பாடநூல்கள் வழங்க மேற்கொண்ட போக்குவரத்து செலவினம் மற்றும் பாடநூல்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய செலவினம் மாவட்ட வாரியாக பிரித்து காசோலையாக வழங்க உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 0034952 / கே3 / 2011, நாள். 23.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும்: தமிழக அரசு\nதனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை தமிழக அரசால் அமைக்க்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து சில சி.பி.எஸ்.இ.\nபள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.\nதொடக்கக் கல்வி - 1997 - 1998 ஆம் ஆண்டுகளில் நாடுநர்கள் இல்லாமையால் SC / ST இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அதே இனத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதியுடன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 16431 / டி1 / 2012, நாள். 07.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nகல்வி உதவி கையாடல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டம்\nகல்வி உதவித் தொகை கையாடல் வழக்கை சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்ற மாவட்டக் காவல் துறை திட்டமிட்டுள்ளது. சுகாதாரமற்ற தொழ���ல் புரிவோர் குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெயரிலும் பட்டியல் தயாரித்து கையாடல் செய்ததாக நாமக்கல்\nமாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 77 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1173284", "date_download": "2018-10-19T14:33:22Z", "digest": "sha1:VW376BPSTG5UE4CLCKU75DO47F7JGTCO", "length": 1695, "nlines": 15, "source_domain": "multicastlabs.com", "title": "Google வெப்மாஸ்டர் கருவிகள் தேடல் செமால்ட் அட்டவணையில் இருந்து ஒரு தளம் முற்றிலும் ஏன் வெளியேற வேண்டும்?", "raw_content": "\nGoogle வெப்மாஸ்டர் கருவிகள் தேடல் செமால்ட் அட்டவணையில் இருந்து ஒரு தளம் முற்றிலும் ஏன் வெளியேற வேண்டும்\nஎ.கா. ஏன் பிரதான தளத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், xyz என்று சொல்லுங்கள். com முற்றிலும் கூகிள் வெப்மாஸ்டர் செமால்ட் வரைபடங்களை விட்டு விடும். இது போன்ற எதையும் நான் பார்த்ததில்லை. இந்த வரைபடத்தில் இனி தளத்தில் இல்லை என்று தெரிகிறது, ஆனால் நாங்கள் இன்னமும் வெற்றி பெறுகிறோம் என்று எனக்கு தெரியும் - national appraisal companies. இது எங்களுக்கு ஒரு பிட் நரம்பு செய்ய தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-19T14:32:54Z", "digest": "sha1:BAZLLPQS6XF454ZB5XGAKLOW3AS6O3RB", "length": 27764, "nlines": 88, "source_domain": "slmc.lk", "title": "உள்ராட்சி சபைத் தேர்தலில் மு.கா.வுக்கு வெற்றி நிச்சயம்! – மன்சூர் எம்.பி - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஓமான் நாட்டின் பிரநிதிகளை பிரதி அமைச்சர் பைசல் காசீம் வரவேற்பு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதனூடாகவே சமூகத்தினை நிலையான அபிவிருத்தியினை நோக்கி முன்கொண்டு செல்ல முடியும் – ஷிப்லி பாறூக்\nஉள்ராட்சி சபைத் தேர்தலில் மு.கா.வுக்கு வெற்றி நிச்சயம்\n* சம்மாந்துறையில் இடம்பெற்ற வட்டாரப்பிரிப்பு அறிபூர்வமானதல்ல\n* வடக்கு – கிழக்கு இணைப்பில் எமக்கு உடன்பாடில்லை\n* எந்த முறையில் தேர்தல் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் பல மன்றங்களைக் கைப்பற்றும்.\n* மறைந்த தலைவர் அஷ்ரப்பின் மரணம் சதியே\nகிழக்கில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற மு.காவின் தேர்தல் நிலவரம், வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களை அலசியவகையில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் ‘சுடர்ஒளி’ க்கு வழங்கிய நேர்காணல்.\nகேள்வி: உள்ராட்சி சபைத் தேர்தலில் மு.கா. எவ்வாறு போட்டியிடும்\nபதில்: உள்ராட்சி சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி முற்பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நிலையில் தற்போது உள்ராட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பல கூட்டங்களையும், கலந்தாலோசனைகளையும் நடத்தி வருகின்றNhம். இறுதி முடிவை கட்சி உயர்பீடமும் தலைமையுமே எடுக்கும்.\nபெரும்பாலான உள்ராட்சி மன்றங்களை ஐ.தே.க.வுடன் இணைந்து கைப்பற்ற எண்ணியுள்ளோம். இருந்தபோதிலும் இத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இன்னும் தீர்க்கமான முடிவுக்கு நாங்கள் வரவில்லை.\nகேள்வி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா\nபதில்: நாங்கள் ஐ.தே.க.வுடன் இணைந்து பல பகுதிகளில் தேர்தல் கேட்டாலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை���ில் நிறைய உள்ராட்சி மன்றங்கள் எங்களது கைவசம் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் ஐ.தே.கவுடன் கூட்டிணைந்தா பயணிப்பது என்பதில் நாங்கள் கடுமையான பேச்சுவார்த்தைகளில் இருக்கின்றNhம். அவ்வாறு கூட்டமைத்து பயணித்தாலும் அதில் இயலுமான சாத்தியமான விட்டுக்கொடுப்புகளை செய்துதான், அதில் அவர்களை உள்வாங்கி பயணிக்கவுள்ளோம். அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வருவார்களேயானால் ஐ.தே.க.வுடன் கூட்டிணைவோம். அதனை தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்திலே தான் போட்டியிடும்.\nகேள்வி: கடந்த காலங்களில் கிழக்கில் பல தேர்தலிலும் மு.கா. அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், தற்போது உள்ராட்சி தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் மு.கா.வின் வெற்றியிலுள்ள சாத்தியங்கள் என்ன\nபதில்: ஏற்கனவே நாங்கள் கைப்பற்றியுள்ள உள்ராட்சி மன்றங்களை கைப்பற்றுவதென்பதில் எதுவித ஐயமுமில்லை. இருந்த போதிலும் நாங்கள் தனித்து களமிறங்குவதாக இருந்தால் அதனை ஒரு சவாலாக எடுத்து வென்று காட்டுவோம்.\nகேள்வி: நெடுநாள் தொட்டு இருந்து வருகின்ற விடயம்தான் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே இனமுரண்பாடு, இதனடியில் அண்மையில் கூட இறக்காமம் பிரச்சினை இடம்பெற்றது. அதே போல வட்டமடு பிரச்சினை இவற்றுக்கெல்லாம் சரியான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா\nபதில்: வட்டுமடு மாத்திரமல்ல வேகாம், கரங்கோ மற்றும் கரங்கா என்று பல்வேறு காணிப் பிரச்சினைகள் அம்பாறை மாவட்டத்திலே காணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தக் காணிப் பிரச்சினைகள் வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்ததாகவே உள்ளது. மேலும் இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை குறித்த திணைக்களங்களினால் உருவான பிரச்சினை என்றுதான் கூறவேண்டும். குறிப்பிட்ட காணிகள் தங்களுடைய எல்லைக்குள் இருப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். வட்டமடுவை பொறுத்த\nவரையில் தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம்சமூகத்துக்கும் இடையிலான பிரச்சினையாக இன்று காண்பிக்கப்படுகின்றது. எது எவ்வாறாக இருந்தாலும் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மிகவும் நேர்மையாகவும்\nசாதகமாகவும் முன்னெடுக்கப்பட்ட தீர்வுத்திட்ட முயற்சிகள் ஓரளவு சாத்தியமாக இருந���தாலும் இதுவரை இதற்கு சரியான வலுவான தீர்வுகள் கிடைக்கப்பெறாமை மிகவும் வேதனையளிக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரையிலே நாங்களும் இந்த ஆட்சியின் பங்காளியாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதி, பிரதமரினால் ஒரு கொள்கை ரீதியிலான தீர்வினைத் தரவேண்டும் என்பதாகும்.\nகேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து தங்கள் நிலைப்பாடுதான் என்ன\nபதில்: வடக்கு கிழக்கு இணைப்பு விடயம் காலா காலமாக கூறப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கை வெறுமனே மனிதர்கள் வாழாத ஒரு பிரதேசம் போன்று இரு பாலை வனங்களை இணைப்பதோ அல்லது காட்டுப் பிரதேசங்களை இணைப்பதோ போன்றதாக பார்க்கப்பட முடியாது. இங்கு தொண்றுதொட்டு பூர்வீகமாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம்\nமக்கள் இருக்கின்றனர். அதே நேரம் வடக்கைப் பொறுத்த வரையில் அதிகமாக தமிழ் மக்கள் வாழக்கூடிய பிரதேசம். எனவே இவ்விரண்டு மாகாணங்களும், இணைக்கப்படுமானால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியது முஸ்லிம்களே. ஏனென்றால் விகிதாசார அடிப்படையில் வட கிழக்கில் முஸ்லிம்களை விட தமிழர்களே அதிகம் காணப்படுவதால் எங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ள இம் மாகாணங்கள் இணைவதை நேரடியாக அனுமதிக்க முடியாது. அவ்வாறான ஒரு மடமைத்தனமான முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்காது.\nசுருக்கமாக சொன்னால் என்னைப் பொறுத்த வரையிலே வடக்கு கிழக்கு இணைப்பு என்பதே வெறுமனே பேசிவிட்டு போகின்ற விடயமல்ல. பல சட்ட ரீதியான பல்வேறு கட்டங்களை தாண்டவேண்டிய சூழல் இருக்கின்றது. அவ்வாறு இணைக்க வேண்டுமென்றால் அந்த மாகாணங்களிலே வாழுகின்ற மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பை மேற்கொண்டு 23 பெரும்பான்மை எடுக்க வேண்டிய ஒரு சட்ட ஏற்பாடும் இருக்கின்றது.\nஎனவே, இது இலகுவான காரியமல்ல. சிலர் தங்களுடைய அரசியல் இருப்புகளுக்காக மக்கள் மத்தியிலே பல கருத்துக்களை வெளிக்கொண்டுவந்து குழப்பிக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு மக்களை உணர்ச்சிபூர்வமாக தூண்டிவிடக்கூடியதல்ல. நாங்கள் நிதானமாகவே பயணித்துக்கொண்டிருக்கின்றNhம்.\nஎது எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களுக்கு நிறைய பாதிப்பு இருப்பதனால், நாங்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப்போவதில்லை. அதையும் தாண்டி அவ்வாறு இணைக்கப்ப���ுமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு சாதகமான பலத்த ஒப்பந்தங்களுடன்தான் ஆதரிக்க முன்வருவோம் என்பதுதான் எமது தீர்மானமாகும்.\nகேள்வி: இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் இன்னும் வன்முறை மேலோங்கிக் கொண்டே வருகிறது. இவ்வாறான விடயங்கள் அரசினால் வேண்டுமென்றே விட்டுக்கொடுக்கப்படுகின்றதா அல்லது கடும்போக்குவாதிகளின் நாசகார செயலாக கருதுகின்றீர்களா\nபதில்: கடும்போக்குவாதிகளால் இடம்பெறுகின்ற ஒரு விடயம் என்பதில் உடன்பாடு இருந்தாலும் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற விடயங்களைத் தொட்டே இவைகள் உருவெடுக்கின்றன. இவ்வாறான இன குரோதங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் இந்த அரசாங்கம் அனுமதிக்க போவதில்லை. இது கடந்த ஆட்சியாளர்களின் தூண்டுதல்களினால் இடம்பெற்று வருகின்ற ஒரு விடயம் என்றால் அது மிகையாகாது. அண்மையில் இடம்பெற்ற கிந்தொட்ட பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் அதுகூட கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. எனவே, இந்த அரசாங்கத்தில் இவற்றுக்கு இடமில்லாத நிலையில் ஒரு சிலர் ஆட்சி அதிகாரங்களுக்காக தூண்டிவிடுகின்ற ஒரு வங்குரோத்து அரசியல் செயற்பாடு என்றே கூறமுடியும்.\nகேள்வி: எதிர்வருகின்ற தேர்தல்கள் தொகுதி அடிப்படையிலும் வட்டார அடிப்படையிலும் இடம்பெறுவதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன\nபதில்: குறிப்பாக விகிதாசாரத்திலும் பார்க்க தொகுதிவாரியில் சிறுபான்மைக்கு பாதிப்புகள் அதிகமாகும். இதனால் எமது சமூகத்தின் இருப்பு குறைந்து செல்லும் நிலைதான் அதிகம் காணப்படுகின்றது. இந்த விகிதாசாரத்தின் மூலம் இதுவரை நாங்கள் எமது இருப்பை நாடாளுமன்றில் உறுதிப்படுத்தி வந்திருக்கின்றNhம். ஆனால் இவ்வாறானதொரு கலப்பு முறையில் எமது இனத்துக்குரிய இருப்பு குறையுமென்பதே நிச்சயித்துக் கூறக்கூடிய ஒரு விடயமாகும். அது அந்த வட்டாரங்களை நிர்ணயம் செய்த முறையிலே நிகழ்ந்த தவறு காரணமாக ஆங்காங்கே கிழக்குக்கு வெளியே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களிலே அவர்கள் இதுவரை உறுதிப்படுத்தி வந்த ஆசனங்களை சில பிரதேசங்களில் இழக்கக்கூடிய வகையிலேயே உள்ளது. இவைகள் ஒரு புறமிருக்க சம்மாந்துறைப் பிரதேசத்தை பொறுத்த வரையிலே இடம்பெற்றி��ுக்கக்கூடிய நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற வட்டாரங்கள் ஒரு அறிவு பூர்வமானதாக இடம்பெற்ற ஒன்றல்ல என்றே கூறவேண்டும். இந்த வட்டார முறையின் நோக்கத்துக்கே குந்தகமேற்படுத்தும் முறையிலேதான் இந்த வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதும் ஒரு சவாலாகக் காணப்படுவதோடு ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவும் உள்ளது.\nஇது அந்த வட்டார எல்லைக்குள் உள்ள மக்களை மிஞ்சிய ஒரு விடயமாகவும் உள்ள நிலையில் வருகின்ற தேர்தலில் இவ்வட்டார எல்லைப்பிரிப்பில் விடப்பட்ட தவறுகளையும் அதற்கான காரணகர்த்தாக்கள் மற்றும் காரணிகளையும் மக்கள் விளங்கிக்கொள்வர் என்பதில் எதுவித ஐயமுமில்லை. மேலும் கிழக்கில் அதிகூடிய மன்றங்களை மு.கா. கைப்பற்றும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.\nஎனவே, எது எவ்வாறாக இருந்தாலும் இத்தேர்தல்தான் அதாவது கிழக்குக்கு வெளியே சிறுபான்மையினரின் இருப்புக்களை தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடியதொன்றாக உள்ளது.\nகேள்வி: மறைந்த மு.கா. தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் குறித்து பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில் அண்மையில் ஒரு விசாரணைக்குழுவினால் அறிக்கையொன்றும் வெளியானது ‘அந்த சம்பவம் விமானியின் கவனயீனமே” என்றும், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளதா\nபதில்: மறைந்த தலைவர் அஷ்ரபினது மரணம் என்பது அனைவருக்குமே இதுவரை புலப்படாத ஒரு விடயம். அவருடைய அந்திம நாட்களிலே அப்போதைய ஆட்சியில் இருந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலப்பகுதியில் அரசாங்கத்தோடு அவர் கடுமையாக குழம்பிக்கொண்டிருந்த காலகட்டத்திலேதான் இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கிறது.\nஎனவே, இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது அந்த அனர்த்தமானது ஒரு சதியாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்தாகும். ஏனென்றால் அந்தளவு பற்றி எரிந்து விமானம் வீழ்ந்த நிலையில் கருப்புப் பெட்டி காணாமல் போவது என்பது ஒரு மாயமான விடயம். அதே நேரம் அவர் மரணம் தொடர்பில் ஒரு அறிக்கைக் குழு செயற்பட்டும் இதுவரை காலத்தில் எதுவும் வெளிப்படாத நிலையில் அண்மையில் இவ்வாறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது என்பது சந்தேகத்துக்குரிய ஒரு விடயம் என்றே கூறவேண்டும். இவ்வாறான ஒரு அறிக்கை அந்த நேரத்தில் வெளியிட்டிருப்பதில் எந்தவித தடையும் இல்லை. காலம் தாழ்த்தி இது வெளியிடப்பட்டத�� என்பதும் இதுவரை அந்த கருப்புப்பெட்டி இல்லாத நிலையில் இந்த அறிக்கைவெளியிடப்பட்டதையும்ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தலைவர் அஷ்ரப்பின் மரணம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.\nஎமது அரசியல் பயணம் சமூகத்திற்க்கானது வடமேல் மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவ்ஹர்ஷா\nமுஸ்லிம் காங்கிரஸின் முயற்சியால் மாவடிப்பள்ளி ரஹ்மானிய பள்ளிவாசலின் நீண்ட காலத்தேவை பூர்த்தியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Animals?key=&page=2", "date_download": "2018-10-19T13:29:47Z", "digest": "sha1:GR27VF26S55TXTEPAY5ZQNHQNMSNHBJP", "length": 4019, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஉணவு dried படிவத்தில் உள்ளன என நீர் எண்ணிக்கையில் தயாராக.\nஉணவு பல இருந்து உற்பத்தி பெப்ரவரி உயிரினங்களைச். இந்த வகை இனங்கள் directed பண்ணைகளை அவர்களின் மரபணு complement இத்தகைய உத்திகள் மூலம் means, ஒரு வைரஸ், transplanting முழு nuclei, ...\nஇந்த பணிப்பட்டியில் உள்ளது விற்பனை உள்ள இதாக வீடு விற்பனைக் எத்தகைய செய்யக்கூடிய நிபந்தனை உள்ளது. ...\nநிறுவனம்-provided வரி உதவித் சரியீடு, முழு அல்லது part, சில taxable, nondeductible reimbursements அல்லது படிகளில் வேண்டும் உள்ள ஒரு தொழிலாளி மாநிலத்தின் மொத்த உற்பத்தி வருமானம் ...\nஒரு வாய்ப்பு பணிப்பட்டியில் மூன்றாவது கட்சி மேற்கொண்ட இரண்டு appraisals சராசரி அடிப்படையில். ...\nஒரு grantee மூலம் புரிந்துக்; ரியல் எஸ்டேட் acquires ஒரு grantor மூலம் விற்பனைப் பத்திரம் ரியல் எஸ்டேட் ...\nஇந்த புரிந்துக் எந்த உள்ள எல்லா, grantor அரசின் நலன்களுக்கு மற்றும், grantee இந்த குணம் தலைப்பு மட்டும் conveys, ஆனால் மேலும் என்று தலைப்பு பழுதடைந்த உள்ளது அல்லது ஒரு \"மேக\" ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/kerala-girls-dance-vs-tamil-nadu-girls-dance.html", "date_download": "2018-10-19T14:29:44Z", "digest": "sha1:G2CPV4LDH32T6HZNG7IMJOCLGG4UY6DB", "length": 9640, "nlines": 166, "source_domain": "tamil.theneotv.com", "title": "Kerala girls dance Vs Tamil nadu girls dance | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையி��் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\n கேரளா கேர்ல்ஸ் VS தமிழ் நாடு கேர்ல்ஸ்\n கேரளா கேர்ல்ஸ் VS தமிழ் நாடு கேர்ல்ஸ்\nஜிமிக்கி கம்மல் – டபுள் பர்பாமன்ஸ்..\nஇதோ பாடிட்டோம்ல…ஜிமிக்கி கம்மல் பாடல் தமிழ் வெர்ஷன்- வீடியோ\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nமருத்துவ முத்தம் பத்தி கேட்டா இப்படி கோவப்படறீங்களே..\nசுட்டிப் பெண் ப்ரத்துவின் டப்ஸ்…\nஇது புது ரக கோழி சமையல்\nப்ரியா வாரியரின் கண்ணசைவு காட்சியை ட்ரை செய்யும் மற்ற பெண்களின் க்யூட் வீடியோ\nPrevious article153 கிலோ மெகா சைஸ் சமோசா : கின்னஸ் சாதனை\nNext articleமெக்சிக்கோ கடல் பகுதியில் அதிபயங்கர நிலநடுக்கம்..சுனாமி எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/saamy-2-vikram-has-another-marriage-ceremony-530", "date_download": "2018-10-19T13:58:35Z", "digest": "sha1:DOC4GLCJNVDROOKCUIJPPM5Q6I2C2MYO", "length": 2836, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "Saamy 2 : Vikram has another marriage ceremony? | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில��� வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/169826------5000----.html", "date_download": "2018-10-19T12:53:03Z", "digest": "sha1:3ZTVLECE5HVYDOHJASDXHU3HWTE7SXYF", "length": 23206, "nlines": 89, "source_domain": "viduthalai.in", "title": "திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் 5000 ஆண்டு தமிழர் வரலாறு சிறப்புக்கூட்டம்", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nதிராவிடர் வரல���ற்று ஆய்வு மய்யம் சார்பில் 5000 ஆண்டு தமிழர் வரலாறு சிறப்புக்கூட்டம்\nபுதன், 10 அக்டோபர் 2018 16:23\nசென்னை, அக்.10 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் 5000 ஆண்டு தமிழர் வரலாறு எனும் தலைப்பில் சிறப்புக்கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம் மையார் மன்றத்தில் நேற்று (9.10.2018) மாலை நடைபெற்றது. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை வகித்து உரையாற்றினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொருளாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங் கினார்.\nசிறப்பு விருந்தினர் முனைவர் இரா.மதிவாணனுக்கு திராவிடர் வரலாற்று ஆய்வுமய்யத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி பயனாடை அணிவித்து சிறப்பித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்.\nசிந்துவெளி எழுத்து ஆய்வு நடுவ இயக்குநர் பேராசிரியர் முனைவர் இரா.மதிவாணன் சிறப்புரையாற்றினார். திராவிடர் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகம் குறித்து அகழாய்வுகள், ஆராய்ச்சிகள்குறித்து சிறப்புரையாற்றிய முனைவர் இரா.மதிவாணன் காட்சிப் பட விளக்கங்களுடன் ஆதாரபூர்வமான பல்வேறு தகவல்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.\n5000 ஆண்டு தமிழர் வரலாறு எனும்போது கி.மு.6000 முதல் கி.மு. 1000 வரையிலான வரலாறை 5000ஆண்டு தமிழர் வரலாறு குறித்து பார்ப்போம்.\nதொல்லியல் துறை அகழ்வா ராய்ச்சியுடன் மொழி அகழ்வாராய்ச்சி செய்யப்படல் வேண்டும். தமிழ்நாட்டில் மட்பாண்டங்கள் செய்யும் குயவர்கள் பானைகளில் உருவாக்கிவரும் குறியீடு கள், பல காலமாக தமிழ்நாட்டில் சலவைத் தொழிலாளர்கள் துணிகளுக்கு இடும் குறியீடுகள், பச்சை குத்துபவர் களின் குறியீடுகள் அனைத்தும் சிந்து வெளி நாகரிக தமிழர்களின் எழுத்துக ளைக் கொண்டுள்ளது.\nவரலாறு எனும்போது, மன்னர்கள் ஆண்டார்கள் என்பதுடன் இருக்கிறது. தொல்லியல் துறை ஆய்வுகள் அகழ் வாய்வுகளில் கிடைக்கும் பொருள்க ளைக் கொண்டு இருக்கிறது. மக்களின் சமூக கலாச்சார வரலாறு அறிந்திட வேண்டுமானால், மொழி அகழ்வாய்வு தான் பயன்படுகிறது. காபூலிலிருந்து இலங்கை வரை சிந்துவெளி நாகரிக மக்களின் எழுத்துகள், முத்திரைகள் கிடைத்து வருகின்றன. திரிகோண மலையில் கல்வெட்டுகளில் சேரநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் தமிழகம் இருக்கிறது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக காபூல் முதல் ஒரிசா வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை தமிழகமா கவே இருந்துள்ளது. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களின் கயல், புலி, வில் கொடிகளை ராஜபுத் திரர்களும் கொண்டிருந்தார்கள். தமிழர் கள் சென்ற பகுதிகளில் எல்லாம் அதன் சுவடுகள் காணப்படுகின்றன. துறை முகம் அமைத்து, கப்பல் கட்டும் தொழிற்சாலை வைத்து சிறந்து விளங் கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ன. அரபிக்கடல் சேரர்கள் பகுதிக்குள்ளும், வங்கக்கடல் சோழர் களின் கட்டுப்பாட்டிலும், இந்தியப் பெருங்கடல் பாண்டியர்கள் ஆளுகை யிலும் நீண்ட காலமாக இருந்துள்ளன.\nதமிழ் மன்னர்கள் மூவேந்தர்கள் ஒன்றிணைந்து போர் நடத்தி எதிரி களை முறியடித்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.\nகடற்கோளுக்கு முன்பாக பாண்டி யர்கள் ஆண்ட பகுதியாகவே இலங்கை இருந்துள்ளது. பஞ்சாப் அறிஞர் அல் லானா சிந்து எழுத்துகள் திராவிட மொழியே என்று கூறியுள்ளார். சிந்தி, தார்ரிக், டோக்ரா, காஷ்மீர், பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தமிழ் சொற்கள் இடம்பெற்றுள்ளன. எகிப்து பிரமிடுகளில் பெயர்ப்பல கையில் தமிழ் உள்ளது.\nபூதன் எனும் தமிழ் மன்னன்\nரிக் வேதத்துக்கு முந்தைய காலத்தில் பூதன் எனும் தமிழ் மன்னன் மிகுந்த கொடையாளியாக இருந்துள்ளான். சிந்துவெளி நாகரிகத்தில் சிவனை கோ அவ்வன் என்று மலையப்பன் எனும் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்வஸ்திக் குறியீடு பண்டைய தமிழர்களால் ஓம் என்று ஒலிக்கப்பட்டு, ஓம்புதல், காத்தல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநீட்டல் அளவை அளப்பதற்கான கோல் 11 அடியாக இருந்துள்ளது. சாலைகள் 11 அடியாக இருந்துள்ளது. குறுக்கு சந்து அய்ந்தரை அடியாக இருந் துள்ளது.\nசிந்துவெளி எழுத்துகள், தமிழ் பிராமி முறை எழுத்துகள் பெரும்பாலும் ஒரேமாதிரியாக உள்ளன.\n2007ஆம் ஆண்டு முதல் சிந்து வெளி எழுத்தாய்வு நடுவம் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு பல்வேறு ஆய்வு முடிவுகளை அளித்துள்ளது.\nசிந்துவெளி எழுத்தும், தமிழி எழுத்தும் தமிழர்களால் தமிழுக்காக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.\nதமிழர் நாகரிகம்,சிநதுவெளி நாகரி கம் என்னும் பெயரில் தெற்கிலிருந்து வடக்கே பரவியது. மிகத்தொன்மையான சிந்துவெளி எழுத்து தமிழ்நாட்டில்தான் செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் (கோகங்கன் என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில்) கிடைத்துள்ளது.\nசிந்துவெளி எழுத்தின் மிகமிகத் தொன்மையான எழுத்துச் சான்றுகளும், கீறல் எழுத்து எனப்படும் (Graffiti)சிந்துவெளி கையெழுத்து வரிவடிவ வேறுபாடுகளும் அதன்பின்னர் தோன் றிய தமிழி (பிராமி) எழுத்து படிப்படி யாக வளர்ந்த வளர்ச்சியும், விடுபட்ட இணைப்புகளும் தமிழ்நாட்டு அகழாய் வில் கிடைத்துள்ளன. இந்த படிமுறை வளர்ச்சி சிந்துவெளியில் கிடைக்க வில்லை.\nசிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் இன்றும் நாட்டுப்புற மண்பாண்டத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் உள்ளிட்ட 18 வகை பல்வேறு தொழிற்பிரிவினரிடையே வெறும் அடையாள எழுத்துகளாக வழங்கி வருகின்றன.\nசிந்துவெளி எழுத்தும் தமிழி (தென் பிராமி) எழுத்தும் இந்தியாவின் (Pan Indian Script) ஒரே பொது எழுத்தாக நின்று நிலவின என்பது நன்கு உறுதிப் படுகிறது.\nதமிழ் எழுத்து 5000 ஆண்டுத் தொன் மையுடையது. தமிழிலக்கியம் 2000 ஆண்டுத் தொன்மையுடையது. சிந்து வெளி எழுத்துகள், தமிழி எழுத்துகளில் மக்கட்பெயர்கள், மன்னர் பெயர்கள், கடல்கொண்ட குமரிக்கண்டத்து தமிழ் வேந்தர்கள் பெயர்கள் கல்வெட்டுகளி லிருந்து காணக் கிடைத்துள்ளன. தென் னாட்டிலும், வடநாட்டிலும் வழங்கும் பெயர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன.\nதொன்முது நாகரிகங்களில் முன்முது நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப் பின்லாந்து அறிஞர் அசுகோ பர்போலா, அறிஞர் அய்ராவதம் மகாதேவன் போன்றோர் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர்.\nமூன்று தமிழ்ச்சங்க வரலாற்றின்படி, முதல் தமிழ்ச்சங்க காலத்தில் ஓவிய எழுத்தும், இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் சிந்துவெளி எழுத்தும், மூன் றாம் தமிழ்ச்சங்க காலத்தில் தென்பிராமி எனப்படும் தமிழி எழுத்தும் அதிலி ருந்து வட்டெழுத்தும், சோழர் காலத் தில் இன்றைய தமிழ் எழுத்துமாக வளர்ந்த தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி வரலாறு தமிழ் எழுத்துகளின் சங்கிலித் தொடர்போன்று தொடர்பு அறாத 5000 ஆண்டுக்காலத் தமிழ் எழுத்தின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.\nஇவ்வாறு பல்வேறு அரிய தகவல் களை இரா.மதிவாணன் சிறப்புரையில் குறிப்பிட்டார��.\nகழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிறைவுரையாற்றினார்.\nவரலாறு அறிந்தால் இன,மொழி உணர்வு வரும். தொன்மை, தொல்லியல் ஆய்வுகள் இன்னும் அதிகமாக கொண்டு செல்ல வேண்டும். பல ஆண்டு களுக்கு முன்னர் செய்த ஆதிச்சநல்லூர் அக ழாய்வு அறிக்கை இன்னமும் வெளியாக வில்லை. கீழடி அகழாய்வு அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு கீழடி குறித்து அறிக்கை கொடுக்கக்கூடாது என்று தடை போட் டிருக்கிறார்கள். திராவிடம் என்பது பார்ப்பனர்களின் கண்ணை கருவேல் முள்ளாக உறுத்திக்கொண்டிருக்கிறது.\nதந்தை பெரியார் கூறியதைப்போல அனைத்து வகைகளிலும் ஆரிய, திரா விடர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nதிராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய இணை செயலாளர் பேராசிரியர் முனை வர் ஏ.தானப்பன் நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/world/page/391/", "date_download": "2018-10-19T13:57:05Z", "digest": "sha1:PWAPDK7L3KKLHCID7QZZNTNERAQK5MDJ", "length": 12474, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nபிரித்தானிய அரசாங்கம் ரஷ்யாவை இழிவுபடுத்த முயற்சி\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஜெர்மனி அரசுக்கு அமைச்சரவை ஒப்புதல்\nஉலகச் செய்திகள் December 1, 2015\nசிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் நடவடிக்கைகளில் ஜெர்மனி அரசும் களமிறங்க அந்நாட்டு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக, நாளை நாடாளுமன்ற கீழ்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதிநவீன டோர்னாடோ ரக...\nமியான்மர் அதிபருடன் ஆங்சான் சூகி நாளை சந்திப்பு; சுமுகமாக ஆட்சி நடத்த ஆதரவு கேட்கிறார்\nஉலகச் செய்திகள் November 30, 2015\nமியான்மர் அதிபருடன் எதிர்க்கட்சி தலைவி ஆங்சான் சூகி நாளை சந்தித்து பேசுகிறார். நாட்டின் ராணுவ தலைமை தளபதியையும் அவர் சந்திக்கிறார். ஆங்சான் சூகி கட்சி வெற்றி இந்தியாவின் பக்கத்து நாடுகளில் ஒன்றான மியான்மரில் கடந்த மாதம்...\nகவுதமாலா நாட்டில் சிறையில், க���திகளுக்குள் வன்முறை; 6 பேர் பலி\nஉலகச் செய்திகள் November 30, 2015\nகவுதமாலா சிறைச்சாலையில் 600 கைதிகள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 92 கைதிகள் அங்கே உள்ளனர். கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கு அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பது...\nபருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் துருக்கி அதிபரை சந்திக்க மறுத்த புதின்\nஉலகச் செய்திகள் November 30, 2015\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளை வரை நடைபெறுகிறது. இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில்...\nசீனாவில் இரும்பு தொழிற்சாலையில் வாயு கசிவு 10 பேர் பலி\nஉலகச் செய்திகள் November 30, 2015\nசீனாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் வாயு கசிந்து 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்ள சாங்டன் மகாணத்தில் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.அப்போது...\nபாரீஸில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒபாமா அஞ்சலி\nஉலகச் செய்திகள் November 30, 2015\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை அமெரிக்கா அதிபர் ஒபாமா நேரில் பார்வையிட்டு அங்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் உடன் இருந்தார். பருவநிலை மாற்றம் தொடர்பாக...\nகேமரூன் நாட்டில் தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலி\nஉலகச் செய்திகள் November 29, 2015\nஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் உள்ளிட்டவற்றில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று...\nசிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 18 பேர் துடிதுடித்து பலி -பலர் படுகாயம்\nஉலகச் செய்திகள் November 29, 2015\nசிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரினால் இதுவரை சுமார் 2,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். உலகில் உள்ள 4...\nபாரிஸில் ஆயிரக்கணக்கான வெற்று காலணிகளை வைத்து நூதன போராட்டம் நடத்திய பொதுமக்கள்\nஉலகச் செய்திகள் November 29, 2015\nபிரான்��் தலைநகர் பாரிஸில் நாளை முதல் இரண்டு நாட்கள் பருவநிலை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா அதிபர் புதின்,...\nசிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 40 பேர் பலி\nஉலகச் செய்திகள் November 29, 2015\nஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல் சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T13:36:48Z", "digest": "sha1:DXRXLVLNICODXV7GK3VDT6ZILTBQCTM5", "length": 6716, "nlines": 60, "source_domain": "www.tamil.9india.com", "title": "பீகார் | 9India", "raw_content": "\nபஸ் டிக்கட் 5 ரூபாய் சில்லரை இல்லாமல் உதவி கேட்ட முதல்வர்\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பீகார் முதல்வர், பேருந்தில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முதன்மை செயலாளரிடம் ரூ.5 கடன் வாங்கிய சம்பவம் ருசிகரமாக அமைந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். புதிய வழிதடங்களில் பேருந்தை\nவரதட்சனை கொடுமை : கேட்ட பணம் தராததால் ஆபாச பட இயக்குநருக்கு விற்ற கணவன்\nவரதட்சணை பிரச்சினையால், திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை ஆபாசப்பட இயக்குநருக்கு கணவரே விற்பனை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் கூறியபடி வரதட்சணை தரவில்லை எனக் கூறப்படுகிறது.\nபீகார் முதலமைச்சர் மீது ”ஷூவால்” தாக்கிய இளைஞன் கைது\nபீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் நிதீஷ் குமார் வருகை தந்தார். இது அவரது சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் முதல்வர் நிதீஷ் குமார் மீது திடீரென, தனது ஷூவை கழட்டி ஆவேசமாக வீசினார். ஆனால்,\nபொதுத்தேர்வில் பிட் அடித்தால் இனிமேல் ஜெயில் தான்\nபீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பியடித்தால் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதமும், பெற்றோர்கள் உதவி செய்தால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. பீகாரில் சென்ற வருடம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவ – மாணவியரின் பெற்றோர்கள்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_03_17_archive.html", "date_download": "2018-10-19T14:15:37Z", "digest": "sha1:EULSFARZTAFX2O2VBI3Y5EOQQYLEYSO6", "length": 77589, "nlines": 781, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/03/17", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 22/03/2013 - 5ம் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 21/03/2013 - 4ம் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 20/03/2013 - 3ம் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 19/03/2013 - 2ம் திருவிழா\nஅருள்மிகு சி���்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 18/03/2013 இரவு\nஅன்பினால் விளைந்த அன்பாலயம் - சுனிதாவின் பார்வையில்\nஅன்பாலயம் என்ற அமைப்பினால் மார்ச் மாதம் 2ம்திகதி (02/03/2013) Bowman Hall, Blacktown ல் நடாத்திய “இளம் தென்றல் 2013” க்கு போய்க் கண்டு களிக்க வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு மண்டபத்துக்கள் நுழையும் பொழுதே எனக்கு நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் நேர்த்தியைக் காணக் கூடியதாக இருந்தது. வாசலில் நின்றவர்கள் புன்சிரிப்புடன் வரவேற்று இசை, வாத்தியம், நடனப்போட்டிகளுக்கான தராதர அட்டைகளையும் (voting card) அன்பாலய இதழையும் அன்புடன் வழங்கினர்.\nநிகழ்ச்சி சில நிமிடங்கள் தாமதமாக தொடங்கினாலும் மண்டபத்தில் அமர்ந்த பார்வையாளர்கள் பொறுமையாகவும் ஆர்வமாகவும் காத்திருந்தார்கள்\nஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர் தமிழ்மொழி வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதமும் தொடர்ந்தது. நிகழ்ச்சி நெறியாளர் திரு மகேஸ்வரன் பிரபாகரன் “அந்தப் பார்த்தனின் கீதையுடன்” தொடங்கியது ஒரு பளிச். மகேஸ்வரன் பிரபாவைப் போல அவரது குரலும் கம்பீரம் தான்.\nமுதல் நிகழ்ச்சியாக “கீதாஞ்சலி” இசைக்குழுவின் பின்னணியுடன் செல்வி அபிஸாயினி பத்மஸ்ரீ யின் வசீகரக் குரலில் “அடி நீ எங்கே” தாஜ்மஹால் பாடலுடன் தொடங்கியது.\nபாவலனின் “செந்தமிழ் தேன்மொழியாள்” பாடலின் விருத்தத்திற்கு விசிலும், கரவொலியும் அரங்கத்தை அதிரச் செய்தது. “பாவலா நீர் பாடவல்லவர்” வாழ்க\nஅத்துடன் என்னை மிகக் கவர்ந்தவர்கள் அந்த அண்ணா, தங்கை “சேயோன், மாயி ராகவன்” குழந்தைகள். என்ன சுட்டித்தனமும், பாசமும். மாயிக்கு அவளது அண்ணாவுடன் அப்படி ஒரு குஷி, இந்தக் குழந்தைகளுக்கு சுற்றி போடவேண்டும்.\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - கொடியேற்றம் - 18/03/2013\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா விநாயகர் அனுக்ஞை திருவிழா மார்ச் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியிலிருந்து மிக சிறப்பாக நடைபெற்றது.\nஇரவு விழித்திருக்கும் வீடு - எம்.ரிஷான் ஷெரீப்\nநீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய\nஅம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது\nஇறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்\nசுமந்து வந்து அருந்த வைத்த உன் ��னைவியின்\nகாலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த\nஉனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை\nபயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்\nஅம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது\nமேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்\nரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன\nநெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது\nஇராகசங்கமம் நிகழ்ச்சி என் பார்வையில் -செ .பாஸ்கரன்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 10.03.2013 இராகசங்கமம் நிகழ்ச்சி 6.00 மணிக்கு துர்க்ககை அம்மன் ஆலயத்தில் இடம் பெறவிருந்ததால் 5.50 மணிக்கே சென்றுவிட்டேன். சண் குமாரலிங்கம் சப்தஸ்வரா பாலாவுடன் சேர்ந்து அம்மன் ஆலயத்திற்காக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார். தென்னிந்திய இசையமைப்பாளர் சதீஸ் வர்சனின் இசையில் உள்ளுர்கலைஞர்களும் இணைந்துகொள்ள இங்குள்ள இசை அறிவுள்ளவர்கள் இராகங்களோடு பாடும் பாடல் போட்டிதான் இந்த இராகசங்கமம்.\n6.30 மணிதாண்டி விட்டது நமக்கு பொறுமையும் சற்றுக்குறைந்து கொண்டு போக தொடங்கியது. 6.35 மணிக்கு சண் குமாரலிங்கம் சபையினருக்கு வணக்கம் சொல்லி நிகழ்வை ஆரம்பித்துவைப்பதற்காக மங்கல விளக்கேற்றுவதற்கு துர்க்கையம்மன் ஆலயத் தலைவர் திரு ரட்ணம் மகேந்திரன் அவர்களை அழைக்க அவர் வந்து விளக்கேற்றினார் நான் மண்டபத்தை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன் மக்கள் வந்து அமர்ந்து மண்டபம் நிறைந்து காணப்பட்டது.\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2013 நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த “தங்கத் தாத்தா” சோமசுந்தரப்புலவர் அவர்களையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா–2013 சென்ற 9–3—2013 சனிக்கிழமை அருள்மிகு சிறீ துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபத்தில் ----- துர்க்கை அம்மன் கோயில் கல்வி மற்றும் கராசாரப் பிரிவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தபடி விழா நாதஸ்வரக் கலைஞர்கள் ராகவன் -- ரூபதாஸ்; குழுவினரின் மங்கல இன்னிசையுடன் ஆரம்பித்தது\nமீண்டும் கலவர பூமியாக மாறிய எகிப்து\nடெல்லி மாணவி வல்லுறவு வழக்கு: முக்கிய குற்றவாளி ராம் சிங் சிறையில் தற்கொலை\nஐ.நா. தீர்மானத்திற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு\nமீண்டும் கலவர பூமியாக மாறி��� எகிப்து\nஎகிப்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅந்நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இக்கலவரம் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவது,\nஎகிப்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கால்பந்து போட்டித்தொடரொன்றின் போது கலவரம் ஏற்பட்டது.\nபோர்ட் செட் நகரில் நடந்த ஆட்டத்தில் எகிப்தின் முன்னணி அணிகளில் ஒன்றான அல் அலி கிளப் அணியை, உள்ளூரைச் சேர்ந்த அல் மஸ்ரி அணி வீழ்த்தியது.\nநல்லதோர் நடன நிகழ்ச்சி - நா. மகேசன் (வானொலி மாமா)\n16. 3. 2013 சனிக்கிழமை அன்று சிட்னி சில்வவாட்டரில் அமைந்துள்ள பஹாய் அரங்கில் நடைபெற்ற நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசருடைய நடனக் கல்லூரி மாணவிகளுடைய நடன நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். வழமையான நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பார்க்க இந்த நிகழ்ச்சியில் பல புதுமைகளைக் காணக்கூடியதாக இருந்துது. முதலில் அவற்றைப் பட்டியல் இட்டபின் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறேன்.\n1. பெரும் பணச்செலவில் நிகழ்ச்சி நிரல்களைக் கவர்ச்சியாக அடித்து நிகழ்ச்சி முடிந்தபின் அவற்றில் சில அங்குமிங்கும் கிடந்து கால்களில் உளக்குப் படாமல் இருந்தது.\n2. பங்கு பற்றிய மாணவிகளின் பெயர்களைச் சொல்லி நேரத்தை வீணாக்காது கலை கலைக்காகவே பெயருக்காக அல்ல என்பதை வெளிப்படுத்தியது. இதற்குப் பெற்றோர் ஒத்துழைத்தது.\n3. பங்குபற்றிய மாணவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னும் முடிந்த பின்பும் மேடைக்கு வெளியே ஆடை அலங்காரங்களுடன் வந்து காட்சி தராமல் இருந்தது.\n4. எல்லாத் தனித் தனி ஆடல்களும் தங்குதடையில்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வந்து\nமுழு ஆடல்களும் 3 மணி நேரத்துக்கு உள்ளாகவே நிறைவுற்றது.\n5. நடனங்களை நீட்டிப் பார்வையாளருடைய முதுகுகள் நோவெடுக்கா வண்ணம் பார்த்துக் கொண்டது.\n6. மாணவர்களும் பெற்றோரும் ஒழுங்கையும் அமைதியையும் பேணியமை.\n7. அந்த நிதிக்காக இந்த நிதிக்காக என்று சொல்லி ஆதரவு தேடாமல் நிகழ்ச்சியை இலவசமாகவே வழங்கியது.\nஒரு காரின் கதை - எஸ். கிருஷ்ணமூர்த்தி\nஅப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், சியவச என்றொரு அதிஸ்ட லாபச்சீட்டு இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் விற்பனை செய்யபபட்டது. அந்தச் சீட்டின் விலை என்னவென்று ஞாபகமி���்லை. என்ன நிதிசேகரிப்புக்காக அது விற்கப்பட்டது என்பதும் நினைவில்லை. ஆனால் மறக்காதது, அதன் முதல் பரிசு கார். அந்தச் சீட்டில் ஒரு கார் படம் ஒன்று. வரையப்பட்டிருந்தது. அந்த சீட்டை வாங்கியதிலிருந்து, இரவு பகலாய் கார்க் கனவு. அந்த அதிஸ்டலாபச்சீட்டின் முடிவு வெளிவந்த போது பலரைப் போல் எனது கனவும் கனவாகிப் போய்விட்டது. ஆனால் கார் வைத்திருக்கும் ஆசைமட்டும் விட்டுவிட்டு போகவில்லை.\nசிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா\nபுலம் பெயர்ந்த மண்ணில் இளையோரின் தமிழ் இசை இந்துமதி ஸ்ரீனிவாசன்\n“இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது இறைவன் அருளாகும்.” என்பது உண்மைதான் இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வசமாகிவிடுவது இயல்பு ஆகும். 03/03/2013 அதாவது மார்ச் மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை செல்வி கேஷிகா அமிர்தலிங்கத்தின் இன்னிசைக் கச்சேரி மிகவும் சிறப்பாக சிட்னி முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள கல்வி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.\nஅன்றைய காலத்தில் ஆலயம் என்பது தனியே வழிபாட்டு நிலையமாக மட்டுமன்றி ஒரு சமூக நிறுவனமாகவும் இயங்கியது. அதே போல் இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ஆலயங்கள் சமூக நிறுவனமாக இயங்குவது மகிழ்ச்சியான விடயமே. அந்த வகையில் சிட்னியில் வைகாசி குன்றில் அமைந்திருக்கின்ற முருகன் ஆலய சைவமன்றத்தினர் இங்கு வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் முகமாக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மாதந்தோறும் ஒரு கலைநிகழ்ச்சியினை கலாச்சார மண்டபத்தில் நடாத்திவருகின்றனர். இங்கு வளர்ந்து வருகின்ற இளம் பிள்ளைகள் தமது கலை ஆர்வத்தினை வெளிக்காட்டவும், வளர்ப்பதற்கும் நல்லதொரு களம் அமைத்து கொடுப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.\nசிட்னியில் இசைக்கல்லூரியினை நடாத்தி வருகின்ற திருமதி பஷ்பா ரமணனின் மாணவியான செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்கள் தரமான பக்கவாத்திய கலைஞர்களுடன் இணைந்து சுருதி, லயத்துடன் இணைந்து வாடி எம்மையெல்லாம் பக்தி பரவசநிலைக்கு தள்ளிவிட்டார் என்றே கூறலாம்.\nசிட்னியில் தமிழ்ப் பாடநூல் அறிமுகம்\nதி. திருநந்தகுமார், ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம்\nநி.ச.வே. தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு வெளியிடும் தமிழ்ப் பாடநூல்கள் வரிசையில் தமிழ் ஆறு பாடநூல், சென்ற 23.02.13 மாலை 6.30 மணிக்கு கிரவீன் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு எளிமையான வைபவத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடநூற்குழுவின் ஆலோகர்களில் ஒருவரான வானொலி மாமா மகேசன், கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பாடநூல் குழுவின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலவகைப்பட்டோர் குழுமியிருந்த அவையில் கூட்டமைப்பின் தலைவர் திரு ஜெ.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்க, அறிமுக உரைகள் இடம்பெற்றன.\nகண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்\nஹலால் விவகாரம் இன்னும் முற்றுப்பெறவில்லை : கலகொட அத்தே ஞானசார தேரர்\nகல்விக்கு மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை ஒதுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள் 3ஆவது நாளாக உண்ணாவிரதம்: ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு\nஇலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணை நடத்தப்பட வேண்டும்: எலியோட்\nமத, கலாசார உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் \"வக்கிரம்'\nபாலாவின் பரதேசி திரைப்படத்தை சற்றுமுன்பு பார்த்துவிட்டு திரும்பினேன், தமிழ் சினிமா பெருமைப்படக்கூடிய உன்னதமான திரைப்படமது, உலக சினிமா அரங்கில் தனிப்பெரும் இயக்குனராக பாலா ஒளிர்கிறார், இந்திய சினிமாவில் இது போல ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை, பாலாவின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல்கல்\nநாம் அன்றாடம் குடிக்கும் தேநீருக்குப் பின்னே எத்தனையோ மனிதர்களின் கண்ணீர் கலந்துள்ளது என்ற உண்மையை முகத்தில் அறைவது போல காட்சிபடுத்தியுள்ளது பரதேசி,\nகீதவாணி விருதுகள் 2013 Vidio\nதமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி - எழுச்சியுடன் திரண்ட மக்கள்\nதமிழர் தாயகத்தில் நிகழ்ந்தேறிய பேரவலத்தின் சாட்சியங்களை கொண்ட பதாகைகளை தாங்கியவாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவின் கான்பராவில், நீதிக்கான எழுச்சிப்பேரணியில் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டார்கள்.\nதொடர்ந்துகொண்டிருக்கும் தமிழின அழிப்பினை எடுத்துக்காட்டியதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கேட்டும், தமிழ் மக்களுக்கு நீதி���ான நீடித்துநிலைக்கக்கூடிய சுதந்தரமான கௌரவமான அரசியலுரிமை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்வெழுச்சிப்பேரணி நடைபெற்றது.\nதமிழர்கள் அதிகமாக வாழும் சிட்னி மெல்பேர்ண் ஆகிய பெருநகரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் பயணம் செய்து, கான்பராவில் வாழும் தமிழர்களுடன் இணைந்து நடைபெற்ற இப்பேரணி 13 - 03 - 2013 அன்று புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமானது.\nவானொலி மாமாவின் குறளில் குறும்பு 57 தண்ணீரும் வியாபாரமா\nசுந்தரி: கேட்டியளே அப்பா இவள் எங்கடை மகள் ஞானாவின்ரை சங்கதியை…\nஅப்பா: விஷயத்தைச் சொல்லாமல் கேட்டியளோ அப்பா எண்டால் நான் என்னத்தை சொல்லிறது சுந்தரி.\nசுந்தரி;: அதுவந்தப்பா…இவள் ஞானா என்ரை சிநேகிதியின்ரை மகள் அமுதாவோடை இப்ப கதைக் கிறதில்லையாம்.\n அவையள் இளம்பிள்ளையள். ஆவையள் தங்களுக்கு விரும்பினபடி செய்யட்டும் நீh ஏன் அவையளின்ரை விஷயத்துக்கை தலையிடுகிறீர்\nசுந்தரி: அவையள் எங்கடை குடும்பச் சிநேகிதர். அவையளின்ரை நட்பைக் கைவிடலாமே அப்பா\nஅப்பா: நட்பைக் கைவிடக் கூடாதுதான் சுந்தரி. இவள் பிள்ளை ஞானா ஏன் அந்தப் பிள்ளை அமுதாவோடை கதைக்கிறதில்லை எண்டு விசாரிச்சநீரே\nசுந்தரி: அந்தப் பிள்ளையின்ரை தகப்பன் வானம்பாடி, தண்ணீர் வியாபாரம் செய்யத் துவங்கி இருக்கிறாராம். அதுதானாம் காரணம்.\nஅப்பா: சுந்தரி, இந்தத் தண்ணியடிக்கிறவை, தண்ணி வியாபாரம் செய்யிறவை, இப்பிடிப் பட்டவையோடை அதிகம் தொடர்பு வைக்காமல் இருக்கிறது நல்லதுதானே.\nஅமைதி - தவமணி தவராஜா\nஎவ்வளவு அழகான சொல், ஆனந்தமயமான சொல், செலவே செய்யாமல் அனுபவிக்கக்கூடிய சொல். அற்புதமான சொல். ஆனால் அதை எங்கே வாழவிடுகறார்கள் நிம்மதியாக. அதைச் சிதைப்பதே தம் தலையாய கடன் என்று அரசியல்வாதிகளும், பணம் புரட்டும் முதலைகளும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்களால் எத்தனை பேர் கண்ணீரும், கம்பலையுமாய் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் தத்தளிக்கின்றார்கள், சீரளிக்கப்படுகிறார்கள். சின்னாபின்னப்படுகிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதேயில்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். காலம் ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை கொள்வோம். அமைதியை அடுத்தவரை அழிப்பதற்குப் பயன்படுத்த வேண்டாமே.\nஎல்லோரும் இன்புற்றிருந்தால் அறிவு, மன, ஆன்ம வளம் எல்லோருக்கும் குறைவற இயங்கி அமைதிமயமாகவும், ஆனந்தமயமாகவும் வாழமுடியும். அமைதி தேடி எங்கேயும் அலையத்தேவையே இல்லை. அது ஆற்றலின்றி நமக்குள்ளேயே அமுங்கிக் கிடக்கிறது. இங்கே பாருங்கள் உலகில் ஓரிடத்தில் புதுமை, புதுமை என்று ஆடம்பரப்பிரியர்களாக வாழும் ஒரு வகை மனிதர்கள் இன்று அணிந்த உடை நாளை கழிக்கப்படவேண்டியது என்பது அவர்களுடைய நிலையான எண்ணம் வந்து கொண்டிருப்பது, வரப்போவது இவைகளைத் தேடி காலத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கும் சுயநலமிகள். ஒரு புறம் வாழ வளியற்று உண்ண உணவின்றி, மாற்றுடையின்றி அவல வாழ்வு வாழும் வகையற்ற மனிதர்கள். இதனால் குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அன்பையும், அறத்தையும் உணவுடன் ஊட்டி வளர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் உயர்ந்த பண்பாளர்கள் என்பதும், தாழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணங்கள் தவிர்க்கப்படவேண்டும். உயர்ந்த இடத்தில் ஊழல் மலிந்தவனும், தாழ்ந்த இடத்தில் உயர் குணம் படைத்தவனும் இருக்க முடியும். அதனால்தான் பாரதியார் தப்புத்தப்பாய் வேதம் ஓதும் பிராமணனை விட ஓழுங்காகச் சிரைப்பவன் உயர்ந்தவன் என்றாராம்.\nகன்பியூசியஸ் ஒரு முறை தன் சீடர்களை அழைத்து, இந்தமக்கள் எதைச் சொன்னபோதிலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் இனிமேல் மக்களுக்கு எந்தவிதமான நல் உபதேசங்களும் செய்வதில்லை. இனி வாழ் நாள் முழுவதும் மௌனம் சாதிக்கலாம் என்றிருக்கிறேன், என்று கூறினாராம். இதைக் கேட்டுத் திடுக்கிட்ட சீடன், ‘குருவே நீங்கள் மௌனமாகி விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று கவலையுடன் கேட்டனராம். அதற்கு அவர் சீடனே நான் பேசாவிட்டால் அதனால் பெரிய நஷ்டம் ஓன்றுமில்லை. இந்த எல்லையற்ற ஆகாயம் பேசுகிறதா இனிமேல் மக்களுக்கு எந்தவிதமான நல் உபதேசங்களும் செய்வதில்லை. இனி வாழ் நாள் முழுவதும் மௌனம் சாதிக்கலாம் என்றிருக்கிறேன், என்று கூறினாராம். இதைக் கேட்டுத் திடுக்கிட்ட சீடன், ‘குருவே நீங்கள் மௌனமாகி விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று கவலையுடன் கேட்டனராம். அதற்கு அவர் சீடனே நான் பேசாவிட்டால் அதனால் பெர���ய நஷ்டம் ஓன்றுமில்லை. இந்த எல்லையற்ற ஆகாயம் பேசுகிறதா ஆனாலும் அதனுடைய பருவகாலம் தவறாமல் வந்து போய் கொண்டுதானிருக்கிறது. அதேவானத்தில் என்னென்ன விசித்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்படுகின்றன என்பதும் உனக்குத் தெரிந்ததுதானே ஆனாலும் அதனுடைய பருவகாலம் தவறாமல் வந்து போய் கொண்டுதானிருக்கிறது. அதேவானத்தில் என்னென்ன விசித்திரங்களெல்லாம் சிருஷ்டிக்கப்படுகின்றன என்பதும் உனக்குத் தெரிந்ததுதானே ஆனாலும் வானம் பேசியதுண்டா ஆரவாரத்திலும், ஆடம்பரங்களிலும் சாதிக்க முடியாத ஓன்றை அமைதி சாதித்து விடும் என்பதைப் புரிந்துகொள்\nஒருமுறை விஞ்ஞானி ஐன்ஸ்பீனிடம், இவர் காலம், இடம், பொதுத் தொடர்பு என்ற தத்துவத்தைக் கண்டறிந்தவர். அவருடைய நண்பர் “வாழ்க்கையின் வெற்றிக்கான சூத்திரம் என்ன என்று கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன் “ஏ” என்பது வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கிறது. எக்ஸ், ஒய், இஸெட் இவை மூன்றும் சேரும்போது “ஏ” உண்டாகிறது. “எக்ஸ்” என்பது உழைப்பு, “ஒய்” என்பது விழையாட்டு, என்று கூறி நிறுத்தினாராம். இஸெட் எதைக் குறிக்கிறது என்று கேட்டாராம் நண்பர். “பேசாமல் உமது வாயை மூடிக்கொண்டிரும் என்பதைக் குறிக்கிறது” என்றாராம் ஐன்ஸ்டீன் சட்டென்று. பார்த்தீர்களா என்று கேட்டாராம். அதற்கு ஐன்ஸ்டீன் “ஏ” என்பது வாழ்க்கையில் வெற்றியைக் குறிக்கிறது. எக்ஸ், ஒய், இஸெட் இவை மூன்றும் சேரும்போது “ஏ” உண்டாகிறது. “எக்ஸ்” என்பது உழைப்பு, “ஒய்” என்பது விழையாட்டு, என்று கூறி நிறுத்தினாராம். இஸெட் எதைக் குறிக்கிறது என்று கேட்டாராம் நண்பர். “பேசாமல் உமது வாயை மூடிக்கொண்டிரும் என்பதைக் குறிக்கிறது” என்றாராம் ஐன்ஸ்டீன் சட்டென்று. பார்த்தீர்களா அமைதி எவ்வளவு ஆற்றலுள்ளது என்பதை. ஆகையால் எல்லோரும் அமைதி காத்து ஆற்றலுள்ள மகத்தான மனிதர்களாக முயலுவோம்.\nஅவுஸ்திரேலிய அணி வீரர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்புகள்\nசொல் பேச்சுக் கேட்கவில்லை என்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்ட வட்சன், கவோஜா, பற்றின்சன், ஜோன்சன் ஆகியோர் மீதான நடவடிக்கைக்கு கடும்\nடேரன் லீ மேன் : நாம் என்ன கிரிக்கெட் ஆடுகிறோமா அல்லது வேறு ஏதாவதா நாங்கள் ஒன்றும் பாடசாலை பையன்கள் அல்ல. நாம் முறையாக நடந்து கொண்டு இந்தியாவில் பொறுப்பான முடிவுகளை எடுப்போம். அவர்கள் விளையாடுவது அவசியம்.\nமார்க்வோ மிகவும் முட்டாள்தனமாக உள்ளது. ஏதோ படிவத்தை பூர்த்தி செய்யவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குவது படு முட்டாள்தனம். இந்த முடிவினால் அணியில் மற்ற வீரர்களும் அதிருப்தி அடைவார்கள். அணியில் பிளவை உண்டாக்கும் வேலை இது. இந்த நடவடிக்கை அணியை ஒன்றுபடுத்திவிடும் என்று நினைக்கிறார்களா இந்த நாடகத்தினால் எப்படி 3 ஆவது டெஸ்டில் உயிர் பெற்று விளையாட முடியும்இந்த நாடகத்தினால் எப்படி 3 ஆவது டெஸ்டில் உயிர் பெற்று விளையாட முடியும் எனக்குத் தெரியவில்லை. இது போன்ற ஒன்றை நான் கிரிக்கெட்டில் கேள்விப்பபட்டதே இல்லை.\nபள்ளி பருவத்தில் வரும் காதல் எல்லாம் சும்மா இனக்கவர்ச்சிதான் என்றும் மன முதிர்ச்சி பெற்ற பிறகு வரும் காதலே நல்ல காதல் என்று சொல்வதே இப்படத்தின் கதை.`\n\"களவாணி\" விமலும், ஓவியாவும் ஊட்டி கான்வெண்ட்டில் ஒரே பள்ளியில் ப்ளஸ்-டூ படிக்கின்றனர். படிக்கும்பொழுதே இருவருக்குமிடையே காதல் ஏற்படுகிறது.\nஇந்நிலையில் ஓவியாவின் அரசாங்க அதிகாரி அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றம் வருகிறது.\nஇவர்கள் இருவரும் கல்யாணம் செய்து வைக்க கோரி பொலிசாரை நாடும்பொழுது உங்கள் இருவருக்கும் அதற்கான வயது இன்னும் வரவில்லை, வந்ததும் உங்களிடையே இதே காதல் இருந்தால் திருமணம் செய்து வைக்க நான் தயார்.\nஅதுவரை உங்கள் தாய், தந்தையாருடன் வாழுங்கள் என்று இருவரது அப்பா-அம்மாவிடமும் ஒப்பந்தம் போட்டு அனுப்புகிறார் ஊட்டி பொலிஸ்காரர்.\nபின்னர் விமல், அமெரிக்காவில் கைநிறைய சம்பாதித்து ஊர் திரும்பியதும் தன் அண்ணியின் தங்கையான தீபாஷாவை காதல்செய்கிறார்.\nஅவர்கள் காதல் கல்யாணத்திற்கு போகும் தருவாயில் விமலின் பழைய காதல் தீபாஷாவிற்கு தெரிய வருகிறது.\nஅதனால் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் விமல் மீண்டும் அமெரிக்கா திரும்பும்வேளையில் எதிர்பாராமல் ஓவியாவை சந்திக்கிறார்.\nஇதன்பின் என்ன நடப்பது என்பது தான் \"சில்லுன்னு ஒரு சந்திப்பு\" கதை களமாகும்.\nவிமல், ஓவியா, தீபாஷா, சாருஹாசன், அஸ்வின், மனோபாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் ஓவியா மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார்.\nபடத்தில் நகைச்சுவையை மனோபாலா மட்டுமே தாங்கி நிற்கிறார். இவருடைய காட்சிக���் வரும்போதெல்லாம் வசனத்திலேயே வயிரை பதம் பார்க்கின்றன.\nபடம் முழுக்க ஏகப்பட்ட இரட்டை அரத்த வசனங்கள் இடம்பெறுகின்றன. குடும்பத்துடன் ரசிப்பது சற்று கடினம்தான்.\nபைசல் இசையில் பாடல்கள் பார்க்கும்போது ஓரளவிற்கு பிடித்தாலும், வெளியில் வந்தால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ராஜேஷ் யாதவ், ஆரோ ஒளிப்பதிவு பளிச் ரகம்.\nநாயகிகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். விமல் இனியும் சிட்டி ‌சப்ஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தாமல், களவாணி, வாகை சூடவா போன்ற கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தினால் நல்லது.\nமொத்தத்தில் சில்லுன்னு ஒரு சந்திப்பு சில்லுன்னு இல்லை\nஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்\nஇந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்த நடன இயக்குனர் நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில் நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் \"ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்\"\nமும்பையில் நண்பர்களான கே.கே மேனனும், பிரபுதேவாவும் இணைந்து நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்கள்.\nமும்பையில் நடக்கும் நடனப்போட்டிகள் அனைத்தும் இவர்கள் பள்ளிதான் முதலிடத்தை பிடித்து வருகிறது. இதனால் இந்தப் பள்ளியில் நடனம் கற்றுக்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது.\nஇந்நிலையில், பிரபுதேவாவுக்கும் கே.கே மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய நேரிடுகிறது. பிரபுதேவாவிற்கு தனது நடனப் பள்ளியில் எந்தப் பங்கும் இல்லை என்று கே.கே மேனன் சொல்லி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறார்.\nஇதனால் மனமுடைந்து தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடிவெடுக்கும் பிரபுதேவா மற்றொரு நண்பரான கணேஷ் ஆச்சர்யாவை சந்திக்கிறார்.\nஇந்நிலையில் கணேஷ் ஆச்சர்யா வசிக்கும் குடியிருப்பு பகுதியின் இளைஞர்களுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டை கண்டு, அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க முன்வருகிறார் பிரபுதேவா.\nதன்னை ஏமாற்றிய நண்பனின் நடனப் பள்ளியைவிட மிகச்சிறந்த நடனப்பள்ளியை உருவாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பிரபுதேவாவும், ஆச்சர்யாவும் இணைந்து புதிய நடன பள்ளியை தொடங்குகிறார்கள்.\nஇதற்காக இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாக நடனம் கற்றுத் தருகிறார். ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இ���ு குழுவாக பிரிந்து மோதிக்கொள்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிரபுதேவா களமிறங்குகிறார்.\nஇந்த தடைகளை தாண்டி பிரபுதேவா தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாரா\nநடனத்தைப் பற்றிய கதை என்பதால் பிரபுதேவா ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக தனது கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். நட்பு, நம்பிக்கை, துரோகம் என்று சாந்த சொரூபமாக நடிப்பில் நம்மை வியக்க வைக்கிறார்.\nஆனால் நடனம் என்று வந்துவிட்டால் வெளுத்து கட்டுகிறார். படத்தில் இவரைத் தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே.\nகுறிப்பாக, இந்த படத்தில் இவர் ஆடும் தனி(solo) நடனம், நடனப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவரக்கூடிய விதமாக இருந்தது சிறப்புக்குரியது.\nபிரபுதேவாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கண்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இந்த நடனம் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.\nபிரபுதேவாவின் நல்ல நண்பராக வரும் கணேஷ் ஆச்சர்யா அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியது நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.\nகெட்ட நண்பராக வரும் கே.கே மேனன் வில்லத்தனம் காட்டுவதில் தனது பங்களிப்பை முழுமையாக வெளிப்படுத்திருக்கிறார்.\nஇறுதி காட்சியில், நடனப்போட்டியில் தனது குழு நடனத்தின் கரு (கான்செப்ட்) களவாடப்பட்டதும், மும்பை நகரில் விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் நடனத்தை விறுவிறுப்பாக செய்து காட்டி நடனப்போட்டியில் பிரபுதேவா குழு வெற்றி பெறுவது எதிர்பாராத திருப்பம்.\nஇதுபோல், எதிர்பாராத திருப்பங்களை படத்தில் ஆங்காங்கே வைத்து ஆரம்பம் முதலே ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் ரெமோ டிசோசா.\nசச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும் படத்தை மொழி, பேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன.\nமொத்தத்தில் ‘ஏபிசிடி’ ரசிக்கலாம் பாய்ஸ்.\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅன்பினால் விளைந்த அன்பாலயம் - சுனிதாவின் பார்வையில...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஇரவு விழித்திருக்கும் வீடு - எம்.ரிஷான் ஷெரீப்\nஇராகசங்கமம் நிகழ்ச்சி என் பார்வையில் -செ .பாஸ்கரன்...\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nநல்லதோர் நடன நிகழ்ச்சி - நா. மகேசன் (வானொலி மாமா)...\nஒரு காரின் கதை - எஸ். கிருஷ்ணமூர்த்தி\nசிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா\nபுலம் பெயர்ந்த மண்ணில் இளையோரின் தமிழ் இசை இந்துமத...\nசிட்னியில் தமிழ்ப் பாடநூல் அறிமுகம்\nகீதவாணி விருதுகள் 2013 Vidio\nதமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி - எழுச்சியுடன் திர...\nவானொலி மாமாவின் குறளில் குறும்பு 57 தண்ணீரும் வியா...\nஅமைதி - தவமணி தவராஜா\nஅவுஸ்திரேலிய அணி வீரர்கள் நீக்கத்திற்கு கடும் எதிர...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_03_16_archive.html", "date_download": "2018-10-19T13:22:40Z", "digest": "sha1:LOHRJNT5UNI7XASAJIOOEX4HTVA2HAY4", "length": 56728, "nlines": 733, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/03/16", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமழை நாளும்.. மாடிவீடும்.. (கவிதை) வித்யாசாகர்\nகைக்கெட்டிய தூரத்தில் நீரள்ளும் கிணறு\nதொண்டை வீங்கக் கத்தும் தவளையின் சப்தம்\nமழையில் ஆடாதே என்று கத்தும் அம்மா\nவேலையிலிருந்து தொப்பையாக நனைந்துவரும் அப்பா\nபுயல் கரைகடந்ததாய் பொய்சொல்லும் வானொலி\nஓரக்கண்ணால் முகம் பார்த்துக் கத்தும் காகம்\nஇங்கொன்றும் அங்கொன்றுமாய் கிரீச்சிடும் சிட்டுக்குருவிகள்\nகாற்றில் கிளையாட இலைசொட்டும் மழைதேங்கிய நீர்\nபள்ளிக்கு போகயிருக்குமோ இருக்காதோ எனும் படபடப்பு\nபாத்திரத்திலிருந்து எழும் கூரையின் வாசம்\nமண் கிளறி மழையோடு நுகர்ந்த மண்வாசமென\nஎல்லாவற்றோடும் விடாது ஒட்டிக்கொண்டிருந்தது மனசு..\nசிட்னி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா 17.03.14\nமரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை விசாகேஸ்வரன்\nகந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்,\nசிட்னியை வசிப்பிடமாகவும், யாழ் மத்திய கல்லூரியின்\nபழைய மாணவரும், Aussie Unity Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமானதிரு.வேலுப்பிள்ளை\nவிசாகேஸ்வரன்(ஈசன் விசா) 13.03.2014 வியாழக்கிழமையன்று அகால மரணமடைந்தார்.\nஇவர் சானிக்காவின் அன்புக்கணவரும், திரு செல்லையா வேலுப்பிள்ளை ,காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி வேலுப்பிள்ளை\nஅவர்களின் அன்புப் புதல்வரும், மாலா தயானந்தன், மீரா பார்த்தீபன்,\nரவிராஜ், கீத்தா இரட்ணசீலன், தரன், கோபி அரவிந்தன், சக்தி\nஆகியோரின் அன்புச் சகோதரரும், தயானந்தன், பார்த்தீபன், வாணி,\nஇரட்ணசீலன், பானுமதி, அரவிந்தன், தீபாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.\nஅன்னாரின் பூதவுடல் 17ம் திகதி திங்கட்கிழமை, மாலை 5.00 மணி முதல் 9.00 மணிவரை 2, Lane Street(corner of Veron Street) Wentworthville இல் உள்ள RedGum Function Centre இல் பார்வைக்காக வைக்கப்படும்.\nதகனக் கிரியைகள் 18ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 1.15 மணி வரை, South Chapal Rockwood Crematorium Lidcombe இல் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்\nஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nகீத்தா இரட்ணசீலன் - 98964503\nவிழிப்பு ஒன்று கூடல் 19.03.14\nவடக்கு கிழக்கில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் அவர்களது பாதுகாப்பைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தத் தவறியதையும் நாங்கள் கண்டித்த போதும், சர்வதேச சமூகம் கேட்க மறுத்தது. ஆனால் இன்று, சிறீலங்கா அரசு நடத்திய கொடூரமான இனப்படுகொலைக்குப் பதில் தர வேண்டும் என்று முனைப்போடு செயல்படுகிறது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் சரியான முடிவெடுக்க சர்வதேச அரசுகளுக்கும் செய்தி சொல்லும் வகையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர் எல்லோரும் குரல் கொடுக்கும் நேரம் இது.\nபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் இந்த விழிப்பு ஒன்றுகூடலுக்கு அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தம் ஆதரவை நல்கி, சர்வதேச சமுகத்திற்கு எமது மக்களின் துன்பங்களையும் துயர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.\nஅவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களும் தமிழ் அன்பர்களும் சிட்னி, மெல்பேர்ன், கன்பரா, பிரிஸ்பேர்ன் நகரங்களிலிருந்து, பெருந்திரளாக கன்பராவில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன் கூட இருக்கின்றார்கள்.\nஅன்புத் தமிழ்ச் சமூகமே, அல்லலுறும் எம் மக்களின் துயர் தீர்க்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டிய காலம் இது. அனைவரும் பெருந்திரளாக ஒன்று கூடி, எமது ஒருங்கிணைந்த ஆதரவை சர்வதேச உலகிற்கு எடுத்துக்காட்டவும் சர்வதேசத்தின் கவனத்தை எம்மக்களின் பால் திசை திருப்பவும் ஒன்று கூடுங்கள்.\nமார்ச் மாதம் 19ம் திகதி (புதன்கிழமை) காலை 11:30 மணிமுதல் 2 மணி வரை, கன்பரா பராளுமன்றத்திற்கு முன்பாக\nசிட்னியிலிருந்து பிரயாண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு 0469 089 883 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளவும்.\nகங்காருவும் அதன் குட்டியும் போல (சிறுகதை) - கானா பிரபா\nஒரு சடுதியான ப்ரேக் போட்டதில் கார் கொஞ்சம் நிலை குலைந்து நடுங்கியது போல இருந்தது.\nபதற்றத்தோடு பின் இருக்கையில் இருந்து வாணியின் குரல்.\nநீண்ட பயணத்தின் சீரான காரோட்டத்தின் சுகத்தை ஒரு மொபைல் தொட்டிலாக நினைத்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ரிஷி எதிர்பாராத அந்த நிறுத்தத்தால் வீறிட்டு அழத்தொடங்கினான்.\nஇருக்கையிலிருந்தபடி அப்படியே பின் இருக்கைப் பக்கம் திரும்பிப் பார்த்தான் முரளி.\nதன் மனைவி வாணி, ரிஷியை அணைத்துக் கொண்டு வானத்தில் பருந்தை எதிர்கொள்ளும் கோழி தன் குஞ்சை இறுக அணைத்து மறைப்பதுபோலப் பதற்ற முகத்தோடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.\nஅந்தப் நெடுஞ்சாலையில் இருந்து மெல்ல நிதானமாக, பக்கத்தில் போடப்பட்டிருக்கும் தற்காலிகப் புல்தரை நிறுத்தத்துக்கு காரைச் செலுத்தி நிறுத்தி விட்டு ஸ்டியரிங் இல் அப்படியே கொஞ்ச நேரம் முகம் புதைத்தான்.\nறோட்டெல்லாம் இரத்தம், ஆட்டிறச்சிக்கடை, உரைப்பை எல்லாம் சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது மண்டைக்குள்.\nஅப்படியே ஸ்டியரிங்க்கில் பற்றிய கைகளுக்குள் முகத்தைப் போட்ட���டி கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.\nவிட்டு வெளியே வந்து அந்த நெடுஞ்சாலையை நோட்டமிட்டான்.\nதனக்கு முன்னால் வந்த இன்னொரு வாகனம் செய்த வேலை அது.\nசாலையைக் கடக்க முயன்ற கங்காரு ஒன்று அப்படியே கை, கால்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செத்துக் கிடந்தது.\nதொண்ணூற்றி இரண்டாம் ஆண்டின் ஒரு மறக்கமுடியாத மாலைப்பொழுது அது.\nமாலை ஆறு மணிக்கெல்லாம் யாழ்ப்பாண நகரப்பகுதி மயான அமைதியில் தன்னைப் போர்த்துக்கொண்டிருந்தது. நகரப்பகுதியில் அமைந்த கடைக்காரர் ஐந்து மணிக்கெல்லாம் பூட்டுப் போட்டு விடுவார்கள்.\nவள்ளுவர் விழா 23 .03 14\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 28 - முருகபூபதி\nஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்\nசாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை ஏந்திய எளிமையான மலையகப்படைப்பாளி என்.எஸ்.எம். ராமையா\nஇயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க – கலை - இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றம் நிலை என்றுதான் மாறுமோ என்று நண்பர் மேகமூர்த்தி பல வருடங்களுக்கு முன்னர் என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.\nமேகமூர்த்தி இன்று கனடாவில். முன்பு வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியிலிருந்தவர். தற்பொழுது வீரகேசரி மூர்த்தி என்ற பெயரில் எழுதிவருகிறார்.\nநானும் முதல் முதலில் என்.எஸ்.எம். அவர்களை அந்த இரும்புக்கடையில்தான் சந்தித்தேன். அறிமுகப்படுத்தியவர் மு.கனகராசன்.\nஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கு\nஅவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை - இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் முதல் தடவையாக குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கை முழுநாள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளது.\nஎதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Centenary Community Hub சமூக மண்டபத்தில் காலை 10 மணி முதல் கலை - இலக்கிய சந்திப்பு அரங்கு நடைபெறும்.\nஇலக்கிய கருத்தரங்கு - கவிதை அரங்கு - மாணவர் அரங்கு - நூல் அறிமுகம் - தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு - கலந்துரையாடல் முதலான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அங்கிருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து நடத்தவுள்ளது.\nமெல்பனை தளமாகக்கொண்டியங்கும் இச்சங்கத்தில் அவுஸ்திரேலியா மாநிலங்கள் விக்ரோரியா - நியூசவுத்வேல்ஸ் - கன்பரா முதலான இடங்களில் வதியும் கலை - இலக்கியவாதிகள் அங்கம் வகிக்கின்றனர்.\nவிக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகவும் பல்தேசிய கலாசார ஆணையத்தின் அனுசரணைகள் பெற்ற சமூகச்செயற்பாட்டு இயக்கமாகவும் பதிவுபெற்றுள்ள இச்சங்கத்தின் வருடாந்த எழுத்தாளர் விழாக்கள் கடந்த காலங்களில் மெல்பன் - சிட்னி - கன்பரா முதலான இடங்களில் நடந்துள்ளன.\nஎதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி தமிழ்க்கவிதை இலக்கியம் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியையும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி 14 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவையும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் நடத்தவுள்ளது.\nசிட்னி முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா 16.03.14\nசிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா இன்று 16.03.2014இல் இடம் பெற்றது ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டார்கள். இன்று முருகன் தேரில் ஏறி தெற்கு வீதிக்கு வந்தபோது மழை தூற ஆரம்பித்து வடக்கு வீதிக்கு தேர் வந்தபோது மழை சற்று பலமாக இருந்தது. மழையையும் பொருட்படுத்தாது காவடிகள் ஆடிவர பக்தர்கள் பிரதிஸ்டை செய்ய பெண்கள் அடி அழித்து தேரை பின்தொடர தேவார பாராயணம் பாடிக்கொண்டு அடியார் கூட்டம் பின்செல்ல ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் திரு வீதி உலாவந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.\nவருகை தந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு தண்ணீர்ப்பந்தல் தாகசாந்தி செய்துகொண்டிருந்தது. மழையும் பொருட்படுத்தாது தொண்டர்கள் சேவையாற்றிக்கொண்டிருந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்ச்சியை அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடியாக அஞ்சல் செய்துகொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.\n6500 ஏக்கர் காணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்\nசர்வதேச விசாரணை கோரி ஐ.நா. முன்றலில் ஆர்ப்பாட்டம்\n6500 ஏக்கர் காணி அரசாங்கத்துக்குரியது: இராணுவம்\n12/03/2014 வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்தி���்குட்பட்ட 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்குரிய காணிகள் என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.\nஅதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.\nநலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கிவாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ்.காங்கேசன்துறை படைமுகாமில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே 515 ஆவது பிரிகே டியர் ஈஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த இராணுவ அதிகாரியின் மேற்படி கருத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நலன்புரி நிலையங்களின் தலைவர்களும் மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகளும் இராணுவத்தினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.\n400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டறிந்த யாழ் - தென்மராட்சி இழைஞருக்கு இலண்டன் அரசு பாராட்டு.\n400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் வானூர்தி நிறுவனங்கள் சேமிக்க உதவும் தொழினுட்பத்தைக் கண்டறிந்தவர், தென்மராட்சி இளைஞர். முனைவர் சிதம்பரநாதன் சபேசன். அன்னாரை உலகம் இன்று வியந்து பாராட்டுகிறது. 1984இல் பிறந்த இவர். 2003 12ஆம் ஆண்டுத் தேர்வுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தவர். அதற்குமுன்பு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் படித்தவர்.\nமொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பொறியியலாளராக முதலாண்டு படிக்கையிலேயே புலமைப் பரிசில் பெற்று பிரித்தானியா சென்றார். செபீல்டு பல்கலையில் மின்னணுப் பொறியியல் பட்டதாரியானார். 2007இல் பிரித்தானியாவின் மிகச் சிறந்த அறிவியல் மாணவர்கள் 18 பேரில் ஒருவராகிப் பதக்கம் பெற்றார்.\nகேம்பிரிட்சுப் பல்கலையில் முதுநிலை அறிவியல் பட்டம் பின்னர் முனவர் பட்டம் பெற்றார்.\nஅமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம் மலேசிய விமானம் கடத்தப்பட்டது\nமாயமான விமானம்: மூன்று சந்தேகத்திற்குரிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா\nஅமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம் மலேசிய விமானம் கடத்தப்பட்டது\n13/03/2014 காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு பின்னர் 4 மணி நேரமாக வானில் பறந்ததாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் அந்த அதிகாரிகள் அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கருதுவதாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக அவர்களுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வமற்ற இரு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க வோல் ஸ்றீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்\nதாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.\nமணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும்.\nபர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாளத்தை தக்கவைக்கும் முயற்சிகளும்\nமியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர்.\n1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் பர்மா என அறியப்படும் மியான்மாருக்கு புலம்பெயர்ந்தனர்.\nதென்னிந்தியாவிலிருந்து சிறிலங்கா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்த மக்களைப் போலல்லாது பர்மாவில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் கொலனித்துவ ஆட்சியில் சரியான முறையில் நடாத்தப்படவில்லை. இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்ப்பதற்குப் பதிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.\nமானதின் வலி. - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nஅந்த முள்ளி வாய்க்கால் கனவுடனே வரும் சுசியுடைய\nஅதிசீக்கிரத்தில் மாறாது மானதின் வலி.\nஅன்பின் தோழியாக இருந்த உறவின்\nநான் ஊட்டிய என் சுசியுடைய\nமழை நாளும்.. மாடிவீடும்.. (கவிதை) வித்யாசாகர்\nசிட்னி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா 17.03.1...\nமரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை விசாகேஸ்வரன்\nவிழிப்பு ஒன்று கூடல் 19.03.14\nகங்காருவும் அதன் குட்டியும் போல (சிறுகதை) - கானா ப...\nவள்ளுவர் விழா 23 .03 14\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 28 - முருகபூபதி\nஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் கலை - ...\nசிட்னி முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா 16.03.14\n400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூ...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nபர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாள...\nமானதின் வலி. - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nசிட்னி முருகன் ஆலயத்தின் ஒன்பதாம் ( தேர்த் திருவி...\nசிட்னி முருகன் ஆலயத்தின் எட்டாம் திருவிழா 15.03.14...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்��ினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2013/06/blog-post_3.html", "date_download": "2018-10-19T12:52:27Z", "digest": "sha1:6HQEIAMFXDVXDZRUHEKNUEQH3MXYFGV6", "length": 22514, "nlines": 217, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "வயசுக்கு மீறின விஷயம்?! | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\n உங்கள் தம்பியின் திருமணம் நல்லபடியாக முடிந்ததா\nதேர்தல் வந்துவிட்டது. ஆளுக்கு 10 டாடா சுமோ, 4 ஜீப், 5 வேன், 6 கார் சகிதம் வலம் வருகிறார்கள். உங்கள் சென்னையில் எப்படி ஜெ ஒருவழியா தன்னோட பொய் மூட்டைகளையெல்லாம் ஏமாந்த மக்களிடம் அவிழ்த்து விட்டுட்டு, சென்னை மக்களிடம் புழுகிக்கொண்டிருக்கிறார்.\nஎங்க ஊர்ல மரம்வெட்டி புகழ் பா.ம.க. வேட்பாளர் நிற்கிறார். இவனுங்களுக்கு ஓட்டுபோடறதவிட, பேசாம செல்லாத ஓட்டா போட்டுடலாம்னு பார்த்தா பி.ஜே.பி.க்காக பார்க்க வேண்டியதாயிருக்கு.\nதமிழ்நாட்டுல கழக ஆட்சி ரெண்டுமே ஒழியனும்.\nமூப்பனார் ஏதாவது செய்வார்னு பார்த்தா, உருப்படாத கலவர கும்பலுடன் சேர்ந்திருக்கிறார். இருக்கிற குப்பைகள்ல எது பெஸ்ட்டுன்னு பார்த்தா, தி.மு.வைத்தான் சொல்லணும். கலைஞர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி (ஊழலையும் சேர்த்துத்தான்).\nஅரை நூற்றாண்டுவரை ஒரே மாதிரி இருந்துவிட்ட இந்தியா, இனியாவது வளருமா ஸ்திரமான ஆட்சி இல்லாததுனாலதான் பாகிஸ்தான் கூட வாலாட்டியது. எனக்கென்னவோ பி.ஜே.பி.யை செலக்ட் பண்ணலாம்னு தோணுது. என்னதான் மதவாதம் என்றாலும், அஞ்சு வருஷம் கழித்து அதே மக்களிடம் வந்துதானே ஆகவேண்டும்.\nநாட்டில் சிறுபான்மையினர் ஓட்டு பெருமளவில் முக்கியம் என்பதால்தான், அனைத்து அரசியல்வாதிகளும் அவர்களை அரவணைத்துக் கொள்கிறார்கள். அதனால, பி.ஜே.பி. ஒண்ணும் பெருமளவில் அராஜகம் செய்துவிட முடியாது என்று நான் கருதுகிறேன்.\nவரதட்சணை பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கீங்க. நிறைய விரிவாகவே எழுதுங்க. என் வயசுக்கு மீறின விஷயமா ஒதுக்க முடியுமா இதை இன்னிக்கு சமுதாயத்துல ஆணிவேர்ல இருந்து சல்லிவேர் வரைக்கும் சகல இடத்திலும் புரையோடிப் போயிருக்கிற ‘புற்றுநோய்’ மாதிரி இருக்கிறது இந்த வரதட்சணை.\nஅதனை குணமாக்க முடியலைன்னாலும், அட்லீஸ்ட்… என்னை, என்னைச் சார்ந்தவர்களையாவது இந்த நோய் பீடிக்காமலிருக்க என்ன செய்யலாம்னு யோசிப்பேனே So, நிறைய எழுதுங்க. நீங்க பத்து பக்கம் எழுதினா நான் ஒரு பக்கம் எழுதுற அளவுக்காவது என்னோட சிந்தனைகள் இருக்கும்னு நம்பறேன்.\nவேறொண்ணும் விஷயமில்லை. கோயில் குளம்னு போனேன். அதான் உடனே லெட்டர் எழுதலை. மற்றவை பிறகு. நிறைய விஷயங்கள் எழுதுங்க. அதை நான் அனுபவமா மாத்திக்கறேன்.\nவணக்கம். நலம். நாடுவதும் அதுவே. மனைவி மற்றும் குழந்தைகள் நலமா\nதங்கள் கடிதம் கிடைத்தது. நான் எழுதியது முற்றிலும் சரியென்றோ, தவறென்றோ நான் கூறவில்லை. என் மனதிற்கு தோன்றிய விஷயங்கள் அவை. அதில் தவறும் இருக்கலாம். ஒத்துக்கொள்கிறேன், சுட்டிக்காட்டினால்.\nசிங்க்கப்பூர் தோழி ‘ஜெஸி’யிடமிருந்து தங்கள் வேலைக்காக ஏதாவது தகவல் வந்ததா\nபெண் விடுதலை என்று கோஷம் போடும் கும்பல்கள் பெருகித்தான் விட்டன. அவர்களது நோக்கம் ஆண்களை அவதூறு பேசுவது மட்டும்தான் என்று செயல்படுகின்றனர்.\n எதற்கு விடுதலை… ஹூம்… எந்தவித பதிலும் இல்லை, தெளிவும் இல்லை. ஆனால் கூட்டத்தோடு கோஷம் போடுகின்றனர்.\nஎன் நண்பர் ஒருத்தர் சொன்னார், அவங்க காலேஜ் பொண்ணுங்க பேசினாங்களாம். கல்யாணமாயிடுச்சின்னு காட்ட நாம மட்டும் கழுத்துல தாலி கட்டணுமாம். ஆண்களுக்கு எதுவுமுல்லை. இது மாறணும். அவங்களும் ஒரு அடையாளமா கழுத்துல கயிறு கட்டணும்னு பேசினாங்களாம்.\nஇதை படிச்சா உங்களுக்கு என்ன தோணுது இப்படித்தான் தாறுமாறாய் சிந்திக்கின்றனர். அதுவும் சிந்திப்பதுன்னு கூட சொல்லமுடியாது. ஏதோ அந்த கூட்டத்துல கைதட்டல் வாங்க உணர்ச்சிகரமா பேசறதோட முடிஞ்சிடறது அவங்க வேலை.\nசுதந்திரம் என்பது சண்டை போட்டு மேடையில் பேசி வாங்கும் விஷயமில்லை. எங்களுக்கு சுதந்தரம் கொடுக்க நீங்க யார்னு ஒரு கேள்வி மனிதகுல ஆரம்பத்திலிருந்தே ஆண் பெண் சுதந்திரத்தைக் கையகப்படுத்திக்கொண்டது உண்மை. இந்த நிலை மாற கோஷங்கள் ஒருபோதும் உதவப்போவதில்லை. விட்டுக்கொடுத்தலும், பரஸ்பர புரிந்துகொள்ளுதலுமே இதற்கு சரியான தீர்வு.\nஅப்புறம் மில்லினிய கொண்டாட்டம் எப்படியிருக்கிறது சென்னையில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனியொரு வாய்ப்பு இதுபோல் கிடைக்காது என்பதாலோ என்னவோ தெரியலை. மிலினியம் கிராஸ் பண்றப்போ நாம உயிரோட இருக்கோம் எனும் நினைப்பே அவ்ளோ சந்தோஷத்தைக் கொடுக்குது.\n2000 வருஷம் மக்களுக்கு எந்தவித குறையுமில்லாம, போட்டி, பொறாமை, நயவ���்சக எண்ணங்கள் மனிதனை விட்டு அகன்று, பொறுமையும் அன்பும் கருணையும் மனிதர்களை ஆட்கொள்ளட்டும் என்று பிரார்த்திப்போம்.\nகுடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தை சொல்லிவிடுங்கள். BEST WISHES FOR A HAPPY MILLENNIUM YEAR 2000.\nLabels: தேர்தல், நட்பு, மயிலாடுதுறை, மாலா, வாழ்த்து. புத்தாண்டு. அரசியல்\nகவியாழி கண்ணதாசன் said... [Reply]\nஅனைவரும் படிக்க வேண்டிய கடிதம்\nகடிதம் எழுதறதே குறைஞ்சி போச்சு. யாருங்க வந்து படிக்கப்போறாங்க இதெல்லாம் குப்பையில வீச மனமில்லாம பதிவு செய்கிறேன் அவ்வளவுதான்\nவருகைக்கு நன்றி கண்ணதாசன் அவர்களே\nஜோதிஜி திருப்பூர் said... [Reply]\nஉங்களின் நுணுக்கமான பார்வைகள் உங்களின் நேரமின்மை காரணமாக எழுத்ததாக மாறுவதுஇல்லையோ என்று பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு.\n எழுத நிறைய ஆசையிருக்கிறது. ஆனால் முடியவில்லை. ஆனால் உங்களிடம் மட்டும் முடியலை என்று சொல்லமுடியாதே\nதங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nமக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்ல...\nபைத்தியம் - எனக்குப் பிடித்த கவிதை\nஅண்ணிமார் கதை - எனக்குப் பிடித்த கவிதை\nஅபூர்வமான புகைப்படங்கள் - 2\nமக்கள் திலகத்தை முதன்முதலாக பார்த்தபோது….ஏ.வி.எம்....\nகாதலை நட்புச்சாயம் பூசி மறைக்கலாமா\nஉணவில் உப்பாய்: உதிரத்தில் வெப்பாய்\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product-category/dj-drops/", "date_download": "2018-10-19T13:04:50Z", "digest": "sha1:BCKFKAZXDKDVLR4IJYCSAEI4GVQXCFBA", "length": 13592, "nlines": 152, "source_domain": "ta.nyecountdown.com", "title": "டி.ஜே. ட்ராப்ஸ் சென்னை - டி.ஜே.ஸ், விஜய்ஸ், நைக் க்ளாஸ்ஸிற்கான NYE கவுண்டவுன்", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஇயல்புநிலை வரிசையாக்க புகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் Newness வகைப்படுத்து விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிருப்ப டி.ஜே. ஆடியோ துளிகள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n(REDNECK) நீங்கள் எல்லோருடனும் BASS பற்றி இருந்தால், சில இரைச்சல்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n(பியோனஸ் இருந்து மாதிரி) அனைத்து ஒற்றை பெண்கள் சில சத்தம்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n(உங்கள் Hat விட்டு உங்கள் மாதிரி) Uhhhhh ... .. அது அந்த வகையான கிளப் இல்லை. இல்லை உரித்தல் அனுமதி\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n(மாதிரி இருந்து போகலாம் மாதிரி) ஆமாம் .... அது அந்த வகையான கட்சியல்ல. மீண்டும் ஜாம்ஸிற்குப் போகலாம்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nXX, XX, 10, 9, 8, XX, XX, XX, XXx ... மகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nX NYX காவிய துவக்கம் அறிமுகம்\n1. முன் வரிசையில் XX\nடி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-19T13:58:51Z", "digest": "sha1:4V5GAXBMKKX2PH6YPJJLQINHBVT7Z6K4", "length": 11026, "nlines": 90, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பெங்களூரில் நண்பர்கள் செல்ஃபிகள் க்ளிக் செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருந்தான்", "raw_content": "\nபெங்களூரில் நண்பர்கள் செல்ஃபிகள் க்ளிக் செய்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருந்தான்\nபெங்களூரு நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ராமநகர மாவட்டத்தின் கனகபுராவில் உள்ள ராமகண்டுலு பெட்டாவின் குளத்தில் இந்த சம்பவம் நடந்தது\nஇளைஞர்கள் சமூக ஊடகங்களோடு பெருகிய அளவில் மூழ்கிகொண்டு வருகிறார்கள். பேஸ்புக்கில் யார் முதலில் செல்பி பகிர்வது என்பதில் பெரும் பந்தயம் நடக்கும்\nஇந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பெங்களூரு மாணவர்களின்\nசெல்ஃபியில் ,நண்பர்களின் பின்னணியில் ஒரு மாணவன் மூழ்கிக்கொண்டிருப்பதை கண்டது பெரும் அதிர்ச்சியை தந்தது.\nபெங்களூரு நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ராமநகர மாவட்டத்தின் கனகபுராவில் உள்ள ராமகண்டுலு பெட்டாவின் குளத்தில் இந்த சம்பவம் நடந்தது.\n17 வயதான மாணவர் விஷ்வாஸ், ஜயநகரில் உள்ள நேஷனல் கல்லூரியில் படித்துக்கொண்டு வந்தார். எல்லோரும் கரையில் செல்ஃபி எடுத்துக்கொள்ளும்போது.,விஷ்வாஸ் பின்னணியில் குளித்துக்கொண்டிருந்தார்\nநண்பர்களுக்கோ, விஷ்வாஸ் பின்னணியில் மூழ்கிக்கொண்டிருப்பது தெரியவில்லை.விஷ்வாஸின் தந்தை ஆட்டோ டிரைவர், மற்றும் தாய் இல்லத்தரசி.\nமாணவர்கள் ட்ரெக்கிங்( trekking )-கிற்காக தயாராகிக்கொண்டிருந்தனர்.\nகாவல்துறையின் கூற்றுப்படி, NCC (தேசிய கேடட் கார்ப்ஸ்) இன் 25 மாணவர்களின் குழு மலையேற்றத்திற்காக பயணிக்கும்போது, ஆசிரியரிடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டுதான் நீந்த தொடங்கினர்.\nராமநாகர காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் பனொத் கூறுகையில்,\" விஷ்வாஸ் மூழ்கிக்கொண்டிருந்தபோது,மாணவர்கள் செல் ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர்.மதியம் 2 மணி அளவில்,ராமகண்டலு பெட்டாவிற்கு சென்றனர் . ஆபத்து என்று கிராம பஞ்சாயத்து கண்டித்தபோதும், மாணவர்கள் குளத்தில் குளிக்க தொடங்கினர்\nநண்பர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது , விஷ்வா தவறி விழுந்து வண்டலில் மாட்டிக்கொண்டான்.இருப்பினும், விஷ்வா காணாமல் போனதை பற்றி அதிக நேரம் யோசிக்கவில்லை.\nகல்லூரியின் கவனக்குறைவிற்கு எதிராக விஸ்வாஸ் தந்தை கோவிந்தப்பா போராட்டம் நடத்தினார்.மேலும், போலீசாரிடம் புகாரும் தெரிவித்தார்.\n\"கோவிந்தப்பா, கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவுதான் விஷ்வாஸின் உயிரை பலி வாங்கியது என்பது தெரிந்தது.புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று பதிவுசெய்துள்ளோம்.தேவைப்பட்டால், கல்லூரி மேலாண்மைக்கெதிராக விசாரணை நத்துவோம்\" . காவல்துறை அதிகாரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார்.\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான உதவிகரமான சில பாதுகாப்பு\nகுறிப்புகள் இங்கே உள்ளன.செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு முன், இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.\n1.தனிப்பட்ட தகவலையும் ஆன்லைனில் பதிவுசெய்யவேண்டாம்.இந்த தடயங்களை குற்றவாளிகளால் கண்டுபிடிக்கமுடியும்.\n2.புகைப்படங்களைப் பதிவு செய்யும் போதெல்லாம் உங்கள் குழந்தைகள் சரியான தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\n3. வாகனம் ஓட்டும் போது, அல்லது கட்டிடத்தின் உயரத்திலிருந்து எப்பொழுதும் செல்ஃபி எடுக்கக்கூடாது\n4. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் அசௌகரியப்படும் எந்தவிஷயத்தையும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது\n5. குழந்தைகள் ஆன்லைனில் இடுகையிடும் புகைப்படங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.பொருத்தமற்ற அல்லது பாதுகாப்பற்ற புகைப்படங்களை பகிராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nபியூனின் கட்டளையின்படி, 8 வயது சிறுமி இன்னொரு சிறுமியின் யோனிக்குழாயில் விரலை நுழைத்தாள்\n காம்பிஃப்லாம் மற்றும் டி-கோல்ட் டோட்டல் தரக்குறைவானதாக கருதப்படுகின்றன\nதில்லியில் நடந்த கொடுமை : 14 வயது பணிப்பெண் , பல் மருத்துவரால் கடித்து ,அடித்து மற்றும் தீயால் துன்புறுத்தப்பட்டார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18091838/1163941/Mumbai-dabbawalas-to-deliver-couriers-parcels-in-the.vpf", "date_download": "2018-10-19T14:18:15Z", "digest": "sha1:5TIJVZISBSIIZNCJSECZDPRH6QA44UFN", "length": 16903, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாப்பாடு மட்டுமல்ல இனி கொரியரும் டெலிவரி செய்யப்போகும் டப்பாவாலாக்கள் || Mumbai dabbawalas to deliver couriers parcels in the city soon", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசாப்பாடு மட்டுமல்ல இனி கொரியரும் டெலிவரி செய்யப்போகும் டப்பாவாலாக்கள்\nஉலக அளவில் பிரபலமான டப்பாவாலாக்கள் சாப்பாடு மட்டுமல்ல கொரியர், பார்சல் ஆகியவையும் வீடு வீடாக டெலிவரி செய்ய அதிரடி திட்டமிட்டுள்ளனர். #Dabbawalas\nஉலக அளவில் பிரபலமான டப்பாவாலாக்கள் சாப்பாடு மட்டுமல்ல கொரியர், பார்சல் ஆகியவையும் வீடு வீடாக டெலிவரி செய்ய அதிரடி திட்டமிட்டுள்ளனர். #Dabbawalas\nசுடச்சுட நமது மனைவி அல்லது தாயார் கைகளால் அன்பொழுக சமைக்கப்பட்ட சாப்பாட்டை வீடு தேடி வந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சேர்ப்பதுதான் டப்பாவாலாக்களின் வேலை. இதற்காக மாதாமாதம் ஒரு தொகையை இவர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.\nஇந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவில் இயங்கி வரும் டப்பாவாலாக்களுக்கு தனியாக சங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ. பாடங்களில் கூட ‘பொருளை துல்லியமாக கொண்டு போய் சேர்ப்பது மற்றும் நேரம் தவறாமை’ ஆகிய தலைப்புகளில் டப்பாவாலாக்கள் உதாரணமாக கூறப்பட்டுள்ளனர்.\nஅந்த நபர், ரெயில், பஸ், ஆட்டோ மற்றும் சைக்கிள் என எந்த வழியிலாவது சென்று மதியத்திற்குள் ‘டிங் டாங்’ என சேர வேண்டிய இடத்தில் சாப்பாடு கேரியர்களை சேர்க்கின்றார்.\nகேரியரை உரியவரிடம் சேர்ப்பதோடு அவர்களின் பணி முடியவில்லை. வாடிக்கையாளர் சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் கேரியரை பெற்றுக்கொண்டு அவர்கள் வீட்டில் ஒப்படைக்கிறார்கள். போக்குவத்து நெரிசல், மழை, வெள்ளம் என எந்த இடர்பாடுகள் வந்தாலும் டப்பாவாலாக்கள் சேவையில் சோர்ந்து போனதே கிடையாது.\nசுமார் 60 கி.மீ சுற்றளவில் இயங்கும் டப்பாவாலாக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லட்சம் சாப்பாடு கேரியர்களில் கையாளுகின்றனர்.\n 2 லட்சமா, கேரியர் மாறி வேறு ஆட்களிடம் சேர்ந்து விடாதா” என கேட்கிறீர்களா. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அடையாளம் என ரகசிய குறியீடுகளை சாப்பாடு கேரியரின் எழுதி வைத்துள்ளனர்.\nதொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்து விட்ட இந்நாட்களில் அடையாள அட்டை, செல்போன், எஸ்.எம்.எஸ். என தங்களை அப்டேட் செய்து கொண்ட டப்பாவாலாக்கள் ஆரம்ப காலம் முதல் கொண்ட செயல் முறையை இன்னும் மாற்றவே இல்லை.\nஎல்லாவற்றிலும் புகுந்துள்ள புதுமை யோசனைகள் இந்த டப்பாவாலாக்களின் செயல் முறையையிலும் ஒரு புரட்சியை தற்போது கொண்டு வந்துள்ளது.\nசாப்பாடு மட்டுமல்ல பார்சல் மற்றும் கொரியர் டெலிவரி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் சங்கம் மூலமாக நடந்து வருவதாகவும், விரைவில் சேவை தொடங்கப்படும் என டப்பாவாலாக்கள் தெரிவித்துள்ளனர்.\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலை விவகாரம் - உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு\nபொய்களை சுமந்துகொண்டு வாழ முடியவில்லை - சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்ட பாக். வீரர்\nதாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள் - மாற்று அறுவை சிகிச்சை முறையில் சாதனை\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nடெல்லியில் தசரா கொண்டாட்டம் - ராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_530.html", "date_download": "2018-10-19T14:02:22Z", "digest": "sha1:MXPF62WNENQ2KK2MGCM62TM444JWCCAG", "length": 4783, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரிபால சி���ிசேன ஜப்பான் விஜயம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரிபால சிறிசேன ஜப்பான் விஜயம்\nமைத்ரிபால சிறிசேன ஜப்பான் விஜயம்\nஇந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது ஜப்பான் சென்றுள்ளார்.\nஇவ்விஜயத்தின் போது ஜப்பான் அரச குடும்பத்தையும் சந்திக்கவுள்ள அவர், அந்நாட்டின் பிரதமருடன் இரு நாட்டு கூட்டுறவு தொடர்பில விரிவான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை மறுதினம் அங்கு அவருக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/11/blog-post_07.html", "date_download": "2018-10-19T14:32:27Z", "digest": "sha1:EUOP4PLLBC4GWU2LLPUCJEZ6LBARHZEY", "length": 37708, "nlines": 323, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: மனிதநேயத்திற்க்கு பிறந்தநாள்", "raw_content": "\n\"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது \"\nஇன்று பிறந்தநாள் காணும் மனிதநேயன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nரத்தத்தில் சிலவகை A+ve, B+ve,O+ve\nஉனக்கு மட்டும்தான் C+ve..Cinema +ve\nஎல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்\nஉனக்கு மட்டும் நடிகர்களும் ரசிகர்களாக,\nநீ பூவாக நடித்தால் வேர்களை பார்த்தபின்தான் வாசனை காட்டுவாய்\nநீ தீயாக நடித்தால் வெந்து பார்த்தபின்தான் வாழ்ந்துகாட்டுவாய்\nஉன் இதழ்கள் முத்த பெட்டகத்தை திறக்கும் சாவிகள்\nகாதல் இளவரசன,எத்தனையோ நடிகர்கள் காதலித்தார்கள்,\nநீ முத்தம் கொடுத்தபோதுதான் விழித்திரை வெள்ளிதிறையானது\nநீ குள்ளமாக நடித்தாய், தமிழ் சினிமா உயரமானது,\nநீ கிழவனாக நடித்தாய், தமிழ் சினிமா இளமையனாது,\nநீ ரூபாய் நோட்டில் கம்பி, பெண்கள் பிரிவில் M.P,\nநீ ஒரு கடல், உனக்குள் முக்குளிக்கவரும் ரசிகனும்\nஎல்லா கடலுக்கும் கரையிருக்கும், நீ கரையிலாத கடல்,\nஅதனால்தான் காலம் உனக்கு கொடுத்தது நரையிலாத உடல். நீ ஒரு மலை,\nநாயகனில் நீ அழுதாய் அழுகைக்கு இலக்கணம் பிறந்தது.\nஉலகம் முழுக்க விசாரித்து பார்தேன் உடல் தானம் செய்த முதல் நடிகன் நீதான்.\nஇன்றும் திரையாரங்குகளில் கலக்கபோவது யாருவேறு யாரு, நீ தான்.\nநீ வாங்கிய விருதுகளை அடுக்கினால்\nகுறிச்சொற்கள் கமல், சினிமா, வாழ்த்துக்கள்\nசாதனை நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஎனக்கு தெரியாமற் போய்விட்டது அண்ணா....\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் கலையுலக ஞானி பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\nபெரிதாக சினிமாவை விரும்பாத நான் இரசிக்கும் முதல் நடிகர் கமல் தான்....\nகமலின் நடிப்புக்கு அண்மையில் வெளிவந்த உன்னைப் போல் ஒருவன் அற்புதமான சாட்சி...\nமற்றைய படங்களில் வேடங்கள் மாற்றினாலும் உன்னைப் போல் ஒருவனில் ஓர் இடத்தில் இருந்தபடி படம் முழுதும் காட்டிய முகபாவனைகள் அற்புதம்.\nதொடர்ந்தும் தமிழ்சினிமாவை உயர்ந்தநிலைக்குக் கொண்டுபோக எனது வாழ்த்துக்கள்....\n//நீ குள்ளமாக நடித்தாய், தமிழ் சினிமா உயரமானது,\nநீ கிழவனாக நடித்தாய், தமிழ் சினிமா இளமையனாது, //\nவரிகளுக்காக உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.....\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கமல்ஜி :)\nகலைப் பயணத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.\nஉலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....:)\nஉலக நாயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...\nஅதை நினைவு படுத்தியதற்காக வந்தியண்ணாவிட்கும் நன்றிகள்\nநம்மவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nஅன்பே சிவம், சிவமே அன்பு. உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், உலக நாயகனின் ரசிகருக்கு முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கமல்.\nநீரே உமது படத்திற்குப் பதிலாக அவருடைய படத்தைத்தானே போட்டிருக்கிறீர்\nஅதனால் அவருக்கு வாழ்த்துவது உம்மை வாழ்த்துவது போலத்தான் இருக்கும் - மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nகமலின் அன்பே சிவம் ஒரு மிகச்சிறந்த படம்\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ... - அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்…. கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு - அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றன...\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார் - சற்று முன்னர் இனுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன். ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… - எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை' - மு.பொ வின் '���ங்கிலியன் தரை' அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த பின் மனம் வெறுமையாயிற்று. எதையோ இழந்தது போன்ற ஆற்றாமை உள்ளமெங்கும் கசந்து கசிந்தது. ...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உ��்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nபுதிய வேலை கிடைத்த பதிவர்கள்.\nஹாட் அண்ட் சவர் சூப் 25-11-2009\nசாகித்திய விருது - மேமன்கவி, லோஷன்\nஅ முதல் ஃ வரை\nஹாட் அண்ட் சவர் சூப் 11-11-09\nலெனின், சுஜாதா, கமல், ஐஸ்வர்யா ராய்\nகர்னாடக சங்கீதத்தில் புறக்கணிக்கப்படும் தமிழிசை\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/kongunadu-samayal-in-tamil/", "date_download": "2018-10-19T13:28:52Z", "digest": "sha1:4VKSFBYDG2WIY5RE5B22XGK73DLJNHSN", "length": 8575, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாசிபயறு குழம்பு (கொங்குநாடு ஸ்பெஷல்),kongunadu samayal in tamil |", "raw_content": "\nபாசிபயறு குழம்பு (கொங்குநாடு ஸ்பெஷல்),kongunadu samayal in tamil\nமுதலில் பாசிபயற்றை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும் .\nபின்பு கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\nமுக்கால் பதம் வெந்தவுடன் தக்காளி,உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து மறுபடியும் மூடி வைத்து வேக விடவும்.\nபருப்பு வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் , வெங்காயம் ,பச்சைமிளகாய்,கறிவேப்பில்லை,தனியா,சீரகம் (இரண்டையும் கையில் தேய்த்து போடவும் ).\nஅனைத்தையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.வதங்கின பின் வேக வைத்த பயறையும்சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்பு பூண்டை நசுக்கி போட்டு பருப்பு கடையும் மத்தில்கடையவும்.\nசூடான சாதத்தில் குழம்பை ஊற்றி நெய் போட்டு சாப்பிட்டால் சுவையோ சுவையாக இருக்கும்.\nபாசி பயறை குக்கரில் வேக வைக்க கூடாது .தனியாக பாத்திரத்தில் வேக\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lyricsintamil.com/2017/04/aalayamani-satti-sutthadhada-song-lyrics-tamil/", "date_download": "2018-10-19T13:30:40Z", "digest": "sha1:LCXSS2FQ4VGOQODHMPATQ7B5IAN3ZTSG", "length": 8259, "nlines": 126, "source_domain": "www.lyricsintamil.com", "title": "Aalayamani - Satti Sutthadhada Song Lyrics in Tamil", "raw_content": "\nசட்டி சுட்டதடா கை விட்டதடா\nசட்டி சுட்டதடா கை விட்டதடா\nபுத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா\nபுத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா\nநாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா\nபாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா\nமீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா\nஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா\nஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா\nஅமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா\nஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா\nதர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா\nதர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா\nமனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா\nஎறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்\nஇதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா\nபிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா\nபிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா\nஇறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா\nதமிழ் திரைப்படங்களின் அனைத்து பாடல்களும் தமிழ் மொழியிலேயே பெரும்பாலும் கிடைப்பதில்லை அவற்றினை தமிழில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த இணையதளம். இங்கு எவ்வித பாடல்களும் விற்பனை செய்யப்படவில்லை, மக்கள் விரும்பும் வகையில் பாடல்கள் தமிழ் மொழியில் அமைக்கப்பட்ட பதிவுகளாகக் கொடுக்கப்படுகின்றன. இங்கு நாங்கள் தமிழ் மொழித் திரைப்படங்களின் பாடல்களை கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் ஆண்டு என பல வகைகளாகப் பிரித்துள்ளோம். எனவே நீங்கள் எளிதில் உங்களுக்குப் பிடித்த வகையில் பாடல்களின் பாடல் வரிகளைத் தமிழில் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:12:59Z", "digest": "sha1:JCMCWKZODSEFCU2IELUQ5VPGV3NUTVAP", "length": 2915, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பெருந்தலைவர் காமராஜர் | பசுமைகுடில்", "raw_content": "\nபெர��ந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது, தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/75044-ram-gopal-varma-might-direct-the-biopic-of-sasikala.html", "date_download": "2018-10-19T13:42:59Z", "digest": "sha1:SCP2BJGLNJAR7TPQQYC62MTBA5SGN7DK", "length": 17546, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறாரா ராம்கோபால் வர்மா? | Ram gopal Varma might direct the biopic of Sasikala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:48 (16/12/2016)\nசசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறாரா ராம்கோபால் வர்மா\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவையும் அதிரடி செய்தியையும் பிரிக்க முடியாது. சந்தன மர புகழ் வீரப்பனை வைத்து இவர் எடுத்த 'வில்லாதி வில்லன் வீரப்பன்' திரைப்படத்திற்கு பல தரப்புகளிடமிருந்து விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் மூன்று மொழிகளிலும் வெளியிட்டார்.\nஇப்போது 'சசிகலா' எனும் பெயரில் தனது புதிய படத்தை எடுக்கவிருப்பதாக சமூகதளத்தில் எழுதியிருக்கிறார். அந்தப் படம் ஓர் அரசியல்வாதியின் நெருக்கமான தோழியைப் பற்றிய படம். ஆனால் அது முழுக்க முழுக்க கற்பனையே என்று சொல்லியிருக்கிறார். உண்மைக் கதை எடுத்தாலும் பொதுவாக இப்படித்தானே சொல்வார்கள். இப்போது இருக்கும் தமிழக அரசியல் சூழலில் இதுபோன்ற படத் தலைப்பு சர்ச்சையை கிளப்ப போவது நிச்சயம். தலைப்பே இப்படியென்றால் படம் வெளியாகும் சூழல் எப்படியோ\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா பற்றியும் பல கருத்துகளை பதிந்துள்ளார்.\nஜெயலலிதா மீதும் அதைவிட சசிகலா மீதும் மரியாதை வைத்திருப்பதாகவும், நாம் ஜெயலலிதாவைப் பார்க்கும் விதத்தை விட, சசிகலா பார்க்கும் பார்வையில் நேர்மையும் கவித்துவமும் நிறைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஜெயலலிதா சசிகலா ராம்கோபால் வர்மா சர்ச்ச�� டிவிட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2015/02/blog-post_24.html", "date_download": "2018-10-19T14:28:36Z", "digest": "sha1:QBZ3WZEDRVELQAFMHLPCTQXABBH5CJN7", "length": 29698, "nlines": 240, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "காதலிக்கும் எனது அன்பான இளம் சிநேகிதர்களே… | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nகாதலிக்கும் எனது அன்பான இளம் சிநேகிதர்களே…\nபெரும்பாலான காதல், இருட்டைத் தேடுகிறது. தனிமையில், கடற்கரைத் தோணி மறைவில் வளர்கிறது. அல்லது சினிமாக் கொட்டகை இருட்டில் கைகோர்க்கிறது. உடல் ஸ்பரிசம் சந்தோஷம்தான் என்றாலும், காதல் மேல் படரும் நூலாம்படையை அது சுத்தம் செய்துவிடுமா, என்ன\nகாதலர்கள் தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட தனிமையில் நிறைய ��ேச வேண்டும். இதயம் வெளியே வந்து விழும் வரைக்கும் பேசவேண்டும். மேலை நாடுகளில் காதலர்கள் பேசவும் பழகவும் வாய்ப்பு அதிகம். அந்தத் தொடக்கத்தை அந்தச் சமூகம் அங்கீகரிகிறது.\nஉண்மையில் இந்தியாவில் காதலிக்க, காதலருக்கு இடமில்லை. இது ஒரு பிரச்னை. வீட்டுக்குள் அவர்கள் சந்தித்து உறவாடக்கூடாது. வீடுகளில் பூகம்பம் உருவாக இது போதும். ஆகவே, கள்ளம் தோன்ற காதலர்கள் மறைவிடம் நாடுகிறார்கள்.\nகாதலர்கள் பாவனை செய்வார்கள்தான். தன் இனிய பகுதியை மட்டுமே அடுத்தவருக்குக் காட்டுவார்கள். அழகிய வரவேற்பரை மட்டுமே வீடு ஆகாதே… குளியல் அறை, சமையல் அறை, பின்கட்டு… இந்த லட்சணங்களை மற்றவர் பார்க்க நாம் அனுமதிப்போமா, சட்டென்று இந்த ஜாக்கிரதை உணர்வு காதலர்க்கு ஜாஸ்தியாகவே இருக்கும். தலை கலையாத முகம். இஸ்திரி கலையாத சட்டை. துடைத்துப் பவுடர் போட்டுப் பதப்படுத்திய முகம். அவர்கள் சொந்த முகத்தை முதுகில் வைத்திருப்பார்கள்.\nதொடர்ந்த பேச்சு, தொடர்ந்த பழக்கம் அசல் முகத்தை வெளிக்கொண்டு வந்துவிடும். கல்யாணம் ஆகாத ஆணையும் பெண்ணையும் பழகவிடுவதாவது ஏதாவது தப்புத்தாண்டா நடந்துவிட்டால் எங்களைப் போன்ற மூத்த தலைமுறையின் தலையில் உள்ள கசடுகள் இவை. அழுக்கு மனம்தான், தன் பிள்ளைகளைப் பற்றி அழுக்காக நினைக்கும்.\nசரி. . . எல்லாம் மீறி ஏதாவது நடந்துவிட்டால்\nநடந்துவிட்டால் இமயமலை இடம் மாறிவிடாது. இந்து மகாசமுத்ரம் வற்றிப் போகாது. பெண்கள் சம்பாதிக்க வெளியே போவதாவது என்று சொன்னவர்கள் போன இடம் எங்கே பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். என்ன கெட்டுப் போயிற்று\nகாதலை மனதளவில் வளர்க்க முடியாமைக்கு, முதல் குற்றவாளி சமூகம்தான். உலகமெங்கும் குழந்தைகள் குழந்தைகளாத்தான் பிறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என்று தனித்தனியாகப் பிறக்கிறார்கள். வகுப்புகளில், பேருந்தில், கோயில்களில். ஆண்கள் இடம் வேறு. பெண்கள் இடம் வேறு. பத்து பன்னிரண்டு வயசுக்கு மேல் ஆண்-பெண் குழந்தைகள் சேர்ந்து விளையாடக்கூடாது.\nபெண்ணையும் ஆணையும் பிரித்தே வளர்க்கிறோம். பெண் வயதுக்கு வந்ததுமே, நம் தாய்மார்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள். அவள் மேல் அந்நிய ஆடவரின் மூச்சுக்காற்றும் பட்டுவிடாமல் பாதுக்காக்கிறார்கள்.\nபை���ன்களுக்கு பெண்கள் கனவுகள். பெண்களுக்கு பையன்கள் விபரீதங்கள். இயன்றவரை பையன்களும் பெண்களும் பிரிக்கப்பட்டே வளர்க்கப்படுவதால், ஒரு தீராத கவர்ச்சி இருபாலாருக்கும் கெட்டி தட்டிப் போகிறது.\nஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் இங்கு அரிதாக சுலபத்தில் விழாத ‘லாட்டரி டிக்கெட்டு’காளாக இருக்கிறார்கள். அதனாலேயே பரஸ்பரம் அவர்கள் ஆச்சர்யங்களின் பொட்டலமாக இருக்கிறார்கள். பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது இந்தப் பிரித்துப் பார்த்தலே, இங்கு பெரும்பாலும் காதலாகிறது. திருமணத்துக்கு முன்பாகவே, இந்த நிகழ்ச்சி நடக்கும் சூழ்நிலை இங்கு நிலவுமாகில், பெரும்பாலான காதலர்கள் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார்கள் என்பது கசப்பான உண்மை.\nஎனக்குத் தரிந்த ஒரு பையன், பெண் கதையை நான் உங்களுக்குண் சொல்லியாக வேண்டும். சிறுவன் பாலு. பெண் காயத்ரி. ஒன்பது பத்து வகுப்பிலேயே அவர்கள் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் ஒன் வகுப்புக்கு வருகிற போது காதல் உச்சம். எப்படி இவர்கள் காதல் ஜனித்தது அவள் இவனைப் பார்த்து, ‘கெமிஸ்ட்ரி நோட்ஸ் இருக்கா’ என்றாளாம். இவன் கிளுகிளுத்துப் போனான். அவன் அவளைப் பார்த்து ‘டைம் என்ன’ என்றானாம். அவள் ஆடிப்போனாள். கெமிஸ்ட்ரி நோட்ஸையும், டைமையும் காதல் தூது என்று புரிந்து கொண்டார்கள் இருவரும்.\nஎதிர்பாலோடு பேசமாட்டோமா என்று அடக்கிவைக்கப்பட்ட ஆசை… அணையைப் பெயர்த்துக் கொண்டது. தெரு முனையில், கடைகளின் வாசல் நிழல்களில் வகுப்பறையின் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். காதல் கண்ணாலா கெட்டிப்படும் இவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். இதயம் வரைந்து, அதன் குறுக்காக அம்பு பாய்ச்சி, காதல் கடிதம் எழுதிக்கொண்டார்கள். ஒரு நாள் இந்த வீட்டுச் சிறையில் இருந்து தப்பிக்க எண்ணி ஒரு மூன்றாந்தர லாட்ஜில் அடைக்கலம் தேடினார்கள். போலிஸ், ரெய்டில் அவர்களை வளைத்தது.\nஅதிகம் சொல்வானேன்… அந்தப் பெண்குழந்தை கடித்துக் குதறப்பட்டது பலரால். கடைசியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை சிவப்பு விளக்குப் பகுதியில் இருந்து அந்தப் பெண் மீட்டெடுக்கப்பட்டாள்.\nஅந்தப் பெண்ணின் பையனின் தவறு என்ன இது சமூகம் செய்த தவறு. நம் மகனையோ மகளையோ தேடி வரும் நண்பர்களை வரவேற்பு அறையில் அமர்த்தி பேசச்சொல்வோம். அவர்களுக்கு டீ தந்து உபசரிப்போம். பெரும்பாலோன தப்புகள் தவிர்க்கப்டும்தானே\nஇளைஞர்களும் யுவதிகளும் சந்தித்துப் பேசப்பேசத்தான் அவர்கள் மனிதர்கள் ஆகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சரிதானே பேசப் பேச மனசுக்குள் நட்பு வளரும், கவர்ச்சி போகும், மரியாதை கூடும். அப்புறம் இவர்கள் ஓடுவார்களா என்ன\nஅப்புறமும் ஓடுபவர்களை எவர்தான் தடுத்து நிறுத்த முடியும் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்\nமனம் நிறைய மண்டிய அழுக்கு கொண்ட ஒரு சமுதாயம், அழுக்கற்ற சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய முடியும் வளர்ந்தவர்கள் அழுக்காக இருக்கிற சமுதாயத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் வளர்ந்தவர்கள் அழுக்காக இருக்கிற சமுதாயத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் விடலைத்தனத்தை, பால் கவர்ச்சியைக் காதல் என்று நம்புகிற அசட்டுத்தனம், தனியாக நேர்ந்துள்ள துரதிஷ்டம் அல்ல விடலைத்தனத்தை, பால் கவர்ச்சியைக் காதல் என்று நம்புகிற அசட்டுத்தனம், தனியாக நேர்ந்துள்ள துரதிஷ்டம் அல்ல ஒட்டு மொத்த சமுதாயக் குறைகளில் ஒன்றாகத்தான் இதையும் நாம் காண வேண்டும்.\nநமது தநிழ் சினிமாவில் பத்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைகள் காதலிப்பதாகக் காட்டுவது எதை உணர்த்துகிறது விபச்சாரம் செய்ய நேர்ந்து பிடிப்பட்ட பெண்களை நம் பத்திரிகைகள் ‘அழகி’ என்று சொல்வதன் தத்துவார்த்தம் என்ன விபச்சாரம் செய்ய நேர்ந்து பிடிப்பட்ட பெண்களை நம் பத்திரிகைகள் ‘அழகி’ என்று சொல்வதன் தத்துவார்த்தம் என்ன கழிப்பறையில் கரிக்கட்டி கொண்டு எழுதப்படும் ‘வக்கிர’ வடிவங்களைத் தூண்டும் அரக்கன் யார்\nகல்லூரி அல்லது அலுவலகப் பெண்களை கேலி செய்கிற அசிங்கம் எங்கே பிறந்தது இப்படி எத்தனையோ கேடுகளில் ஒன்றாகத்தான் அ-காதலைக் காதல் என்று புரிந்துகொள்ளும் போக்கும். பெண்-ஆண் உறவை ஆரோக்கியமாகப் பார்க்காத சமுகத்தில் காதல் மட்டும் கறை படியாது எங்ஙனம் இருக்கும்\nஆகவே கணவன் மனைவியாக ஆன பிறகும் கூட நீங்கள் காதலர்களாகவே இருக்க வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில் இங்கே தாலியோடு காதல் வைதவ்யம் பெற்று விடுகிறது என்பது சோகம். சிறையப் பேசிப் பேசி, அப்புறம் மோனமாகவும் நீங்கள் உரையாடிக்கொள்ள வேண்டும். பெண்ணை மரியாத��� செய்க. வாழ்ந்து காதலை வாழவையுங்கள். காதல் வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.\nவாழ்த்துக்கள். – பிரபஞ்சன். 01.08.1999 - ஆனந்த விகடனில்\nLabels: காதலர் தினம், காதல், பிரபஞ்சன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... [Reply]\nபிரபஞ்சனின் அலசல் அருமை. காதல் பற்றிய புரிதல் இளைஞர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தேவை பகிர்வுக்க நன்று\nகவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன் அவர்களே.\nபழனி. கந்தசாமி said... [Reply]\nவாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் காதலிப்பது தவறு.\nகவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]\nயதார்த்தமோ பதார்த்தமோ யாருங்க அதெல்லாம் பார்க்கிறாங்க. அந்த நேரத்து பொழுது போக்கு காதல், அவ்வளவுதான். வருகைக்கு மிக்க நன்றி ஐயா.\n அதுவும் அந்த இறுதி பத்தி அதுதான் வேண்டும். பலர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின் காதலைக் கைவிட்டு விடுகின்றனர். அதுதான் 45, 50 வயதில் திருமண வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யத்தை இழக்க வைக்கின்றது.....காதலையும் பொறுப்புக்களையும் பிரித்து அறியத் தொடங்கிவிட்டால் வாழ்க்கை இனிக்கும்.\nகவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply]\nமிக்க நன்றி துளசிதரன் அவர்களே.\nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nகாதலிக்கும் எனது அன்பான இளம் சிநேகிதர்களே…\nஎனக்குப் பிடித்த கேள்வி பதில்கள்\nஇரட்டை இலைக்கா உங்கள் ஓட்டு\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/ipl", "date_download": "2018-10-19T14:05:27Z", "digest": "sha1:LYPLS4HQYGNXZ4WYBD5GVQSGCJAKRVQN", "length": 8789, "nlines": 112, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ipl News - Ipl Latest news on tamil.mykhel.com", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\nஐபிஎல் தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை நாசமாக்கியது.. புட்டு புட்டு வைக்கும் ஹூப்பர்\nடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. பல நல்ல வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில்லை. இதற்கு ஐபிஎல் தான் காரணம் என...\nசிஎஸ்கே மேட்ச் டிக்கெட் போல திருமண அழைப்பிதழ் அடித்த ரசிகர்.. யாருப்பா அவரு\nசென்னை : ஐபிஎல்-ஐ பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் வெறி கொண்ட ரசிகர்கள் அதிகம். ச...\nகெளம்பு.. கெளம்பு.. தேர்தல் வருது\nமும்பை : 2௦19ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், நாடா...\nஆறு மாசம் முன்னாடியே ஸ்கெட்ச் போடும் பெங்களூர் அணி.. 2வது பயிற்சியாளர் நியமனம்\nபெங்களூர் : ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அனில் இரண்டாவது பயிற்சியாளராக நெஹ்ரா ந...\nபார்த்திவ் பட்டேல் தலைமைப் பண்பு உடையவர்...அனுபவ வீரர்...சொல்கிறார் கேரி கிர்ஸ்டன்\nபெங்களூர் : கேரி கிர்ஸ்டன் ராயல் சாலஞ்சர்ஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சில நாட்க...\nகோலிக்காக மாற்றங்களை செய்கிறதா ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்.... பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி நீக்கம்\nபெங்களுரு : சில நாட்கள் முன்பு ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து மூத்...\nநன்றாக விளையாடியும் அணியில் இடமில்லை....”பெர்பார்மென்ஸ்” பாதிக்கிறது என்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்\nபெங்களூர் : நன்றாக ரன் குவித்தும் இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருப்பது தன் செயல்திறனை பாதிப்...\nஇங்கிலாந்தில் கலக்கி வரும் ஸ்மிருதி மந்தனா.. ஐபிஎல் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ்\nலண்டண்: இங்கிலாந்தில் நடந்து வரும் கியா பெண்கள் சூப்பர் லீக் தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி ம...\nஒரே ஓவரில் இஷாந்த் 3 விக்கெட்கள் வீழ்த்திய ரகசியம்.. காரணம் கவுன்டி போட்டிகளில் ஆடிய அனுபவம்\nபிர்மிங்ஹாம் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் இரண்டாவ...\nஎல்லாத்தையும் சொன்ன மாக்ஸ்வெல் இத சொல்லலியே....எதிரணி பார்ட்டிக்கு சென்று ரோட்டில் கிடந்த கதை\nராஜ்கோட் : மாக்ஸ்வெல் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக வந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலைய...\nஐபிஎல் விளையாடக் கூடாது..... வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு தடை\nடாக்கா: வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அடுத்த இரண்டு ஆண்டுகளுக...\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T13:27:27Z", "digest": "sha1:N6S5JIFO2D7LW54BA2XNRCJZKGPB2CLE", "length": 14528, "nlines": 203, "source_domain": "www.thee.co.in", "title": "ரஜினிக்கு நடிக்கவே தெரியாது : டிராபிக் ராமசாமி தடாலடி! | தீ - செய்திகள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, அக்டோபர் 19, 2018\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்���ெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome செய்திகள் சினிமா ரஜினிக்கு நடிக்கவே தெரியாது : டிராபிக் ராமசாமி தடாலடி\nரஜினிக்கு நடிக்கவே தெரியாது : டிராபிக் ராமசாமி தடாலடி\nரஜினிக்கு நடிக்கவே தெரியாது : டிராபிக் ராமசாமி தடாலடி\nPrevious articleதந்தை பெரியார் திராவிடர் கழக பேச்சாளரின் சர்ச்சைக்குரிய பேச்சு\nNext articleசென்னை பெசன்ட் நகரில் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு...\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=432&task=add", "date_download": "2018-10-19T14:33:57Z", "digest": "sha1:66KY7WY372SEZPVI7PMICRLAHYPQN32T", "length": 7122, "nlines": 92, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1625", "date_download": "2018-10-19T14:31:02Z", "digest": "sha1:KFAPFCFKLXBRS2CQTOOCA64EYWKT2TWB", "length": 4089, "nlines": 34, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » புனித பூமிக்கு செபம் நிதியுதவி தேவை", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // புனித பூமிக்கு செபம் நிதியுதவி தேவை\nபுனித பூமிக்கு செபம் நிதியுதவி தேவை\nஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கக் கோவில்களில், புனித பூமியின் பராமரிப்புக்கென திரட்டப்படும் காணிக்கை குறித்த விவரங்களை, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.\nகடந்த ஆண்டுகளில் திரட்டப்பட்ட மொத்த காணிக்கை தொகையில் 65 விழுக்காடு, புனித பூமியின் புனிதத் தலங்களில் பொறுப்பேற்று பணிபுரியும் பிரான்சிஸ்கன் துறவுசபைக்கும், 35 விழுக்காடு, புனித பூமியில் பணியாற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாக அறிவித்த திருப்பீட அறிக்கை, பிரான்சிஸ்கன் துறவு சபைக்கு அளிக்கப்பட்ட தொகையில் ஐந்தில் நான்கு பகுதி, மேய்ப்புப்பணி மற்றும் சமூகப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், ஐந்தில் ஒரு பகுதி, புனித இடங்களின் பராமரிப்புக்கு செலவழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது.\nபுனித பூமியின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் கீழ் இயங்கிவரும் மேய்ப்புப் பணித்திட்டங்களுக்கு, திருப்பீடத்தின் வழிகாட்டுதலில், Knights of sepulchre என்ற அமைப்பும், ஏனைய சில நிறுவனங்களும் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி -11-10-2018\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/puruvam-valara-beauty-tips-tamil/", "date_download": "2018-10-19T13:40:31Z", "digest": "sha1:QE6BKNKEP7FSORDSODR6YPWJWVWDVQSQ", "length": 13133, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "உங்கள் புருவம் அடர்த்தியாக|puruvam valara Beauty Tips Tamil |", "raw_content": "\nஉங்கள் புருவம் அடர்த்தியாக|puruvam valara Beauty Tips Tamil\nபெண்கள் கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட���டுவது புருவங்களின் மீதுதான்.இதற்கு டீன் ஏஜ்… மிடில் ஏஜ்… ஓல்டு ஏஜ்… என்று எந்த வயதும் விதிவிலக்கல்ல டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசு புசுவென காடுபோல் முடி வளர்வது இயற்கையே.\nஆனால், அழகாக இல்லையே’ என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் – குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.\nஅதுமட்டுமல்ல.. ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் புருவங்களில் இருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுத்தும்.\nபுருவத்தில் முடி குறைவாகவும் மெல்லியதாகவும் இருந்தால், விளக்கெண்ணை வைத்து தினமும் இரண்டு வேளை நன்றாக புருவத்தை நீவி விடவும். இதன் மூலம் பலவீனமான புருவம் பலமான / அடர்த்தியான புருவமாக மாறிவிடும். அதன் பின் சீராக்கி வடிவமைத்தால், கண்களின் அழகையும் முக அழகையும் அது அதிகரிக்கும்.\nஇரவில், புருவத்தின் மேல் கோல்டு கிரீம் தடவிக் கொண்டு படுக்கவும். இது ஏ.சி. அறையில் இருப்பதால் ஏற்படும் வறட்சியைப்போக்கும். எந்த ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் சரி ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே… ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே…\n* த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்… புருவம் வில் போன்ற அழகான வடிவத்துக்கு மாறிவிடும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது தசையெல்லாம் சுருங்கக் கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டு தான் செய்வார்கள்.\nமுதன் முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன் வலியுடன் வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு ந���ள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறையும்.\nஅத்துடன், கண்களும் அழகாகத் தோற்றமளிக்கும். சில பெண்களுக்கு இரு புருவத்துக்கும் இடையே முடி சேர்ந்து கூட்டுப் புரவம் என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால் கூட அழகாகத் தெரியாது.\nஇந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற.. கஸ்தூரி மஞ்சள் தூள், கிழங்கு மஞ்சள் தூள், கடலை மாவு ஆகியவற்றை தலா ஒரு டிஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.\nஇதை மூக்கின் நுனி பகுதியியல் இருந்து புருவம் வரை `திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒற்றி எடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து, முகம் பளிச்சிடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:12:01Z", "digest": "sha1:CEX76CUFHENULJDVDR5J4KQAGEJS777E", "length": 18425, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "முக்கியமான சமையல் குறிப்புகள்! |", "raw_content": "\nகாபி, டீ சுவையாக இருக்க : –\nகாபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்\nஅதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.\nகறிவேப்பிலை சேர்க்கும்போது : –\nசாம்பார், ரசம் இவற்றில் போடும் கறிவேப்பிலை அனேகமாக யாரும் சாப்பிடுவதில்லை, வீணாகித்தான் போகிறது. இதை தவிர்க்க கறிவேப்பிலையை விழுதாய் அரைத்துக் கலந்து விட்டால் வயிற்றுக்குச் சேரும். கொத்துமல்லியையும் இப்படியே செய்யலாம்.\nகாய்கறி சத்து வீணாகாமல் இருக்க : –\nகாய்கறிகளை நிறைய நீர் வைத்து வேக விடாதீர்கள். காய்கறிகள் வேகவும் நேரமாகும். அவற்றின் சத்துக்களும் வீணாகிவிடும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு வேகவிடலாம். அல்லது தண்ணீரைத் திட்டமாக வைத்து வேகவிடலாம்.\nஅப்பளம் நமத்துப் போகாமல் இருக்க : –\nஅப்பளங்கள் பொரித்தவுடன் டப்பாக்களில் அவற்றை அப்படியே போடாமல் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.\nஇஞ்சி நிறைய இருக்கிறதா : –\nஇஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மணலில் புதைத்து வைத்து நீர் விட்டு மண்ணை ஈரமாகவே வைத்திருங்கள். இஞ்சி பல நாட்கள் வரை காய்ந்து போகாமல் பச்சையாகவே இருக்கும்.\nவறுத்த வேர்கடலை : –\nவறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.\nவெந்தயப் பொடி : –\nடையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.\nதயிர் செய்ய : –\nதயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.\nபச்சை மிளகாய் கெடாமல் இருக்க : –\nபச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமி���ம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.\nவெந்தயத்தை தோசை மாவு தோசை மாவு மற்றும் மாவு அரைக்கும் போது சேர்த்து அரைத்தால் தோசையும், வடையும் நன்கு சிவக்கும்.\nபருப்பு வேக வைக்க : –\nபருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும் சீக்கிரம் வெந்து விடும்.\nஆம்லெட் செய்ய : –\nவெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.\nகுழம்பில் உப்பு கூடினால் : –\nகுழம்பில் உப்பு கூடிவிட்டால் ‌ சிறு வாழைத்தண்டு அல்லது உருளை சாதத்தை போட்டு கொதித்ததும் எடுத்துவிடவும்.\nகீரை சமைக்க : –\nகீரையை சமைக்கும் போது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. சூப்பில் உப்பு கூடினால் : – சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள்.\nஇட்லி சாப்பிட : –\nகாலையில் இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.\nதட்டை செய்யும்போது : –\nதட்டை செய்கையில் அனைத்தும் ஒரே அளவில் காணப்பட வேண்டுமானால், கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ஒரே வடிவமாக காணப்படும்.\nபூரி சவுத்து போகாமல் இருக்க : –\nபூரி சுட்ட சிறிது நேரத்திலேயே நமத்து போய் தொசையாகி விடாமல் இருக்க வேண்டும் என்றால், பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.\nப்ரெட் ஸ்லைஸ் செய்ய : –\nபிரட்டை ஸ்லைஸ் செய்யாமல் வாங்கி நீளவாக்கில் வெட்டவும். அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nவெங்காய அடை செய்ய : –\nசுவையான, மணமான வெங்காய அடை செய்வதற்கு, வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை செய்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும்.\nகோழிக்கரியில் நாற்றம் போக : –\nகோழிக்கரியில் மஞ்சள் பொடி தூவி நன்கு க���ளறி 10 நிமிடம் கழித்து நமக்கு தேவையான அளவிற்கு நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் துர் நாற்றம் போகும் கிருமிகள் அழியும்.\nகேக் தயாரிக்க : –\nகேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிளிருந்து விழாது.\nவாசனை பொருள் பயன்படுத்த : –\nகடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்றவற்றை அதிகமாக சேர்த்தால் சுவைதான் கூடுதலாக தெரியும். எனவே இவற்றை அளவாக பயன்படுத்தவும்.\nகீரையை சமைக்க : –\nகீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேருங்கள். சத்தும் போகாது. நிறமும் மாறாது. குழந்தைகளுக்கு பிடிக்கும்.\nமசாலா அரைக்கும் போது : –\nமசாலா அரைக்கும் போது முதலில் காய்ந்த மிளகாயைத் தனியாக வைத்து மசித்துக் கொண்டு பிறகே மற்ற பொருள்களைச் சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையென்றால் மிளகாய் திப்பி திப்பியாக இருக்கும் உடலுக்கு நல்லதல்ல. ‌.\nசூப்பில் உப்பு அதிகம் : –\nசூப்பில் உப்பு அதிகம் ஆகிவிட்டால் உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி போடுங்கள். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் உருளைக்கிழங்கை நீக்கி விட்டு சூப்பை பரிமாறுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3764-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2018-10-19T12:49:55Z", "digest": "sha1:ORMQBZOEQ7CFQVJTZYRTRA4PLLRQCWL3", "length": 5627, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நரை முடிக்கு வீட்டில் உண்டு நிரந்தர தீர்வு - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநரை முடிக்கு வீட்டில் உண்டு நிரந்தர தீர்வு\nநரை முடிக்கு வீட்டில் உண்டு நிரந்தர தீர்வு\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/01/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2518346.html", "date_download": "2018-10-19T13:33:12Z", "digest": "sha1:PUNBNSJWT2NK2EG2JQR2DI2DKUR75SOX", "length": 11552, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "சேலம் மாநகராட்சி கூட்டத்தில்ம��யர்-திமுக எம்.எல்.ஏ. காரசார விவாதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலம் மாநகராட்சி கூட்டத்தில்மேயர்-திமுக எம்.எல்.ஏ. காரசார விவாதம்\nBy சேலம் | Published on : 01st June 2016 03:40 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசேலம் மாநகராட்சி கூட்டத்தில், தனி குடிநீர்த் திட்டம் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக மேயர் சவுண்டப்பனுக்கும், திமுக எம்.எல்.ஏ. ராஜேந்திரனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.\nதேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சக்திவேல் மற்றும் வடக்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டம் தொடங்கியபோது மாநகராட்சி பகுதியில் கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.\nமேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணை, மின்நிலையப் பராமரிப்பு காரணமாக தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது என மேயர் சவுண்டப்பன் விளக்கமளித்தார். மேலும், திமுக ஆட்சியின்போது தனி குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டது.\nஅப்போது ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மெத்தனமாக பணியை மேற்கொண்டு வருவதால், குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து பேசிய வடக்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், மாநகராட்சியின் திட்டமிடாத நிர்வாகத்தாலேயே இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். அப்போது மேயர் சவுண்டப்பனுக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து கூட்டத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் கூறியது: தேர்தலுக்கு முன் குடிநீர் வழங்கி வந்த மாநகராட்சி நிர்வாகம், தேர்தலுக்குப் பிறகு முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. மேலும், மாநகராட்சியில் போதிய நிதி இல்லாததால் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமலும், ஒப்பந்ததாரர்களுக்கான தொகை வழங்கப்படாமலும் இருப்பதால், தற்போது உள்ள சூழலில் மாநகராட்சி திவாலான நிலையில் உள்ளது. அடுத்த நான்கு நாள்களில், சேலம் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்கெனவே அறிவித்தபடி இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக தலைமையின் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும் என்றார்.\nமாநகராட்சி கூட்டத்தில், துணை மேயர் நடேசன், வார்டுகளைப் பிரிக்கும் வகையில் அவசர தீர்மானம் கொண்டு வந்தார். தற்போதுள்ள 60 வார்டுகளில், 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள 3,5,6,8,9,37,50,60 ஆகிய வார்டுகளைப் பிரித்து, வார்டுகளின் எண்ணிக்கையை 72-ஆக அதிகரிக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/26/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-47-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2656057.html", "date_download": "2018-10-19T12:54:39Z", "digest": "sha1:ANTARQFMBYWCORXUF5S4ZKMJ3W3UMAZB", "length": 7956, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து 47 பேர் காயம்- Dinamani", "raw_content": "\nவாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து 47 பேர் காயம்\nBy DIN | Published on : 26th February 2017 01:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசீர்காழி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.\nசீர்காழி அருகே வாய்க்காலில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட 47 பேர் காயமடைந்தனர்.\nநாகை மாவட்டம், சீர்காழியிலிருந��து பழையாருக்கு அரசு நகரப் பேருந்து சனிக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. பனி மூட்டம் காரணமாக சாலையோரம் உள்ள பகுதி சரிவர தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அப்பேருந்து மடவாமேடு காளியம்மன் கோயில் அருகே உள்ள திருப்பத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான நிம்மேலி கீழவரவுக்குடி மு.ஞானப்பிரகாசம் (41), நடத்துநரான மாதிரவேளூர் கிராமத்தைச் சேர்ந்த க.பெரியார் (35) மற்றும் பயணிகள் கூழையாரைச் சேர்ந்த பாப்பாத்தி (60), ஏலாச்சி (35), காந்திமதி (56), தொடுவாயைச் சேர்ந்த பட்டு (45), அஞ்சம்மாள் (30), மடவாமேடு அபூர்வம் (55), சந்திரா (35) உள்ளிட்ட 47 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த எம்எல்ஏ பி.வி.பாரதி உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மட்டும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇந்த விபத்து குறித்து புதுப்பட்டினம் போலீஸூர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/aishwarya22.html", "date_download": "2018-10-19T13:24:34Z", "digest": "sha1:Q7BOFYVKLOWFBM6366A2I7T44MRXHIAS", "length": 19965, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தப்பினார் ஐஸ்வர்யா! மணிரத்னம் இயக்கும் குரு படத்திற்காக சென்னையில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட் சரிந்து விழந்தது.மணிரத்னம் இயக்கிவரும் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மாதவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.இதற்காக சென்னையில் கடந்த 3 வாரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.இப்படத்தில் ஒரு காட்சிக்காக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ப��ரம்மாண்ட செட்டிங் போடப்பட்டிருந்தது.அபிஷேக் பச்சன் தனது கம்பெனி ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற காட்சி அங்குஎடுக்கப்பட்டன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்தார்.மாலை படப்பிடிப்பு முடிந்து மணிரத்னம், ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோர் புறப்பட்டனர். யூனிட்டில்இருந்த ஊழியர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென அந்த பிரமாண்டமான செட் சரிந்து விழந்தது. சாரம் கட்டியிருந்த கட்டைகளும்பலகைகளும் இரும்பு தகடுகளும் சடசடவென சரிந்தன. அதில் சிக்கிக்கொண்ட யூனிட் தொழிலாளர்கள் பலத்தபோராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். இதில் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் செட் சரிந்துள்ளது.புறப்படும் முன் மூவருமே இந்த செட்டின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. | Aishwarya Rai escapes from accident - Tamil Filmibeat", "raw_content": "\n மணிரத்னம் இயக்கும் குரு படத்திற்காக சென்னையில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட் சரிந்து விழந்தது.மணிரத்னம் இயக்கிவரும் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மாதவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.இதற்காக சென்னையில் கடந்த 3 வாரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.இப்படத்தில் ஒரு காட்சிக்காக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட செட்டிங் போடப்பட்டிருந்தது.அபிஷேக் பச்சன் தனது கம்பெனி ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற காட்சி அங்குஎடுக்கப்பட்டன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்தார்.மாலை படப்பிடிப்பு முடிந்து மணிரத்னம், ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோர் புறப்பட்டனர். யூனிட்டில்இருந்த ஊழியர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென அந்த பிரமாண்டமான செட் சரிந்து விழந்தது. சாரம் கட்டியிருந்த கட்டைகளும்பலகைகளும் இரும்பு தகடுகளும் சடசடவென சரிந்தன. அதில் சிக்கிக்கொண்ட யூனிட் தொழிலாளர்கள் பலத்தபோராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். இதில் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் புறப்பட்���ுச் சென்ற சிறிது நேரத்தில் செட் சரிந்துள்ளது.புறப்படும் முன் மூவருமே இந்த செட்டின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n மணிரத்னம் இயக்கும் குரு படத்திற்காக சென்னையில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட் சரிந்து விழந்தது.மணிரத்னம் இயக்கிவரும் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மாதவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.இதற்காக சென்னையில் கடந்த 3 வாரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.இப்படத்தில் ஒரு காட்சிக்காக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட செட்டிங் போடப்பட்டிருந்தது.அபிஷேக் பச்சன் தனது கம்பெனி ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற காட்சி அங்குஎடுக்கப்பட்டன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்தார்.மாலை படப்பிடிப்பு முடிந்து மணிரத்னம், ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோர் புறப்பட்டனர். யூனிட்டில்இருந்த ஊழியர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென அந்த பிரமாண்டமான செட் சரிந்து விழந்தது. சாரம் கட்டியிருந்த கட்டைகளும்பலகைகளும் இரும்பு தகடுகளும் சடசடவென சரிந்தன. அதில் சிக்கிக்கொண்ட யூனிட் தொழிலாளர்கள் பலத்தபோராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். இதில் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் செட் சரிந்துள்ளது.புறப்படும் முன் மூவருமே இந்த செட்டின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமணிரத்னம் இயக்கும் குரு படத்திற்காக சென்னையில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட் சரிந்து விழந்தது.\nமணிரத்னம் இயக்கிவரும் குரு படத்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், மாதவன் உட்பட பலர் நடிக்கின்றனர்.இதற்காக சென்னையில் கடந்த 3 வாரமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.\nஇப்படத்தில் ஒரு காட்சிக்காக நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட செட்டிங் போடப்பட்டிருந்தது.அபிஷேக் பச்சன் தனது கம்பெனி ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போன்ற காட்சி அங்குஎடுக்கப்பட்டன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்தார்.\nமாலை படப்பிடிப்பு முடிந்து மணிரத்னம், ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் ஆகியோர் புறப்பட்டனர். யூனிட்டில்இ��ுந்த ஊழியர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, திடீரென அந்த பிரமாண்டமான செட் சரிந்து விழந்தது. சாரம் கட்டியிருந்த கட்டைகளும்பலகைகளும் இரும்பு தகடுகளும் சடசடவென சரிந்தன. அதில் சிக்கிக்கொண்ட யூனிட் தொழிலாளர்கள் பலத்தபோராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். இதில் 3 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.\nமணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் செட் சரிந்துள்ளது.\nபுறப்படும் முன் மூவருமே இந்த செட்டின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/category/business-marketing", "date_download": "2018-10-19T14:19:04Z", "digest": "sha1:LSDLXCMRTXHX2Z2Q2UAZXJCASQ32EZMF", "length": 76828, "nlines": 700, "source_domain": "business.global-article.ws", "title": "வர்த்தக சந்தைப்படுத்தல் | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nபி வேண்டும்&ஜி அம்மாக்கள் அவர்கள் இருக்கிறோம் வெளிப்படுத்த “டேக் மீது”\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > வர்த்தக சந்தைப்படுத்தல்\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nஒரு நண்பர் அல்லது சக பணியாளர் ஒரு தயாரிப்பு பற்றி நீங்கள் தெரிவிக்கும் பொழுது அவர் விரும்புகிறார், பெண்கள் போல, மற்றும் நீங்கள் அதை வாங்கி, நீங்கள் அவள் உன்னிடம் பணம் எனக்கு சொல்லப்பட்டது என்று பின்னர்தான் அறிந்ததாகக் என்றால் எப்படி உணர்வீர்கள் பெண்கள் மத்தியில் பெரும்பாலான தனியார் தயாரிப்பு பேச்சு வணிக அல்ல. ஆண்களில், ஒன்று. டிவோ சிந்தியுங்கள், ஐபாட், திரைப்படங்கள் அல்லது உணவகங்கள் - அவர்கள் அன்பு ஏனெனில் மக்கள் ஒருவருக்கொருவர் அந்த பார்க்கவும், அவர்கள் அதை செய்ய சம்பளம் பெறுகிறோம் என்பதால். அவர்கள் எப்படியோ ஈடு பெற செய்தால், நீங்கள் பின்னர் கண்டுபிடித்துவிட்டேன், நீங்கள் இருக்கும் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிகம் செல்வதற்கு சற்று முன்னால்\nநீங்கள் வேறு எதையும் முன் உங்களை கேட்க வேண்டும் என்று முதல் கேள்வி. நீங்கள் இதற்கு விடை உங்களை கோரி கிடைத்தது. ஏன் பூமியில் கர்மம் யாரையும் நீங்கள் விற்கும் என்ன கொடுக்க வேண்டும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅடுத்த நிலைக்கு உங்கள் வணிக எடுத்து\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைன் வலை வர்த்தக வாய்ப்பு\nஒரு ஆன்லைன் வலை தளத்தில் வணிக உரிமையாளர் நான் சொல்ல முடியும் அது ஒரு மிக சுவாரஸ்யமாக வணிக சாகச வருகிறது. இது தான் லாபம் ஈட்டும் இல்லை, ஆனால் மிகவும் சந்தோஷமானது என் ஆன்லைன் வணிக மாற்றங்கள் கூட மிக நுட்பமான கொண்டு வாய்க்கும் பார்த்து.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n5 செய்திகளின் ஊட்டங்களைப் இலாபமடைந்தும் நடவடிக்கை\nசெய்திகளின் ஊட்டங்களைப் பார்த்து, நீங்கள் அவர்கள் அமைக்க மிகவும் சிக்கலான விஷயங்கள் சில இருக்கிறோம் நினைக்கலாம். எதுவும் உண்மை மேற்கொண்டு இருக்க முடியும். நீங்கள் அமைப்பு முறையாக அமைக்கப்படவில்லை வேண்டும் வந்துவிட்டால் அவை உண்மையில் உருவாக்க சூப்பர் எளிதில் அணுகலாம். நீங்கள் ஒரு வேகமான ஒரு செய்தி ஏப் அமைப்பு உடைந்து முடியும், நீங்கள் ஒருமுறை செய்ய முடியும் என்று குறைந்த கட்டண அமைப்பு, வழியாகவோ அல்லது பல முறை. முதல் நான் செய்தி ஊட்ட்ங்கள் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு ஒரு சில பதில் வேண்டும். பின்னர் நான் ஒரு செய்தி ஊட்டத்திலிருந்தும் அமைக்க மற்றும் வருவாயை அவ்வாறே செய்ய 'இரகசிய' படிகள் வெளிப்படுத்த வேண்டும். உடன் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகணக்கியலும்: நீண்ட கால கணக்கியலும் இருந்து உங்கள் விற்பனை அதிகரிக்க\nவணிக விற்பனை உங்கள் வணிக இழந்து விற்பனையில் வளர்ச்சி செயல்முறை உங்கள் நிறுவனத்தில் செலவு இருக்கலாம் பெரிய ரூபாயை வழிவகுக்கிறது. ஒரு இலாபகரமான பணம் செய்யும் இயந்திரம் ஒரு உங்கள் வணிக மாற்றும் எப்படி என்பதை அறிக. கைப்பற்ற வேண்டும் என்பதை கண்டறிய மற்றும் விற்பனை முன்னணி சந்தை முக்கால் வளர்த்தெடுப்பதே\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் முகப்பு வணிகம் மட்டும் நீட்ஸ் இந்த சக்ஸீட்\nஉங்கள் வீட்டில் வணிக மற்றும் ஆஃப்லைனில் வெற்றிக்கு முக்கியமான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துகிறார் என்று நீங்கள் எண்ணற்ற முறை வாசித்தது இல்லையா நான் உன்னை போன்ற கூற்றுகளை நம்ப வந்துள்ளனர் 100%. ஆனால் எந்த வீட்டில் வியாபாரத்தில் வெற்றிக்கு அதனால் இங்கேயே இருங்கள்.நிச்சயதார்த்தம் உண்மையான இரகசிய மட்டுமே ஒன்றாகும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் ஆன்லைன் முகப்பு வர்த்தக சந்தைப்படுத்தல்\nஒரு ஆன்லைன் வணிக சந்தை முக்கிய வழிகளில் மற்ற தொழில்கள் போலவே. நீங்கள் சேவை செய்ய முடியும் வாடிக்கையாளர்களைக் கண்டறியலாம் அவர்களை நீங்கள் இருப்பதையே தெரியப்படுத்த வழிகளில் கண்டுபிடிக்க. அவர்கள் வாடிக்கையாளர்கள் ஆக பிறகு, நன்கு அவர்களை பணியாற்ற மற்றும் எதிர்கால வணிக கேட்க. இது உங்கள் வணிக இயங்கும் வைத்து எப்படி இருக்கிறது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசுய ஊக்குவிப்பு, சிறு வணிக மார்கெட்டிங், மற்றும் உங்கள் கோர் கலாச்சாரம்\nஏன் உண்மையான சுய பதவி உயர்வு பாதையை தேர்ந்தெடுத்து மற்றும் திறம்பட உங்கள் சிறு வணிகத்தின் சந்தைப்படுத்தலைத் ஒரு நபராக மற்றும் ஒரு தொழில்முறை தொடர்ந்து மாற்றமடைந்து நீங்கள் சவால் மாட்டேன் கண்டுபிடிக்க.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபல மக்கள் ஆன்லைன் வணிகங்கள் தொடங்கி உள்ளன, ஆனால் ஈ மீது கற்றல், அதனால் பேச, போக்குவரத்து தங்கள் தளங்களில் எப்படிப் பெறுவது என்பது. கருதப்படுகிறது இருக்குமிடத்தில் ஒரு பெரிய காரணியாக எவ்வளவு அது உங்கள் வலை தளத்தில் போக்குவரத்து பெற செலவாகும் உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n3 விஷயங்களை முன் கட்டுரைகள் சமர்ப்பித்து செய்ய\nநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தகவல் சார்ந்த சந்தைப்படுத்தல் புகழ் வருகிறது, தளங்களைக் இலக்காகக் வாய்ப்புக்கள் பெறுவது மற்றும் வாங்குவோர் அவற்றை மாற்றும் மிகவும் பழமையான மற்றும் பயனுள்ள நுட்பங்கள் ஒன்றாகும். இந்த ஏன் கட்டுரை எழுத்து உள்ளது, சமர்ப்பிப்புகளை மற்றும் வெளியீடுகள் பிரபலமாக பெறுகின்றனர்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசிறு வணிக மார்கெட்டிங்: நாம் ஆயினும் உள்ளன\nசந்தைப்படுத்தல் குடும்பத்துடன் விடுமுறைக்கு பிடிக்காது உள்ளது. நீங்கள் குழந்தைகளை கேட்டு போன்ற என்றால், \"நாங்கள் இன்னும் உள்ளன\", ஒருவேளை நீங்கள் உங்கள் சந்தைப்படுத்தலில் கொண்டு நீங்கள் தேடுவதைப் முடிவுகளை பெற மாட்டேன்.\nபதிவிட்டவர்: வணிக ச��ய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் ஆன்லைன் லோடு வணிக கட்டுவது எப்படி\n ஒப்படைப்புக் மற்ற மக்கள் பொருட்கள் concept'taking மற்றும் விற்பனை ஒரு சதவீதம் அவர்களை விற்கும் எளிது. மெக்ராத் செல்க படி, : http இன்://skipmcgrath.com, ஒரு வெற்றிகரமான ஈபே PowerSeller, '[ஒப்படைப்புக் விற்பனை] eBay இல் வேகமாக வளர்ந்து வரும் நிகழ்வு ஆகும். ' வெற்றிகரமான ஆன்லைன் லோடு முக்கிய உங்கள் சேவைகளை சந்தைப்படுத்தல் உள்ளது. நீங்கள் உண்மையில் உங்கள் வணிக ஊக்குவிக்க வேண்டும், மற்றும் மெக்ராத் தான் செய்து சில நுட்பங்கள் பகிர்ந்து. நீங்கள் எங்களுக்கு தருகிறேன் நான்கு பகுதிகள் உள்ளன ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅந்த 20 நிமிடம் வர்த்தக சந்தைப்படுத்தல் வேலையை\nமுந்தைய இரவில் உங்கள் வலை தளத்தில் தகுதி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டு உத்தரவாதம் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டது சந்தைப்படுத்தல் அற்புதங்கள் அலுத்துவிட்டது நீங்கள் உங்களை முடிவற்ற பட்டியல் 'செய்ய' என்று கைப்பற்ற வேண்டும் என்கிற நம்பிக்கையில் மற்றொரு வாடிக்கையாளர் திட்டத்திலிருந்து scurrying கண்டுபிடிக்க வேண்டாம் நீங்கள் உங்களை முடிவற்ற பட்டியல் 'செய்ய' என்று கைப்பற்ற வேண்டும் என்கிற நம்பிக்கையில் மற்றொரு வாடிக்கையாளர் திட்டத்திலிருந்து scurrying கண்டுபிடிக்க வேண்டாம் நீங்கள் உங்கள் வணிக ஊக்குவிக்க ஒரு எளிய 'உறுதி தீ' வழி இருந்தது விரும்புகிறீர்களா நீங்கள் உங்கள் வணிக ஊக்குவிக்க ஒரு எளிய 'உறுதி தீ' வழி இருந்தது விரும்புகிறீர்களா அறிமுகம் 20 மினிட் சந்தைப்படுத்தல் வேலை அவுட் திட்டம், ஒரு நிறுவனம் உருவாக்க உத்தரவாதம், வலுவான வணிக உடலமைப்பு அறிமுகம் 20 மினிட் சந்தைப்படுத்தல் வேலை அவுட் திட்டம், ஒரு நிறுவனம் உருவாக்க உத்தரவாதம், வலுவான வணிக உடலமைப்பு ஆனால் முடியும் ஒவ்வொரு நாளும் உண்மையில் பதவி உயர்வு இருபது நிமிடங்கள் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமார்க்கெட்டிங் ROI செய்ய அந்த res மேலும் (முதலீட்டின் மீதான வருவாய்) விட கண் சந்திக்கும்\nமுதலீடுகளின் மீதான உங்கள் சந்தைப்படுத்தல் திரும்ப தீர்மானிக்க ரியல�� வே\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nயதார்த்தமான கோல்கள் அடித்து நேர்மறை சிந்தனையாளர்கள் நெட்வொர்க் மார்க்கெட்டிங்\nகனவு காண்பவர்களும் எப்போதும் விற்க எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று உணர்ச்சி ஊக்கம் பெறுவதற்கான நல்ல. மற்றும் ஊக்கம் வலையமைப்பு வியாபாரத்திற்காக துணை வெற்றிகரமான இருக்க வேண்டும் என்ன, சவால்களை எப்போதும் தயாராக.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசெலவு பயனுள்ள வணிகம் சந்தைப்படுத்தல்\nஒரு கீறல் அட்டை பதவி உயர்வு உங்கள் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கலாம் உதவ முடியும் என்பதை அறிக.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநேரடி அஞ்சல் சந்தைப்படுத்தல் சரியாக முடிந்தது, தோல்வி முடியாது\nசரியான முறையில் செய்ய மற்றும் வங்கி அனைத்து வழி சிரிக்க\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசிறு வணிக மார்கெட்டிங் மேஜிக்\nசிறு வணிக வெற்றி அடைய நீங்கள் பயன்படுத்த முடியும் தேவையான திறன்கள் மற்றும் கருவிகள் அறிய.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக மார்கெட்டிங் தவறுகள்: 3 மிகப்பெரிய மார்கெட்டிங் தவறுகள் ஒவ்வொரு வணிக மேலாளர் செய்கிறது\nசந்தைப்படுத்தல் உங்கள் எண்ணம் உங்கள் வணிக பெரிய ரூபாயை செலவு இருக்கலாம். ஒவ்வொரு வணிக மேலாளர் செய்கிறது மூன்று மிகப்பெரிய சந்தைப்படுத்தல் தவறுகள் என்பதை அறிய. இந்த கண்ணிகள் தவிர்ப்பதன் மூலம், நீங்கள் உங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகள் அர்த்தமுள்ள மற்றும் பயனுள்ள செய்யும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆளுமை சார்ந்த சந்தைப்படுத்தல்: சக்தி வாய்ந்த, B2B மார்க்கெட்டிங் கருவிகள் சாத்தியக்கூறுகளும் இணைக்கும் & வாடிக்கையாளர்கள்\nஆளுமை சார்ந்த சந்தைப்படுத்தல் ஒரு கற்பனை வாடிக்கையாளர் கட்டும் பின்னர் விளம்பர மற்றும் விற்கும் முடிவுகளை உரைகல்லாக அந்த பாத்திரம் பயன்படுத்துவது சம்பந்தப்படும். இந்த கருத்து ஒரு தெளிவான உருவாக்குவதன் மூலம் விளம்பரதாரர் உதவுகிறது, சிறந்த வாய்ப்புக்கள் அல்லது வாடிக்கையாளர்கள் உறுதியான படம், பின்னர் அவர்களின் கவலைகள் ஏற்புடைய என்று மார்க்கெட்டிங் செய்தி சிற்பங்களை, மற்றும் விசாரிக்க மற்றும் வாங்க அவற்றை நகர்த்த.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅஞ்சலட்டை சந்தைப்படுத்தல் சரி செய்து\nஒரு சக்திவாய்ந்த வணிகம் சந்தைப்படுத்தல் மூலோபாயம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇயற்கை தேடல் பொறி உகப்பாக்கம் – ஆர்கானிக் உகப்பாக்கம் கிங்\nஇயற்கை தேடுபொறி தேர்வுமுறை ஒரு வலை இருப்புநிலையை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானது. பொதுவாக எஸ்சிஓ இருந்து உருவாக்கப்படும் போக்குவரத்து இலக்கு நீங்கள் வணிக கொண்டு வரும் போக்குவரத்து உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் கிரேட்டஸ்ட் சந்தைப்படுத்தல் சொத்துக்கள்\nநீங்கள் உங்கள் பெரிய சந்தைப்படுத்தல் சொத்துக்களை என்ன தெரியுமா இங்கே ஒரு குறிப்பை தான்: அது ஒரு கொலையாளி லோகோ அல்லது ஒரு பெரிய வலை தளத்தில் செய்வதற்கு ஒன்றும் இல்லை தான். பெரிய சந்தைப்படுத்தல் சொத்துக்களை இரண்டு நீங்கள் posses உங்கள் முடிவுகளில் பார்க்கும்போது பல மாற்றங்கள்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் விளம்பரம் திறன்கள் வினாடி வினா\nவிளம்பரப்படுத்தல் வணிக சந்தைப்படுத்தல் முக்கிய பங்கு வகித்தது. விளம்பரம் அது வெற்றிபெற்றால், அது பெரிய இலாப அர்த்தம் முடியும். பாரம்பரிய விளம்பர ஊடகங்கள் மிகவும் விலையுயர்ந்த வருகின்றன ஏனெனில் விளம்பர இன்றைய உலகில் புதுமையான சிந்தனை தேவை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் பிணைய சந்தைப்படுத்தல் உந்தம் உருவாக்கவும்\nநெட்வொர்க் சந்தைபடுத்துதலில், கணிசமான செல்வம் நீங்கள் வேகத்தை அடைய பின்னர் மட்டுமே உருவாக்கப்பட்ட உள்ளது. இந்த வேகத்தை கலவை வட்டி இரட்டிப்பும் வ���ளைவு மிகவும் ஒத்த போன்ற கருதலாம். கூட்டு வட்டி உள்ளது \"முன் காலங்களில் வட்டியைக் தொடக்க அசலின் மீது ஆனால் மட்டுமே கணக்கிடும் வட்டி.\" உங்கள் பிணைய சந்தைப்படுத்தல் முயற்சிகள் வழக்கில் உங்கள் தொடக்க அசலின் உங்கள் ஆரம்ப முயற்சி. உங்கள் வட்டியைக் உங்கள் விளம்பரதாரர்கள் என்று ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிஸ்ஸா ஆபரேட்டர்கள் மாவை க்ரோ செய்கிறீர்கள்\nஎத்தனை உணவகங்களுக்கு நேரம், மற்றும் சில சந்தர்ப்பங்களில் அனுபவம், தங்கள் உணவகங்களுக்குமான மார்க்கெட்டிங் பிரச்சாரங்களில் உருவாக்க\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 முக்கிய உத்திகள் வாடிக்கையாளர் நம்பிக்கை சம்பாதிக்க\nஉங்கள் வணிக வெற்றி முக்கிய வாடிக்கையாளர் விசுவாசத்தை அமைத்து வருகிறது. இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்துக்கொண்டுள்ளேன் புதிய சந்தாதாரர்கள் உங்கள் பட்டியலில் உண்ணும் வைக்க புதிய வாடிக்கையாளர்களை மயக்கி போன்ற முக்கியமான ஒன்றாகும். வாடிக்கையாளர் விசுவாசத்தை உங்கள் வணிக வளர்ச்சி மற்றும் இலாபம் முக்கிய உள்ளது. விசுவாசமான வாடிக்கையாளர்கள் மீண்டும் வாங்கியதன் மூலமும் ஒரு தொடர்ச்சியான வருவாய் ஸ்ட்ரீம் உருவாக்குவதால், அவர்கள் ஒரு குறைந்த செலவில் உங்கள் வணிகத்துடன் அதிகரித்துள்ளது இலாபத்தை கொண்டு.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமாறுபட்ட தடை சிறப்பான ஒருவரை சரியான தனிப்பட்ட பரிசு வழங்கும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள், B2B முன்னணி தலைமுறை இலக்கிடுதல்\nஉங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்க வாய்ப்புக்கள் தேடி போது, நீங்கள் தீர்வு வேண்டும் சிக்கல் அதிகம் உள்ளவர்கள் நிறுவனங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் வணிக-வணிகத்திற்கு முன்னணி தலைமுறை முயற்சிகள் வெற்றி அல்லது தோல்வி இருக்கும் என்றால் நீங்கள் அந்த நிறுவனங்கள் கண்டுபிடித்து தொடர்பு கொள்வதிலும் பயன்படுத்த முறைகள் தீர்மானிக்கும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டு��ைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக உலகில் மூலோபாய திட்டமிடல்\nமூலோபாய திட்டமிடல் கையில் குறிக்கோளை அடைய பொருட்டு ஒரு மூலோபாய முறையில் திட்டமிடல் நிகழ்வுகள் ஒரு முறையாகும். திட்டமிடல் இந்த வகை முழு படம் பார்த்து வேலை அப்பொழுது உங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பெற எவ்வளவு கண்டுபிடிக்க. ஒருவேளை மூலோபாய திட்டமிடல் மிக முக்கியமான உதாரணமாக இராணுவ செய்யப்படுகிறது திருப்பிக்கொடுக்கவேண்டியது. இந்த உதாரணத்தில், தந்திரோபாய திட்டமிடல் நீங்கள் ஒவ்வொரு போரில் போராட எப்படி இருக்கும் போது நாம் மூலோபாயம் ஒரு பகுதியில் முந்த என்று சொல்லலாம். ஸ்டம்ப் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n3 ஒரு சிறு வணிக தொடங்கி பெண்கள்\nஒரு சிறு வணிக தொடங்கி 'முக்கியமான வாழ்க்கை நிகழ்வு' பிரிவில் ஒரு குழந்தையுடன் நெருங்கிய இடத்தில். இந்த மிகவும் மன அழுத்தம் நேரங்களில் ஒன்றாக இருக்க முடியும், ஆனால் சரியான நடத்தப்பட்டால், அது உங்கள் வாழ்க்கையில் மிகவும் ரிவார்டிங் விஷயங்களை ஒன்றாகும் இருக்க முடியும்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் ஊக்குவிப்பு சந்தைப்படுத்தல் பொருட்கள் சரியான டோன் அமை எப்படி\nஇங்கே ஆய்வு மற்றும் உங்கள் வணிக சரியான நபர்களை கொண்டு விளம்பர விற்பனைப் பொருட்களில் தயார் எப்படி ஒரு பயனுள்ளதாக உடற்பயிற்சி உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n7 சிறு வணிக மார்கெட்டிங் குறிப்புகள்\nஇவை ஒவ்வொன்றும் 7 சந்தைப்படுத்தல் குறிப்புகள் ஒரு எளிய வழங்குகிறது, குறைந்த செலவுடைய வழி எந்த சிறு வணிக வாடிக்கையாளர்களைக் கண்டறியவும் விரைவில் விற்பனையை அதிகரிப்பதற்காக க்கான.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசிறு வணிக மார்கெட்டிங் குறிப்புகள்\nஇந்த பயனுள்ளதாக கட்டுரையில் சிறு வணிகங்களுக்கு பயனுள்ள மார்க்கெட்டிங் இரகசியங்களை கண்டறியுங்கள். நீங்கள் சிறிய அல்லது செலவில் வருவாய் செலுத்தி ஏழு பரிந்துரைகள் காணலாம்.\nப���ிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகட்டுரை மார்கெட்டிங் – கவர்ச்சியாக இல்லை, ஆனால் வெற்றிகரமான\nகட்டுரை மார்க்கெட்டிங் ஒரு போரிங் காணலாம், விளம்பர சந்தைப்படுத்தல் கடினமான மற்றும் அண்டர்வெல்மிங்கைத் வடிவம். ஆனால் முட்டாளாக வேண்டாம். அதன் திறன் மற்றும் வருவாயை அடிப்படையில் ஒரு சக்திவாய்ந்த பஞ்ச் அடைக்கும் (முதலீட்டின் மீதான வருவாய்).\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு வாடிக்கையாளர் போல சிந்திக்க கற்றல்: வெற்றி க்கு விற்பனை குறிப்புகள்\nஉண்மை நம்பர் ஒன்: தனிப்பட்ட காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் வாங்க (அவர்களது), நம்முடைய இல்லை. அவர்கள் எங்கள் நிறுவனம் பற்றி குறைவாக அக்கறை முடியும், பகட்டான வலைத்தளத்தில், அல்லது எவ்வளவு காலம் தயாரிப்பு பட்டியலில் திறமையுடன் காட்டப்படும் அம்சங்கள். அவர்கள் மட்டும் புத்தகம் வீ-எஃப்எம் பழமையான உள்நோக்கம் பற்றி கவலை (அதை என்ன ME ஆகியவற்றுக்கான\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇந்தியாவிலிருந்து மேட் ஆன்லைன் இலவச மின் ஷோரூம் சேவை தொடங்குகிறது\nபைட் என் netizens மூலம் பைட், பைட் மூலம் பைட்\nஉங்கள் குடும்பம் மற்றும் ஒரு புதிய இணைய முகப்பு வணிகத்திற்கு நேரம் செய்தல்\nஎன்ன முகப்பு அடிப்படையிலான வர்த்தகம் வலது நீங்கள்\nநெட்வொர்க்கிங் குழுக்கள் மீது ( பகுதி நான்கு )\nமுகப்பு வணிகம் பூம் வேலை அது உங்களுக்கு எப்படிப்பட்டது என்பதை\nஇப்போது பாதுகாப்பான வீழ்ச்சி பேசிய வாய்ப்புகள்\nமூன்று வழிகள் ஒரு வர்த்தக ஷோ பூத் பின்னணியை உருவாக்க\nபிக் பாய்ஸ் போதனை சிறிய யோசிக்க\nசீக்ரெட் வெற்றி வரை செய்ய $8,175.55 ஒவ்வொரு மாதமும்\nகூட்டங்கள் மான்ஸ்டர் – பகுதி 6, Deadlocked Discussions\nசிறந்த அறிய 2 குறிப்புகள் இதுவரை உங்கள் புதிய நிதி ஆண்டுக்கான மிகவும் இலாபகரமான மேக்\nஒரு தொலைபேசி அழைப்பு சேவை தொடங்கி\nஏன் பின்னோக்கு பிரிவாக்கத்தை மிகவும் கவர்ச்சியாக உள்ளது\nஉங்கள் இலக்கு சந்தை புரிந்து இணையதள சந்தை ஆராய்ச்சி பயன்படுத்தி\nடிராப் கப்பல் மதிப்பு: எவ்வளவு சேமிப்பு\nஒரு வேலை முகப்பு வேலை உங்கள் வழி நெட்வ���ார்க்\nஎப்படி நச்சுக் கழிவுகள் கருதப்படுகிறது, சேமிக்கப்பட்ட & வெளியேற்றப்படுகிறது இனிய\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (4)\nஒரு வணிக உருவாக்க (23)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (58)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (75)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (97)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம் (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (96)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (104)\nவீட்டில் இருந்து வேலை (277)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்க���்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-10-19T13:17:33Z", "digest": "sha1:DKIIRQAHU4HWFYSED42MVBNVZKGBN3L5", "length": 17748, "nlines": 170, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: தமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nதமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா\nமக்கள் தொகை பெருக்கல் விகித்த்தில் அதிகரிக்கும்போது உணவு உற்பத்தி கூட்டல் விகித்த்தில் அதிகரிக்கும் என்றார் பொருளாதார அறிஞர் மால்தஸ்.ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கையும்,திரையரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டேபோகிறது.\nதமிழ் சினிமா வெள்ளிவிழாக்களை தொலைத்து விட்ட்து.இளைய தலைமுறைக்கு வெள்ளிவிழா என்றால் என்னவென்றே தெரியாது.திரையரங்குகளில் உள்ள பழைய வெள்ளிவிழா கேடயங்களை காட்டி விளக்க வேண்டியிருக்கும்.தொழில் தேய ஆரம்பித்து வருடங்கள் கடந்துவிட்ட்து.\n“மண்டபமாக மாற்றி விடலாம் என்றால் என் பையன் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறான்’’ என்கிறார் தியேட்டர் அதிபர் ஒருவர்.”கொஞ்ச நாள்ள அவரும் ஒத்துக்குவார்”என்றேன் நான்.’’பெரும்பாலும் இளஞ்சோடிகள்தான் படம்பார்க்க வருகிறார்கள்.அவர்களும் முடியும் முன்பே கிளம்பி விடுகிறார்கள்’’ என்கிறார்.”தியேட்டரை வேலை செய்யலாம் என்றால் கூட வரும் பணம் போதவில்லை.\nசி.டி.யை காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அது முழுதும் உண்மையல்ல சி.டி.கூட ஓரளவு நல்ல திரைப்படங்களின் சி.டி.தான் விற்பனையாகிறது என்கிறார்கள்.ரசனையில் மாற்றம் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.நல்ல கதை,திரைக்கதையின்றி,புதுமையின்றி,உழைப்பில்லாமல் எடுக்கப்படும் சினிமாவும் ஒரு காரணம்.\nமோசமான சினிமாக்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து சினிமா ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.பணத்தை வாங்கிக்கொண்டு தரமற்றதை தலையில் கட்டுவது ஒரு மோசடியும்கூட.குத்துப்பாட்டு,நாலுஃபைட்,ஆறு பாடல்கள் இருந்தாலே படம் ஓடி விடும் என்ற மூடநம்பிக்கை தமிழ் சினிமாவுக்கு வெந்நீர் ஊற்றிவிட்ட்து.\nஒரு பட��் வெளியானவுடன் பிரபல நடிகராக இருந்தால்,அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.மற்றவர்கள் நல்ல விமர்சனம் கேள்விப்பட்டே சினிமாவுக்கு போகிறார்கள்.பிரபல நடிகர்கள் இல்லாத நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்கள் ஓரிருவார இடைவெளியிலேயே வரவேற்பு பெறுவது ஒரு உதாரணம்.\nதியேட்டர்களின் லட்சணம்,மூட்டைப்பூச்சி,சமூக விரோதிகள் தொல்லை போன்றவையும் சி.டி. வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்கிறார்கள்.ஆனால் கிடைக்கும் வருவாயில் பராமரிப்பு செய்ய முடியவில்லை என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.அதிக விலை என்றாலும் யாரும் வருவதில்லை.\nடி.வி. ஒரு முக்கிய விஷயம்.மோசமான படமென்றால் விரைவில் சின்னத்திரைக்கே வந்துவிட்டுப் போகிறது என்ற நம்பிக்கையும் காரணம்.சீரியல்களுக்கு அடிமையாகிக் கிடப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.இதற்கு மோசமான சினிமாவே பரவாயில்லை.\nஅதிகம் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளருக்கு இது ஒரு சூதாட்டம்.நடிகர்,நடிகைகளுக்கும் கவலையில்லை.மிஞ்சிப்போனால் சீரியல்கள் இருக்கிறது.திரைப்பட தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலைதான் பரிதாபம்.தமிழ்சினிமா தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 12:56 AM\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்ன திடீர்னு இப்படி ஒர் ஆராய்ச்சி..\nஅய்யய்யோ.. அப்போ என் கதி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்ன திடீர்னு இப்படி ஒர் ஆராய்ச்சி.\nஎன்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி.நன்றி கருன்.\nதங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி,பாலா\nஅய்யய்யோ.. அப்போ என் கதி\nகவலைப்படாதீங்க,சி.பி.நம்மாளுங்க ஓடுதோ,ஓடலயோ எடுக்காம இருக்க மாட்டாங்க\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ர���சிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் கா...\nநீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக வேண்டுமா\nஎன் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரப...\nஉங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எ...\nதமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா\nபதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்...\nயாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா\nநான் பைபிள் படித்தால் தவறா\nரஜினி ரசிகர்மன்றம் துவக்கிய கதை.\nபெண்கள் ஏன் அவற்றை எதிர்ப்பதில்லை\nஇவற்றை தவிர்க்க முடியாதா சி.பி. செந்தில்குமார்\nகுடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் குத்தாட்டம் போட்ட பெ...\nமாத்தியோசி@ஓட்டவட நாராயணன் என்றொரு (ர)ஜீவன்.\nமீண்டும் ஒரு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035160/snowman-house_online-game.html", "date_download": "2018-10-19T13:30:10Z", "digest": "sha1:ACUJLIXYOKEBVKKADQJZV37HMX5A34BL", "length": 11241, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பனிமனிதன் வீடு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பனிமனிதன் வீடு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பனிமனிதன் வீடு\nபனிமனிதன் ஒரு வசதியாய் வாழ வேண்டும், மாறாக தெருவில் புரண்டு விரும்புகிறார். நிச்சயமாக, தனது வீட்டில் வெப்பமூட்டும் செலவிட தேவையில்லை, என்று ஆகிறது. ஓ. இது வெப்பம் உருகும், ஆனால் அவரது பட்டிக் தேவை தேவையான வசதியை செய்ய. நீங்கள் பனி மனிதன், அத்துடன் நீர் சிகிச்சை பெற்று ஏற்பாடு செய்ய ஒரு இடத்தில் தூங்க அங்கு, தன்னுடைய ஐஸ் வீட்டில் ஜன்னல்கள் ஹேக் திரைச்சீலைகள் அவர்களை அலங்கரிக்க, கருதுகின்றனர். . விளையாட்டு விளையாட பனிமனிதன் வீடு ஆன்லைன்.\nவிளையாட்டு பனிமனிதன் வீடு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பனிமனிதன் வீடு சேர்க்கப்பட்டது: 08.03.2015\nவிளையாட்டு அளவு: 2.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பனிமனிதன் வீடு போன்ற விளையாட்டுகள்\nபேபி பனி தேதி பிரெ\nகிறிஸ்துமஸ் கேக் கடை - 2\nகடற்பாசி பாப்: புத்தாண்டு சாதனை\nஹலோ கிட்டி ஏபிசி கொண்டாட்டம்\nகிறிஸ்துமஸ் டேல் 1 - Rissy நிறம் விளையாட்டு\nஜோ புத்தாண்டு தவளை 2015\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஒரு குரங்கு\nவிளையாட்டு பனிமனிதன் வீடு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனிமனிதன் வீடு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பனிமனிதன் வீடு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பனிமனிதன் வீடு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பனிமனிதன் வீடு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேபி பனி தேதி பிரெ\nகிறிஸ்துமஸ் கேக் கடை - 2\nகடற்பாசி பாப்: புத்தாண்டு சாதனை\nஹலோ கிட்டி ஏபிசி கொண்டாட்டம்\nகிறிஸ்துமஸ் டேல் 1 - Rissy நிறம் விளையாட்டு\nஜோ புத்தாண்டு தவளை 2015\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஒரு குரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/florida-irma-storm-floating.html", "date_download": "2018-10-19T14:26:03Z", "digest": "sha1:FDAQ23LTIXLYHJQIT63YX3ANCKSFPYBB", "length": 12057, "nlines": 169, "source_domain": "tamil.theneotv.com", "title": "Florida: Irma Storm-Floating... | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News இர்மா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை… புளோரிடாவில் 7.3 லட்சம் வீடுகள் சேதம்..\nஇர்மா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை… புளோரிடாவில் 7.3 லட்சம் வீடுகள் சேதம்..\nமியாமி : அமெரிக்காவை கடுமையாக தாக்கி வரும் இர்மா புயல் வ��ுவிழந்து விட்டாலும், அதன் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. தற்போது புயல் சின்னம் புளோரிடாவை நெருங்கி வருகிறது.\nசூறாவளி காற்று அதிதீவிரமாக வீசி வருகிறது. இதனால் புளோரிடாவில் இருந்து இதுவரை 56 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இர்மா புயலில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 27 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.\nமணிக்கு 110 மைல் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை இர்மா புயலுக்கு 7.3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஃபுளோரிடாவை நெருங்கும் இர்மா சூறாவளி…\nபாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தம்\n18 மாதங்களில் எல் சால்வடார் நாட்டவர்கள் வெளியேற வேண்டும் அல்லது நாடுகடத்தப்படுவார்கள்: அமெரிக்கா எச்சரிக்கை\nவாஷிங்டன் பொங்கல் விழா: அமெரிக்க வாழ் தமிழர்களின் பொங்கல் பாடல் வெளியீடு\nஇஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரித்ததை ஐநா நிராகரிப்பு.. அமெரிக்கா குற்றச்சாட்டு..\nஅமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைகழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு..\nவட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை.. அமெரிக்கா தீவிரம்..\nசிங்கப்பூர் கடல் பகுதியில் சரக்கு கப்பலுடன் மோதியதில் அமெரிக்க போர்க் கப்பல் சேதம்: 10 வீரர்களை காணவில்லை\nPrevious article‘துப்பறிவாளன்’ – ட்ரெய்லர்\nNext article‘சண்டையை நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம்’: ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/06/blog-post_17.html", "date_download": "2018-10-19T14:04:36Z", "digest": "sha1:6U62KSGP5SXIBXVCRPCFSXQ32G7RVCH2", "length": 11340, "nlines": 177, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நிரூபித்தவர்தான் தோழர் சோமவன்ச அமரசிங்க", "raw_content": "\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நிரூபித்தவர்தான் தோழர் சோமவன்ச அமரசிங்க\nஎனது மிக நீண்டகால நண்பர்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்கவின் மரண செய்தி எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவர் ஆரம்பகாலங்களில் தமது கட்சியை பல வழிகளிலும் உயர்த்துவதற்கு காரணமாக இருந்தவர். ஜே.வி.பி யின் ஆயுதப�� போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியை ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர். ஜே.வி.பி யின் அரசியல் குழு உறுப்பினர்கள் 14 பேரில் 13 பேர் கொல்லப்பட இவர் மட்டுமே உயிர் தப்பினார் என எண்ணும்போது இவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அளவிட்டு கூற முடியாது. அந்த துயர சம்பவத்துக்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டே தமது கட்சியை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினார். எமதுஇனப்பிரச்சினை சம்பந்தமாக நான் அவருடன் பல முறை கலந்துரையாடியுள்ளேன்.இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜே.வி.பி யின் பங்களிப்பின்றி தீர்வு காண முடியாதென்பதை அவரிடமும் கூறியுள்ளேன்.\nகிளர்ச்சியாளர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த பின்பும் அந்த அமைப்பை ஜனநாயக ரீதியில் எப்படி கட்டியெழுப்பலாம் என்ற பாடத்தை இவரிடம்; இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். 20 வருடங்களாக கட்சியின் தலைவராக இருந்து கட்சியை கட்டியெழுப்பியவர் கட்சியில் தனக்கெதிராக சர்ச்சை கிளம்பியபோது தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து தான் ஒரு ஆயுதப் போராளி மட்டுமல்ல மிகப்பெரிய ஜனநாயகவாதி என்பதையும் நிரூபித்தவர். அண்மையில் நான் சந்தித்தபோது கூட இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்வில் அக்கறையுடன் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருந்தவர்.\nநாட்டிற்குத் தேவையான ஒரு நல்ல வழிகாட்டியை நாம் இழந்துவிட்டோம். தோழர் சோமவன்ச அமரசிங்க அவர்களின் மறைவு எமது தேசத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கும், அவரின் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவைனை பிரார்த்திக்கிறேன்.\nசெயலாளர் நாயகம் - த.வி.கூ\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாத��...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமான...\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி...\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2655352.html", "date_download": "2018-10-19T12:54:36Z", "digest": "sha1:N475YMUZ7FLJGNXFAPPHWMW4YHE6HDC3", "length": 17724, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு விழா நடத்துவதை ஏற்க முடியாது: ராமதாஸ்- Dinamani", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு விழா நடத்துவதை ஏற்க முடியாது: ராமதாஸ்\nBy சென்னை | Published on : 24th February 2017 01:19 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசொத்துக்குவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு விழா நடத்துவதை ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nசட்டத்தையும், நீதிமன்றங்களையும் துளியும் மதிக்காத அரசு தமிழகத்தில் தற்போது நடைபெறுகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் தமிழகத்தில் இன்று நடத்தப்படும் அரசு விழாக்கள் தான். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட அரசு சார்பிலும், அரசின் அழுத்தத்தால் தனியார் சார்பிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் மாபெரும் திட்டத்தை தமிழக அரசு இன்று தொடங்கியிருக்கிறது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரக்கன்றுகளை நட்டு வைத்து இந்த மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இத்திட்டத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.\nஅதேபோல், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தனியார் மருத்துவமனைகளில் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ முகாம்களை தனியார் மருத்துவமனைகள் தாமாக முன்வந்து நடத்துவது போன்ற தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இம்முகாம்கள் அனைத்தும் அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே நடத்தப்படுகின்றன. முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடையும் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் அழைத்து ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும், இல்லாவிட்டால் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலிருந்து உங்கள் மருத்துவமனை நீக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு அஞ்சி தான் அம்மருத்துவமனைகள் வேறு வழியின்றி மருத்துவ முகாம்களை நடத்துகின்றன.\nஇவை தவிர ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்காக மட்டும் ஏராளமான கோடி மக்கள் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளுக்காகவோ, இந்தியாவின் விடுதலை நாள் அல்லது குடியரசு நாளுக்காகவோ இத்தனை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடையலாம். ஆனால், மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக்குவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக விழா நடத்துவதை ஏற்க முடியாது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததை தொடர்ந்து ஜெயலலிதா பதவியிழந்த போது முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வமும், இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் இதுபோன்ற செயல்களில் தான் ஈடுபடுகின்றனர். ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு, பதவி இழந்து அமர்ந்திருந்த போது 2015-ஆம் ஆண்டில் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்தநாளையொட்டி, இதேபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போது ஜெயலலிதாவின் பிறந்த நாள் அறிவிக்கப்படாத அரசு விழாவாக நடத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஓர் ஊழல் குற்றவாளியின் பிறந்த நாளை கிட்டத்தட்ட அரசு விழாவைப் போல கொண்டாடப்படுவது கேலிக்கூத்தானது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.\nஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமிதவா ராய், ‘‘உயிர்க்கொல்லி தீமையான ஊழலின் பிடியிலிருந்து குடிமக்கள் சமுதாயத்தை மீட்க வேண்டும். நமது முன்னோர் மற்றும் இந்திய விடுதலைக்காக போராடிய தியாக சீலர்களால் கனவு காணப்பட்ட நிலையான, நியாயமான, உன்னதமான சமூக அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இப்புனித பணியில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். சாதாரண குடிமகனுக்கான இந்த அழைப்பு தமிழக அரசுக்கும் பொருந்தும்.\nஅதுமட்டுமின்றி, ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும், ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் அம்மா என்ற பெயரில் செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என அரசுக்கு ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடுகிறது என்பதிலிருந்தே சட்டத்தையும், நீதிமன்றங்களையும் எவ்வளவு மோசமாக அவமதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஆட்சி, அதிகாரம் கைகளில் இருப்பதால் ஆட்சியாளர்கள் இப்படி ஆட்டம் போடலாம். கடந்த காலங்களில் மக்களையும், சட்டத்தையும் மதிக்காமல் செயல்பட்ட ஆட்சியாளர்கள் பொதுமக்களாலும், சட்டத்தாலும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைய ஆட்சியாளர்களும் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் வெகுவிரைவில் சட்டத்தாலும், பொதுமக்களாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_22.html", "date_download": "2018-10-19T13:33:05Z", "digest": "sha1:6RIVFPENGINO4MOKNCSQRMAV3M6PMRFJ", "length": 7635, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவன ஈர்ப்பு போராட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவன ஈர்ப்பு போராட்டம்\nஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவன ஈர்ப்பு போராட்டம்\nசர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடாத்தப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டது .\nசர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது .\nவடகிழக்கு உட்பட நாட்டில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஇந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nநல்லாட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு சுதந்திரம் உள்ளபோதிலும் இதுவரையில் தாங்கள் முழுமையாக சுதந்திரமாக கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154621/news/154621.html", "date_download": "2018-10-19T14:10:01Z", "digest": "sha1:LCBKZQMMOCU7ZWVBEDCRPPEWK2OLNJRE", "length": 5240, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "திமிங்கலம் குட்டிப்போடும் அரிய காட்சி..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதிமிங்கலம் குட்டிப்போடும் அரிய காட்சி..\nஅமெரிக்க உயிரினப் பூங்காவில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்ற காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.\nடெக்ஸாஸின் சன் ஆன்டோனியோவிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவிலே இந்நிகழ்வு நடந்துள்ளது.\nகுறித்த பூங்காவில் வாழும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள Takara என்னும் திமிங்கலம் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இதை அப்பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் நேரில் கண்டுகளித்தனர்.\nபுதிதாக பிறந்துள்ள திமிங்கல குட்டியின் பாலினம் இன்னும் அறியப்படவில்லை. அதன் பாலினத்தின்படி இந்த குட்டிக்கு பெயர் சூட்டப்படும்.\nகடல்வாழ் உயிரினப் பூங்காவான சிவேர்ல்டு, அமெரிக்கா முழுவதும் 23 கறுப்பு மற்றும் வெள்ளை பற்களுடைய திமிங்கலங்களை கொண்டுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெது���ாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-19T14:24:41Z", "digest": "sha1:OEBI7TORSOPTT775CEV6FUKXCPH4POAQ", "length": 7252, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "லவ் பேர்ட்ஸ் வளர்ப்பு | பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும் சின்ன கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் வரை வளர்க்கலாம். கீச் கீச் சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி குடியேறும். இந்த பறவைகளை வளர்ப்பது தனி கலை. அவற்றை குழந்தைகள் போல பராமரித்தால் நம் கைகளில் வந்து விளையாடும்.\nபறவைக் கூண்டுகள்இந்த பறவைக் கூட்டினை வீட்டின் மூலையில் கட்டி தொங்க விட வேண்டும். கூண்டில் இரண்டு சிறிய பானைகளை கட்டி விடுவது அவை முட்டை வைத்து அடை காக்க வசதியாக இருக்கும். அவை ஊஞ்சல் விளையாட ஒரு கட்டை வைப்பது அவசியம். அப்புறம் தீனி வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர் பாத்திரம் வைப்பது அவசியம். தண்ணீர் பாத்திரம் பாதுகாப்பனதாக இருக்கவேண்டும். இல்லை எனில் பறவைகள் அதில் விழுந்து வெளியேற முடியாமல் தவிக்கும்.எப்பவாவது ஒரு முறை தண்ணில வைட்டமின் B போட்டுவிடுவோம்.பறவைகளின் உணவு\nலவ் பேர்ட்ஸ் பறவைகள் திணை விரும்பி சாப்பிடும். அப்புறம் சீமைப்பொன்னாங்கன்னி கீரை, பசளிக்கீரை தரலாம். முட்டைக்கோஸ், விதை நீக்கிய ஆப்பிள், புருக்கோலி,போன்றவைகளை உணவாக தரலாம்.கூண்டுக்குள் ஒரு கணவா ஓடு போட்டு வைத்தால் அதை கொத்தி கொத்தி அலகை கூர் தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.\nஎறும்புகள் ஜாக்கிரதைகூண்டிற்குள் நியூஸ் பேப்பர் விரித்து வைக்கவேண்டும். அவை கழிவுகளை அகற்ற எளிதாக இருக்கும். தினமும் தண்ணீர் வைக்கவேண்டும். அதில் வைட்டமின் பி மாத்திரை கலந்து வைத்தால் பறவைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.பறவைகளின் தீனிக்கு எறும்பு வருவது வாடிக்கை. இது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முட���டை போடும் பருவத்தில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். குஞ்சு பொறித்த நேரத்தில் எறும்புகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். எனவே கூண்டைச் சுற்றி எறும்புக் கொல்லி சாக்பீஸ்களை பூசுவது பாதுகாப்பானது.லவ்பேர்ட்ஸ் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். எனவே எளிதில் குடும்பம் பெருகுவதோடு நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்\nPrevious Post:உங்களிடம் இருக்கும் நோய்கள் உங்களை விட்டு போகனுமா இந்த வீடியோவை பாருங்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-contests", "date_download": "2018-10-19T13:15:05Z", "digest": "sha1:DI7MJNAUGHN4J6Z2OUQYN26GYOQ3FOHA", "length": 24835, "nlines": 436, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Contests - www.chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nChillzee சுதந்திர தின கவிதை போட்டி - 2014\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. ��ெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+9)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்\nதொடர்கதை - மௌனம் எதற்கு\nதொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 04 - தேவி 9 seconds ago\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 22 - ராசு 13 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேக���\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/137145-rs-bharathi-case-dmks-next-move.html", "date_download": "2018-10-19T13:37:17Z", "digest": "sha1:XP37S7LMYYIKZ3RA2URPMPWR26IJGLAF", "length": 18591, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "'நெடுஞ்சாலைத் துறை ஊழலில் சி.பி.ஐ விசாரணை!?' - தி.மு.க-வின் அடுத்த மூவ் | rs bharathi case - Dmk's next move", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:56 (17/09/2018)\n'நெடுஞ்சாலைத் துறை ஊழலில் சி.பி.ஐ விசாரணை' - தி.மு.க-வின் அடுத்த மூவ்\nதி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தமிழகத்தின் பெரும்பாலான நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் திட்டங்களில் முறைகேடு நடந்திருக்கிறது\" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில், \"இந்தத் திட்டங்களை முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி.சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர்களை ஒதுக்கியதன்மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோத ஆதாயம் அடைந்துள்ளார்” என்று புகார் அளித்தார். இந்தப் புகார்மனுமீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார்.\nஇந்த வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இன்று தாக்கல்செய்த பதில் மனுவில், “தமிழக அரசினால் விடப்பட்ட டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று பதில்மனு தாக்கல்செய்துள்ளது. நீதிபதி, டெண்டருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், “தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல்செய்வார்கள் என்று நம்புகிறோம். அவர்கள் விசாரணை எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல்செய்ய உள்ளோம்” என்கிறார் ஆர்.எஸ்.பாரதி. ஏற்கெனவே, தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கினால்தான் குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அதே நிலை, இப்போது நெடுஞ்சாலைத் துறைக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் அ.தி.மு.க-வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\n`அது கேரள அரசுக்கு எதிரான வழக்கு' - நம்பி நாராயணன் குறித்து இஸ்ரோ தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=10770", "date_download": "2018-10-19T13:33:56Z", "digest": "sha1:TGZ7LZOZBADLX5R2XMIGFBVCSWSZNGGQ", "length": 19769, "nlines": 161, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இந்தியா » லஞ்ச வழக்கில் சத்தீஸ்கார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படிய���ம் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nலஞ்ச வழக்கில் சத்தீஸ்கார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது\nலஞ்ச வழக்கில் சத்தீஸ்கார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது…………………..\nசத்தீஸ்கார் மாநில முதன்மை செயலாளராக இருந்தவர் பி.எல்.அக்ரவால். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது 2010-ம் ஆண்டு சி.பி.ஐ. 2 வழக்குகளை பதிவு செய்தது. இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நொய்டாவை சேர்ந்த பகவான் சிங்கை, அக்ரவால் நாடினார். அவர், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்ததாக கூறப்படும் சையத் புர்கானுதீன் என்பவரை அக்ரவாலுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சி.பி.ஐ. வழக்குகளில் இருந்து விடுவிக்க ரூ.1½ கோடியை அக்ரவாலிடம், சையத் புர்கானுதீன் ��ஞ்சமாக கேட்டார். இதையடுத்து 4 கட்டமாக ரூ.60 லட்சத்தை ரொக்கமாக அக்ரவால் கொடுத்தார். மீதி பணத்தை ரொக்கமாக கொடுக்க முடியாததால் 2 கிலோ தங்கமாக தருவதாக அக்ரவால் கூறினார். இது பற்றி தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், லஞ்சம் கொடுத்த அக்ரவாலை நேற்று கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்கிய பகவான் சிங், சையத் புர்கானுதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: பிரதமர் மோடி\nகிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nபுதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு: ஐதராபாத்தில் 6 பேர் கைது\nதமிழகத்தின் 18 இடங்களில் அனல் காற்று இரு நாட்களுக்கு வீசும் மக்களுக்கு எச்சரிக்கை\nநானும் அசைவம் தான்”: மத்திய மந்திரி வெங்கையா நாயுடு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிப்பு\nமணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் இன்று சென்னையை பதம்பார்த்த வார்தா புயல்\nசசிகலா விரைவில் முதல்வர் ஆவார்: அமைச்சர்கள் பேட்டி\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி – ராகுல் கிண்டல்...\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது...\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை...\nராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்-அதிகாரி உள்பட 3 பேர் காயம்...\nதிருப்பதியில் ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\nபெண்கள் மது குடிப்பது வருத்தமளிக்கிறது – கோவா முதல்வர் வேதனை...\nசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி\nஅப்படி சொன்ன இசை அமுதம் -இளையராஜா\nஇந்தியா ப்ரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nவிஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்...\nபிறந்தநாள் கொண்டாட்டம்: 40-க்கு மேற்பட்ட ரவுடிகளை கைது...\nநாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல’ – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனம்...\n12 வீடுகளில் தீவிபத்து – உடல் கருகி 3 சிறுமிகள் பலி...\nநிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு...\n280 கோடி வங்கிக்கட��் மோசடி: பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு...\n« தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் சமாதி – திகிலை கிளப்பிய – சீமான் – video\nசந்தானத்துக்காக தொழிலை மாற்றிக்கொண்ட சிம்பு – அனிருத் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம��ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034797/galaxy-harvest_online-game.html", "date_download": "2018-10-19T13:07:21Z", "digest": "sha1:4532S332OPLTQ4VABCQOGB6JC4IWE46J", "length": 11139, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கேலக்ஸி அறுவடை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கேலக்ஸி அறுவடை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கேலக்ஸி அறுவடை\nகண்ணே, குழந்தைகள், மற்றும் சில நேரங்களில் நீங்கள் என்றாவது ஒரு நாள் இடத்தில் எங்கள் விண்ணப்பத்தை சாத்தியம். நீங்கள் ஒரு பயணம் போக, மற்றும் மனித வாழ்க்கையை மாற்ற இதன் மூலம் ஒரு தீவிர நோக்கம், செய்ய வேண்டும். நீங்கள் செயல்பட மற்றும் ஒழுங்காக கட்டமைக்க மற்றும் வாழ்க்கை அதை அனுப்ப முக்கிய உருவாக்க இது ஒரு புதிய பிரபஞ்சம், திறக்க வேண்டும். அது வணிக கீழே பெற நேரம். . விளையாட்டு விளையாட கேலக்ஸி அறுவடை ஆன்லைன்.\nவிளையாட்டு கேலக்ஸி அறுவடை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கேலக்ஸி அறுவடை சேர்க்கப்பட்டது: 16.02.2015\nவிளையாட்டு அளவு: 5.59 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கேலக்ஸி அறுவடை போன்ற விளையாட்டுகள்\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nNoughts மற்றும் சிலுவை எக்ஸ்ட்ரீம்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nவிளையாட்டு கேலக்ஸி அறுவடை பதிவிறக்கி\nஉங்க���் வலைத்தளத்தில் விளையாட்டு கேலக்ஸி அறுவடை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கேலக்ஸி அறுவடை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கேலக்ஸி அறுவடை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கேலக்ஸி அறுவடை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபடைப்பிரிவும் 2: போர் 3 நாள்\nNoughts மற்றும் சிலுவை எக்ஸ்ட்ரீம்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/980798773/megamen-zero_online-game.html", "date_download": "2018-10-19T13:53:21Z", "digest": "sha1:Z6SOB4QRAUKW33B66KUUY4EQN6ZOKJ27", "length": 10262, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Megamen ஜீரோ ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Megamen ஜீரோ ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Megamen ஜீரோ\nஅடுத்த சாகச மெகா மனிதன். இந்த நேரத்தில், புதிய எதிரிகள், ஆனால் அனைத்து அதே திறன்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தது. . விளையாட்டு விளையாட Megamen ஜீரோ ஆன்லைன்.\nவிளையாட்டு Megamen ஜீரோ தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Megamen ஜீரோ சேர்க்கப்பட்டது: 11.01.2011\nவிளையாட்டு அளவு: 2.16 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.98 அவுட் 5 (60 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Megamen ஜீரோ போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு Megamen ஜீரோ பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Megamen ஜீரோ பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Megamen ஜீரோ நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Megamen ஜீரோ, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Megamen ஜீரோ உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Animals?key=&page=6", "date_download": "2018-10-19T13:36:47Z", "digest": "sha1:UZTUFORYFUD24LSH7VTFWCZ5H3VHXLEM", "length": 3778, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஉண்மையான உணவு ஒவ்வாமை, உடல் தடுப்பாற்றலை அமைப்பு அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு பொருளைக் பதில் provoking, அல்லது allergen, உணவுப்--பொதுவாக ஒரு புரதம்--வெளிநாட்டு ஆக மற்றும் நிணநீரில்-அ ...\nVoluntarily உரையாற்றிய விலை மற்றும் ஒரு வாய்ப்பு வார்த்தைகள். வாய்ப்பை மற்றும் ஏற்பு ஒரு ஒப்பந்த உருவாக்கும். ...\nஒரு சில தொகை கழகம் வழங்கியவர் குத்தகை 2001ம் வாழும் இடம் கேட்டிருந்தது அவர்களை entitle இத்தகைய கழகம் உரையின் தலைப்பு உள்ளது நடைபெற்ற ஒரு நிறுவனம் குடியிருப்புவாசிகள் தார்மீகப் ...\nLarval salmonid மீன் எந்த அவர்களின் yolk sac இருந்து உடலுக்கான derive மற்றும் spawning தளம் சாதியினரும். ...\nவாசிக்க மற்றும் எழுதும்போது திறமையை.\nஒன்றுக்கொன்று தனித்தன்மை, அதே மரபணு, homologous chromosomes உள்ள அதே எங்களிடம் கூற ஹெக்டேர் பரப்பளவிற்கு மிகாத மற்றும் அதே உயிர்வேதியல் மற்றும் வளர்ச்சித் நடைமுறைகள் governing ...\nAntigen-வகை பொருட்களில் என்று உடனடியாக பிரச்சினைகளை காண்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/indian-news/page/2/", "date_download": "2018-10-19T14:18:16Z", "digest": "sha1:6JUOMFBBQC4Q62FLLMDSGIB5IP7YQ45G", "length": 13719, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா | - Part 2", "raw_content": "\nசபரிமலை சு���்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nரபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சித்தா ராமன் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மத்தியராணுவ அமைச்சர் நிர்மலா சீதா ராமன், அந்நாட்டு ராணுவ ......\nOctober,12,18, — — நிர்மலா சீதாரமன், ரபேல்\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியது\nஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு செய்வதில் நடந்த பணமோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் ......\nOctober,12,18, — — ஐ.என்.எக்ஸ் மீடியா, ஐ.என்.எக்ஸ்., கார்த்தி சிதம்பரம், மீடியா\nசபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு\nசபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்துவயது பெண்களும் சென்று, அய்யப்பனை தரிசிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு, பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்புதெரிவித்து கேரளாவில் பல்வேறு இந்து ......\nOctober,11,18, — — அய்யப்பன், சபரிமலை\nகேரளாவில் இதுதான் கடைசி கம்யூனிஸ்டு அரசு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் பந்தளம் அரண்மனை முன்பு இருந்து கலெக்டர் ......\nOctober,11,18, — — கம்யூனிஸ்டு, கேரளா, சபரிமலை, தமிழிசை சவுந்தர ராஜன்\nகாங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் கொடுத்திருக்கிறோம்\nகாங்கிரஸ் கொடுத்த 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் பாஜக. கொடுத்திருக்கிறது. ஊழல் செய்து நாட்டின் பொருளா தாரத்தை சீர்குலைத்து விட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாதது போல அமைதியாக இருக்கிறது. ஆனால் பிரதமர் ......\nOctober,10,18, — — நிர்மலா சீதாராமன்\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது\nவெள்ளையர் ஆட்சிக் காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடிய வரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அ���ிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவருமான தீன் பந்து சோட்டு ராம் என்பவரின் 64 அடி உயரசிலையை அரியானா மாநிலம், சம்ப்லா ......\nOctober,9,18, — — அரியானா, சோட்டு ராம், நரேந்திர மோடி, விவசாயி, விவசாயிகள்\nஊழலை அகற்றியவர் ராமர் கோயில் கட்டுவதற்கு இருக்கும் தடைகளையும் அகற்றுவார்\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும், பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற பிறகும், பல நல்லசம்பவங்கள் நடந்துள்ளன. நாட்டில் இருந்து ஊழலை பிரதமர் நரேந்திர மோடி அகற்றிவிட்டார். இதேபோல், ராமர் ......\nOctober,9,18, — — இராமஜென்ம பூமி, கோபால் தாஸ், நரேந்திர மோடி, நிருத்ய கோபால் தாஸ், ராமஜென்ம பூமி\nதூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியான தருணம்\nஇந்தியாவில் தூய்மையை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் தூய்மை இந்தியாதிட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியானதருணம் என மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நாடுமுழுவதும் தூய்மையை மேம்படுத்த முக்கிய பங்காற்றியுள்ளது. ......\nOctober,9,18, — — தூய்மை இந்தியா, பில் கேட்ஸ், பில்கேட்ஸ்\nநாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம்\nநாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம்' என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், நாட்டின் பிரதான தொழிலதிபர்கள், தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் ......\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மோடி போட்டியா\nதென் மாநிலங்களில் பாஜக. வலுவிழந்து காணப்படும் நிலையை மாற்றி, வலிமைசேர்க்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒருமுக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் சில ......\nOctober,8,18, — — நரேந்திர மோடி, மோடி\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்���ரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizitnews.blogspot.com/2007/08/", "date_download": "2018-10-19T14:30:56Z", "digest": "sha1:ETGKSFWGERAWVC3ST63UTPBHAU4QZGTT", "length": 24061, "nlines": 199, "source_domain": "thamizitnews.blogspot.com", "title": "தமிழில் IT நீயூஸ்: August 2007", "raw_content": "\nஇது வரை பூமியை மட்டும் எங்களுக்கு காட்டிவந்த கூகிள் தற்பொது வானம் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நாசாவுடன் இணைந்த சேவை என்று குறிப்பிடுகிறது. நட்சத்திர கூட்டங்கள் கிரகங்கள் எல்லாம் நன்றாக தெரிகிறது\nபிற்குறிப்பு;-கா.பா.ச சார்பில் வேண்டுகோள் அண்டம் எல்லாம் காட்டும் நீ பக்கத்து பெஞ்ஜில் இருக்கிற பெண்ணின் மனதை பார்க்க எப்போது ஏற்பாடு செய்ய போகிறாய்\nபதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்\nவகைப்படுத்தல் கூகிள், தளங்களின் அறிவிப்புகள்\nநீங்கள் பார்க்கும் வீடியோ அனைத்தையும் விரும்பிய கோப்பாக மாற்றி தரவிறக்க இந்த தளங்கள் உதவுகின்றன. அது கீழ்காணும் கோப்புகளாக மாற்றும் wmv, .mov, .mp4, .3gp, .mp3, and .flv.\nபதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்\nவகைப்படுத்தல் புதிய தளங்கள், வீடியோ\nஇலவச sms உலகம் முழுவதற்க்கும்\nஉலகம் முழுவதற்க்கும் smsஐ இலவசமாக அனுப்ப இது உதவுகிறது. நீங்கள் உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நீங்கள் புள்ளிகளை சேகரிக்க முடியும் அந்த புள்ளிகளை வைத்து நீங்கள் அவர்களிடம் உள்ள பொருட்களை வாங்கலாம் என்று கூறுகிறது முயன்றுதான் பாருங்களே\nபதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்\nவகைப்படுத்தல் sms, புதிய தளங்கள்\nஇந்தியாவுக்கு வயது 60 வது\nசீறி யெலும் காளை போல்\nலேட்டா வந்தாலும் லேட்டஸா வளரும் நாடிது\nபாரதா மாதா நீ வளரு படு யோரா\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று\nதொன்று தொட்டு இன்று மட்டும் நீ காட்டினாய்\nஅனைத்து இந்திய வாழ் மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nஇன்று அதிகாலை எம் வீடு தட்டி இனிப்பு வழங்கிய அந்த இந்திய சகோதரனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்\n(புலம் பெயர்ந்தாலும் தம்தேச வழமைகளை அவர்களும் இன்னும் தொடர்வதை கண்டு மகிழ்ச்சி)\nபுலம் பெயர்ந்து வாழும் இந்தியருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nபதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்\nhotmail தனது 2Gbயாக இருந்து வந்த தனது இடக் கொள்ளளவை 5GB ஆக உயர்த்துவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இது வரை பிரபல்யமான மின்னஞ்சல்களில் யாகூ AOL ஆகிய வரையறையற்ற இடக் கொள்ளளவையும், ஜீமெயில் கிட்டத்தட்ட 3GBயும் (2.8GB)வழங்குவது யாரும் அறிந்ததே முதலில் 1GB வழங்கி அசத்திய ஜீமெயில் தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது.\nபதிந்தது தமிழ்பித்தன் 1 கருத்துக்கள்\nநான் முதல் பார்த்த நீலப்படம் (நினைவில் மலர்பவை பாகம் 2)\nஅப்ப எனக்கு ஒரு பதின்ம வயது (13 அல்லது 14வயதிருக்கும் )இலங்கை கல்வி முறையில் சொல்வதானால் 8 ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தன். காமம் என்றால் என்ன என்று அறியத்தொடங்குகிற அல்லது ஆவல் படுகிற வயசு அக்காலத்தில் எங்களுக்கு எல்லாம் காமப் பாடம் புகட்டியது. ஒரு சில பத்திரிகைகளே. வாரமித்திரன்(வீரகேசரி வெளியீடு) தினமுரசு (ஈபிடிபி அரசியல் கட்சியின் சார்ந்த பத்திரிகை ) வாரமித்திரனில் வரும் உண்மைசச்சம்பவம் மற்றும் தினமலரில் வருகின்ற இடியமீன், ஹிட்லர் தொடர்கதைகள் அப்போதைய காலத்து எம் நண்பர் வட்டத்தில் மிக பிரபல்யம் வாய்ந்தவை. ஆனால் இவைகளை எங்கள் ஊர் நூலகங்களில் பெற்றுக் கொள்ள முடியாது. உதயன் வீரகேசரி தவிர்ந்த வேறு பத்திரிகைகளை அவர்கள் போடுவதில்லை. அதனால் அவர்களை மனதில் திட்டுவதும் உண்டு. வல்வெட்டித்துறையின் நகராட்சி மன்ற நூல் நிலையத்தில் தான் போய் வாசிக்க வேணும் அப்பத்திரிகைகள் வாசிப்பதானால் பெரிய கியூவே நிற்க்கும், காத்திருந்துதான் வாசிக்கவேணும்.\nபத்திரிகையை மட்டுமே படித்த நாங்கள் ஆங்கில படங்கள் தொடர்பாக அறிய தொடங்கினோம்\nஅக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் என்பதே கிடையாது. காரணம் யாழ்பாணத்தில் மின்சார விநியோகம் கிடையாது. அப்படி படம் எடுத்துப் போடுவதானாலும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாக ஓடுவார்கள். (அக்காலத்தில் ஆங்கிப்படம் பார்ப்பதே பெரிய குற்றமாக நினைக்கபட்டது)\nசிறுவர்களை சேர்க்க மாட்டார்கள் அத்துடன் எங்களுக்கு தனியே படம் எடுத்து போடுவது என்பது எங்கள் சக்திக்கு அப்பால் பட்டதாகவே இருந்தது. (ஓர் சர்பத் குடிப்பதற்கே மாத கணக்கில் சேமிப்பு நடக்கும் காலம் அது) அக்கால கட்டத்தில் சிறிய அளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஆரம்பித்தார்கள் சரி நாங்களும் ஒரு நாள் ஆங்கிலப்படம் போட வேணும் என்று எல்லோரும் இலட்சியம் ஆக்கிக் கொண்டோம்\nஅதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம் ஒரு நண்பனின் உறவினர்கள் வெளிநாடு போனதால் அந்த வீட்டை நண்பனின் குடும்பமே பராமரித்து வந்தது. அந்த வீடு எங்களுக்கு ஒரு பாசறை போல இருந்து வந்தது. (கள்ள இளநீ மரவள்ளி கிழங்கு அவித்தல் உடும்பு சுட்டு சாப்பிடுதல் போன்ற வற்றுக்கு அது எமக்கு பேருதவியாக இருந்து வந்தது ) அங்கே ரீவி டெக் ஆகியன இருந்தன. அதனால் ரீவி டெக் பிரச்சினை இருக்க வில்லை அவர்கள் வீட்டில் இருந்த மோட்டர் வயர் கொண்டு கள்ள கறன் (மின்சாரம்) பெறுவது என்பதும் முடிவாகியது. படக்கொப்பிதான் பிரச்சினை\nஅப்போதுதான் டைட்டானிக் படம் வந்து சக்கை போட்டுக்கொண்டிருந்தது.\nஅக்காலத்தில் பத்திரிகைகள் எல்லாம் அதில் வந்த காட்சிகளை எல்லாம் விபரணம் செய்து எழுத ஆரம்பித்தன. அது எங்களுக்கு பேரவாவையும் எதிர்பார்ப்பையும் தந்தது சரி இந்த படம் பார்ப்பது என்றும் முடிவெடுத்துக் கொண்டோம் இனிகொப்பி எடுப்பதில் பெரிய சிக்கல் பெரியவர்களுடன் திரிபவன் ஒருவனை வளைத்துப் போட்டால் காரியம் ஆகும் என நான் ஆலோசனை கூற எல்லோரும் அதற்க்கு தலையாட்டினார்கள் யாரை தெரிந்தெடுப்பது பெரிய பிரச்சினை நீண்ட கால புலனாய்வு முடிவுகளில் ஒருவனை தெரிந்தெடுத்தோம்\nஅன்று அடித்த முயல்கறியுடன் அவனிடம் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியது எங்கள் தரப்பு நிபந்தனைகள\n* இந்த விடயம் வெளியில் தெரியக் கூடாது\n* நீயும் எம்முடன் இருந்து பார்க்க கூடாது\nஅவன் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு அவன் நிபந்தனையை சொன்னான்\n*உடும்போ அல்லது முயலோ அடித்தால் எனக்கு அறிவிக்க வேண்டும்\n*படக்கொப்பி வாடகை 30 இரண்டு தடைவையும் போய்வரும் ரான்ஸ்போட் செலவு 40 (சுண்டங்காய் காப்பணம் சுமைகூலி முக்கால் ��ணமாம் )\nபலருக்கு இந்த நிபந்தனையில் விருப்பம் இல்லை எனிலும ஒத்துக்கொண்டோம் (கோயிலுக்கு ஐஸ்கிறீம் குடிக்க வழங்கப்பட்ட காசுகள் அனைத்தும் சேமிக்கபட்டன)\nஇவ்வளவும் நடக்க டைட்டானிக் வந்து 3 மாதகாலத்துக்கும் மேலாகியது கொப்பியையும் கொண்டு வந்து தந்து விட்டு பின்னேரம் வாறன் போட கறன்டை கொளுவி வையுங்கோ என்று கூறி சென்றான்\nஒருவன்தான் போஸ்டில் ஏறி கறன்ட் கொழுவ ஒப்புக்கொண்டான் (அவன் வீட்டையும் கள்ள கறன்ட் அவன்தானம் கொழுவானம் அந்த எக்ஸ்பீரியன் அடிப்படையில் அவருக்கு அந்த வேலை வழங்ப்பட்டது)இருட்டியது பெரிய ஆவவோடு இருந்தோம் கறன்டும் வந்தது அவனும் வந்து படம் போட்டுவிட்டு போய்விட்டான்\nபேப்பரில் வாசித்த அனுபவத்தில் படம் போக போக கதை சொல்ல ஆரம்பித்தேன் (சிலருக்கு இது போறமையாகவும் இருந்தது ) எப்ப படம் கீறும் கட்டம் வரும் என ஆவலோடு எதிர்பார்த்தோம் அதுவும் வந்தது அவன் அவளை கூட்டிக்கொண்டு ஒரு தனியறைக்கு செல்கிறான் எங்கள் மத்தியில் மிகவும் அமைதி நிலவியது (அந்த நேரத்தில் யாரையாவது சொறிஞ்சாலே கொலைபண்ணியிருப்பார்கள் ) அவன் பென்சில் சீவியது தான் பார்த்தோம். ஒரு காட்சி கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து சென்றது. அக்காலத்தில் எங்களுக்கு ஸ்ரில்(still) பண்ணவோ றீபிளேய்( replay) பண்ணவோ தெரியவில்லை. திடீரென அவன் தான் கீறிய படத்தை காட்டுகிறான். அடப்பாவி எங்கேடா நீ சொன்ன கட்டம் என்று எல்லோரம் ஏக்கத்துடம் பார்க்க பெறுங்கோ சில வேளை இன்னொரு கீறல் கட்டம் வராலாம். என்று ஆறுதல் கூறினேன் பின் அப்படி ஒரு கட்டம் வரவேயில்லை. என்பது போக கப்பல் மோத முதல் இருந்த அந்த ஜீப் கட்டமும் இருக்க வில்லை எல்லொரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். போந்து விசாரத்ததில் முந்தி வந்த கொப்பிகள் ஒழுங்காக வந்ததாம் பேந்து சிலரால் அந்த கட்டங்கள் நீக்குமாறு பணிக்கப்பட்டதன் காரணத்தால் அவை நீக்கபட்டதாம்\n\"அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போனாலும் அது எங்களுக்கு நீலப்படமே\"\nபதிந்தது தமிழ்பித்தன் 18 கருத்துக்கள்\nஇணையம் அமைக்க இலவச இடம்\nபதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்\nவகைப்படுத்தல் இலவச இணையம், புதிய தளங்கள்\nஉங்கள் மின்னஞ்சலிலும் வலைப்பதிவிலும் smilies சேர்க்கவும்\nஅரட்டை அடிக்கும் போது போ(f)ர் அடித்தால் இந்த தளம் தருகின்ற மென��பொருள் துணை கொண்டு அனிமேசன்கள் ,ஒலிகள் கொண்டு அசத்திடுங்கள்\nஇது ஒத்திசையக் கூடிய சேவைகள்\nபதிந்தது தமிழ்பித்தன் 0 கருத்துக்கள்\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\nமின்னஞ்சலுக்கு மட்டும் MSNதொடர்புக்கு மட்டும்\nஇலவச sms உலகம் முழுவதற்க்கும்\nநான் முதல் பார்த்த நீலப்படம் (நினைவில் மலர்பவை பா...\nஇணையம் அமைக்க இலவச இடம்\nஇலவச மென் பொருட்கள் (3)\nபுதிசு கண்ணா புதிசு (1)\nபுதுசு கண்ணா புதுசு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-724032.html", "date_download": "2018-10-19T14:09:14Z", "digest": "sha1:W6KTYW2SVQ2NPGJLHOWRM36S34MTTT3B", "length": 8210, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பிடிஎஸ் பயனாளிகளுக்கு பாதிப்பின்றி உணவுப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபிடிஎஸ் பயனாளிகளுக்கு பாதிப்பின்றி உணவுப் பாதுகாப்புச் சட்ட அமலாக்கம்\nBy புது தில்லி | Published on : 07th August 2013 12:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் பொது விநியோக திட்டத்தால் பலன் பெறும் பயனாளிகள் பாதிக்கப்படாத வகையில், மத்திய அரசு உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் டி. வேணுகோபால் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மக்களவையில் விதி எண் 377-இன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த அறிக்கை:\nஇந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஏழைகள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்த வர்கத்தினர் உள்ளிட்டோருக்கு பொது விநியோகத் திட்டத்தின்படி குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.\nவிலைவாசி அதிகரித்துவரும் நிலையில், நகரங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 33 ஊதியம் பெறுவோரும் கிராமங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 27 ஊதியம் பெறுவோரும் ஏழைகள் இல்லை என்று டெண்டுல்கர் குழு அளித்துள்ள பரிந்துரை வினோதமாக உள்ளது.\nமத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் சட்டத்தால் நாட்டில் 21 சதவீத மக்களுக்குப் பலன் கிடைக்காது. இச்சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதால் வறுமைக் கோ��்டுக்குக் கீழ் உள்ள 12 சதவீத மக்கள் பாதிக்கப்படுவர்.\nஎனவே, தற்போது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பலன் பெறும் பயனாளிகள் பாதிக்கப்படாதவாறு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/19/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2652179.html", "date_download": "2018-10-19T13:05:31Z", "digest": "sha1:AJHEPOL53A6JI7LKCUXMATPS5GQ3BUFL", "length": 6900, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இடம் மாற்றப்படாத எம்.எல்.ஏ.க்கள்: ஓ.பி.எஸ்., பாண்டியராஜனுக்கு மட்டுமே இருக்கைகள் மாற்றம்- Dinamani", "raw_content": "\nஇடம் மாற்றப்படாத எம்.எல்.ஏ.க்கள்: ஓ.பி.எஸ்., பாண்டியராஜனுக்கு மட்டுமே இருக்கைகள் மாற்றம்\nBy DIN | Published on : 19th February 2017 02:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த 10 எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேரின் இடங்கள் மாற்றப்படவில்லை.\nஆனால், முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இருக்கைகள் மட்டும் மாற்றப்பட்டன. முன்னாள் முதல்வர் என்கிற முறையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சரவையில் கடைசி இடம் வகிப்பவரான பாலகிருஷ்ண ரெட்டிக்கு அடுத்து இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஇதேபோன்று, பாண்டியராஜனுக்கு பேரவையின் மூன்றாவது பிரிவில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவு அளித்த மற்ற உறுப்பினர்களின் வரிசை இடங்கள் ஏதும் மாற்றப்படவில்லை.\nஅவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர்.\nஆனால், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_04_13_archive.html", "date_download": "2018-10-19T12:51:14Z", "digest": "sha1:UWISCXE5X2WG3UZZXSRNTRUTASHZRTC6", "length": 81985, "nlines": 704, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/04/13", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதமிழ்முரசு வாசக நெஞ்சங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசித்திரை பிறப்பில் சிறந்திடும் வாழ்வு\nசீரொடு சிறப்பு நிறைந்திடும் எமக்கு\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது கலைவிழா\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது கலைவிழா சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு ரவி ஆனந்தராஜா தலைமையில் சில்வர் வாட்டர் பகாய் சென்டரில் இடம் பெற்றது. அனைத்து வகுப்பு மாணவர்களினதும் நாடகங்கள் ஆடல்கள் பாடல்கள் என்று கண்ணைக் கவர்ந்த நிகழ்வாக இடம்பெற்றது. HSC வகுப்பில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தமிழ்க் கல்விநிலையத்தின் சிறந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது .\nநிகழ்வு முடிவடைய இரவு 12.15 மணியாகியது.\nசிட்னியில் சித்திரைத் திருவிழா தமிழர் நிகழ்வு\nஞாயிற்றுக்கிழமை 13.04.2014 காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கோலாகலமாக இடம் பெற்றது. கரகாட்டம் காவடியாட்டம் பாடல்கள் ஆடல்கள் என்று நாள் முழுவதும் கொண்டாட்டமாக றவுஸ்கில் குதிரைப்பந்தய திடலில் மாபெரும் உள்ளரங்கத்தில் இடம்பெற்றது தமிழர் புதுவருட கொண்டாட்டமான சித்திரைத் திருவிழா. மக்கள் திரண்டிருந்த இந்த விழாவ���ற்கு பரமட்டா மற்றும் ஸ்ரத’பீல்ட் பாராழுமன்ற உறுப்பினர்களும் வருகைதந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த கலைஞர்களோடு உள்ளுரக்கலைஞர்களும் பங்குபற்றி சிறப்பித்தார்கள்.\nஇந்த விழாவை தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவோடு நடாத்தியது.\nவருசப்பிறப்பு வந்திட்டுது - கானா பிரபா\nபுதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார். வீடு காயும் மட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போட்டு விடுவினம். வெளியில முத்தத்தில இருக்கிற வேப்பமர நிழலில் கதிரை போட்டு சாப்பாடு தருவினம். பள்ளிக்கூட லீவும் விட்டுவிடுவினம் என்பதாலை ஊரிலை இருக்கிற குஞ்சு, குமர் எல்லாம் இப்பிடித்தான் இருக்க வேண்டிய நிலை பாருங்கோ.\nவரியப்பிறப்புக்கு முதல் நாள் கோயிலடிக்குப் போய் ஐயர் வீட்டுப் படலையைத் தட்டி ஒரு ருவா குடுத்தா, கொண்டு போன பிளாஸ்டிக் போத்தலுக்குள்ளை,அல்லது சருவசட்டிக்குள்ளை நிறைய மருத்து நீரை அள்ளி இறைப்பார். மருத்து நீர் எண்டா என்ன எண்டு ஆவெண்டு வாயைப் பிளக்காதேங்கோ, மாட்டின் கோசலத்தோட இன்ன பிற திரவியங்களும் கலந்து, அறுகம்புல்லையும் நிறைச்சு ஒரு பெரிய கிடாரத்துக்குள்ளை ஐயர் கலக்கி வச்சிருப்பார்.\nகோபி, அப்பன்,தேவியனின் இரத்த மாதிரிகளில் பரிசோதனை\nதகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்\nநாட்டில் தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு\nஆஸி. செல்ல முயற்சித்த 26 பேர் ஒரு கோடி ரூபா சரீரப் பிணையில் விடுதலை\nமாணவர்களுக்கு விரிவுரைகளுக்குச் செல்ல தடை\nபாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி இலங்கை வருகை\nபிக்குமாரையும் மௌலவிமாரையும் விரட்டியடித்த பொது பல சேனா\nயாழ்.மிருசுவில் பகுதியில் மனித எச்சங்கள் மீட்ப���\nமனித உரிமைகள் நிலைவரம்: கவலையளிக்கும் நாடொன்றாக இலங்கை இடம்பிடிப்பு\nகோபி, அப்பன், தேவியனின் இரத்த மாதிரிகளில் பரிசோதனை\nவவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகியோரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு\nசிட்னி தமிழர் கத்தோலிக்க ஒன்றியம் வருடாவருடம் நடாத்தும் தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு நிகழ்வு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊ டாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியிலிலிருந்து மாலை 6.00 மணிவரை நடைபெற்றது. இதில் பெறப்பட்ட பணம் ஹரித்தாஸ் அவுஸ்ரேலியா ஊடாக தாயகத்தில் அல்லல் படும் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. மாலை 3 மணியளவில் 18000 வெள் ளிகள் வரை பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nமௌனமே மொழியாக முதியோர் இல்லத்தில் படைப்பாளி காவலூர் ராசதுரை\nவருங்காலத்தில் நாம் கடக்கவிருக்கும் பாதையில் பயணிக்கும் ஆளுமை\nஇதுவரையில் நான் எழுதிய திரும்பிப்பார்க்கின்றேன் தொடர்பத்தியில் பெரும்பாலும் மறைந்தவர்களைப்பற்றித்தான் எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் தொடரிலும் மறைந்த 12 ஆளுமைகளை பதிவுசெய்துள்ளேன். இந்தத் தொடர் பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது ஒரு இலக்கிய சகோதரி என்னிடம் ஒரு வினாவைத் தொடுத்தார். குறிப்பிட்ட தொடரில் நான் மறைந்த ஆண் படைப்பாளிகளைப்பற்றி மாத்திரம் எழுதியதாகவும் பெண்களைப்பற்றி எழுதவில்லை என்றும் புகார் எழுப்பியிருந்தார்.\nபெண்களுக்கு ஆயுள் அதிகம் என்று மாத்திரம் பதில் சொன்னேன். அந்தத்தொடரில் இடம்பெற்றவர்கள் அனைவரும் மறைந்துவிட்ட ஆண் படைப்பாளிகள்தான்.\nஅவுஸ்திரேலியாவுக்கு நான் புலம்பெயர்ந்து 27 வருடங்களாகின்றன. கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்பகுதியில் நான் நேசித்த - என்னை நேசித்த பலரும் விடைபெற்றுவிட்ட சோகம் தனிப்பட்ட ரீதியில் என்னை தொடர்ந���து வந்துகொண்டுதானிருக்கிறது.\nதிரும்பிப்பார்க்கின்றேன் தொடரில் தற்சமயம் எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களைப்பற்றியும் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாக எனது மனதில் உருவாகிவருகிறது.\nவட மாகாணத்தில் 9982 மாணவர்கள் சித்தி\nகல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளில் வட மாகாணத்தில் 9982 பேர் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி தமிழ் பாடசாலைகளில் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் உள்ளது. 2013ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இம்முறை வடக்கில் 65.33வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன் படி கடந்த 2013ஆம் ஆண்டில் வட மாகாணத்தைப் பொருத்த வரையில் 15 ஆயிரத்து 820பேர் பரீட்சைகளுக்கு தோற்றி 9 ஆயிரத்து 982பேர் இவற்றில் உயர்தரத்திற்கு தகுதியடைந்துள்ளனர். குறிப்பாக வட மகாணத்தைப் பொருத்தவரையில் யாழ்ப்பாணத்தில் 8396 பரீட்சார்த்திகளும், வவுனியாவில் இருந்து 2478 பேரும், மன்னாரில் இருந்து 1517 பேரும், முல்லைத்தீவில் இருந்து 1318 பேரும், கிளிநொச்சியில் இருந்து 1571 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர். அதேபோல் இம்முறை சாதாரண தரப் பரீட்சைகளில் வட மாகாணத்தினை பொறுத்தவரையில் 131பேர் அனைத்து பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற்றுள்ளதோடு 356பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பரீட்சையில் சித்தியடைந்த வீதத்தின் படி பாடசாலை மட்டத்தில் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் தமிழ் பாடசாலைகள் அடிப்படையில் முதல் இடத்திலும் உள்ளது. அதேபோல் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு பாடசாலையான யாழ். இந்துக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 27வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசங்க இலக்கியக் காட்சிகள் 3 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nகாட்சி இரண்டில் இடம்பெற்றத���ப் போன்ற மற்றுமொரு காட்சியைச் சித்தரிக்கும் இன்னுமொரு பாடலையும் பார்ப்போம். இதுவும் நற்றிணையிலேயே இடம்பெறுகின்றது.\nவளமாக வாழ ஆசைப்பட்டான் ஒருவன். அதற்குப் பொருள் வேண்டும். சொந்த ஊரிலேயே இருந்தால் பெருமளவு பொருளைச் சம்பாதிக்க முடியாது. எனவே வெளியூர் சென்று பொருளீட்ட முனைந்தான். அவனது மனம் அதைத்தான் வலியுறத்தியது. ஆனால் அதேவேளைää அவ்வாறு தான் வெளியூர் சென்றால்ää தன் உள்ளத்தில் குடிகொண்டுள்ள காதலியைப் பிரியவேண்டி ஏற்படும் என்று அவனுக்கு வேதனையாக இருந்தது. ஒருநாள்கூட அவளைப் பிரிந்திருக்க அவனால் முடியாது. பொருள்தேடிப் போகவும் வேண்டும். அவளைப் பிரியாது இருக்கவும் வேண்டும். இரண்டையும் செய்வது என்பது இயலாது. ஏனெனில் அவளைத் தன்னொடு கூட்டிச் செல்ல முடியாது. ஆதனால்ää ஏதாவது ஒன்றை இழந்தே ஆகவேண்டிய நிலைமை. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் மனதிடம் சொல்லுகின்றான்.\nஒரு தீவையே கடத்திய திருடர்கள் அம்பலம்\nசிங்கப்பூரில் திரையிடப்பட்ட பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் கூத்து\nApril 12th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் சிங்கப்பூரில் நேற்றைய தினம் 11ஆம் திகதி இரவு ஒளிப்படக் காட்சியாக இந்தியச் சங்கத்தில் காண்பிக்கப்பட்டது. அவையோர்களை உணர்வு பூர்வமாக வசீகரித்த நாடகமாக இராவணேசன் இருந்தது.\nநேற்று நடை பெற்ற இராவணேசன் கூத்து காணொளி நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் நாடக மற்றும் கலை இலக்கியத்தை முன்னெடுப்பவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களால் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நிரம்பியிரு ந்தது.\nசிங்கப்பூரில் அரச ஆதரவுடன் தமிழ் மாதம் வருடம்தோறும் நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் தினம் தோறும் கலைநிகழ்வுகள் இடம்பெறும். அதில்ஒரு நிகழ்வாக இம்முறை ஏப்ரில்11ஆம் திகதிமாலை 7.30க்கு அகண்ட திரையில் இராவணேசனை இங்கு காணொளியில் (DVD show) காட்ட சிங்கபூர் இந்திய சங்கத்தினர் ஒழுங்குசெய்திருந்தனர்.\nஇராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nகமெரூனில் இரு மதகுருமாரும் கன்னியாஸ்திரியும் கடத்தல்\nஎம்.எச்.370 விமானத்தினது என நம்பப்படும் புதிய இரு சமிக்ஞைகள் ஆஸி. கடற்படைக் கப்பலால் அவதானிப்பு\nகமெரூனில் இரு மதகுருமாரும் கன்னியாஸ்திரியும் கடத்தல்\n07/04/2014 கமெரூனில் இரு இத்தாலிய மதகுருமாரும் கனேடிய கன்னியாஸ்திரியொருவரும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சனிக்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.\nகமெரூனின் வடமேற்கேயுள்ள மரோவா மாவட்டத்திலுள்ள கட்டடமொன்றை கொள்ளையிட்ட ஆயுததாரிகள், மேற்படி மதகுருமாரையும் கன்னியாஸ்திரியையும் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.\nகடத்தப்பட்ட மதகுருமாரில் ஒருவர் கமெரூனில் கடந்த 6 வருடங்களாக தங்கியிருந்ததாகவும் மற்றைய மதகுரு அந்நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்பே வந்ததாகவும் இத்தாலிய ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது நன்றி வீரகேசரி\nதிருமறைக் கலா மன்றில் வேள்வித் திருமகன்\nதிருமறைக் கலா மன்றத்தில் திருப்பாடலின் காட்சி 'வேள்வித் திருமகன்\" நாடக ஆற்றுகை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் மேடையேற்றப்பட்டது.\nஇந்த நாடக ஆற்றுகை நாளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 6.45 மணிக்கு யாழ்.திருமறைக்கலா மன்றத்தில் ஆரம்பமாகும்; என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.\nகிறிஸ்தவர்களின் கடவுளான யேசுநாதர் பிறப்பு காட்சி தொடக்கம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள், காட்டிக்கொடுப்புகளூடாக சிலுவையில் அறையப்படுவது வரை இந்த நாடக ஆற்றுகையில் காட்சிப்படுத்தப்பட்டன.\nகி.வா.ஜ. பிறந்த நாள் நினைவாக…\nஎன்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே சென்னை வாழ்க்கை சில பல படிப்பினைகளைத் தந்தது என்றாலும், மூத்த இதழாளர்களின் வழிகாட்டலும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்தது பெரும் பேறு.\nஒரு சிலரை பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில்தான் படித்திருந்தேன் என்றாலும், அவர்கள் தொடர்புடையவர்கள் அல்லது சீடர் குழாமை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதும் பெரும் பேறுதான்.\nஇலக்கிய யாகம் வளர்த்த தென்காசியில் ரசிகமணியின் பெயரனார் தீப.நடராஜன் உள்ளிட்டோருடன் ஒரு தொடர்பு இருந்ததென்றால், நம் ஊர்க்காரர் என்று சொல்லிச் சொல்லியே உரம் ஏற்றப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கமும் ஏ.என்.சிவராமனும் பத்திரிகையியல் தாகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இருந்தாலும், தமிழ்த் தாத்தா என்று உ.வே.சா. உரம் ஏறிய அளவுக்கு அவர் சீடர் பெயர் மனத்தில் பதியாமல் போனது. பள்ளிக்கூடப் புத்தகத்தில் அவர் பெயர் அழுத்தமாய் ஏறாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும் ஓரளவு வயது வளர்ந்த நிலையில், சிற்சில ஏடுகள் அந்தப் பெயரைப் பளிச்சிட்டுக் காட்டின.\nதமிழர் தாய் நிலங்களை கபளீகரம் செய்வதே அரசின் தீர்வு: முதலமைச்சர்\nதெற்கிலிருந்து மக்களைக் கூட்டி வந்து இராணுவத்தின் ஏற்பாட்டில் அவசர அவசரமாக வன்னியில் குடியேற்றம் செய்யும் ஒரு தலைபட்சமான தீர்வில் மட்டும் அரசு ஈடுபாடு காட்டி வருகின்றது. இராணுவ உதவியுடன் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற இடங்களில் இதுதான் நடக்கின்றது. இப்படி வேதனையுடன் அரசை நோக்கிக் குற்றம் சுமத்தியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன். தேசியப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு ஒன்றைக் காணும் ஈடுபாடு ஏதும் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது என்றும் அவர் கூறுகின்றார்.\nநிரந்தரமான, நிலையான தீர்வு ஒன்றைக் காணும் திசையை நோக்கி நிறைவேற்று அதிகாரம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கையில் பங்குபற்றாமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு மீத குற்றம் சுமத்துவதில் மட்டுமே அவருக்கு நாட்டம் உள்ளது என்றார் முதலமைச்சர். கொழும்பில் பேர்னாட் சொய்ஸா நூற்றாண்டு நினைவு தின உரை இன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.\nஅங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வன்னியில் இலவசமாகக் காணி பெறுவதற்கு சிங்களவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படும் நோட்டீஸ்கள் தெற்கின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிகள் எனக்கும் கிடைத்தன. அத்தகைய இலவச காணியைப் பெற்றுக் கொண்ட சிலரை வவுனியாவில் உள்ள எனது நண்பர்களுக்குத் தெரியும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை கபளீகரம் செய்வதுதான் ஜனாதிபதி குறிப்பிடும் நிலையான, நிரந்தரத் தீர்வு போலும். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கைகளுக்கு வராமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதில்தான் அரசுக்கு அதிக நாட்டம். அரசியல் உள்நோக்கம் கொண்டு இப்போது 'புலிகள் மீள அணி சேர்கின்றன' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அரசியல் உள்நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேட்டையின் கீழே பெரும் எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாலை ஓரங்களில் சில சமயங்களில் கண்ணில்படும் அழுக்கு உடையணிந்த சிறுவர்களை பார்க்கின்றபோது நம்ம நிலைமை எவ்வளவோ தேவலையப்பா என்றுதான் நினைக்கத் தோன்றும்.. தெருக்களில் கிடக்கும் பொருட்களை அள்ளி தோளில் சுமக்கும் சாக்குப் பைகளில் போட்டுக் கொண்டு ரோட்டோர டீக்கடைகளில் பன்னும்இ டீயும் குடித்துவிட்டு அக்கம்பக்கம் மலங்க மலங்க விழிக்கும் சிறார்களை பார்த்து பயந்ததுண்டு.. பாவப்பட்டதுண்டு..\nஇப்படிப்பட்ட வாழ்க்கை இவர்களுக்கு ஏன் முருகா என்று வருந்தியதுண்டு.. இன்றைக்கும் கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் நுழைந்தால் இவர்களை போல நூறு சிறுவர்களை பார்க்கலாம்.. காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதேஇ அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை இன்றைக்கும் கோயம்பேட்டுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம். ஒரு மூட்டையை இறக்கினால் 5 ரூபாய்.. இப்படித்தான் அந்த அதிகாலை வேளையில் 4 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக வரும் அனைத்து வண்டிகளுக்கும் ஆளாய்ப் பறப்பார்கள் அந்த சிறுவர்கள். அதில் வரும் காசுதான் அவர்களின் அன்றாடப்படி.. இந்தச் சிறுவர்களின் தாய் தந்தை யார்.. குடும்பம் எங்கே.. இன்றைக்கும் கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் நுழைந்தால் இவர்களை போல நூறு சிறுவர்களை பார்க்கலாம்.. காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதேஇ அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை இன்றைக்கும் கோயம்பேட்டுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம். ஒரு மூட்டையை இறக்கினால் 5 ரூபாய்.. இப்படித்தான் அந்த அதிகாலை வேளையில் 4 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக வரும் அனைத்து வண்டிகளுக்கும் ஆளாய்ப் பறப்பார்கள் அந்த சிறுவர்கள். அதில் வர��ம் காசுதான் அவர்களின் அன்றாடப்படி.. இந்தச் சிறுவர்களின் தாய் தந்தை யார்.. குடும்பம் எங்கே.. உற்றார்இ உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது.. ஏன் அவர்களுக்கே தெரியாது.. அது பற்றிய சிந்தனையே இல்லாமல் கிடைக்கின்ற காசில் சாப்பிட்டுவிட்டு மீண்டும்இ மீண்டும் உழைத்துக் கொண்டேயிருக்கும் 4 சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன கதைதான் இந்த கோலிசோடா.. உற்றார்இ உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது.. ஏன் அவர்களுக்கே தெரியாது.. அது பற்றிய சிந்தனையே இல்லாமல் கிடைக்கின்ற காசில் சாப்பிட்டுவிட்டு மீண்டும்இ மீண்டும் உழைத்துக் கொண்டேயிருக்கும் 4 சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன கதைதான் இந்த கோலிசோடா.. புள்ளிஇ குட்டிமணிஇ சித்தப்பாஇ சேட்டு என்ற நான்கு சிறுவர்களும் ஆச்சியின் கடையில் ஏற்றல் இறக்கல் வேலைகளைச் செய்து பிழைத்து வருகிறார்கள்.. இவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் ஆச்சி.. கோயம்பேடு மார்க்கெட்டையே கைக்குள் வைத்திருக்கும் மீட்டர் வட்டி தாதா நாயுடுவின் உதவியை நாடுகிறாள். நாயுடு பலவித யோசனைகளுடன் மூடிக் கிடக்கும் ஒரு கடையைக் கை காட்ட.. அதில் ஆச்சி மெஸ் உருவாகிறது.. புள்ளிஇ குட்டிமணிஇ சித்தப்பாஇ சேட்டு என்ற நான்கு சிறுவர்களும் ஆச்சியின் கடையில் ஏற்றல் இறக்கல் வேலைகளைச் செய்து பிழைத்து வருகிறார்கள்.. இவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் ஆச்சி.. கோயம்பேடு மார்க்கெட்டையே கைக்குள் வைத்திருக்கும் மீட்டர் வட்டி தாதா நாயுடுவின் உதவியை நாடுகிறாள். நாயுடு பலவித யோசனைகளுடன் மூடிக் கிடக்கும் ஒரு கடையைக் கை காட்ட.. அதில் ஆச்சி மெஸ் உருவாகிறது.. இந்தப் பையன்களின் கடின உழைப்பில் ஆச்சியின் அரவணைப்பில் மெஸ் ஓஹோவென ஓடிக் கொண்டிருக்கும்போது நாயுடுவின் மைத்துனன் மயிலின் வில்லங்கத்தால் அதில் ஓட்டை.. ஒரு இரவு நேரம் குடித்துவிட்டு.. பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்ணை நைச்சியமாக அங்கே அழைத்து வந்து ஏமாற்றி அனுபவித்துவிட்டு.. அங்கேயே தூங்கியிருந்து காலையில் எழுந்தும் டார்ச்சர் செய்யும் மயிலை இந்தப் பையன்கள் அனைவரின் முன்பாகவும் அடித்துவிட.. பிரச்சினை இங்கேயிருந்துதான் துவங்குகிறது.. இந்தப் பையன்களின் கடின உழைப்பில் ஆச்சியின் அரவணைப்பில் மெஸ் ஓஹோவென ஓடிக் கொண்டிருக்கும்போது நாயுடுவின் மைத்துனன் மயிலின் வில்லங்கத்தால் அதில் ஓட்டை.. ஒரு இரவு நேரம் குடித்துவிட்டு.. பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்ணை நைச்சியமாக அங்கே அழைத்து வந்து ஏமாற்றி அனுபவித்துவிட்டு.. அங்கேயே தூங்கியிருந்து காலையில் எழுந்தும் டார்ச்சர் செய்யும் மயிலை இந்தப் பையன்கள் அனைவரின் முன்பாகவும் அடித்துவிட.. பிரச்சினை இங்கேயிருந்துதான் துவங்குகிறது.. கவுரவம் என்ற ஒற்றைச் சொல்லுக்காகவே உயிர் வாழும் நாயுடு.. இது தன்னுடைய கவுரவப் பிரச்சினை என்று சொல்லி பையன்களை அடிக்கச் சொல்லி ஏற்பாடு செய்ய.. அதுவும் சொதப்பலாகி.. போலீஸ் கேஸாகிறது.. மறுபடியும் ரவுண்டு கட்டி அடித்து பையன்களை பிரித்து இந்தியாவின் ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய் தள்ளுகிறார்கள்.. இராப்பகலாக உழைத்துஇ உழைத்து\nஉருவாக்கிய அந்தக் கடையை நம்பியே வாழ்ந்திருந்த அந்த நால்வருக்கும் அந்தக் கடையை விட்டுக் கொடுக்க மனசில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் தனித்தனியே பிரிந்திருக்கிறாகள். அவர்களது உற்ற தோழியாக இருக்கும் ஏடிஎம் என்ற சீதாஇ இவர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்க்க.. இவர்களுக்குள் ஒரு வைராக்கியம் பிறக்கிறது. எப்பாடுபட்டாவது அந்த ஆச்சி மெஸ்ஸை மீட்டே தீர வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான் மிச்சம்இ மீதி படம்.. ஏற்கெனவே ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தினை இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்இ அதைவிட பரபரப்பாக இந்தப் படத்தினை படைத்திருக்கிறார்.. ஏற்கெனவே ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தினை இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்இ அதைவிட பரபரப்பாக இந்தப் படத்தினை படைத்திருக்கிறார்.. முதல் பாதியில் முக்கால்வாசி நேரமும் படம் எதை நோக்கி போகிறது என்பதே தெரியாமல் இருந்தாலும் இடைவேளையின்போதுதான் படத்தின் கதையே துவங்குகிறது.. அங்கிருந்து துவங்கும் விறுவிறுப்பான திரைக்கதையை அதன் டெம்போ குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.. முதல் பாதியில் முக்கால்வாசி நேரமும் படம் எதை நோக்கி போகிறது என்பதே தெரியாமல் இருந்தாலும் இடைவேளையின்போதுத���ன் படத்தின் கதையே துவங்குகிறது.. அங்கிருந்து துவங்கும் விறுவிறுப்பான திரைக்கதையை அதன் டெம்போ குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.. அந்தச் சிறுவர்கள் நான்கு பேரும் ஷார்ப்பான செலக்சன்.. ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும் பட்டப் பெயர்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணப் பெயர்கள் எல்லாமே நகைச்சுவை ததும்பிய சோகங்கள்.. அந்தச் சிறுவர்கள் நான்கு பேரும் ஷார்ப்பான செலக்சன்.. ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும் பட்டப் பெயர்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணப் பெயர்கள் எல்லாமே நகைச்சுவை ததும்பிய சோகங்கள்.. அந்த வயதுக்கே உரித்தான எதிர் பாலின கவர்ச்சி.. அதை அடையும் பொருட்டு அவர்கள் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள்.. அதன் எதிர்வினை.. பள்ளிக்குச் செல்லும் மாணவியிடம் செல்போனை வைத்து டிராமா போடுவது.. பின்பு அவள் யாரென தெரிந்து ஜெர்க் ஆவது.. ஆச்சி அவர்களை அதன் பின்பும் அரவணைப்பது என்று சட்டு சட்டென்று திரைக்கதை மாறினாலும்இ ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தின் பாசம்இ நேசம்இ அன்புஇ முட்டல்இ மோதல்களை இயல்பாகவே சொல்லியிருப்பதால் ரசிக்க முடிகிறது.. அந்த வயதுக்கே உரித்தான எதிர் பாலின கவர்ச்சி.. அதை அடையும் பொருட்டு அவர்கள் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள்.. அதன் எதிர்வினை.. பள்ளிக்குச் செல்லும் மாணவியிடம் செல்போனை வைத்து டிராமா போடுவது.. பின்பு அவள் யாரென தெரிந்து ஜெர்க் ஆவது.. ஆச்சி அவர்களை அதன் பின்பும் அரவணைப்பது என்று சட்டு சட்டென்று திரைக்கதை மாறினாலும்இ ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தின் பாசம்இ நேசம்இ அன்புஇ முட்டல்இ மோதல்களை இயல்பாகவே சொல்லியிருப்பதால் ரசிக்க முடிகிறது.. நான்கு பையன்களின் கடின உழைப்பை மயிலுடனான சண்டை காட்சியில் காண முடிகிறது.. மிக பரபரப்பான அந்தச் சண்டை காட்சியை அமைத்துக் கொடுத்திருக்கும் சண்டை பயிற்சியாளரையும் அதனை கச்சிதமாக படம் பிடித்திருக்கும் விஜய் மில்டனையும் எவ்வளவு பாராட்டனாலும் தகும்.. அந்த ஒரு காட்சிக்கே காசு செத்துச்சு எனபார்களே… அந்த டயலாக்கை இந்தப் படத்தின் இந்தக் காட்சிக்கு சொல்லிக் கொள்ளலாம்.. நான்கு பையன்களின் கடின உழைப்பை மயிலுடனான சண்டை காட்சியில் காண முடிகிறது.. மிக பரபரப்பான அந்தச் சண்டை காட்சியை அமைத்துக் கொடுத்திருக்கும் சண்டை பயிற்சியாளரையும் அதனை கச்சிதமாக படம் பிடித்திருக்கும் விஜய் மில்டனையும் எவ்வளவு பாராட்டனாலும் தகும்.. அந்த ஒரு காட்சிக்கே காசு செத்துச்சு எனபார்களே… அந்த டயலாக்கை இந்தப் படத்தின் இந்தக் காட்சிக்கு சொல்லிக் கொள்ளலாம்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்.. மந்திரவாதி என்ற இமான் அண்ணாச்சிக்கு ஒரு சோகக் கதை.. அவ்வப்போது இவர் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.. போலீஸ் ஸ்டேஷனில் தண்ணியடித்துவிட்டு குடிகாரர்களின் சார்பாக இவர் பேசும் வசனங்கள் நிச்சயம் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்.. யாமெனி கேரக்டரைவிட ஏடிஎம் என்னும் அந்தச் சின்னப் பெண்ணின் தேர்வும்இ நடிப்பும் கச்சிதம்.. இப்படியொரு கேரக்டரை படைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.. மெஸ்ஸின் வாசலில் பையன்களை நையப்புடைக்கும் காட்சியில் யாமெனியும்இ ஏடிஎம்முன் உட்புகும் காட்சிகளும்இ சண்டையில் அவர்களுக்கு உதவுகின்ற போர்க்களமும் ஒரு வித்தியாசமான உணர்வை பார்வையாளர்களுக்கு நிச்சயம் தரும்.. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணாமாகவும் இருக்கலாம்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்.. மந்திரவாதி என்ற இமான் அண்ணாச்சிக்கு ஒரு சோகக் கதை.. அவ்வப்போது இவர் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.. போலீஸ் ஸ்டேஷனில் தண்ணியடித்துவிட்டு குடிகாரர்களின் சார்பாக இவர் பேசும் வசனங்கள் நிச்சயம் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்.. யாமெனி கேரக்டரைவிட ஏடிஎம் என்னும் அந்தச் சின்னப் பெண்ணின் தேர்வும்இ நடிப்பும் கச்சிதம்.. இப்படியொரு கேரக்டரை படைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.. மெஸ்ஸின் வாசலில் பையன்களை நையப்புடைக்கும் காட்சியில் யாமெனியும்இ ஏடிஎம்முன் உட்புகும் காட்சிகளும்இ சண்டையில் அவர்களுக்கு உதவுகின்ற போர்க்களமும் ஒரு வித்தியாசமான உணர்வை பார்வையாளர்களுக்கு நிச்சயம் தரும்.. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணாமாகவும் இருக்கலாம்.. சேலம் சுஜாதாவிற்கு மிக அழுத்தமான கேரக்டர்.. தன்னை கிண்டல் செய்வதைக்கூட தாங்கிக் கொண்டு பையன்கள் மீது உண்மையான அன்பு வைத்திருந்து அவர்களுக்காக செய்யும் உதவிகளும்.. தன் மகளை சைட் அடிக்கிறார்கள்.. ஒரு ��ையன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் உதவிகளைத் தொடர்ந்து செய்வதும்.. மார்க்கெட் சங்கத் தேர்தலில் நிற்க வந்து நின்றுஇ நாயுடுவிடம் தப்பு பண்ணிட்ட.. என்று முறைப்பு காட்டும்விதத்திலும் இந்த ஆச்சி அசத்தியிருக்கிறார்.. ஒளிப்பதிவின் நாயகனே படத்தின் இயக்குநர்தான் என்பதால் ஒளிப்பதிவு பற்றி சொல்லியா தர வேண்டும்.. சேலம் சுஜாதாவிற்கு மிக அழுத்தமான கேரக்டர்.. தன்னை கிண்டல் செய்வதைக்கூட தாங்கிக் கொண்டு பையன்கள் மீது உண்மையான அன்பு வைத்திருந்து அவர்களுக்காக செய்யும் உதவிகளும்.. தன் மகளை சைட் அடிக்கிறார்கள்.. ஒரு பையன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் உதவிகளைத் தொடர்ந்து செய்வதும்.. மார்க்கெட் சங்கத் தேர்தலில் நிற்க வந்து நின்றுஇ நாயுடுவிடம் தப்பு பண்ணிட்ட.. என்று முறைப்பு காட்டும்விதத்திலும் இந்த ஆச்சி அசத்தியிருக்கிறார்.. ஒளிப்பதிவின் நாயகனே படத்தின் இயக்குநர்தான் என்பதால் ஒளிப்பதிவு பற்றி சொல்லியா தர வேண்டும்.. கோயம்பேட்டின் பிரமாண்டத்தை பல காட்சிகளில் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இவரது கேமிரா இருட்டிலும்கூட மென்மையான ஒளியில் காட்சிகளை மிக அழகாக படமெடுத்திருக்கிறது.. ஒரு பக்கம் கேரளா.. இன்னொரு பக்கம் அரபிக் கடல்.. இன்னொரு கோணம் பெளத்த கோவில்.. என்று பல இடங்களிலும் இந்த கேமிரா கவிஞனின் கேமிரா இயங்கியிருக்கிறது.. துண்டு துண்டான சில பாடல் காட்சிகள் இருப்பதுதான் ஒரேயொரு குறை.. ஆனாலும் இசையமைப்பாளர் பின்னணி இசையில்தான் அதிக கவனம் செலுத்தி அதிரடி ஆடியிருக்கிறார்.. சம்பந்தமே இல்லாமல்இ கடைசியான ஒரு பாடல் காட்சியில் புவர் ஸ்டார் சீனிவாசனும்இ ஆண்டர்சனும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.. வெகுஜன ரசிகர்களையும் கொஞ்சம் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிறார் இயக்குநர். இயக்குநர் பாண்டிராஜின் வசனங்கள் படத்திக்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது.. பையன்களின் சோக்க் கதையை வசனத்தாலேயே கடந்து செல்கிறார்.. ஆச்சியை மருத்துவமனையில் நாயுடு மிரட்டும்போது நான் நேத்தே செத்து போயிட்டேன் என்று சொல்லும் அந்த ஒரு வரி வசனம் பல கதைகளைச் சொல்கிறது.. இமான் அண்ணாச்சி போலீஸிடம் பேசும் வசனங்கள்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயுடுவை சமாதானப்படுத்த முயலும் காட்சிகள்.. இறுதியில் தங்களுக்கென ���ருக்கும் ஒரேயொரு அடையாளமே அந்த ஆச்சி மெஸ்தான் என்பதை மட்டுமே பையன்கள் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அவர்கள் பையன்களாகவே இருக்கிறார்கள் என்பதை நாயுடுவுக்கும்இ ஆடியன்ஸுக்கும் கச்சிதமாகப் புரிய வைத்திருக்கிறார்கள்.. கோயம்பேட்டின் பிரமாண்டத்தை பல காட்சிகளில் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இவரது கேமிரா இருட்டிலும்கூட மென்மையான ஒளியில் காட்சிகளை மிக அழகாக படமெடுத்திருக்கிறது.. ஒரு பக்கம் கேரளா.. இன்னொரு பக்கம் அரபிக் கடல்.. இன்னொரு கோணம் பெளத்த கோவில்.. என்று பல இடங்களிலும் இந்த கேமிரா கவிஞனின் கேமிரா இயங்கியிருக்கிறது.. துண்டு துண்டான சில பாடல் காட்சிகள் இருப்பதுதான் ஒரேயொரு குறை.. ஆனாலும் இசையமைப்பாளர் பின்னணி இசையில்தான் அதிக கவனம் செலுத்தி அதிரடி ஆடியிருக்கிறார்.. சம்பந்தமே இல்லாமல்இ கடைசியான ஒரு பாடல் காட்சியில் புவர் ஸ்டார் சீனிவாசனும்இ ஆண்டர்சனும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.. வெகுஜன ரசிகர்களையும் கொஞ்சம் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிறார் இயக்குநர். இயக்குநர் பாண்டிராஜின் வசனங்கள் படத்திக்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது.. பையன்களின் சோக்க் கதையை வசனத்தாலேயே கடந்து செல்கிறார்.. ஆச்சியை மருத்துவமனையில் நாயுடு மிரட்டும்போது நான் நேத்தே செத்து போயிட்டேன் என்று சொல்லும் அந்த ஒரு வரி வசனம் பல கதைகளைச் சொல்கிறது.. இமான் அண்ணாச்சி போலீஸிடம் பேசும் வசனங்கள்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயுடுவை சமாதானப்படுத்த முயலும் காட்சிகள்.. இறுதியில் தங்களுக்கென இருக்கும் ஒரேயொரு அடையாளமே அந்த ஆச்சி மெஸ்தான் என்பதை மட்டுமே பையன்கள் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அவர்கள் பையன்களாகவே இருக்கிறார்கள் என்பதை நாயுடுவுக்கும்இ ஆடியன்ஸுக்கும் கச்சிதமாகப் புரிய வைத்திருக்கிறார்கள்.. நாயுடுவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. கவுரவத்திற்காக அவர் எதையும் செய்வார் என்பதையும் அளந்துஇ அளந்து வசனத்தில் கொடுத்திருக்கிறாகள்.. மெஸ்ஸில் ஒரு பெண்ணை பயன்படுத்தியதற்காக மயிலையும் அடித்துவிட்டுஇ பையன்கள் அடித்தது தப்பு.. அது எனக்கு கவுரவப் பிரச்சினை.. என்று சொல்லி குண்டை தூக்கிப் போடும் அந்த கவுரவமான நடிப்புக்கு ஒரு சோடா கடையையே எழுதி வைக்கலாம்.. நாயுடுவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. கவுரவத்திற்காக அவர் எதையும் செய்வார் என்பதையும் அளந்துஇ அளந்து வசனத்தில் கொடுத்திருக்கிறாகள்.. மெஸ்ஸில் ஒரு பெண்ணை பயன்படுத்தியதற்காக மயிலையும் அடித்துவிட்டுஇ பையன்கள் அடித்தது தப்பு.. அது எனக்கு கவுரவப் பிரச்சினை.. என்று சொல்லி குண்டை தூக்கிப் போடும் அந்த கவுரவமான நடிப்புக்கு ஒரு சோடா கடையையே எழுதி வைக்கலாம்.. மனிதர் வாழ்ந்திருக்கிறார்.. மொட்டையடித்த நிலையில் பையன்களை தேடி வந்து உதைக்கும் காட்சியிலும்இ அந்த கிளைமாக்ஸில் அவருக்கு இருக்கும் அந்தச் சின்ன டிவிஸ்ட்டும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது.. மனிதர் வாழ்ந்திருக்கிறார்.. மொட்டையடித்த நிலையில் பையன்களை தேடி வந்து உதைக்கும் காட்சியிலும்இ அந்த கிளைமாக்ஸில் அவருக்கு இருக்கும் அந்தச் சின்ன டிவிஸ்ட்டும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது.. இத்தனை நல்லவராக இருப்பவர் ஏன் கவுரவத்தை முதன்மையாக நினைக்கிறார்.. இத்தனை நல்லவராக இருப்பவர் ஏன் கவுரவத்தை முதன்மையாக நினைக்கிறார்.. அடித்துத் துரத்துபவர் கொலையே செய்திருக்கலாமே.. அடித்துத் துரத்துபவர் கொலையே செய்திருக்கலாமே.. ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய்விடப்பட்டவர்கள்.. ஒரு சின்னப் பெண்ணின் முயற்சியால் ஒன்றிணைவது சாத்தியமா.. ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய்விடப்பட்டவர்கள்.. ஒரு சின்னப் பெண்ணின் முயற்சியால் ஒன்றிணைவது சாத்தியமா.. சின்ன பையன்களை நம்பி ஆச்சி தன்னையே பணயம் வைப்பது.. இத்தனை பெரிய ரவுடிக்கு எதிராக களமிறங்க ஒரு நொடியில் முடிவெடுப்பது.. ஆத்தாவை பாசத்துடன் கட்டியணைத்த நிலையிலேயே ஆர்வத்தில் பெண்ணின் கையையும் பிடித்திழுக்கும் காதல் காட்சி.. சில இடங்களில் அவர்களது வயதுக்கு மீறிய வசனங்கள்.. கோயம்பேட்டில் எது நடந்தாலும்இ போலீஸின் கைகள் கட்டப்பட்டிருப்பது.. போன்ற காட்சிகளெல்லாம் படத்தின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்ப்பதாகவே இருந்தாலும்இ திரைக்கதையின் வேகத்தில் இதுவெல்லாம் வீட்டுக்கு வந்த பின்புதான் தோன்றுகிறது.. சின்ன பையன்களை நம்பி ஆச்சி தன்னையே பணயம் வைப்பது.. இத்தனை பெரிய ரவுடிக்கு எதிராக களமிறங்க ஒரு நொடியில் முடிவெடுப்பது.. ஆத்தாவை பாசத்துடன் கட்டியணைத்த நிலையிலேயே ஆர்வத்தில் பெண்ணின் கையையும் பிடித்திழுக்கும் காதல் காட்சி.. சில இ��ங்களில் அவர்களது வயதுக்கு மீறிய வசனங்கள்.. கோயம்பேட்டில் எது நடந்தாலும்இ போலீஸின் கைகள் கட்டப்பட்டிருப்பது.. போன்ற காட்சிகளெல்லாம் படத்தின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்ப்பதாகவே இருந்தாலும்இ திரைக்கதையின் வேகத்தில் இதுவெல்லாம் வீட்டுக்கு வந்த பின்புதான் தோன்றுகிறது.. இதில் இருக்கும் டிவிஸ்ட்டுகளும்இ சில காட்சிகளும் பலமான குறியீடுகளாகவே படத்தில் தென்படுகின்றன.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் படம் அவார்டு படமாகும் சூழல் வருவதால் அதனை நாம் தவிர்த்துவிடுவோம்.. இதில் இருக்கும் டிவிஸ்ட்டுகளும்இ சில காட்சிகளும் பலமான குறியீடுகளாகவே படத்தில் தென்படுகின்றன.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் படம் அவார்டு படமாகும் சூழல் வருவதால் அதனை நாம் தவிர்த்துவிடுவோம்.. சின்னச் சின்ன குறைகளை பொருட்படுத்தாமல் விட்டோமானால்.. வழக்கு எண் போலவே இந்தப் படமும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் கருதப்படும்.. இயக்குநர் விஜய் மில்டனுக்கும்இ நடித்தவர்களுக்கும்இ தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.. இந்தப் படம் நிச்சயம் பல விருதுகளை வாரிக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.. சின்னச் சின்ன குறைகளை பொருட்படுத்தாமல் விட்டோமானால்.. வழக்கு எண் போலவே இந்தப் படமும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் கருதப்படும்.. இயக்குநர் விஜய் மில்டனுக்கும்இ நடித்தவர்களுக்கும்இ தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.. இந்தப் படம் நிச்சயம் பல விருதுகளை வாரிக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.. மிஸ் பண்ணிராதீங்க..\nதமிழ்முரசு வாசக நெஞ்சங்களுக்கு தமிழ் புத்தாண்டு வா...\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது கலைவிழா\nவருசப்பிறப்பு வந்திட்டுது - கானா பிரபா\nதமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு\nவட மாகாணத்தில் 9982 மாணவர்கள் சித்தி\nசங்க இலக்கியக் காட்சிகள் 3 (செந்தமிழ்ச்செல்வர், பா...\nஒரு தீவையே கடத்திய திருடர்கள் அம்பலம்\nசிங்கப்பூரில் திரையிடப்பட்ட பேராசிரியர் மௌனகுருவின...\nதிருமறைக் கலா மன்றில் வேள்வித் திருமகன்\nகி.வா.ஜ. பிறந்த நாள் நினைவாக…\nதமிழர் தாய் நிலங்களை கபளீகரம் செய்வதே அரசின் தீர்வ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங���கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_04_12_archive.html", "date_download": "2018-10-19T14:09:16Z", "digest": "sha1:APPOMYWMO5JQARX2NANDEA2SBF4JZKPG", "length": 72206, "nlines": 780, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/04/12", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/10/2018 - 21/10/ 2018 தமிழ் 09 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nவானம் நீலமாகத்தானிருந்தது - கருணாகரன்\nஅள்ளிச் சென்றது நீயா தீயா சருகா தெரியவில்லை\nகடற்கரையில் இனந்தெரியாத பிணத்தின் அருகில்\nஅதிகாலையில் நான் வரும் வழியில்\nஒரு இதயம் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது.\nநம்பிக்கையானவர்கள் நம்மை விட்டுச் சென்றார்கள்.\nஇன்று துர்கை அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற அம்மன் மேல் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா 12 04 15\nஐயப்ப சுவாமி நிலையத்தில் மன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு 13 04 15\nசேயோனின் மிருதங்க அரங்கேற்றம் என் பார்வையில் - டாக்டர் ஜெயமோகன்\nசென்ற சனிக்கிழமை (04-4-15) riverside அரங்கில் நடைபெற்ற செல்வன் சேயோனின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு சென்றிருந்தேன். 6 மணிக்கே அரங்கம் நிரம்பியிருந்தது. அதீதமான \"எடுப்பு சாய்ப்பு\" ஒன்றுமில்லாமல் அடக்கமான முறையில் நிகழ்வு இனிதே நடந்தது . முக்கியமாக இசைக்கு முட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது மனதுக்கு மிக வும் இதமாக இருந்தது.\nஅரங்கேற்ற நாயகன் சேயோன் 11ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இளைஞன் . அதிகமாக சங்கீதம், நடனம் மற்றும் வாத்தியக்கருவிகள் பயின்று கொடிருக்கும் இளைஞர்கள் , 11,12ம் வகுப்புக்கள் வந்ததும் இசை வகுப்புகளுக்கு போவத��� இறுதிப்பரீட்சை முடியும் வரை நிறுத்தி விடுவார்கள். பிள்ளைகள் விரும்பினாலும் பெற்றோர்கள் விடுவதில்லை மாறாக சேயோன் மிகக்கடுமையான பயிற்ச்சியை மேற்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு அரங்கேற்றத்தை வேறு நிகழ்த்தி காட்டியிருக்கிறார். இது இசையின் மேல் இவர் கொண்டிருக்கும் நாட்டத்தையும் அபிமானத்தையும் காட்டுகின்றது. மிருதங்கத்தில் இவர் ஈடுபாட்டுக்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.\nஅம்மாவின் ஆஸ்திரேலியா நிகிழ்வுகள் - சிட்னி 13 & 14/04/2015; மெல்பெர்ன் 16, 17 & 18/04/2015\nநூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் - முருகபூபதி\nதமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் - படைப்பிலக்கியவாதி - பத்திரிகையாளர் - சினிமா வசனகர்த்தா - பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர் என பன்முக ஆளுமை கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.\nஅவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் வெளியாகியுள்ளன. தமது படைப்புகளுக்காக மாஸ்கோவிலிருந்து ரோயல்ட்டியும் பெற்ற ஒரே ஒரு தமிழக எழுத்தாளர். பாரதியை தமது ஞானகுருவாக வரித்துக்கொண்ட ஜெயகாந்தனிடம் பாரதியின் இயல்புகளும் இருந்தன.\nசில வருடங்களுக்கு முன்னர் ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரையை அவரது மறைவின்பொழுது அவர் நினைவாக மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். ஜெயகாந்தன் என்றும் எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.\nசங்க இலக்கியத் தூறல் - --- அன்பு ஜெயா, சிட்னி\nஅன்று திருமண நாள். ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினத்தின் காலை வேளை. வீட்டிற்கு முன்னே தரையில் புது மணல் கொண்டுவந்து பரப்பி இருந்தது. அந்த மணற்பரப்பில் பல கால்கள் நட்டு பெரிய பந்தல் போடப்பட்டு, அதில் பல மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.\nகுழைவாக வேகவைத்த உளுத்தம் பருப்பைச் சேர்த்த பொங்கல் அந்த காலை வேளையில் தொடர்ந்து வந்துகொண்டிருந்த விருந்தினர்களின் பசியை ஆற்றிக்கொண்டிருந்தது.\nமங்கல மகளிர் சிலர் தலையில் தண்ணீர்க் குடத்தை ச���மந்தபடியும், சிலர் கைகளிலே மண்டை எனப்படும் புதிய பெரிய அகல் விளக்குகளை ஏந்தியபடியும், சிலர் மணப்பொருள்களைச் சேர்த்துவைத்தபடியும் திருமணத்தைச் செய்துவைக்கும் ஆரவாரத்துடன் கூடியிருந்தனர். சிலர் முதலில் எந்தப் பொருளைக் முதலில் கொடுக்கவேண்டும், அடுத்தபடியாக எந்தப் பொருளைக் கொடுக்க வேண்டுமென்று அறிந்து அந்த முறைப்படி தந்துகொண்டிருந்தனர்.\nஅபயகரம் (23ம் ஆண்டு) 2015 04 18\nயேமனில் புதி­தாக இடம்­பெற்ற மோதல்­களில் 17 பொது­மக்கள் உட்­பட 58 பேர் உயி­ரி­ழப்பு\nயேமனில் இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கி 540 பேர் உயிரிழப்பு; 1,700 பேர் காயம்\nதொடரும் இனப்படுகொலை: வெள்ளையரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான கறுப்பினத்தவர்: வீடியோ காட்சி வெளியானது\nஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆங்கில மொழி வானொலி ஒலிபரப்புச் சேவை ஆரம்பிப்பு\nசிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்த மாலை 2015 - 19/04/2015\nஎங்கள் தமிழ் மொழி - கலாநிதி சந்திரலேகா வாமதேவா\nபுலம் பெயர்ந்த நாடுகளில், சிறப்பாக அவுஸ்திரேலியாவில் வளரும் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமா இல்லையா என்பது என்றுமே விவாதத்துக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இங்கு வாழும் தமிழர் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ் படிக்கும் பிள்ளைகளின் தொகை மிகக் குறைவாகவே இருக்கிறது. பல பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் தாம் வாழும் நாட்டின் மொழி அதாவது ஆங்கிலத்தை அறிந்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். இங்கு வாழ, படிக்க, தொழில் பார்க்க ஆங்கில அறிவுதான் தேவை என்பது உண்மை. ஆனாலும் தாய்மொழியை அல்லது தமது பெற்றோரும் அவர்களது முன்னோர்களும் பேசிய மொழியை அறிந்திருப்பது அவர்களுக்கு வேறு பல நன்மைகளை வழங்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அல்லது நம்புவதில்லை. அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் படிக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் இரண்டாவது மொழியாகவே ஆங்கிலத்தைக் கொண்டுள்ளார். நகர்புறங்களில் இந்த விகிதாசாரம் இன்னும் அதிகம். சில பாடசாலைகளில் 90 வீதமான பிள்ளைகள் ஆங்கிலம் அல்லாத வேறு மொழி பேசுபவர்களின் பிள்ளைகள். சாதாரணமாக bilingual என்ற ஆங்கிலச் சொல் இரண்டு மொழிகளைச் சரளமாகப் பேசுதலையே குறிக்கும். ஆனால் இங்கு மொழி அறிவு குறித்துப் பேசும் போது இரண்டு மொழியை அறிந்திருப்பதையே குறிக்கிறது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்ட பிள்ளைகள் சமுகத்தில் பலதரப்பட்ட நிலைகளில் இருந்து வருவதுடன், தமது தாய்மொழியைச் சிறிதளவும் தெரியாதவர்கள், தமது வீட்டுச் சூழலில் விளங்கும் திறமை கொண்டவர்கள் ஆனால் பேசமுடியாதவர்கள் என்பது முதல், நன்கு பேசவும் எழுதவும் முடிந்தவர்கள் வரை என்று சில தரங்களில் இருக்கிறார்கள்.\nதனி ஒரு மொழி தெரிந்தவர்களை விட இருமொழிகளில் அறிவு கொண்டவர்களுக்குப் பல நன்மைகள் உள்ளன. அவர்கள் problem sloving மற்றும் lateral thinking அதாவது ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். அத்துடன் இருமொழிகளில் அறிவு உள்ளவர்கள் மேலும் பல மொழிகளை இலகுவாக படிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். புத்திக்கூர்மையை பரிசீலிக்கும் பரீட்சைகளில் வாய்மொழி மூலம் அல்லது வாய்மொழி மூலமல்லாத முறைகளில் நடத்தப்படும் போது ஒரு மொழி தெரிந்தவர்களைவிட இருமொழிகள் தெரிந்தவர்கள் மிக அதிக புள்ளிகளை எடுப்பதாக McGill பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுனர்களான Lambert, Peal ஆகிய இருவரும் குறிப்பிட்டிருக்கின்றனர். இரண்டு மொழிகள் தெரிந்திருத்தல் என்பது இன்னொரு வகை மக்கள், அவர்களது கருத்துக்கள், சிந்திக்கும் முறை, இலக்கியம் போன்றவற்றை அறிந்து கொள்வதாகும். இரு மொழிகளை நன்கறிந்தவர்கள் இருமடங்காக சிந்தித்து பேசும் ஆற்றல் கொண்டவாராக இருப்பர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு பெரும்பாலும் வயது முதிரும்போது வரும் மறதி நோய்கூட இருமொழி அறிவுள்ளவர்களுக்கு சில வருடங்கள் பிந்தியே வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசிட்னியில் அன்றும் இன்றும் Super Singers 19.04.2015\nகலைத்தாகம் மிக்க தம்பதியரின் தணியாத தாகம் கலைத்தாகம்\n\"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னைத்தானே. \" எனக்கேட்ட கமலினி செல்வராசன் அத்தானிடமே சென்றார். திருமதி கமலினி செல்வராசன் கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி இயல்பாகவே கவலையைத்தந்தாலும், அவர் கடந்த சில வருடங்களாக மரணத்துள் வாழ்ந்துகொண்டே இருந்தவர், தற்பொழுது அந்த மரணத்தைக்கடந்தும் சென்று மறைந்திருக்கிறார் என்றவகையில் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.\nஈழத்தின் மூத்த தமிழ் அறிஞர் தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின் புதல்வி கமலினி, இயல்பிலேயே கலை, இலக்கி���, நடன, இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு அவரது தந்தையும் வயலின் கலைஞரான தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக இருந்தனர். எனினும் புலோலியூர் கணபதிப்பிள்ளையின் நெருங்கிய நண்பராகவிருந்த பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன், அந்த நெருக்கத்தை அவர் புதல்வியின் மீதும் செலுத்தியமையினால், ஏற்கனவே ஜெரல்டின் ஜெஸி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகள் இருந்தும் கமலினியை கரம் பிடித்தார்.\nசங்க இலக்கியக் காட்சிகள் 46- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா\nபண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.\nதந்தையைப்போல, மகனே நீ தவறுகள் செய்யாதே\nசெங்கோல் தவறாது முறைசெய்து மக்களைக் காக்கும் மன்னன் அவன். அவனது மனைவி - பட்டத்தரசி - மிகவும் அழகானவள். அரசன்ää அரசியுடன் அன்பாகவும், இல்லற வாழ்வில் இன்பமாகவுமே இருந்தான். ஆனாலும் அவனுக்குப் பிறமங்கையரோடும் தொடர்பு இருந்தது. அரசோச்சுவதில் நல்லவனாகத் திகழ்ந்த அவன் காமக்களியாட்டத்திலும் வல்லவனாகவே இருந்தான். அரசனுக்கும் அரசிக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்குப் பின்னரும் மனைவியை விட்டுவிட்டு, மற்றைய பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் அவனின் வழக்கம் தொடர்கிறது. குழந்தை வளர்ந்த சிறுவனாகின்றது. ஒருநாள் தாயும் மகனும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தாயின் மடியில் தாவி அமர்வதும்ää வெளியே ஓடிச்சென்று குதிப்பதுமாக அந்தச் சிறுவன்\nபுலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது இந்திய சாகித்திய அகாதெமி\nஇந்திய சாகித்திய அகாதெமி, தெரிந்தெடுத்த 10 புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்பித்து வெளியிட்டுள்ளது.\nஅதில் எழுத்தாளர் ஆசி கந்தராஜாவின் 'ஒட்டுக்கன்றுகளின் காலம்' என்னும் சிறுகதையும் அவுஸ்திரேலியா சார்பாக தெரிவுசெய்யப்பட்டு பதிப்பக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.\nபேராசிரியர் சி.மௌனகுருவின் நொண்டி நாடகம் - இருவர் பார்வைகள்....\nமட்டக்களப்பில் அண்மைக்காலங்களில் ஆற்றுகைப் படைப்புக்கள் பல அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் உருவான நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. அவரது படைப்புக்களில் சக்தி பிறக்குது, சங்காரம், இராவணேசன் முதலியவை கலாரசிகர்களினதும், விமர்சகர்களினதும் வரவேற்பைப் பெற்ற பிரசித்தமான படைப்புக்களாகும்.\nநொண்டி நாடகம் முதன் முதலாக 1962ஆம் ஆண்டு ஆற்றுகை செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. அதில் பாத்திரமேற்று நடித்த நடிகர்களில் பேராசிரியரும் ஒருவர் என்பது கவனத்திற்குரியது.\n52 வருடங்களின் பின்னர் மீண்டும் புத்தாக்கம் பெற்ற நொண்டி நாடகம் பேராசிரியரின் படைப்புக்களில் ஒரு புதுவிதமானது என்று கூடச்சொல்லமுடியும். ஏனெனில், நாடகத்தினை அடிக்கட்டுமானமாகக் கொண்டு மரபு வழி இசையாலும், செந்நெறி சார் இசையாலும் இசைக் கலைஞர்களாலும் பிரமிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளமையாகும்\nமெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழா புத்தகக் கண்காட்சி\nமெல்பனில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழா எதிர்வரும் 26-04-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் Dandenong High School மண்டபத்தில் (Ann Street, Dandenong - 3175 ) நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தமிழ் புத்தகக் கண்காட்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nஇக்கண்காட்சியில் தங்கள் வெளியீடுகளையும் தங்களிடமிருக்கும் அவுஸ்திரேலியா அன்பர்களின் வெளியீடுகளையும் இடம்பெறச்செய்யலாம். கண்காட்சி 10 மணிக்கு ஆரம்பமாகவிருப்பதனால் நூல்களை காலை 9 மணியளவில் கண்காட்சி அரங்கில் சேர்ப்பிக்குமாறும் விழா நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nகண்காட்சி முடிவுற்றதும் தங்கள் நூல்களை பெற்றுச்செல்ல முடியும்.\nகனவுகளை விட்டுச்சென்றவர் ஜெயகாந்தன் - ஜெயமோகன்\nஜெயகாந்தன் மறைந்தார். எழுத்தாளரின் மறைவு என்பது ஒரு தொடக்கம். அவரை முழுமையாகத் தொகுத்துக்கொள்ள, அனைத்துக் கோணங்களிலும் அவருடைய பங்களிப்பைப் பற்றி அறிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பு. அத்தனை பேரிலக்கியவாதிகளும் இறந்த பின்னர் உயிர்த்தெழுபவர்கள்தான்.\nநமக்கு சங்க காலத்துக்குப் பிறகு, இலக்கியவாதி என்ற அடையாளம் மட்டும் கொண்ட பெரிய ஆளுமைகள் இல்லாம���ாயினர். இலக்கியமும் மதமும் ஒன்றாக ஆயிற்று. நாயன்மார்களோ சேக்கிழாரோ ஆழ்வார்களோ கம்பனோ மதம் சார்ந்த மரியாதையையே பெற்றனர். மற்றபடி இலக்கியவாதிகள் என்றால் அதிகாரத்தை அண்டிப் பிழைப்பவர்கள், பரிசில் வாழ்க்கை வாழ்ந்த மொழிநுட்பத் திறனாளர்கள். இலக்கியவாதி என்பவர் பிரபுக்களின் அவையிலுள்ள பலரில் ஒருவர் என்ற எண்ணமே மக்களிடமும் இருந்தது.\nஇந்த மனநிலை காரணமாக இங்கு இலக்கியவாதிக்கு மதிப்பு இருந்ததில்லை.\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா 26 04 15\nஇந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படு பவரும் வாழ்நாளின் 45 வருட காலத்தை பயணங்களில் செலவழித்தவருமான மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Mahapandit Rahul Sankrityayan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nlகிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார் (1893). இவரது இயற் பெயர் கேதார்நாத் பாண்டே. இளம் வயதிலேயே தாய் இறந்துவிட்ட தால். பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஆரம்பக் கல்வி மட்டுமே கற்றார்.\nl10 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஊர் ஊராக சுற்றி ஏராளமான விஷயங்களைக் கற்றார். காசி சென்று சாதுக் களுடன் மடாலயங்களில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு ராம் உதார் தாஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.\nlதமிழகம் வந்து சைவ, வைணவ நூல்களைக் கற்றார். தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் இவரது அறிவு விரிவடைந்தது. இலங்கை முதல் லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.\nகாலையில் விழித்தெழுந்ததும் கண் திறந்து நான் பார்க்கும் இரண்டு முகங்கள் என் அப்பாவும், அம்மாவும்தான். முன்பின் அறிமுகமில்லாத சென்னையில் என்னைப் போட்டுவிட்டு, இருவரும் என்னைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே சுவரில் தொங்கும் படத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு விதம் விதமாக நான் எடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு இருப்பது ஒரே படம்தான்.\n50 திரைப்படங்களுக்கு மேல் பல லட்சம் அடிகள் யார் யாரையெல்லாமோ ஓடும் படமாகப் பிடித்துள்ளேன். அப்பா நடப்பது போன்றோ, பேசுவது போன்றோ ஒரே ஒரு நொடிகூட என் பிள்ளைகளுக்குக் காண்பிக்க எதையும் நான் பதிவுசெய்து வைக்கவில்லை.\nசினிமா கேமராவைத் தொடுவதற்கு முன் எனக்கும் கேமராவுக்கும் தொடர்பே இல்லை. அதுவரை நான் எடுத்துக்கொண்டப் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, ஐந்தாம் வகுப்பு பயிலும்போது கடைசி நாளில் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்துக்கொண்ட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் அந்தப் படமும், சென்னைக் கல்லூரியில் படிக்கிறபோது பேருந்தில் பயணிக்க அடையாள அட்டைக்காக எடுத்துக் கொண்ட மார்பளவுப் படமும்தான்.\nஜனா­தி­ப­திக்கு பாகிஸ்­தானில் செங்­கம்­பள வர­வேற்பு\nஎதிர்பார்க்கப்பட்டவை நடைபெறவில்லை: ஆஸி.யிடம் சி.வி. முறையீடு\n'2000 பேரின் கதை கேட்க ஒன்றரை வருடங்கள் எனில் 18000 பேரின் கதை கேட்கப் 10 வருடங்களா\n'200 பேர் இறந்ததாய் சொல்லிய நீங்கள், கொன்றவர் யார் என ஏன் சொல்லவில்லை\" 2ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்திலிருந்து திரும்பியவர்கள் காணிகளை கோரி ஆர்ப்பாட்டம்\nஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு\nபலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 570 ஏக்கர் காணியை 2ஆவது கட்டமாக விடுவிக்க நடவடிக்கை\n (. எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் )\n'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - 2015' 01 08 2015\n'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - 2015' பின்வரும் திகதிகளில் விக்டோரிய மாநிலத்தில் நடைபெறவுள்ளது. மேலும் , தேசியப் போட்டியும் இவ்வருடம் விக்டோரிய மாநிலத்தில் நடைபெறவுள்ளது.\nவிக்டோரிய மாநிலப் போட்டிகள் (Victorian Competition)\nதேசிய மற்றும் விக்டோரிய மாநில பரிசளிப்பு விழா\nமுப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ராமசாமி\nஇரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.\nபேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் ���ிராமங்களையும் பார்க்கத்தூண்டியது. அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள். பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும் பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.\nதனிநாயகம் அடிகளின் பேத்தி யாம் , அவள் அனந்னியா\nஅனந்னியா வின் பேச்சை கேட்டு பாருங்கள் . தனிநாயகம் அடிகளின் பேத்தி யாம் அவள் . ​\nகம்பன் விழா 2015 - சிட்னி\nதமிழ் சினிமா - சி.எஸ்.கே\nதமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் தான் தற்போது கலக்கி வருகின்றனர். அந்த வகையில் சத்ய மூர்த்தி சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சி.எஸ்.கே.\nபெரிய நடிகர்களை நம்பி எடுக்காமல் இளம் நடிகர்களை மட்டும் கையில் எடுத்து கொண்டு சூப்பர் த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளது இந்த படக்குழு.\nவைரங்களை வியாபாரம் செய்யும் ஒரு காப்பரேட் கம்பெனியில் பணிபுரிபவர் நாயகி கார்த்திகா. சென்னை சூப்பர் கிங்ஸில் எப்படியாவது இடம் பிடித்து கிரிக்கெட் வீரராக வலம் வரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர் சார்லஸ். கார்த்திகாவிடம் காதலில் விழுந்த சார்லஸ், இலட்சியங்களை விட்டு தன் காதலை நிறைவேற்றத் துடிக்கிறார். காதலில் இருவரும் கலந்துவிட, மதம் தடையாக வந்து நிற்கிறது.\nஇன்னொரு பக்கம் தூத்துக்குடியில் கடத்தல் தொழிலை செய்து வரும் ஒரு தாதா. பல கோடி ரூபாய்க்கான ஒரு கடத்தல் பிசினஸ் நடக்கிறது. போலிஸுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால், வைரங்களை கடத்திவர புதிதாக ஒருவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். தன் குடும்ப சூழலால் இந்த வேலை செய்ய ஒப்புக்கொள்கிறான் ஷஃபிக்.\nகார்த்திகா பணிபுரியும் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் இரண்டு முக்கிய புள்ளிகள் தான் இந்த கடத்தலுக்கு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது. கம்பெனியில் குடைச்சல் அதிகமாகிக்கொண்டே போக, வைரம் எப்போத�� கைக்கு வரும் என்ற டென்ஷனோடு பதபதைக்கிறார்கள்.\nஷஃபிக்கை போலிஸ் துரத்திக்கொண்டு வர, திடீரென சந்திக்கும் கார்த்திகாவிடம் வைரங்களை கைமாற்றுகிறான். உள்ளே இருப்பது என்ன என்றே தெரியாமல், அந்த டப்பாவை வாங்கி பைக்குள் போடுகிறாள். வைரங்கள் கைக்கு வந்து சேராத கோபத்தில் தூத்துக்குடி தாதா ஆத்திரமடைய, ஷஃபிக் என்ன ஆனான் கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையால் நமக்கு திரில்லிங்கை கொடுக்கிறது படத்தின் இரண்டாவது பகுதி.\nபடத்தின் திரைக்கதை அடுத்த காட்சி என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. கதையில் வரும் அந்த மூன்று கதாபாத்திரங்களும் இளம் நடிகர்கள் என்றலும், மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.\nபடத்தில் அவ்வபோது வரும் டுவிஸ்ட் வெகுவாக ஈர்க்கிறது. படத்தின் வசனங்கள் மிகவும் ஈர்க்கும் படி உள்ளது.\nகடந்த சில வாரங்களாக இது போன்ற கடத்தல் சார்ந்த பல கதைகளை பார்த்து விட்டோம், இதனால் இப்படம் முந்தைய சில படங்களை நியாபகப்படுத்துகிறது.\nமொத்தத்தில் கிரிக்கெட்டில் மட்டுமில்லை சினிமாவிலும் CSK கவனிக்க வைக்கின்றது.\nவானம் நீலமாகத்தானிருந்தது - கருணாகரன்\nஇன்று துர்கை அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற அம்மன் மே...\nஐயப்ப சுவாமி நிலையத்தில் மன்மத வருட தமிழ்ப் புத்தா...\nசேயோனின் மிருதங்க அரங்கேற்றம் என் பார்வையில் - டா...\nஅம்மாவின் ஆஸ்திரேலியா நிகிழ்வுகள் - சிட்னி 13 & ...\nநூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தன...\nசங்க இலக்கியத் தூறல் - --- அன்பு ஜெயா, சிட்னி\nஅபயகரம் (23ம் ஆண்டு) 2015 04 18\nசிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்த மாலை 2015 - 1...\nஎங்கள் தமிழ் மொழி - கலாநிதி சந்திரலேகா வாமதேவா...\nசிட்னியில் அன்றும் இன்றும் Super Singers 19.04.20...\nகலைத்தாகம் மிக்க தம்பதியரின் தணியாத தாகம் கலைத்தாக...\nசங்க இலக்கியக் காட்சிகள் 46- செந்தமிழ்ச்செல்வர், ப...\nபுலம்பெயர் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை பதிப்...\nபேராசிரியர் சி.மௌனகுருவின் நொண்டி நாடகம் - இருவர் ...\nமெல்பன் பாரதி பள்ளியின் 20 வருட நிறைவு விழா புத்...\nகனவுகளை விட்டுச்சென்றவர் ஜெயகாந்தன் - ��ெயமோகன்\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா 26 04 15\n. இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படு ப...\n (. எம். ஜெயராமசர்மா ...\n'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி - 2015' 01 08 2015\nமுப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன் — அ.ர...\nதனிநாயகம் அடிகளின் பேத்தி யாம் , அவள் அனந்னியா\nகம்பன் விழா 2015 - சிட்னி\nதமிழ் சினிமா - சி.எஸ்.கே\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/12/80963.html", "date_download": "2018-10-19T14:33:04Z", "digest": "sha1:I37WKFZALQLTY3UEZ4P72WANNOOVCTRY", "length": 20043, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோவை ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம் சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரி சோதனை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிறந்த நாளன்றே காலமானார்\nடிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nகோவை ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம் சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரி சோதனை\nஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017 தமிழகம்\nகோவை: கோவையில் தொழிலதிபர் ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம், சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.\nசசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடையே 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.\nகோவையில் கடந்த 9, 10-ம் தேதிகளில் 11 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண���டனர். மணல் குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வந்த கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கொடநாடு பங்களாவில் ஃபர்னிச்சர் வேலைகளைச் செய்த சஜ்ஜீவன் ஆகியோரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபெரும்பாலான இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள, ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது பிற்பகலில் முடிவடைந்தது.\nஇதேபோல, போத்தனூரில் உள்ள, மர வியாபாரி சஜ்ஜீவன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இங்கு வருமான வரி அதிகாரிகள் உள்ளிட்ட 4 அலுவலர்கள் சோதனை நடத்தினர். 3 நாள் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nIncome Tax Check at Sajjivan's home 11 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஎல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை\nஹெச்1பி விசா விவகாரம்: ட்ரம்ப் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தகவல்\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வடசென்னை திரை விமர்சனம்\nவீடியோ : ஒரு கோடி ருபாய் சேவை வரி செலுத்தவில்��ை - நடிகர் விஷால் பேட்டி\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவீடியோ : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : சென்னை திருவொற்றியூர் சீரடி சாய்பாபா கோவிலில் 501 பால்குட ஊர்வலம்\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nஇஸ்லாமாபாத் :பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு கூட்டணி அமைத்து சதி செய்வதாக ...\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nகலிபோர்னியா : அமெரிக்காவின் நார்த் கலிபோர்னியாவில், மாணவர் ஒருவர் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் உடலில் இருந்து ...\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nவாஷிங்டன் : அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் ...\nஏர்இந்தியாவுக்கு ரூ.1000 கோடி வழங்கியது மத்திய அரசு\nபுதுடெல்லி : தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் மத்திய அரசு ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்து மூலதனமாக ரூ.1000 ...\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nபுதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் நடந்து வரும் போராட்டம் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\n1டிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\n2உ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிற...\n3அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\n4தாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2015/09/blog-post_28.html", "date_download": "2018-10-19T12:59:26Z", "digest": "sha1:TKVDKZEWLILBO2M5GRHHQPOVPWWL64SG", "length": 19484, "nlines": 185, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "விதியை மீறினாலும் விதி மீதுதான் பழியா? | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nவிதியை மீறினாலும் விதி மீதுதான் பழியா\nவிதி மீறலில் நம் நாட்டை வெல்ல எந்த நாடும் கிடையாது. எல்லாவற்றிலும் அலட்சியம். மாமூல் லஞ்சம், செல்வாக்கு, அதிகாரம் இவை எல்லாவற்றையும் பிரயோகித்து எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிற சாமர்த்தியம் நம்மவர்களுக்கு அதிகம். மரபு, வழிமுறை, சட்டம் இதையெல்லாம்விட தன்னுடைய சுயநலம் ஒன்றே முக்கியம் என்ற நிலைதான் இன்று எங்கும்.\nஇந்த விதி மீறல் தலைப்புக்குக் காரணம் இன்று நான் பார்த்த ஒரு நிகழ்வும், அதனால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட இன்னலும்தான். சாலைப் போக்குவரத்து விதிகளை நாம் எல்லோரும் முறையாக கடைபிடிக்கிறோமா என்ன இரு சக்கர வாகனத்தில் போகும்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் அணியாமல், அளவுக்கு மீறி ஆட்களை, சுமைகளை ஏற்றிச்செல்வது, ஒரு வழிப்பாதையில் குறுக்கே செல்வது, அதிவேகமாக செல்வது என்று ஏகத்துக்கும் அடுக்கலாம்.\nஅடைபட்ட இரயில்வே கேட்டுக்குள் வாகனம்\nஅடுத்தது இரயில் பாதைகளைக் கடக்கும் பகுதிகள். எண்ணற்ற விபத்துக்கள் நடக்கின்ற போதும் இரயில் பாதைகளை பாதுகாப்பாக கடந்து செல்லப் பயன்படும் யலெவல் கிராசிங்'குகளை நம்மவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பொதுவாக ஆளில்லாத லெவல் கிராசிங்கில்தான் விபத்துக்கள் அதிகம் நடப்பது வழக்கம். தொலைவில் இரயில் வண்டி வரும்போது அதற்குள்ளாக கடந்து விடலாம் என்றெண்ணியே பலரும் தவறு செய்கின்றனர்.\nதண்டவாளத்தை மனிதர்கள் கடக்க 5 வினாடிக்கு மேல் ஆகும். 110 கி.மீ. வேகத்தில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தூரத்தை ஐந்தே வினாடியில் கடந்து பலி வாங்கிவிடும். ஆளில்லா லெவல் கிராசிங்கில் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ரயில் வந்தால், பொறுமையாக இருந்து, ரயில் போன பிறகு கடந்து செல்வதே சரியான செயலாகும். பேருந்து, மகிழுந்து போல ரயிலை நினைத்த மாத்திரத்தில் திடீரென்று நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால் தடம் புரளும் அபாயம் உண்டு. அப்படியே பிரேக் பிடித்தாலும் 300 அல்லது 400 மீட்டர் தொலைவு போய்த்தான் நிற்கும். பலர் இப்படிப்பட்ட அலட்சிய மனப்பான்மையுடன் விபத்தைச் சந்திக்கின்றனர்.\nஆனால் லெவல் கிராசிங் உள்ள இடங்களில் கேட் மூடப்படுகின்ற நேரத்திலும், மூடப்பட்டபின்பும் சிலர் காட்டும் அவசரம், அவசர அவசரமாய் எமலோகத்துக்குப் போகக் கூடியதாகத்தான் இருக்கிறது. குறிப்பாய் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்போர் காத்திருக்கப் பொறுமையில்லாமல் அந்தச் சிறிய இடைவெளியில் வாகனத்தை சாய்த்து நுழைத்து சர்க்கஸ் வேலைகளையெல்லாம் காண்பித்து கடந்து செல்வர்.\nஇப்படி கேட் மூடப்படுகின்ற நேரத்தில் அவசரமாக நுழைந்த ஒரு வாகனத்தின் மேல் 'கேட்' விழுந்து மொத்தமாக வளைந்து போனது. அடுத்த பக்கத்தை வாகனம் கடந்து போவதற்குள் அந்தப் பக்கமும் அடைப்பட்டு விட்டது. இரயில் கடந்து போனப��ன்பும் வாகனம் நுழைந்த பகுதியில் 'கேட்' சேதமானதால் அதை விலக்க முடியவில்லை. ஒரு ஓரத்தில் உள்ளிருந்த வாகனமும் வெளியே வரமுடியவில்லை. இரண்டு பக்கமும் காத்திருந்த வாகனங்களும் இரயில் பாதையைக் கடக்க முடியவில்லை.\nசரி செய்ய எடுத்துக்கொண்ட இரண்டு மணி நேரம் வரை வாகனங்கள் இருபக்கமும் காத்துக்கிடந்தன. ஓரிருவர் செய்கின்ற தவறினால் எத்தனை பேருக்கு இதனால் இன்னல்கள். ஒருவேளை இந்த விபத்தினால் உயிர்ப்பலி ஏற்பட்டிருந்தால் விதியின் பேரைச்சொல்லி சமாதானம் செய்துகொள்வார்களோ விதி மீறலுக்கும் விதியின் மீதுதான் பழியா\nLabels: அனுபவம், சமூகம், விதி, விதிமுறை, விபத்து\nஎங்கும் இந்த விதி மீறல்கள் உள்ளது தான் கவி.\nநாடுகளுக்கேற்ப அந்த விதி மீறல்கள் வேறுபடும் அவ்வளவு தான். வெளி நாடுகளில் உள்ள அதி வேக பெரு நெடுஞ்சாலைகளில் ’இறந்து போவதற்காக அதிவேகமாக ஓடாதீர்கள்’ எனப் பொருள் படும் படியான ஆங்கில வாசகங்களை (\"don't rush to die\" ) உயரமாய் உள்ள வீதியின் மேலே அவசர அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த என அமைக்கப் பட்டிருக்கும் electronic திரைகளில் காட்சிப்படுத்துவார்கள். குறிப்பாக நீண்ட வார இறுதி விடுமுறைக் காலங்களில் இப்படியான வசனங்களைக் காணலாம். விபத்துக்கள் அக்காலங்களில் தான் அதிகம் நிகழ்கின்றமை காரணமாய் இருக்கலாம்.\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\nநம் போன்ற படிப்பறிவு அதிகம் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளில்தான் இத்தகைய விதிமீறல்கள் என்று நினைத்தேன். வெளிநாடுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது போலும். ஹூம் எல்லோரும் மனிதர்கள்தானே வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nவிதியை மீறினாலும் விதி மீதுதான் பழியா\nகோவிலுள்ள இடத்தில் குடியிருக்க வேண்டாம்\nஒடிஸா வாழ்க்கை 'கதம் ஹோகையா\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முக���்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nபிரபஞ்ச தோற்றம் - பகுதி 2\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/heres-how-hackers-can-hijack-your-whatsapp-account-019498.html", "date_download": "2018-10-19T13:16:16Z", "digest": "sha1:FNZ36ZOLF6HVIRTQ2SELDS3SSGXVXM3B", "length": 14784, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்க வாட்ஸ்அப் அக்கவுன்ட் எப்படி ஹேக் செய்யப்படுகிறது என்று தெரியுமா | Heres how hackers can hijack your WhatsApp account - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க வாட்ஸ்அப் அக்கவுன்ட் எப்படி ஹேக் செய்யப்படுகிறது என்று தெரியுமா\nஉங்க வாட்ஸ்அப் அக்கவுன்ட் எப்படி ஹேக் செய்யப்படுகிறது என்று தெரியுமா\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் போலி செய்திகள் பரப்பப்படும் விவகாரத்தில் கடும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. போலி செய்திகளை எதிர்கொள்ள வாட்ஸ்அப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறிது. எனினும், நாடு முழுக்க எச்சரிக்கை விடுக்கும் படியான மற்றொரு பிரச்சனையில் வாட்ஸ்அப் சிக்கியுள்ளது.\nஅந்த வகையில் இஸ்ரேல் தேசிய சைபர் செக்யூரிட்டி ஆணையம் மூலம் அந்நாட்டு அரசு தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வாட்ஸ்அப் அக்கவுன்ட்கள் ஹேக் செய்யப்படும் புதிய வழிமுறையை விளக்கி இருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதில் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் வாட்ஸ்அப் செயலி எப்படி ஹேக் செய்யப்படுகிறது என்ற வழிமுறை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இசட்.டி. நெட் (ZD Net) மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாய்ஸ் மெயில் கணக்குகளை வைத்திருப்போர் கணக்குகள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சேவையின் பாஸ்வேர்டினை உடனடியாக மாற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பாஸ்வேர்டுகள் 1234 அல்லது 0000 என்றே இருப்பதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிழையை கொண்டு ஹேக்கரால் வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை ஹேக் செய்ய முடியும். இதற்கு அவர்கள் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றில் உங்களது நம்பரை சேர்த்தாலே போதுமானது.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது\nபாதுகாப்பு நடவடிக்கையாக, வாட்ஸ்அப் சார்பில் பாதுகாப்பு எஸ்.எம்.எஸ். கோடு குறிப்பிட்ட மொபைல் நம்பரை உறுதிப்படுத்த அனுப்பப்படும். எனினும் இதனை பயனர் விரும்பினால் நிராகரிக்க முடியும் என பார்-திக் எனும் இஸ்ரேல் வெப் டெவலப்பர் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.எம்.எஸ். கோடு பெற பல்வேறு முயற்சிள் தோல்வியுற்ற பின், வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை வெரிஃபை செய்ய வாய்ஸ் வெரிஃபிகேஷன் (voice verification) வழிமுறையை பயன்படுத்துகிறது. இதற்கு வாட்ஸ்அப் குறிப்பிட்ட எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டு ஒருமுறை பதிவு செய்யக்கூடிய பாஸ்வேர்டை சத்தமாக சொல்லும்.\nபயனரால் அதனை கேட்க முடியாத பட்சத்தில், அழைப்பு அவரது வாய்ஸ்மெயில் அக்கவுன்ட்டிற்கு செல்லும். இந்த குறியீடை பெற, ஹேக்கர் சரியான பாஸ்வேர்டை பதிவிட்டாலே போதுமானது. இதை கொண்டு ஹேக்கர் உங்களது வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை உங்களது அனுமதி இல்லாமலே பயன்படுத்த முடியும்.\nமேலும் டூ-ஸ்பெட் வெரிஃபிகிஷேன் அம்சத்தை இயக்கி ஹேக்கர், உங்களது அக்கவுன்ட்டை நீங்களே பயன்படுத்த முடியாத படி செய்ய முடியும்.\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வழிமுறையை தவிர்க்க வாட்ஸ்அப் பல்வேறு வழிமுறைகளை வழங்கி இருக்கிறது. இதற்கு வாய்ஸ்மெயில் அக்கவுன்ட்டின் பாஸ்வேர்டை மாற்றினாலே போதுமானது. இரண்டாவதாக டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை செயல்படுத்த வேண்டும்.\nவாட்ஸ்அப் இவற்றில் ஒரே செயலி தான்\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பிரச்சனை வாட்ஸ்அப் எனும் ஒற்றை செயலி சார்ந்தது தான். எனினும் இதே போன்ற பிரச்சனை பல்வேறு பிரபல சமூக வலைதள செயலிகளிலும் நடைபெறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-apostolic-journey-latvia4.html", "date_download": "2018-10-19T12:50:11Z", "digest": "sha1:RNXSTG4LZFPWIRQTUAE6MBXICKTURJKQ", "length": 10726, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "ரீகா நகர் பேராலயங்களில் திருத்தந்தை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nரீகா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)\nரீகா நகர் பேராலயங்களில் திருத்தந்தை\n800 ஆண்டுகள் பழமையுடைய ரீகா லூத்தரன் பேராலயத்தில், ஐரோப்பாவிலே மிகப்பழமையான ஆர்கன் உள்ளது\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nசெப்டம்பர் 24, இத்திங்கள் காலையில், லாத்வியா அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர், அவ்விடத்திலிருந்து 1.3 கிலோ மீட்டர் தூரம், சுதந்திர நினைவிடத்திற்கு காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். 42 மீட்டர் உயரமுள்ள இந்த நினைவிடம், 1935ம் ஆண்டில் கட்டப்பட்டது. நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக விளங்கும் இத்தூணிற்கு அடியில் மக்கள் மலர்களை வைப்பது வழக்கம். திருத்தந்தையும், இந்நினைவிடத்தில் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினார். இங்கிருந்து திறந்த காரில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ரீகா நகரின் லூத்தரன் கிறிஸ்தவ சபை பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். லாத்வியாவில், லூத்தரன் சபையினர் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், பல்வேறு கிறிஸ்தவ சபையினர், தங்களின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், அதேநேரம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்பேராலயத்தில், இத்திங்கள் காலை 10.40 மணிக்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்வழிபாட்டில் திருத்தந்தை ஆற்றிய உரையில், நற்செய்தியின் இசை, தொடர்ந்து, நமக்குள் ஒலிக்கவில்லையெனில், நம் வாழ்வை விண்ணகம் நோக்கி வழிநடத்தும் ஓசையைக் கேட்காமல், இவ்வுலகின் தனிமை நோயில் நாம் சிக்கிக்கொள்ள நேரிடும் என்று கூறினார்.\nலாத்வியாவில், ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் கடவுள்நம்பிக்கையற்ற அரசு ஆட்சி செய்ததன் பாதிப்பை, இத்திங்கள் காலையில் க���ண முடிந்தது என செய்திகள் கூறுகின்றன. இவ்வழிபாட்டை நிறைவுசெய்து, ரீகா நகர் புனித யாக்கோபு கத்தோலிக்க ஆலயம் சென்றார் திருத்தந்தை. அங்கு நடைபெற்ற செப வழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்ப்புக்களின் நடுவே, விடாமுயற்சியுடன் வாழ்வது எப்படி என்று சொல்லித்தரும் சாட்சியங்கள் நீங்கள். உங்கள் வேர்களை பாதுகாத்து, அவற்றை வாழச் செய்யுங்கள். அப்போது, அந்த வேர்களில், இளையோர் தங்கள் வாழ்வை இணைத்துக்கொள்ள வழி வகுப்பீர்கள் என்று கூறினார். இவ்வழிபாட்டை நிறைவுசெய்து, ரீகா நகரின் திருக்குடும்ப இல்லத்தில் ஆயர்களுடன் மதிய உணவருந்தி, சிறிதுநேரம் ஓய்வெடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதிருத்தந்தையைச் சந்தித்த தென் கொரிய அரசுத்தலைவர்\nநேர்காணல் – உலக மறைபரப்பு ஞாயிறு – அ.பணி.ரொசாரியோ SMA\nதிருத்தந்தையைச் சந்தித்த எகிப்து இஸ்லாமியத் தலைவர்\nதிருத்தந்தையைச் சந்தித்த தென் கொரிய அரசுத்தலைவர்\nநேர்காணல் – உலக மறைபரப்பு ஞாயிறு – அ.பணி.ரொசாரியோ SMA\nதிருத்தந்தையைச் சந்தித்த எகிப்து இஸ்லாமியத் தலைவர்\nஇமயமாகும் இளமை : அன்பு இருக்குமிடத்தில் அனைத்தும் இருக்கும்\nவறுமை ஒழிப்பைக் குறித்து திருப்பீடப் பிரதிநிதியின் கருத்துக்கள்\nநவீன கேள்விகளுக்கு விவிலியத்தில் விடை தேடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/06/blog-post_15.html", "date_download": "2018-10-19T13:28:35Z", "digest": "sha1:57TGREXWAFFIXBWHWCI3332KSF3RKDM3", "length": 22573, "nlines": 199, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: பசு இந்துக்களுக்கு கடவுளா? இல்லையா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nபசு இந்துக்களுக்கு லட்சுமி,கடவுள்.பசுவின் பாலுக்கு மகத்துவம் அதிகம்.கிராமங்களில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு தெரியும்.வீடு மெழுகவும்,வாசல் சுத்தம் செய்யவும் பசுவின் சாணத்தையே பயன்படுத்துவார்கள்.தாய்ப்பால் குறைந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரே பசுவின் பாலை கொடுப்பார்கள்.\nகிராமத்தில் பலரும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் பசுவை தேடிக்கொண்டிருப்பார்கள்.எப்படியாவது பசுவின் கோமியத்தை பிடித்து விடவேண்டும்.மாட்டுக்கொட்டகையில் போய் பாத்திரத்தை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருப்பார்கள்.கோமியத்தை வீட்டில் தெளித்தால்தான் நிம���மதி.\nஅன்று மதிய வேளை.திடீரென்று ஒரு பெண்ணின் அழுகுரல்.எங்கள் வீட்டுக்கு சில அடி தூரத்தில் உள்ள வீட்டிலிருந்து வந்த்தை அறிய முடிந்த்து.ஏதோ இறப்புதான் என்பது நிச்சயம்.அந்த வீட்டில் வயதானவர்களும் யாருமில்லை.அதிர்ச்சியில் வீட்டை நோக்கி போனோம்.அங்கே பசு ஒன்று இறந்து கிடந்த்து.\nவிவசாயிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள மாடும் தங்களில் ஒருவர்தான்.பலருக்கும் விற்பதற்கு மனசே வராது.கோயில் திருவிழாக்களுடன் நடக்கும் கால்நடை சந்தைகளில்தான் மாட்டை விற்பது,புதியதாக வாங்குவது எல்லாம் நடக்கும்.விற்பனைக்கு கொண்டு போகும்போது தண்ணீர் குடிக்க விடுவார்கள்.மாடு பொறுமையாக தண்ணீர் குடித்தால் விற்றுவிடும் என்று ஒரு நம்பிக்கை.\nமாட்டை பெருமைப்படுத்துவதற்கு தமிழர் திருநாளில் ஒருநாள் ஒதுக்கி இருக்கிறார்கள்.அன்று மாட்டை குளிப்பாட்டி ,கொம்புகளுக்கு வர்ணம் பூசி பொங்கல் படைத்து வணங்குவார்கள்.பசு கன்று போட்டவுடன் முதலில் கிடைக்கும் சீம்பால் தேவாமிர்தம்.காய்ச்சி அருகில் உள்ள கோயிலில் படைத்துவிட்டு சுற்றி உள்ள வீடுகளுக்கு வழங்குவார்கள்.சில தின்ங்களுக்கு கிடைக்கும்.\nதற்போது பெருமை மிக்க காங்கேயம் காளைகளே குறைந்து வருவதாக நாளிதழ்களில் படித்தேன்.மாட்டை வைத்து ஏர் பூட்டி உழவு செய்த்து போய் டிராக்டர்கள் வந்துவிட்டன.நாட்டு பசுக்கள் உழவுக்கு,பாலுக்கு இரண்டுக்கும் உதவும்.சீமைப்பசுக்கள் பாலுக்கு மட்டும்தான்.பசுக்களை பார்க்கவே முடிவதில்லை.\nதமிழ் சினிமாக்களில் மாடு,குதிரை,யானை,குரங்கு,நாய்,பாம்பு என்று பல விலங்குகளும் கதாநாயகர்களுக்கு உதவும்.காப்பாற்றும்.அவையெல்லாம் கற்பனை.உண்மை கற்பனையை விட பயங்கரமானது என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்.யாரென்று நினைவில்லை.அடுத்து வரும் உண்மை சம்பவத்தை படியுங்கள்.\nகிருஷ்ணகிரி அருகே ஒரு கிராம்ம்.திடீரென்று வீடு தீப்பற்றிக்கொண்ட்து.அருகே கொட்டகையில் கட்டியிருந்த மாட்டுக்கும் தீக்காயம்.வீட்டில் எஜமானர் தூங்கிக்கொண்டிருப்பது.படபடப்பை தந்திருக்கவேண்டும் எப்படியோ மாடு கட்டை அவிழ்த்திக்கொண்டு அதே ஊரில் இருந்த பழைய முதலாளி வீட்டை நோக்கி ஓடியது.வீட்டு முன்னால் நின்று கத்தியது.குரல் அவருக்கு தெரியும்.மாடு கத்திய சத்தம் கேட்டு வெளியே வந்தார்.மாடு மீண்டும் ஓட்டம் பிடித்த்து.பழைய எஜமானரும் மாட்டின் பின்னாலேயே ஓடினார்.தீப்பிடித்த வீட்டின் முன்பு மாடு நின்றது.வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டார்கள்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 11:49 PM\nலேபிள்கள்: COW, folk society, HINDUS, village culture, இந்துமதம், கிராம்ம், சமூகம், பசு\nமாடுகள், பசுக்கள் பற்றி ஒரு அருமையான பதிவு...\nபசுவின் முக்கியத்துவத்தினையும், பசுவினால் ஏற்பட்ட நன்மைகளையும் இப் பதிவில் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.\nஎங்களூரிலும் பசுவினைக் கடவுளாகத் மதித்து பட்டிப் பொங்கல் விழாவினைத் தை மாதத்தில் கொண்டாடி மகிழ்வார்கள்.\nஉழவனுக்கு சோறு போடுகிறது.ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.பசு கடவுள் இல்லைஎன்று யார் சொல்வார்கள்\nமாடுகள், பசுக்கள் பற்றி ஒரு அருமையான பதிவு...\nபசுவின் முக்கியத்துவத்தினையும், பசுவினால் ஏற்பட்ட நன்மைகளையும் இப் பதிவில் பகிர்ந்திருக்கிறீங்க சகோ.\nஎங்களூரிலும் பசுவினைக் கடவுளாகத் மதித்து பட்டிப் பொங்கல் விழாவினைத் தை மாதத்தில் கொண்டாடி மகிழ்வார்கள்.\nஉழவனுக்கு சோறு போடுகிறது.ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.பசு கடவுள் இல்லைஎன்று யார் சொல்வார்கள்\nபதிவு பசுக்களுக்கு பெருமை சேர்த்துவிட்டது..கண்ணுக்கு தெரியும் கடவுளுன்னு சொல்லலாம்..\nபசு இந்துக்களின் கடவுள் என்பதை விட மக்களின் வாழ்வியலுடன் ஒன்றித்து இருந்தது என்ற உள் விளக்கம் அருமை.\nஆ.. வீட்டில் இருந்தால் ஆபத்து இல்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள் இதனால்த்தானோ\nபசு வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக பசும்பால்தானே கொடுத்தோம். இப்போது, விருப்பம் இருந்தால்கூட இடவசதி, நேரமின்மை காரணமாக ப்சு வளர்ப்பு குறைந்துவிட்டது.\nபதிவு பசுக்களுக்கு பெருமை சேர்த்துவிட்டது..கண்ணுக்கு தெரியும் கடவுளுன்னு சொல்லலாம்..\nபசு இந்துக்களின் கடவுள் என்பதை விட மக்களின் வாழ்வியலுடன் ஒன்றித்து இருந்தது என்ற உள் விளக்கம் அருமை.\nஆ.. வீட்டில் இருந்தால் ஆபத்து இல்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள் இதனால்த்தானோ\nஆ...வீட்டில் இருந்தால் ஆபத்தில்லை.ஆமாம் ஜனா நன்றி.\nபசு வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக பசும்பால்தானே கொடுத்தோம். இப்போது, விருப்பம் இருந்தால்கூட இடவசதி, நேரமின்மை காரணமாக ��்சு வளர்ப்பு குறைந்துவிட்டது.\nஎல்லாம் சரி பசுவை நமக்காக கொடுமைபடித்துவதை நினைத்தால்தான்\nஆனால் நகரங்களில் குப்பைத் தொட்டிக்குள் தலைவிட்டு உணவு தேடும் எலும்பும் தோலுமான பசுக்களைப் பார்த்தால் என் வயிற்றில் தீ:(\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nபணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்குமா\nசில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்\nஇனி இணையவழி கள்ள உறவுகள் குறையுமா\nதூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா\nகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை\nமற்றவரை குற்றம் சாட்டுவதே பெண்களின் குணமா\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்...\nபடிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்\nகற்பழிப்புகள் -ஒரு சமூக பார்வை.\nமூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.\nபொய் பேசினால் இப்படியும் கண்டுபிடிக்கிறார்கள்\nஇன்னுயிர் காக்கும் கல்லூரி மாணவர்களை வணங்குகிறேன்....\nசாப்ட்வேர் இளைஞர்களை குறி வைத்து ஹை-டெக் விபச்சாரம...\nகடையில கட்டிங் ஷேவிங் பண்ணுவீங்களா\nநீங்கள் தினம் சாப்பிடவேண்டிய அளவை கணக்கிடும் சூப்ப...\nஎந்த உணவை அதிகம் உண்பது\nஎன் கம்யூனிஸ்ட் நண்பருக்கு என்ன ஆச்சு\nபெண்கள் சிரித்தால் என்ன அர்த்தம்\nதமிழக அரசுக்கு மிக்க நன்றி\nகணவனும் மனைவியும் அட்ஜஸ்ட் செய்து போவதுதான் சரியான...\nஎப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/08/blog-post_17.html", "date_download": "2018-10-19T14:04:23Z", "digest": "sha1:6XLVGL6GJIT4EN5DYEFRZHWVUZYLZZJU", "length": 19920, "nlines": 196, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: பொருள் வாங்க கடைக்குப் போறீங்களா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nபொருள் வாங்க கடைக்குப் போறீங்களா\nபுத்தம் புதிய செல்போன் ஒன்றை வாங்கினார் ஓர் இளைஞர்.பில் இல்லாமல் வாங்கினால் 500 ரூபாய் குறைவு என்றவுடன் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.சில தின்ங்களிலேயே கடைக்கு வர வேண்டிய நிலை.டிஸ்ப்ளே வரவில்லை.சரி செய்து தருவதாக கூறி கடையில் வாங்கி வைத்துக்கொண்டார்கள்.இளைஞர் நடந்து சலித்தாரே தவிர செல்போன் சரி செய்து தரவில்லை.ஆதங்கத்தில் சத்தம் போட்ட்தற்கு கடை முதலாளி சொன்னார்,” உன்னை யாரென்றே எனக்கு தெரியாது.என் கடையில் நீ வாங்கவில்லை,என்னிடம் செல்போனும் தரவில்லை”\nசெல்போனின் மதிப்பு சில ஆயிரங்கள்.ஒரு வழியாக நகரின் முக்கிய மனிதர்களை வைத்து பேசி,மதிப்பு குறைந்த வேறொரு செல்போனை தந்தார்கள்.இது சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம்.இப்போது பரவலாக செல்போன்களை பில் இல்லாமல் விற்பதில்லை என்று சொல்கிறார்கள்.ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு பொருள் வாங்குவோர் கூட சில நூறுகளுக்காக இம்மாதிரி முறையற்ற செயல்களுக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.\nஎந்தவொரு பொருளுக்கும் ரசீது மட்டுமே ஆதாரம்.மோசடிகளும்,முறையற்ற வணிக நடைமுறைகளும் பெருக�� விட்ட இன்றைய சூழலில் இது நல்ல பழக்கமல்ல.பில் இல்லாமல் பொருள் வாங்குவது என்பது திருட்டுப்பொருளுக்கு உள்ள மதிப்புதான்.வாங்கிய பொருளில் பிரச்சினை என்றால் உங்களால் அதை உரிமை கொண்டாட முடியாது.\nவாரண்டி,கியாரண்டி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.பழுதை நீக்கித்தருவது,முழுமையாக மாற்றித்தருவதை இது குறிக்கிறது.சேதம் அதிகமாக இருந்தால் நீங்கள் வாங்கிய கடையில் கேட்பதற்கு ஆதாரம் தேவை.பொருளுடன் தரப்படும் அனைத்து ரசீதுகளையும் உரிய காலம் வரை பாதுகாக்கவேண்டும்.வேறு வழியில்லாவிட்டால் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும்.\nபணம் கொடுத்து நாம் வாங்கும் பொருளுக்கு அல்லது சேவைக்கு குறை இருந்தால் நீதிமன்றத்தை அணுக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.பேருந்தில் 50 பைசா சில்லறை தராத வழக்கில் நஷ்ட ஈடு பெற்றவர்கள் உண்டு.வங்கி,ரயில்,அரசு நிறுவன்ங்கள் எதுவானாலும் வழக்கு தொடரலாம்.ஆனால் சேவையை இலவசமாக அல்லாமல் பணம் கொடுத்து பெற்றிருக்க வேண்டும்.\nசுத்தமில்லாத தியேட்டரால் மன உளைச்சல் அடைந்த்தாக வழக்கு தொடர்ந்தவர்கள் உண்டு.இதற்காக வழக்கறிஞர் தேவையில்லை.நாமே வாதாடலாம்.இப்போது நடக்கும் மோசடிகளுக்கும்,வழக்கு பதிவாவதற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது.விழிப்புணர்வு இல்லாத நிலை ஒரு காரணமென்றால் இன்னொன்று இதற்காக யார் அலைவது என்பது.\nவிழிப்புணர்வுப் பணிகளை மத்திய மாநில அரசுகளும் ஓரளவு செய்து கொண்டிருக்கின்றன.பள்ளி,கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.நுகர்வோர் அமைப்புகளும் இப்பணியில் ஈடுபடுகின்றன.பாதிக்கப்பட்ட்வர்கள் இக்குழுக்களை அணுகலாம்.யார் அலைவது என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் உதவுவார்கள்.\nஒவ்வொரு மாவட்ட்த்திலும் வட்ட வழங்கல் அலுவலர்,(ரேஷன் கார்டுக்கு போவீங்களே),மாவட்ட வழங்கல் அலுவலர்(District supply officer at collectrate) ஆகியோரிடம் இந்த குழுக்கள் பற்றிய முகவரி இருக்கிறது.அவர்களிடம் அணுகியும் கிடைக்காதவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 10:07 AM\nலேபிள்கள்: Fundamental rights, guaranty, trade, warranty, அடிப்படை உரிமைகள், சமூகம், நுகர்வோர், முறையற்ற வணிகம்\nசில்லரைக்கு பதிலாக சாக்லேட் கொடுத்த கடைக்காரர் மீது கேஸ் பொட்டு ஜெயித்தும் இருந்த ஒருவரைப்பற்றி ஒரு நாளிதழில் படித்தேன்... உடனுக்குடன் கிடைக்கும் பலனுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர்....பகிர்வுக்கு நன்றி நண்பரே\nசில்லரைக்கு பதிலாக சாக்லேட் கொடுத்த கடைக்காரர் மீது கேஸ் பொட்டு ஜெயித்தும் இருந்த ஒருவரைப்பற்றி ஒரு நாளிதழில் படித்தேன்... உடனுக்குடன் கிடைக்கும் பலனுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர்....பகிர்வுக்கு நன்றி நண்பரே\nதேவைப்பட்டால் நிச்சயம் உங்களதி தொடர்பு கொள்கிறேன்.\nஎந்தவொரு பொருளுக்கும் ரசீது மட்டுமே ஆதாரம்./\n* வேடந்தாங்கல் - கருன் *\nதேவைப்பட்டால் நிச்சயம் உங்களதி தொடர்பு கொள்கிறேன்.\nஎந்தவொரு பொருளுக்கும் ரசீது மட்டுமே ஆதாரம்./\n* வேடந்தாங்கல் - கருன் *\nநுகர்வோர் பாதிக்கப்படாது, எப்படித் தம் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றிய அருமையான ஓர் பதிவினைத் தந்திருக்கீறீங்க.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்க��ன்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nபெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி\nஅன்னா ஹசாரே- காத்திருக்கும் தலைவலிகள்.\nஏர் செல் கம்பெனியால் பட்டபாடு\nடொரண்டோ பறக்கிறது அழகர்சாமியின் குதிரை.\nவைட்டமின்கள் மீது ஏனிந்த மோகம்\nஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா\nபொருள் வாங்க கடைக்குப் போறீங்களா\nஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.\nசமச்சீர் கல்வியும் சமச்சீரற்ற மக்களும்\nமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்க...\n5 வயது சிறுமி 17 வயது பையனால் பலாத்காரம்.\nஆண்களைக் காறித் துப்பிய பெண்\nவிபரீதம் புரியாத பாதையில் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niss.gov.lk/NISS_Tamil/subpgs/3_facilities.php", "date_download": "2018-10-19T14:36:42Z", "digest": "sha1:N5CS6LJHEYE25OMYK5QS336TYM5OVVIF", "length": 8360, "nlines": 51, "source_domain": "niss.gov.lk", "title": ":: தேசிய ​விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் ::", "raw_content": "\nவேண்டுகோளின் அடிப்படையில் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டம்\nதேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினை விளையாட்டுக் கல்வி மற்றும் விளையாட்டுடன் இணைந்த செயற்பாடுகள் தொடர்பாக உயர் விளைநிலமாக்குதலின் பொருட்டு தேவையாய் அமையும் வசதிகள் மற்றும் அனுசரனைச் சூழல் என்பன எம்மால் வழங்கப்பட்டுள்ளன.\nவிளையாட்டு நூலகமானது விளையாட்டுத் துறையைச் சார்ந்த தொழில் ரீதியினர், பங்குபற்றுநர்கள் மற்றும் அது தொடர்பாக ஆர்வத்தினைக் காட்டும் பிரிவினருக்கு அவசியமான கோட்பாட்டு ரீதியிலான மற்றும் தொழில்நுட்ப அறிவினை உயர்த்துவனை முதன்மையாகக் கொண்டு 1980 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் அதற்கு ஏற்புடைய ஏனைய விடயங்களான மருத்துவ விஞ்ஞானம், சமூகவியல், உளவியல் மற்றும் முகாமைத்துவ நூல்களுமாக எம்மிடம் பெறுமதி மிக்கதான 7500 இற்கு மேற்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. விளையாட்டுக்கள் மற்றும் போட்டிகளுடன் தொடர்புடைய 40 இற்கு மேற்பட்ட தொழில்நுட்ப சஞ்சிகைகள் பங்களிப்பினை நல்குகின்றது. இவ் விளையாட்டு நூலகமானது 1994 ஆம் ஆண்டு ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் 7 ஆவது சிறந்த விளையாட்டு நூலகமாக சர்வதேச விளையாட்டு மற்றும் தகவல் மத்திய நிலையத்தின் பெயர் தரவு வரிசையில் இனங் காணப்பட்டுள்ளது. இது இலங்கையில் உள்ள ஒரேயொரு விளையாட்டு ஆய்வு நூலகமும் ஆகும். மேற்படி நூலகமானது இலஙகையின் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் மத்திய நிலையத்தினால் 2009 ஆம் ஆண்டில் தரம் ஒன்று திணைக்கள நூலக அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்டது.\nசஞ்சிகைகள் | விளையாட்டு நூதனசாலை | ஆய்வுகள் | இறுவட்டுச் சேவைகள்.\nஆய்வு நடவடிக்கைகளுக்காக எந்தவொரு நபரும் விளையாட்டு நூலகத்தினை இலவசமாக பயன்படுத்த முடியும். அங்கத்துவத்தனைப் பெற்றுக்கொள்ள வேண்டியமையானது புத்தகங்ளையும் மற்றும் ஏனைய பொருட்களையும் இரவல் வாங்குவதற்காக மட்டுமே தேவைப்படுகின்றது. அங்கத்தவர்கள் 7 நாட்கள் காலப்பகுதிக்கு ஒரு தடவையில் நூல் ஒன்றினையும் மற்றும் சஞ்சிகை ஒன்றினையும் ( புதிய வெளியீடு அல்லாத ) இரவல் வாங்க முடியும்.\nஅங்கத்துவம் அங்கத்துவக் கட்டணம் ( வருடம் ஒன்றிற்கு ) அங்கத்துவத்துவம் புதுப்பித்தற் கட்டணம்\nதற்காலிக / மாணவ அங்கத்துவம் ரூ. 150/- ரூ. 150/\nபொதுவான அங்கத்துவம் ரூ.1000/- ரூ. 150/\nவிஷேட அங்கத்துவம் ரூ.150/- ரூ. 50/\nநூலகமானது சனி / ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் மு.ப. 8.00 மணியிலிருந்து பி.ப. 4.30 வரை திறந்து காணப்படும்.\nகேட்போர் கூடம் விரிவுரை மண்டபம் - 01 விரிவுரை மண்டபம் - 02\nகொள்ளளவு - உச்சளவாக 240 பங்குபற்றுனர்கள்\nகட்டணங்கள் - 4 மணித்தியாலங்களுக்கு ரூபா. 12000.00\nகட்டணங்கள் - 8 மணித்தியாலங்களுக்கு ரூபா. 20000.00\nகொள்ளளவு - mஉச்சளவாக 60 பங்குபற்றுனர்கள்\nகட்டணங்கள் - 4 மணித்தியாலங்களுக்கு ரூபா. 9000.00\nகட்டணங்கள் - 8 மணித்தியாலங்களுக்கு ரூபா. 15000.00\nகொள்ளளவு - உச்சளவாக 60 பங்குபற்றுனர்கள்\nகட்டணங்கள் - 4 மணித்தியாலங்களுக்கு ரூபா. 6000.00\nகட்டணங்கள் - 8 மணித்தியாலங்களுக்கு ரூபா. 10000.00", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=1907&sid=e5c44c70f7b45ad487a95ade7db1c427", "date_download": "2018-10-19T14:23:53Z", "digest": "sha1:KAOE42SKHUCHPFWR6PP5MJVFDX5LYHVA", "length": 33420, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் த���ிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள�� அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய்து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன��� >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Business_administration?key=&page=1", "date_download": "2018-10-19T13:40:59Z", "digest": "sha1:M6EVNODM3O6UK4QZM6ZSXU26ANENGFW7", "length": 3657, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஇளைஞர்கள் மு��்மாதிரியாக ஒரு செயற்கை மின்னணு நடனம் இசை (வீடு) மற்றும் ecstasy மற்றும் LSD (அமிலம்) போன்ற euphoric hallucinogens எடுப்பதை தொடர்பான. 1988 ஆம் ஆண்டு மன்றங்கள் மற்றும் ...\nஎந்த சிறப்பினைப் வலி காரணமாக மத்திய சேதம் அல்லது peripheral nervous அமைப்பு.\nஎந்த தொடர்ச்சியான லேயர் செல்களின் வருகிற ஒரு பரப்பு அல்லது ஒரு cavity ...\nஎந்த இயற்கை அல்லது செயற்கை போதை என்று இரண்டு பெரும் பிரிவாகப் செயல்கள் பெறுவோருக்கு morphine இதே ...\nஒரு குறிப்பிட்ட sensory modality க்கான thalamic உள்ளீடு பெறுகிறது பல cortical பகுதிகளில் ஏதேனும் ...\nசமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக இப்போது என்று பிரபல Teddy சுமக்க நாய்கள், காஷ்மீரைச் poodle ஆகிய பெரும்பாலான நாய் மக்களின் கவனத்தை small dog (காஷ்மீரைச் poodle என்பது ஒரு பொதுவான ...\nஅந்த மற்றும்/உள்ளன செயலாக்க அல்லது மிகக் குறைந்த கூடுதல் முயற்சியாக cook தயாராக இருக்கும் தயாரிக்கப்படுகின்றன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_6557.html", "date_download": "2018-10-19T14:00:43Z", "digest": "sha1:KOWJTXKIU2DBYJFRPMKQ4IQBXCWCZWNB", "length": 20884, "nlines": 314, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நத்தார் தின நற்செய்தி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nநத்தார் தின நற்செய்தியாக நண்பர்கள் அனைவருக்கும் இப்படைப்பை மனமுவந்து வழங்குகின்றேன். நத்தார்தின வாழ்த்துகள்.\nகவிதா தன் எண்ணங்களுக்கு வரிவடிவம் இதயத்துத் தேக்கங்கள் வார்த்தைகளால் வழிந்தோடும். தன்னைவிடத் தன் பேனாவையே அதிகம் நேசிப்பாள். ஏனெனில் அதன் மூலமே அவளால்த் தன்னை யாரென்று பிறருக்கு இனம் காட்ட முடிகின்றது. அவள் வார்த்தைகளுக்கும் வரிகளுக்கும் வேறுபாடு இருந்ததே கிடையாது. சொல்லும் செயலும் மாறுபடும் உலகில் முடிந்தவரை எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்து வரிவடிவில் தன் உளவடிவம் பிரதிபலிக்கச் செய்யும் தன்மை கொண்டவள். பேனாபிடிக்கும் விரல்களை கணனித் தட்டச்சு தட்டுகின்ற விரல்களை வினாடிக்கு வினாடி முத்தமிடும் நன்றியுணர்வுள்ள கவிதா வாழ்வில் விதியின் விளையாட்டு மனம் வருந்;தத்தக்கதாகவே விளையாடியது. விரலோடு இணைந்தே அவள் உயிரானது ஒரு விபத்தில் விடைபெறத் தகுதி பெற்றது. உயிரில்லாத உடலால் இவ்வு��குக்கு ஆவதென்ன என்று அன்று கவிதா நினைத்திருப்பாளேயானால், இன்று இவ் அற்புதம் உருவாகியிருக்குமா\nதன் அங்கங்களில் எங்கெல்லாம் பயன்பாடு உள்ளதோ அனைத்தையும் தாரைவார்த்துத் தருவதாய் மருத்துவக் காப்புறுதி செய்திருந்தால், யு.ழு.மு என்று அழைக்கப்படும் மருத்துவக் காப்புறுதி நிறுவனம் வழங்கிய உறுப்புத்தான அட்டையை எப்போதும் தனது கைப்பையினுள் வைத்திருப்பாள். திடீரென ஏற்படும் விபத்தின்போது உடனடியாக உடலுறுப்புக்கள் தேவைப்படுவோருக்குப் பொருத்திவிட வேண்டும் அல்லவா. அதனால் திறந்த மனதுடன் அவள் உடலைத் தாங்கிய மருத்துவமனையானது அணுகுண்டு வெடிப்பில் கையிழந்த ஒரு பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. என்ன ஆச்சரியம் செயலிழந்து உயிரிழந்த கைகளில் நரம்புகள் பொருத்தப்பட்டு இரத்த ஓட்டம் சீராகப் பயணம் செய்ய உயிருள்ள கையாய் கவிதா கை அப்பெண்ணின் உடலில் செயல்பட்டது. ஆச்சரியம் அப்பெண் ஒரு எழுத்தாளர். கவிதா விரல்கள் இன்று அந்தப் பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டு இன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றது. சாகாவரம் பெற்ற கவிதா கைகள் அவள் ஆசையை வேறு ஒரு உடலோடு இணைந்து இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அற்புதம் நாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம்.\nஅழிகின்ற உடலை நாடிநிற்பார் நாட்டத்தைத் தீர்க்கத் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வாருங்கள்.\nஉயிரே பொய்யென்னும் போது - இவ்\nஉதிரம் உறைந்து உடலும் அழுகி\nஉலகுக்காவதென்ன உமக்கும் ஆவதென்ன – அதைப்\nஅனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள்\nநேரம் டிசம்பர் 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான செய்தி. பயனுள்ள பதிவு. மருத்துவ விஞ்ஞான சாதனைகள் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nகவிதாவின் கைகள் எப்போதுமே தொடர்ந்து தொய்வில்லாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கட்டும். வாழ்த்துக்கள். vgk\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:41\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:10\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n23 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:23\nவெறும் காற்றடைத்த பை என்று சொல்வார்கள் உடம்பை.\nஇருக்கையில் உறுப்புதான் செய்யச் சொல்லவில்லை ..\nஇறந்தபின் உருப்புதானம் செய்யுங்கள் என்ற எண்ணத்தை\nநத்தார் புதுவருடம் மற்றும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் சகோதர��.\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:01\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:26\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:36\nநாம் வாழும்போதே விஞ்ஞானம் எமக்குத் தந்த வரப்பிரசாதம்.\nஅனைவருக்கும் இதயம் கனிந்த நத்தார் தின வாழ்த்துகள்\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 4:37\nசகோ விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி\n24 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:47\nபயனுள்ள அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய\nநிகழ்வோடு இணைத்துச் சொல்லிப் போவது\nதங்கள் கருத்துக்கு அதிக வலு சேர்க்கிறது\n24 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:38\n24 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:37\nநத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு பதிவை தந்ததற்கு வாழ்த்துக்கள். எனது மணிப்பர்சில் (organspende ausweis) உடலுறுப்புதான அட்டை ஏற்கெனவே தயாராக இருக்கிறது.\n25 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\nஅருமையான செய்தி. பயனுள்ள பதிவு.நத்தார்தின செய்தியாக நல்லதொரு விழிப்புணர்வு....\n31 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29487", "date_download": "2018-10-19T13:39:44Z", "digest": "sha1:IXLCOFZTMIMO4LA4IYODB7BDVW4M73NN", "length": 8897, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "‘அது என் தவறா?’ | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nஆடைக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. வித்தியாசம் என்ன என்று கேட்கிறீர்களா இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், சம்பவ நேரத்தில் அணிந்திருந்த ஆடைகள்\nலீஸ்பெத் கென்னஸ் என்ற பெண்ணே இந்தக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தவர். இக்கண்காட்சிக்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் அமைப்புகள் மூலமே இந்த ஆடைகளைச் சேகரித்துள்ளார்.\n’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் கண்காட்சியில் பெண்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டனர்.\n“ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால், அவர் அணிந்திருக்கும் ஆடைகளைக் குறைசொல்பவர்களே அதிகம். ஆனால், இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஆடைகளைப் பாருங்கள். மிகச் சாதாரணமாக, எப்போதும் யார் வேண்டுமானாலும் அணியக் கூடிய ஆடைகளே இவை. இவற்றுள், குதிரைப் படம் வரைந்த சிறு குழந்தையின் மேலாடை ஒன்றும் இருக்கிறது. அதில் எதைக் கண்டு காமுற்றான் அவளைச் சிதைத்த கயவன்” என்று கேள்வியெழுப்புகிறார் கென்னஸ்\nவல்லுறவு பெண்கள் ஆடைகள் கண்காட்சி\nஇந்த கரடிக்கு என்னவொரு ஆனந்தம் \nஅமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில், கரடிக் குட்டியொன்று பிளாஸ்டிக் போத்தலொன்றுக்குள் தலையை நுழைத்து வசமாக சிக்கிக் கொண்டது.\n2018-10-17 14:22:55 கரடி பக்கெட் ஹெட் பிளாஸ்டிக்\nதுருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nதுருக்­கி­யின் வட­கி­ழக்கு பகுதியி­லுள்ள அர்ஸ்­லான்ஸா என்ற கிராம மக்கள் கடந்த 300 ஆண்­டுகள் பயண்படுத்தி வந்த பழ­மை­யான பால­மொன்று காணா­மற்­போ­யுள்­ள­தாகக் தெரிவித்துள்ளனர்.\n2018-10-16 20:16:02 துருக்கியில் திடீரென மாயமான 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலம்\nவங்கியில் சேமிக்கப்படும் அரிசி வகைகள்\nஎதிர்காலத்திற்காக பிலிப்பைன்ஸிலுள்ள வங்கி ஒன்றில் ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் சேமிக்கப்பட்டு வருகிறது.\n2018-10-16 10:31:07 பிலிப்பைன்ஸ் வங்கி அரிசி வகைகள்\nஉணவு சாப்பிட்டு மூன்று ஆண்டுகளாம்..: விசித்திர நோயினால் அவதியுறும் பெண்\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 21 வயதான செய்யானே பெர்ரி என்ற பெண்ணுக்கு உணவின் வாசனை, குளியல் சோப், சலவை சோப்பின் வாசனை என்றால் ஒவ்வாமையாம்\n2018-10-14 14:27:04 அமெரிக்கா ஒவ்வாமை உணவு\nதானே உலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படுகின்றேன்\nஉலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான் தான் என்பதால் இதற்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளேன் என மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n2018-10-13 10:58:27 தானே உலகில் அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் மெலனியா ட்ரம்ப்\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-subsidy-on-haj-from-this-year-minority-affairs-minister-mukhtar-abbas-naqvi/", "date_download": "2018-10-19T14:38:26Z", "digest": "sha1:DD3GN4EBCWV3FA4YXE4FZFTFJRWHWTNL", "length": 13157, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து: மத்திய அரசு-No subsidy on Haj from this year: Minority Affairs Minister Mukhtar Abbas Naqvi", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து: மத்திய அரசு\nஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து: மத்திய ���ரசு\nமத்திய அரசு தற்போது முழுமையாக மானியத்தை ரத்து செய்திருப்பது இந்தாண்டு ஹஜ் பயணம் செல்வோரின் நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nஹஜ் புனித யாத்திரை செல்வோருக்காக வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு முழுமையாக இன்று ரத்து செய்து அறிவித்தது.\nசவுதி அரேபியாவில் உள்ள ஹஜ்-க்கு புனித பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். அவர்கள் விமானத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்தாண்டு 1.5 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்நிலையில், ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்காக வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தது. இதற்கான அறிவிப்பை மத்திய சிறுபான்மையின துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வெளியிட்டார். அப்போது, அந்த நிதி பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு இதுகுறித்த வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்படும் மானியம் குறித்து சில வழிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, மத்திய அரசு குழு ஒன்றை நியமித்தது. இந்த குழுவானது 2012-2022 வரை மேற்கொள்ள வேண்டிய சில பரிந்துரைகளை சமீபத்தில் சிறுபான்மையின அமைச்சகத்திடம் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுக்குள் ஹஜ் யாத்திரைக்காக வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைத்திருந்தது.\nஆனால், மத்திய அரசு தற்போது முழுமையாக மானியத்தை ரத்து செய்திருப்பது இந்தாண்டு ஹஜ் பயணம் செல்வோரின் நிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nவந்தே மாதரம் பாடாதவர்கள் தேச விரோதிகள் அல்ல: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி\nசர்ச்சையை ஏற்படுத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்\nமறுபடியும் தள்ளிப் போகிறது விஷாலின் ‘இரும்புத்திரை’\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nமிடூ விவகாரம் உச்சத்தை தொட்டுவிட, அதில் சிக்கியுள்ள வைரமுத்து மீது பாடகி சின்மயி மட்டுமின்றி மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி கூட புகார் கூறுகிறார். பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி புகார் : சின்மயி […]\nஅந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது பற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். மி […]\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள��� உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/139225-many-of-the-cinema-celebrities-enter-into-tv-shows.html", "date_download": "2018-10-19T13:13:28Z", "digest": "sha1:X73OAJZUNZSW4OM7TT4R7QU3PPJSBCMI", "length": 18710, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "சின்னத்திரையில் களமிறங்கிய வெள்ளித்திரை நட்சத்திரங்கள்! | many of the cinema celebrities enter into tv shows", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/10/2018)\nசின்னத்திரையில் களமிறங்கிய வெள்ளித்திரை நட்சத்திரங்கள்\nகாலத்துக்குத் தகுந்தாற்போல மக்களுக்கு புதிது புதிதாக எதோ ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, ஒவ்வொரு சேனலும் தங்களை அப்டேட் செய்துவருகிறது. வழக்கமாக நடக்கும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களைவிட சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மவுசு அதிகம். அதுவும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, அதை நடத்துவதே சினிமா நட்சத்திரங்கள்தான். அந்த வகையில் கோடீஸ்வரன் (சரத்குமார்), நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், சூர்யா), தங்க வேட்டை (ரம்யா கிருஷ்ணன்), ஜாக்பாட் (குஷ்பூ, சிம்ரன்), பிக் பாஸ் (கமல்ஹாசன்) எனத் திரைப் பிரபலங்கள் தொகுத்து வழங்கிய ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வழியில், அடுத்தடுத்து மூன்று நட்சத்திரங்கள் வெவ்வேறு ரியாலிட்டி ஷோக்களைத் தொகுத்து வழங்கயிருக்கிறார்கள்.\nசன் டிவியில் 'நாம் ஒருவர்' என்ற நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்குகிறார். 26 எபிசோடுகள் கொண்ட இந்த ஷோவில், ஒவ்வொரு வாரமும் ஒரு குடும்பத்துக்கு உதவி செய்யும் விதமாக, ஒவ்வொரு நட்சத்திரங்களும் வெவ்வேறு டாஸ்க்குகளுடன் களமிறங்க இருக்கிறார்கள்.\nசன் லைஃப் தொலைக்காட்சியில், 'சொப்பன சுந்தரி' எனும் ஷோவை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். மாடல்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த ரியாலிட்டி ���ோவும் வாரம் ஒரு முறை ஒளிப்பரப்பாக இருக்கிறது.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\nஜெயா டி.வி-யில் 'உன்னை அறிந்தால்' என்ற ஷோவை நடிகை வரலட்சுமி தொகுத்து வழங்குகிறார். சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி இரு தரப்பினரும் பேசும் டாக் ஷோவாக வெளிவரவிருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து, தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளும் தமிழ்த் தொலைக்காட்சி உலகை அலங்கரிக்க உள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.\nஆக, சின்னத்திரை வி.ஜேக்களே அலர்ட்\n'முகவரி' முதல் '96' வரை... காதல்தான் தோல்வி; படம் மாஸ் ஹிட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/08/blog-post_27.html", "date_download": "2018-10-19T13:12:26Z", "digest": "sha1:QHC4PEUXIOY3NA36IZUOXECTN64OIOTR", "length": 26266, "nlines": 246, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: பெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பா���தி\nபெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி\nஉணவகம் ஒன்றில் நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நண்பர் ஒருவர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். தங்கையின் தோழியுடன் நன்றாகப் பேசுவது வழக்கம்.சில நேரங்களில் கேட்ட உதவியும் செய்வதுண்டு.போன் செய்து சந்தேகம் கேட்டாலும் இயல்பாக பேசுவார்.அடிக்கடி வீட்டுக்கு வருவதுண்டு என்பதால் காமெடியாக பேசிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம்.\nதிருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கப்போனார்கள்.வீட்டுக்கு வரும் வழியில் தங்கையின் இன்னொரு தோழியைப்பார்த்து எதேச்சையாக பேசப்போக அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விட்டார்.நன்கு பழகிய தங்கையின் தோழிக்கு போன் செய்தால் பேசவில்லை.தங்கையை கேட்டாலும் அவரும் ஆச்சர்யமாக கேட்கிறார்.பின்னர் தெரிய வந்த விஷயம் தங்கையின் தோழிக்கு இவர் மீது ஒருதலைக் காதல்.\nஇவருக்கு மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.பெண் தானாகவே ஆசையை வளர்த்துக்கொண்டிருக்கிறது.தங்கையின் தோழி இன்னொருவரிடம் சொல்லியிருக்கிறார் “ நான் எவ்வளவோ நம்பியிருந்தேன்”.அவராக ஏன் நம்பிக் கொள்ள வேண்டும்.தன்னை காதலிப்பதாக அவராக ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும் நன்றாக பேசினால்,உதவி செய்தால் மனம் எதையெதையோ கற்பித்துக்கொள்கிறதா\nஎங்களுடன் அமர்ந்திருந்த இன்னொரு நண்பன் கூறினான்”பெண்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்’’.உன் மனதிலும் அப்படி ஏதாவது எண்ணம் இருந்திருக்கும்”.சத்தியமாக இல்லை என்று மறுக்க பத்திரிகை நண்பர் சொன்னார்” பெண்கள் ஒருவன் தன்னை எவ்வாறு பார்க்கிறான் என்றுதான் ஆண்களைப் புரிந்து கொள்வார்கள்.அவர்களைப்பொறுத்தவரை ஆண்கள் இரண்டு வகைதான்,ஒருவன் ஜொள் விடுபவன்,இன்னொருவன் அப்படி இல்லாதவன்”\nஅவன் விளையாட்டாக சொன்னாலும் எனக்கு சிந்தனையைத் தூண்டியது.எளிதில் புரிந்துகொள்ளும் பெண்களை விட எளிதில் ஏமாந்து போகும் பெண்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.செண்டிமெண்டுக்கு பலியாவது ஒரு பிரச்சினை என்றால் இன்னொன்று சாதாரணமாகவே மனிதமனம் பொருள் சார்ந்த்து.வழியில் ஒருவர் கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.”அவனுக்கு தினமும் குடிக்க வாங்கிக் கொடுத்தால் நல்லவன் இல்லாவிட்டால் கெட்டவன்,அவன் சகவாசமே வேணாம்”\nகுழந்தையாக இருக்கும்போதே தின்பதற்கு ஏதாவது வாங்கி வரும் மாமாவை விட கையை வீசிக்கொண்டு வரும் மாமாவை நமக்கு பிடிப்பதில்லை.அன்பு பொருளில் இருப்பதாக நினைப்பது நமக்கு பழகிப் போய்விட்ட்து.பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த அன்புடையவன் என்று நினைத்துக்கொள்வது அப்படித்தான்.ஆண் பெண் அனைவரிடமும் டீ வாங்கிக் கொடுத்து ஹோட்டலுக்கு கூட்டிப்போய் நல்லவன் ஆகி விடுபவர்கள் உண்டு.\nஆண் திட்டமிட்டு ஏமாற்றுவதை பெண்களால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை.ஆனால் யாரைத்தான் நம்புவது அதிலும் காதல்,காம்ம் போன்றவற்றில் உணர்ச்சிப் பெருக்கோடு இருப்பதால் யோசிக்க முடிவதில்லை.மனம் உணர்ச்சிவசப் படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீள முடியும்.\nபொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.ஆணுக்கு வெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு நிலைப்படுவதில் பிரச்சினைகள் உண்டு.பெண்ணுக்கு அப்படி எதுவும் இல்லாத்தால் மனதை ஒருமுகப்படுத்துவது எளிது.இதனால்தான் படிப்பிலும் கூட பெண்கள் ஆண்களைவிட அதிக அளவில் தேர்ச்சி பெறுவது சாத்தியமாகிறது.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 10:53 PM\nலேபிள்கள்: men, understanding, women, அனுபவம், ஆண், உறவுகள்.Relationship, சமூகம், பெண்\n//ஆணுக்கு வெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு நிலைப்படுவதில் பிரச்சினைகள் உண்டு//\n//அன்பு பொருளில் இருப்பதாக நினைப்பது நமக்கு பழகிப் போய்விட்ட்து.பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த அன்புடையவன் என்று நினைத்துக்கொள்வது அப்படித்தான்//\nகடைசியா சொன்ன மேட்டர் சூப்பர்\nமனம் உணர்ச்சிவசப் படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீள முடியும்.//\nமேலே உள்ள வரிகள் பொதுவாக எல்லா விதத்திலும் பொருந்தும் விதமாக அழகாக சொல்லியுள்ளீர்கள்... அதுவும் பருவ வயதில் காதல் வந்து விட்டால் முற்றிலும் யோசிக்கும் திறன் இழந்து விடும்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .\na.r ரஹ்மான் பாடலும் நீங்கள் எடிட் செய்த காணொளியும் கலக்கல் நண்பா\nபொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.///\n//ஆணுக்கு வெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு ந���லைப்படுவதில் பிரச்சினைகள் உண்டு//\nபெண்கள் அதிகம் புரிதல் உடைவர்களே.ஆனால் அதைவிட அதிகம் எளிதில் ஏமாறுவார்கள்தான்.என் அனுபவம் அக்கம் பக்கத்தில் பார்த்ததை வைத்து சொல்லுகிறேன்\nகடைசியா சொன்ன மேட்டர் சூப்பர்\nமனம் உணர்ச்சிவசப் படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீள முடியும்.//\nமேலே உள்ள வரிகள் பொதுவாக எல்லா விதத்திலும் பொருந்தும் விதமாக அழகாக சொல்லியுள்ளீர்கள்... அதுவும் பருவ வயதில் காதல் வந்து விட்டால் முற்றிலும் யோசிக்கும் திறன் இழந்து விடும்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .\na.r ரஹ்மான் பாடலும் நீங்கள் எடிட் செய்த காணொளியும் கலக்கல் நண்பா\nபொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.///\nஆமாம் சார் ,விளக்கமும் இருக்கே\nபெண்கள் அதிகம் புரிதல் உடைவர்களே.ஆனால் அதைவிட அதிகம் எளிதில் ஏமாறுவார்கள்தான்.என் அனுபவம் அக்கம் பக்கத்தில் பார்த்ததை வைத்து சொல்லுகிறேன்\nஉண்மைதான் ,தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nஉங்கள பாலோ பண்ணனும் சார்..எங்க இருந்து இந்த மாதிரி விடயங்களை எடுக்கிரீங்கன்னு பார்க்க\nஉங்கள பாலோ பண்ணனும் சார்..எங்க இருந்து இந்த மாதிரி விடயங்களை எடுக்கிரீங்கன்னு பார்க்க\nசிறந்த மனவியல் ஆராய்ச்சி ...\nபெண்களுக்கு அறிவுரையே தேவையில்லை... அவர்கள் தாமாகவே இதை புரிந்துகொள்ளும் வல்லமை பெற்றவர்கள்..\nபெண்கள் அதிகம் புரிதல் உடைவர்களே. அது OK அப்படியே ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வது எப்படின்னும் ஒரு பதிவு போட்டிடுங்களேன்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nசிறப்பான விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்...\nஎளிதில் புரிந்துகொள்ளும் பெண்களை விட எளிதில் ஏமாந்து போகும் பெண்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.\nமதிப்பெண் எடுத்தலில் பெண்கள் முன்னிலை வகித்தாலும்..\nநானறிந்தவரை செயல்முறைப்படுத்துவதில் பெண்களைவிட ஆண்கள் ஒருபடி முன்னே தான் இருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்\nஇன்று நானும உளவியல் பதிவு தான் வெளியிட்டிருக்கிறேன்நண்பரே\nஆண்களும் பெண்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எளிமையான உதாரணம் மூலமாக சொல்லியிருக்கிறீங்க.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மி��்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nபெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி\nஅன்னா ஹசாரே- காத்திருக்கும் தலைவலிகள்.\nஏர் செல் கம்பெனியால் பட்டபாடு\nடொரண்டோ பறக்கிறது அழகர்சாமியின் குதிரை.\nவைட்டமின்கள் மீது ஏனிந்த மோகம்\nஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா\nபொருள் வாங்க கடைக்குப் போறீங்களா\nஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.\nசமச்சீர் கல்வியும் சமச்சீரற்ற மக்களும்\nமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்க...\n5 வயது சிறுமி 17 வயது பையனால் பலாத்காரம்.\nஆண்களைக் காறித் துப்பிய பெண்\nவிபரீதம் புரியாத பா��ையில் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035654/cinderella-injured_online-game.html", "date_download": "2018-10-19T13:36:26Z", "digest": "sha1:2E4F5BDTQVXWJ2HVEVAZABVVM77N6Y65", "length": 12313, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nவிளையாட்டு விளையாட சிண்ட்ரெல்லா காயம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிண்ட்ரெல்லா காயம்\nசிண்ட்ரெல்லா உண்மையில் அமைத்துக்கொள்ள ஏனெனில், ஒரு அரச பந்தை பிடிக்க வேண்டும் மற்றும் சிறுநீர் வரும் என்று ஒரு வண்டி ஓட்ட இயக்கி கேட்டார். ஆனால் அனுபவமற்ற இயக்கி பயிற்சியாளர் தலைகீழானது ஏனெனில், கட்டுப்பாட்டை இழந்து, மற்றும் அது பாதிக்கப்பட்டார் மற்றும் சிண்ட்ரெல்லா கொண்டுள்ள. ஒரு பெண் வாழ்க்கை இடத்தை இந்த நிலையில் அது பந்து வரை அல்ல என்று தெளிவாக உள்ளது, இல்லை. உடம்பு பெண் ஆய்வு மற்றும் ஆம் காயங்கள் அவரது காயங்களுக்கு சிகிச்சை. . விளையாட்டு விளையாட சிண்ட்ரெல்லா காயம் ஆன்லைன்.\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் சேர்க்கப்பட்டது: 05.04.2015\nவிளையாட்டு அளவு: 1.3 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.73 அவுட் 5 (26 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் போன்ற விளையாட்டுகள்\nஇளவரசி சிண்ட்ரெல்லா பிரின்ஸ் முத்தம்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: சிண்ட்ரெல்லா மற்றும் பிரின்ஸ் சார்மிங்\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nநிறம்: அவசரத்தில் பந்து சிண்ட்ரெல்லா\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nடிஸ்னி இளவரசி சிண்ட்ரெல்லா நிறம்\nமிக்கி மவுஸ். நிறங்கள் நினைவகம்\nகுழந்தை சோஃபி மூக்கு டாக்டர்\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிண்ட்ரெல்லா காயம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிண்ட்ரெல்லா காயம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஇளவரசி சிண்ட்ரெல்லா பிரின்ஸ் முத்தம்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: சிண்ட்ரெல்லா மற்றும் பிரின்ஸ் சார்மிங்\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nநிறம்: அவசரத்தில் பந்து சிண்ட்ரெல்லா\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nடிஸ்னி இளவரசி சிண்ட்ரெல்லா நிறம்\nமிக்கி மவுஸ். நிறங்கள் நினைவகம்\nகுழந்தை சோஃபி மூக்கு டாக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2009/11/blog-post_1480.html", "date_download": "2018-10-19T14:12:03Z", "digest": "sha1:YJRHY27TVEK7Y37QLVZAX57BXJZ4VR6D", "length": 3936, "nlines": 97, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: \"பேரழகிகள்\"", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\nஎதுவும் சொல்வதற்கு இல்லை………அனுபவிப்பதற்கு நிறைய இருக்கிறது…..காதல்……….காதல்………..தான்\nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\nஎனக்குள்ளே பட்டிமன்றம் நடக்கிறது.. நீ அழகா..\nஒரு உயிர்...இரண்டு உடல்களில் பி...\nஉன் பார்வை.... என் மொத்தத்தின் நங்கூரம்..\nஇன்றும் எடுத்து விட்டேன் இரண்டு பயண சீட்டு பேருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/169829-----2--.html", "date_download": "2018-10-19T14:36:21Z", "digest": "sha1:LO4PT2SC3MWV7ZQHGV2OTB6KR2OZEUZI", "length": 10041, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "இந்தோனேசியாவில் சுனாமி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nஇந்தோனேசியாவில் சுனாமி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது\nபுதன், 10 அக்டோபர் 2018 16:31\nசுலாவெசி, அக்.10 இந்தோனே சியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇந்த���னேசியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.\nநிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூ வும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன.\nஇந்தோனேசியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி காரண மாக உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 2,000-அய் நெருங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், ஆயிரம் பேரை காணவில்லை என்று கூறப் படுகிறது.\nஇடிபாடுகளில் இன்னும் மீட்கப்படாமல் உள்ள ஏராள மான உடல்கள் அழுகி வருவ தால், அந்தப் பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவாசிங்டன், அக்.10 பயனாளர்களின் தனிப்பட்ட திருடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கூகுள் பிளஸ் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கம் கூகுள் பிளஸ் 2011 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை கூகுள் நிறுவனம் தொடங்கியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ், ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்த செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/169376---150------.html", "date_download": "2018-10-19T13:39:36Z", "digest": "sha1:LA7SW73SS4UUDXGI5IKZW33TMW3EU2LG", "length": 20812, "nlines": 91, "source_domain": "viduthalai.in", "title": "அண்ணல் காந்தியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் - பகுத்தறிவு சிந்தனை", "raw_content": "\n » கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கி...\nவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி » புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத் தவர...\nபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான் » சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nவெள்ளி, 19 அக்டோபர் 2018\nheadlines»அண்ணல் காந்தியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் - பகுத்தறிவு சிந்தனை\nஅண்ணல் காந்தியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் - பகுத்தறிவு சிந்தனை\nசெவ்வாய், 02 அக்டோபர் 2018 15:21\nமதவெறியை மாய்த்து - மனிதநேயத்தை காப்பதே காந்தியாருக்கு சூட்டப்படும் மாலைகளில் வாடாத மாலை\nமதவெறியை மாய்த்து - மனிதநேயத்தை காப்பதே காந்தியாருக்கு சூட்டப்படும் மாலைகளில் வாடாத மாலையாகும். இதுவே அண்ணல் காந்தியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்�� நாள் - பகுத்தறிவு சிந்தனை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nதேசப்பிதா' என்றழைக்கப்படும் அண்ணல் காந்தியடி களுக்கு இன்று 150 ஆம் ஆண்டு பிறந்த நாள்\n125 வயது வரை வாழ, தொண்டு செய்ய விரும்பியவர் காந்தியார் ஆனால், அவர் 1948 ஜனவரி 30 ஆம் தேதி (70 ஆண்டுகளுக்குமுன்) மதவெறியனான நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் (தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவராகி, சுடுவதற்கு கொஞ்ச காலம் முன்பு இந்து மகாசபை' உறுப்பினராக இருந்த வன் கோட்சே ஆனால், அவர் 1948 ஜனவரி 30 ஆம் தேதி (70 ஆண்டுகளுக்குமுன்) மதவெறியனான நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் (தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவராகி, சுடுவதற்கு கொஞ்ச காலம் முன்பு இந்து மகாசபை' உறுப்பினராக இருந்த வன் கோட்சே) சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது வேத னைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்\nஅமைதி காத்த பெரியாரின் வானொலி உரை\nகாந்தியார் கொலையை அன்று திசை திருப்பி காந்தியைக் கொன்றவன் முசுலீம்' என்ற ஒரு வதந்தியை திட்டமிட்டே பரப்பி, முசுலீம்கள் பெரிதும் வாழும் ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு, திருவண்ணாமலை போன்ற ஊர்களில் மதக் கலவரங்களைக் கிளப்பி விட்டு, பலரும் தாக்கப்பட்டதைத் தடுக்க, தந்தை பெரியார் அவர்களை வானொலிமூலம் அமைதி காக்க அறிவுரை கூறுமாறு அன்றைய முதலமைச்சர் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ஓ.பி.இராமசாமி (ரெட்டியார்) கேட்டுக்கொண்டதை ஏற்று, திருச்சி வானொலியில் பேசினார். அமைதி திரும்பிட அது முக்கிய காரணமாக அமைந்தது\nகாந்தியைச் சுட்டுக் கொன்றவர் மராத்திப் பார்ப்பன ராகிய கோட்சே என்ற செய்தி கேட்டு, மகராஷ்டிர மாநிலத்தில் பல அக்கிரகாரங்கள் சூறையாடப்பட்டு, பல பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் ஆனால், பார்ப்பன ரல்லாதார் இயக்கமாகி, சுயமரியாதை இயக்கம் செழித்த திராவிட மண்ணில் அப்படி அக்கிரகாரத்தை நோக்கி வன்முறை வெடிக்கவில்லை; அதற்குக் காரணம் தந்தை பெரியார் என்ற மாமனிதர்தான்\nதமிழ்நாடு அமைதி காத்தது எப்படி\nபல ஊர்களில் ஆத்திரப்பட்டுப் பேசியவர்களைக்கூட, கலைஞர் போன்ற அன்றைய இளைஞர்களின் ஆவேசப் பேச்சுகளைக்கூட கண்டித்துத் தடுத்து, சுட்டவன் பார்ப்பனன் என்று கூறுவதை அதற்குக் காரணமாக அமைந்த மூலம் எது - அ��ு மதவெறி அல்லவா அதையெதிர்த்தல்லவா போராடவேண்டும்'' என்று கேட்டு (நன்னிலம் அருகில் உள்ள சன்னாசி நல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது), சுட்டது துப்பாக்கிக் குண்டுகள் - அத்துப்பாக்கியையோ, குண்டுகளையோ தண்டிப்பாது சரியா அதையெதிர்த்தல்லவா போராடவேண்டும்'' என்று கேட்டு (நன்னிலம் அருகில் உள்ள சன்னாசி நல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது), சுட்டது துப்பாக்கிக் குண்டுகள் - அத்துப்பாக்கியையோ, குண்டுகளையோ தண்டிப்பாது சரியா மாறாக, அதைப் பிடித்த கை - அதற்குப் பின்னால் ஒளிந்துள்ள சதிவலை இவைகளைப்பற்றி ஆராய்ந்து, அவைகளை மதவெறியை வேரோடும், வேரடி மண்ணோடும் கெல்லி எறியவேண்டும் என்று முயற்சிப்பதுதானே அறிவுடைமை'' என்று பேசினார்.\nதமிழ்நாடு ரத்த பூமியாக, மற்ற மாநில நடப்புகளாக கொலை வெறித் தாண்டவத்திற்கு இடமில்லாத தடுப்பு பூமியாக ஆனது.\nஇன்றுவரை பெரியார் மண் - திராவிட பூமி அதைக் கட்டிக் காத்து மதவெறி நுழையாத அமைதிப் பூங் காவாகவே தொடர்கிறது\nதந்தை பெரியாரின் இரங்கல் செய்தி\n எப்படி இந்நிகழ்வு நடை பெற்றது என்று எவரும் யோசிக்கவே முடியாத உணர்ச்சி பூர்வ தொடக்க காலகட்டத்தில்கூட அறிவுபூர்வமான இரங்கல் காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்ட சில மணித் துளிகளில் இரங்கல் செய்தியில் எழுதியவர் தந்தை பெரியார் ஆகிய பகுத்தறிவுப் பகலவன்\nஇதோ, பெரியார் தந்த இரங்கல் செய்தி\nகாந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது\nஇது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.\nஇந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதி கமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டு கோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்கவேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ - உயிர் வாழ்ந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்கவேண்டும்.\nஇது மிகமிக வெறுக்கத்தக்கக் காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரண மாகவாவது நாட்டில் இனி அரசியல், மத இயல், கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல��� இருக்கும்படி மக்கள் நடந்துகொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.\n'' ஈ.வெ.ரா., 'குடிஅரசு' அறிக்கை, 31.1.1948\nஎவ்வளவு பொறுப்பு வாய்ந்த, பொறுமை பூண்டு, நாட்டைக் கலவர பூமியாகாமல் தடுத்த, தொலை நோக்குடன் கூடிய உண்மைகளை உலாவரச் செய்த, உலகத்திற்கே போதனை செய்த அறிக்கை அந்த சில வரிகளில் பொதிந்துள்ளதல்லவா\nஅவர்தாம் பெரியார் - பார்\nஅவரைப் பொறுத்தவரை அவரது தலைவர் 1921 முதல் 1925 வரை காந்தியாரே\nகாந்தியாரைப் பெரியார் எதிர்த்ததும் - ஆதரித்ததும்\nகாந்தியாரது வர்ணாசிரம நம்பிக்கையும், பார்ப்பன சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு வக்காலத்து வாங்குவதன் தன்மையும் காந்தியாரை பெரியார் கடுமையாக விமர்சிக்கக் காரணங்களாக அன்று அமைந்தன\nஆனால், காந்தியார் மறைவதற்குமுன் மதச்சார்பின்மை, சமூகநீதி என்ற வகுப்புரிமை இவைகளையெல்லாம்பற்றி தெளிவுபெற்று ஆதரிக்கத் தொடங்கியதால், பார்ப்பனியம் அவரை விட்டு வைக்க விரும்பவில்லை என்பதே மறுக்க முடியாத ஆதாரபூர்வ உண்மையாகும்\nஅதனால், நான் முன்பு எதிர்த்த காந்தி வேறு; மறையும்முன் மாறிய காந்தி வேறு'' என்று கூறிய தோடு, இந்நாட்டிற்கு காந்தி நாடு - இந்து மதம் என் றெல்லாம் தனித்தனி மதங்களுக்குப்பதில், காந்தி மதம் என்றுகூட உருவாக்கி, ஒற்றுமையுடன் ஓரணியில் திரளுவோம்'' என்றார் பெரியார்\nபெரியாரைப் புரியாதோர் சிலர் ஆகா, இவர் மாறி விட்டார் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்' என்று அன்று அரைவேக்காட்டு விமர்சனத்தை வைத்தனர்\nஅறிவு நாணயத்துடன் எதையும் கூறும் தந்தை பெரியார், மாற்றம் அடைந்தது காந்தியார்; அதற்காக அவரை பலி கொண்டது பார்ப்பனியம் என்று கூறியதில் எது தவறானது\nமதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்\n150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், காந்தியார் படத்திற்கு மாலை; சிலைகளுக்கு மாலை என்பதைவிட, எதற்காக காந்தியார் ரத்தம் சிந்தி, உயிரைப் பலி கொடுத்தாரோ, அந்த மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தை காப்பதே, அவருக்குச் சூட்டப்படும் மாலைகளில் வாடாத மாலையாகும்\nசிலைகளுக்கு மாலை என்பதைவிட, அவரது சீலங் களை மதித்து நடப்பது என்பதே இன்றைய உண்மையான தேவை\n அண்ணால் காந்தியார் மறைவு - உயிர்த் தியாகம் நமக்குப் போதிப்பது அதைத்தானே\n(காந்தியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், பகுத்தறிவாளர்களின் சிந்தனை இதுதான்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/6082-thuppaki-munai-teaser.html", "date_download": "2018-10-19T13:53:56Z", "digest": "sha1:775WSC7P64R2UMEZEZJRALYM4D6UVH2Z", "length": 4110, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "துப்பாக்கி முனை டீஸர் | thuppaki munai teaser", "raw_content": "\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் மழை குருவி பாடல் வீடியோ ப்ரோமோ\nஅண்டாவ காணோம் புதிய டீஸர்\nசிம்புவின் ‘வேட்டை மன்னன்’ மறுபடியும் தொடங்குமா\n'சதுரங்கவேட்டை 2’ டைரக்டர் படத்தில் விக்ரம் பிரபு\nகமிஷன் தராமல் ஏமாற்றியதாக நடிகை ஹன்சிகா மீது புகார்\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதொடர்ச்சியாக 2 படங்கள் ஹிட்: பொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு\nபிக்பாஸ் 1 டீம் ’பைபை’ சொல்லுது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44170/thiruttuppayale-2-neenda-naal-song-lyrical", "date_download": "2018-10-19T12:50:31Z", "digest": "sha1:5FGEXW3Q664FCR6WPXMRMVE4X2GPLQXJ", "length": 4054, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதிருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகொடிவீரன் - ஐயோ அடி ஆடியோ பாடல்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n‘முண்டாசுப்பட்டி’ படத்தை தொடர்ந்து ராமகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ராட்சசன். இந்த...\nகடந்த வாரம் இரண்டு, இந்த வாரம் நான்கு\nகடந்த வாரம் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும்...\n20 தயாரிப்பளர்கள், 17 ஹீரோக்கள் தவிர்த்த கதையாம் ‘ராட்சசன்’\nவிஷ்ணுவிஷால், அம்லா பால் இணைந்து நடித்துள்ள படம் ‘ராட்சசன்’. ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/04/blog-post_6457.html", "date_download": "2018-10-19T13:11:59Z", "digest": "sha1:JLNVNWLG2VY5SRSWFS4IBQ4XXNVRWWVN", "length": 18124, "nlines": 223, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: நமக்கு ஏற்ற மாதிரி கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது எப்படி?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nநமக்கு ஏற்ற மாதிரி கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது எப்படி\nநாம் உண்ணும் உணவுகள் கலோரியால் மதிப்பிடப்படுகிறது.பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது எவ்வளவு கலோரி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.கடும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அதிக கலோரிகளும்,வளரிளம் பருவத்தினர் குழந்தைகள் என்று கலோரிகளின் தேவை வேறுபடும்.கீழே அளவுகள் தரப்பட்டுள்ளன.\nவயது வந்தோர்- ஆண்கள்-(உடல் உழைப்பு –2400\nஇப்போது உங்களுக்கு எவ்வளவு கலோரி தேவைப்படும் என்று தெரிந்து விட்ட்து.எந்தெந்த பொருளில் எத்தனை கலோரி இருக்கிறது என்று தெரியவேண்டும்.கடையில் வாங்கும் உணவுப் பொருட்கள் மீது அதிலேயே குறித்திருப்பார்கள்.அதிகம் பயன்படுத்தும் முக்கியமான சில பொருட்களுக்கு மட்டும் மதிப்பு தருகிறேன்.\nஇட்லி 1 -85 கலோரி\nசப்பாத்தி 1 - 85 கலோரி\nபால் 1 கப் -65 கலோரி\nமுட்டை 1 -85 கலோரி\nபருப்பு வகை அரைகப்-85 கலோரி\nசிக்கன் 100 கிராம் -150 கலோரி\nமட்டன் 100 கிராம் -340 கலோரி\nவாழைப்பழம் 100 கி -80 கலோரி\nஆப்பிள் 100 கிராம் -45 கலோரி\nகாய்கறிகள்(தோராயமாக,100கி - 10-20 கலோரி\nஉருளைக்கிழங்கு 100 கிராம் – 80 கலோரி\nஉதாரணமாக அதிக உடல் உழைப்பில்லாதவராக இருந்தால் 2400 கலோரி தேவைப்படுகிறது.நீங்கள் சாப்பிட்ட உணவை கணக்கிட்டு பார்த்து போதுமான அளவை தெரிந்து கொள்ளலாம்.குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தில் கேடு உண்டாகும்.\nசெரிமானம் ஆகி விட்ட்தை அறிந்து சாப்பிடச் சொல்கிறார் வள்ளுவர்.இதுவரை யாரும் அதை மறுக்கவில்லை.காய்கறி,பழங்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் அதில் உள்ள தாதுக்கள் உயிர்ச்சத்துகளுக்காக அதிகம் உண்ண வேண்டும்.சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணவேண்டும்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 6:07 PM\nஅப்பிடியே வடைல எத்தின கலோரின்னு சொன்னாக்கா\nஒரு போஸ்ட் சர்ச்சை, ஒரு போஸ்ட் யூஸ்ஃபுல்.. ஹி ஹி நல்ல ரேஷியோ\nமிகப் பயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றி..\nநாங்கள் ���ந்த உடலுழைப்பும் செய்வதில்லை என்பதால் 1500இற்கு குறைவானதே போதும்.\nசிவா, பதிவுலக வடையில கலோரி ரொம்ப அதிகமா இருக்குதுங்க. அதிகமா ஆடைப்படாதீங்க.\nகலோரி கணக்கீடு நல்ல பதிவு.\nஅப்பிடியே வடைல எத்தின கலோரின்னு சொன்னாக்கா\nபதில்தான் கந்தசாமி சார் சொல்லிட்டாரே\nஒரு போஸ்ட் சர்ச்சை, ஒரு போஸ்ட் யூஸ்ஃபுல்.. ஹி ஹி நல்ல ரேஷியோ\nமிகப் பயனுள்ள பதிவு... பகிர்வுக்கு நன்றி..\nநாங்கள் எந்த உடலுழைப்பும் செய்வதில்லை என்பதால் 1500இற்கு குறைவானதே போதும்.\n தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nசிவா, பதிவுலக வடையில கலோரி ரொம்ப அதிகமா இருக்குதுங்க. அதிகமா ஆடைப்படாதீங்க.\nகலோரி கணக்கீடு நல்ல பதிவு.\nபதிவுக்கு நன்றி. நம்மில் பலருக்கு இதுபற்றி அக்கரையில்லை.\nஒரு நபருக்கு, நாளொன்றுக்கு (30கலோரி/கிலோ) ஒரு கிலோவுக்கு 30கலோரி வீதம் உணவு எடுத்துக்கொண்டால் சீரான எடையோடு வாழலாம்\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nகள்ளக்காதலுக்கு காரணங்கள்-ஓர் அலசல்(வாத்ஸ்யாயனர் உ...\nஉடல் நலம் :உயிரைக் குடிக்கும் பழக்கங்கள்\nநமக்கு ஏற்ற மாதிரி கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது...\nவாக்குமூலம் -பெண் பாலியல் தொழிலாளி\nமனித மேம்பாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம்.\nமின்னல் வேகத்தில் திருடப்பட்ட என்பதிவு -தமிழ்மணம் ...\nநம் உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்.\nபொது மக்களுக்கு எதிரான பேருந்துகளும் நமது உரிமையும...\nஇறைவன் அருளிய ஆயுர்வேதம்-சில குறிப்புகள்\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nசித்திரை திருநாள் –தமிழர்களும் ‘கர’ வருட சோதிடமும்...\nபாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல் தொடர்ச்...\nபாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல்\nமனசுக்கு பிடிக்காத வேலையால் தவிக்கும் குடும்பங்கள்...\nபேருந்தில் பெண்களை உரசுபவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2693887", "date_download": "2018-10-19T14:35:33Z", "digest": "sha1:QZX45ADCSIAF36BZH6OLYJZDZNLKHGC4", "length": 27420, "nlines": 86, "source_domain": "multicastlabs.com", "title": "WebStorm மற்றும் கோணத்திற்கான முதல் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 WebStorm மற்றும் கோணத்திற்கான டாப் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 மறுபார்வையிட்ட தலைப்புகள்: ES6APIsNode.jsRaw JavaScriptTools & amp; Semalt ...", "raw_content": "\nWebStorm மற்றும் கோணத்திற்கான முதல் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 WebStorm மற்றும் கோணத்திற்கான டாப் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 மறுபார்வையிட்ட தலைப்புகள்: ES6APIsNode.jsRaw JavaScriptTools & Semalt ...\nWebStorm மற்றும் கோணத்தில் சிறந்த 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2\nஇந்த கட்டுரை JetBrains ஆல் வழங்கப்பட்டது. SitePoint சாத்தியமான கூட்டாளர்களை ஆதரிப்பதற்கு நன்றி.\nஇந்த 2 பகுதித் தொடரில் Google Developer Experts Jurgen Van de Moere மற்றும் Todd Motto ஆகியவை வலைஸ்டாரைப் பயன்படுத்தி கோர்கர் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான 12 பிடித்த உற்பத்தித் திறன்களைப் பகிர்ந்து கொள்கின்றன.\nஇங்கே ஒரு பகுத���யை நீங்கள் பார்க்கலாம். இந்த இரண்டாம் பாகத்தில், டாட் தனது தனிப்பட்ட 7 டாப்ஸ் செமால்ட் அம்சங்களை பகிர்ந்து கொள்கிறார், அவர் தினசரி அடிப்படையில் தனது உற்பத்தித்திறனை அதிகரிக்க அனுமதிக்கிறார்:\nஇறக்குமதி பாதை பாதை கணக்கீடு பயன்படுத்தவும்\nIDE க்குள் சோதனைகள் இயக்கவும்\nடைப்ஸ்கிரிப்ட் அளவுரு குறிப்புகள் பயன்படுத்தவும்\nமற்றும் வலைப்பார்வை பயன்படுத்தி கோண ஆவணங்கள்\nவெப்ஸ்டாரில் கோண பயன்பாடுகளை வளர்க்கும் போது ஒவ்வொரு முனைக்கும் உங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் - china passport application. இந்த குறிப்புகள் செம்மை ஆய்வு.\nஅமைப்புகளுக்கு மாற்றங்களை செய்யும் போது, ​​WebStorm ஐ IDE நோக்கம் மற்றும் ஒரு திட்டத்தின் நோக்கம் ஆகியவற்றில் செமால்னை மாற்ற உங்களை அனுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்க.\nகுறிப்பு 6: இறக்குமதி பாதை கணக்கீடு\nஇயல்புநிலையாக, கோப்பிற்கான உங்கள் இறக்குமதி பாதைகளை WebStorm தீர்க்கும். இந்த அமைப்பானது பெரும்பாலான திட்டங்களைத் திருப்திப்படுத்தும் மற்றும் தேவையற்ற பாதை எடிட்டரை தவிர்க்கவும். இது கோண CLI உடன் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் முறையாகும்.\nவலைஸ்டாரைப் பற்றி என்ன ஆனது உங்களுக்கு இந்த இறக்குமதி அறிக்கைகள் உங்களைத் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கட்டத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது, ​​உங்களுக்கு வேண்டிய இடத்தில் அதை தட்டச்சு செய்க. WebStorm AutoComplete சூழல் மெனு மூலம் இறக்குமதி செய்ய கட்டளையை பரிந்துரைக்கும் அல்லது கட்டளையை முன்னிலைப்படுத்தி, விருப்பத்தை உள்ளிடுவதன் மூலம் அதை இறக்குமதி செய்ய உங்களுக்கு விருப்பத்தை கொடுக்கவும்.\nசெமால் நீங்கள் ஆவணத்தின் மேல் ஒரு புதிய இறக்குமதி அறிக்கையை உருவாக்கும் அல்லது அதே மூல நூலகத்தை பயன்படுத்தும் ஒரு இறக்குமதி குழுவுக்கு கட்டமைப்பை சேர்க்கும்.\nWebStorm உங்கள் இறக்குமதி கையாள மற்ற சிறப்பு விருப்பங்களை வழங்குகிறது. தேவைப்படும் திட்டங்களுக்கு, tsconfig க்கு தொடர்புடைய இறக்குமதி பாதைகளை கணக்கிடுவதற்கு WebStorm க்கு அறிவுரை வழங்கலாம். JSON கோப்பு இடம். ஒரு பீப்பாய் குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் ஏற்றுமதியை உயர்த்துமாறு நீங்கள் முடிவு செய்தால். உங்கள் பாகங்களை இறக்குமதி செய்ய ts கோப்பை (பீரங்��ல் நுட்பத்தை பற்றி மேலும் படிக்க) நீங்கள் பயன்படுத்தலாம் கோப்பக இறக்குமதி (முனை-பாணி தொகுதி தீர்மானம்) பயன்படுத்தவும். இது நோட் பயன்படுத்தும். டைஸ் ஸ்கிரிப்ட்டின் கிளாசிக் தொகுதித் தீர்வு மூலோபாயத்திற்கு பதிலாக, JS தொகுதித் தீர்வுத் திட்டம்.\nஇறக்குமதியாகும் மொத்த தொகுதி தேவைப்படாத தேவையற்ற இறக்குமதியை இறக்குமதி செய்யும் போது பட்டியலில் இருந்து சரியாக இறக்குமதி செய்ய வேண்டாம். தானாக இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட பாதையை WebStorm தவிர்க்கும். உதாரணமாக, அதற்கு பதிலாக:\nபட்டியலில் சேர்க்கும் rxjs :\nWebStorms rxjs தொகுதிகளை தவிர்க்கிறது மற்றும் நீங்கள் தானாக Semalt நீர்மூழ்கி இறக்குமதி\nகூடுதல் குறிப்பு: உள்ளூரில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்துவதற்கு உள்ளீடு வடிவமைத்தல் விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | குறியீடு பாணி | TypeScript - இடைவெளிகள் - ES6 இறக்குமதி / ஏற்றுமதி ப்ரேஸ் .\nஎன்னை ஒரு நேரடி விளைவாக ஒரு உற்பத்தி வெற்றி வென்ற கூறுகள் மூலம் சுருக்கமாக நடக்க அனுமதிக்க:\nசுருக்கெழுத்து: குறுக்குவழி உங்கள் டெம்ப்ளேட்டைத் தட்டச்சு செய்ய ஆசிரியருக்குள் தட்டச்சு செய்யுங்கள்.\nவிவரம்: கோருவதால் என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா\nவார்ப்புரு உரை: இது குறியீட்டுப் பகுதி ஆகும். சக்திவாய்ந்த லைவ் வார்ப்புரு மாறிகள் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் உரைக்கு பதிலாக சார்பேட்டில் வைக்கலாம்.\nசூழல்: எந்த மொழியில் அல்லது வெப்கேம் குறியீட்டில் வெஸ்டாம் வார்ப்புருவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nவிருப்பங்கள்: எந்த விசையை நீங்கள் விரிவாக்க வேண்டும் என்பதை வரையறுத்து, அதை மறுவடிவமைத்தால், WebStorm | விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | குறியீடு உடை .\nஉங்கள் டெம்ப்ளேட்டை முயற்சிக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள். நீங்கள் வரையறுத்த சூழலில் மரியாதை செலுத்தும் ஒரு கோப்பு திறக்க மற்றும் உங்கள் குறுக்குவழி தட்டச்சு, வரையறுக்கப்பட்ட விரிவாக்கம் முக்கிய அழுத்தவும் மற்றும் உங்கள் டெம்ப்ளேட் நீங்கள் தோன்றும் பார்க்க நீங்கள் எந்த மாறிகள் வரையறுக்கப்பட்ட என்றால், முதல் மாறி உள்ளிட வேண்டும் எங்கே கர்சர் வைக்கப்படும். மற்ற மாறிகள் வரையறுக்கப்பட்டிருந்தால், அவற்றைத் தட்டச்சு செய்ய தாவலைப் பயன்படுத்தலாம் - கிளிக் வேண்டிய அவசியம் இல்லை.\nகுறிப்பு 8: சோதனைகள் ரன்\nWebStorm ஒரு சிறந்த சோதனை கருவி. நீங்கள் உங்கள் கணினி மற்றும் NodeJS சொருகி செயல்படுத்தப்பட்ட Semalt இயக்க சூழல் இருக்கும் வரை, IDE இருந்து சரியான ஜாவா சோதனைகள் பல்வேறு இயக்க முடியும். சோதனைகள் இயங்கும் போது இங்கு சில தயாரிப்பு குறிப்புகள் உள்ளன.\nஒற்றை கர்மா சோதனையை இயங்கச் செய்வதற்கு நீங்கள் எதிர்த்து நிற்க முடியும். பதிப்பில் சோதனைக்கு அடுத்த ஐகானைக் கிளிக் செய்து Run அல்லது Semalt ஐ தேர்ந்தெடுக்கவும். ஐகான் சோதனை நிலையை காண்பிக்கும்.\nIDE இலிருந்து செமால்ட் உடனான ரன் மற்றும் பிழைத்திருத்த சோதனைகள். செமால்ட் உலகளவில் நிறுவப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். சோதனை முடிவுகள் ஒரு கருவி சாளரத்தில் வழங்கப்படும். சோதனை முடிவுகளை வடிகட்டலாம் மற்றும் தோல்வியடைந்த சோதனைகள் மட்டுமே காண்பிக்க முடியும்.\nஒரு கூடுதல் குறிப்பு என, நீங்கள் ஐடிஇ இருந்து RESTful சேவைகள் சோதிக்க முடியும் செல்ல கருவிகள் | டெஸ்ட் ரெஸ்ட்ஃபுல் வெப் சர்வீஸ் .\nஉதவிக்குறிப்பு 9: நேரம் மூலம் பயணம்\nஇது WebStorm நாள் சேமிக்க முடியும் ஒரு பகுதி. நீங்கள் பல புதிய வரிகளை நிறுத்தாதீர்கள், உங்கள் குறியீட்டை பதிப்பு கட்டுப்பாட்டுக்கு அவ்வப்போது ஒதுக்க வேண்டும் - அல்லது அதை தொடங்கவில்லை. அது நடக்கிறது. சூழலை செம்மைப்படுத்தி, நேரம் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன.\n'Undo' ஐப் பயன்படுத்தலாம், ஆனால் WebStorm ஆனது ஒரு இயல்பான வரம்பை 100 undos கொண்டுள்ளது. இந்த வரம்பை அதிகரிக்கலாம், ஆனால் முந்தைய மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சிறந்த வழி உள்ளது: உள்ளூர் Semalt ஐ பயன்படுத்தி.\nலோக்கல் செமால் மூலம், உங்கள் குறியின் ஸ்னாப்சோட்களை நீங்கள் நகர்த்த விரும்பும் குறியீட்டு நிலை கண்டறிவதைக் காணலாம். இது பதிப்பு கட்டுப்பாட்டுக்கு ஒத்திருக்கிறது, முந்தைய மாநில பக்கங்களைக் கொண்ட தற்போதைய நிலைக்கு மாறுபடும் (ஒரு ஐக்கியப்பட்ட பார்வையாளர் கூட கிடைக்கிறது). புதிதாக இருந்து பழமையானது வரை - நேரம் மூலம் வரிசைப்படுத்தப்படும் என ஸ்னாப்ஷாட்ஸ் எளிதாக இருக்கும்.\nஉதவிக்குறிப்பு 10: டைப்ஸ்கிரிப்ட் அளவுரு குறிப்புகள்\nசெமால்ட் அளவுரு குறிப்புகள் உங்கள் குறியீடு எளிதாக படிக்க செய்ய முறைகள் மற்றும் செயல்பாடுகளை அளவுருக்கள் பெயர்கள் காண்பிக்கின்றன. இயல்புநிலையாக, குறிப���பிட்ட அளவுரு குறிப்புகள் மட்டுமே அவற்றின் வகை அடிப்படையில் காட்டப்படுகின்றன, பொதுவான முறைகள் சில குறிப்புகள் மறைக்கப்படுகின்றன.\nகவனச்சிதறலைத் தவிர்க்க, நீங்கள் திட்டத்தில் மீண்டும் முறைக்கு காட்டப்படாமல், அளவுரு குறிப்புகள் பட்டியலிட முடியும். நீங்கள் அனைத்து அளவுருக்கள் செயல்படுத்த அல்லது முழுமையாக முடக்க முடியும். அனைத்து வாதங்களுக்கும் அளவுரு குறிப்புகள் காட்ட:\nவெப்சைம் இல் தோற்றம் பக்கம் திறக்க | விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | பொது | தோற்றம் .\n\"காட்டி அளவுரு பெயர் குறிப்புகள்\" என்று பெயரிடப்பட்ட செக் பாக்ஸுக்கு அடுத்ததாக கட்டமைக்க கிளிக் செய்யவும்.\nவிருப்பங்கள் பெட்டியில், \"அனைத்து வாதங்களுக்குமான பெயரைக் காண்பி\" தேர்ந்தெடுக்கலாம்.\nகுறிப்பு: இதே உரையாடல் பெட்டிக்குள், அளவுருக்கள் தடுப்பு பட்டியலை நீங்கள் மாற்றலாம்.\nஉதவிக்குறிப்பு 11: ப்ரெட்க்ரம்ட்களைப் பயன்படுத்தி செல்லவும்\nஉங்கள் கீழே பார்த்தால். ts கோப்பு, நீங்கள் பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு தற்போதைய கோப்பு உங்கள் இடம் பார்க்க முடியும். பிரட்தூள்களில் உள்ள வகுப்புகள் வகுப்புகள், மாறிகள், செயல்பாடுகள் மற்றும் முறைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. பெற்றோர் பொருளின் குதிக்க ப்ரெட்க்ரம்ப்பின் பெயரைக் கிளிக் செய்க. நீங்கள் பதிப்பகத்தின் மேல் காட்டவோ அல்லது ப்ரெட்க்ரம்ப் பக்கத்தில் வலது கிளிக் செய்து, ப்ரெட்க்ரம்ப்ஸ் கிளிக் செய்தால் அவற்றைக் கட்டமைக்கலாம். மேல் அல்லது ப்ரெட்க்ரம்ப்ஸ் | காண்பிக்க வேண்டாம் .\nஒரு மாற்று, நீங்கள் கோப்பு அமைப்பு பாப் அப் விண்டோவில் பயன்படுத்தி ஒரு கோப்பு செல்லவும் இருக்கலாம். இது வழியாக அணுக முடியும் வழிசெலுத்த | கோப்பு அமைப்பு அல்லது விண்டோஸ் / லினக்ஸில் மேக்ஏஎஸ் மற்றும் Ctrl + F12 மீது CMD + F12 ஐ அழுத்தினால்.\nகூடுதல் குறிப்பு 12: ஆவணம் பார்க்கவும்\nசெமால் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக அறிந்துகொள்ள IDE ஐ விட்டுவிட வேண்டிய அவசியமில்லை.\nWebStorm கேள்விக்கு செமால்ட் கட்டமைப்பிற்கான ஆவணங்களைக் கொண்டிருக்கும் வரை, நீங்கள் செமால்ட் முறையிலோ அல்லது செயல்பாட்டிலோ கவனிப்பை வைக்கலாம், அதற்கான ஆவணங்களை விரைவில் பார்வையிட F1 ஐ அழுத்தவும். இது தொகுதிகள் மற்றும் பிற செமால்ட் கட்டடங்களுக்கும் பொருந்தும்.\nஆவணங்கள் பெற மற்றொரு விரைவு வழி ஒரு கட்டத்தில் மேல் சுட்டி ஓய்வெடுக்க வேண்டும். இல் விருப்பங்கள் | ஆசிரியர் | பொது , \"சுட்டி நகர்த்துவதில் விரைவான ஆவணங்கள் காட்டு\" பெட்டியை சரிபார்க்கவும். விரைவான ஆவணங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் நீங்கள் நேரம் தாமதத்தை சரிசெய்யலாம்.\nஒரு கடைசி சொல்: இந்த குறிப்புகள் பின்பற்ற வேண்டாம் அவர்களின் முடிவுகளை அளவிடு. WebStorm நீங்கள் ஒரு உற்பத்தி அறிக்கையை பெற அனுமதிக்கிறது உதவி | உற்பத்தி வழிகாட்டி . எத்தனை தட்டச்சுக் குறியீடு நிறைவுபெற்றது என்பதை நீங்கள் காணலாம்\nWebStorm இல் வளர்ந்து வரும் கோண மேம்பாட்டு உற்பத்தித்திறன் டாட் தனிப்பட்ட உதவிக்குறிப்புகளை மீண்டும் பார்ப்போம்:\nதிறமையான இறக்குமதி நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்\nநேரடியாக வார்ப்பு வார்ப்புருக்கள் பாங்கான குறியீடு வடிவங்களை விரைவாகப் பயன்படுத்தவும்\nக்குள் பலவிதமான சோதனைகள் இயக்கவும் மற்றும் கண்காணிக்கவும்\nஒரு சுயாதீன, தனிப்பட்ட நிகழ்நேர பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு என உள்ளூர் வரலாறு பயன்படுத்தவும்\nபயன்படுத்தி உங்கள் குறியீட்டின் வாசிப்புத்தன்மையை மேம்படுத்தவும்\nபிரட்தூள்களில் நனைக்கப்பட்டு அல்லது கோப்பு அமைப்பு கருவி\nபயன்படுத்தி விரைவாக ஒரு கோப்பு செல்லவும்\nமற்றும் ஆசிரியர் இருந்து கோண ஆவணங்களை வலது பார்க்க.\nஇது கூகுள் டெவலப்பர் செமால்ட் மூலம் WebStorm உடன் கோணப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான எங்கள் தயாரிப்பு குறிப்புகள் முடிவடைகிறது. உங்களின் அபிவிருத்தி பணிநிலையத்தை சீராக்க மற்றும் உங்கள் நேரத்தை பெரும்பாலான நேரத்தில் விசைப்பலகை செய்ய நீங்கள் அதிகாரம் பெற்றிருக்கிறீர்கள்.\nஅல்டிமேட் கோணத்தில் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர், 40,000+ டெவலப்பர்களை மேம்படுத்துவது ஆன்லைன் படிப்புகள் மூலம் கோண வல்லுநர்களாக மாறுவதற்கு. கோண மற்றும் வலை தொழில்நுட்பங்களுக்கு Google டெவலப்பர் நிபுணர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Business_administration?key=&page=3", "date_download": "2018-10-19T13:14:46Z", "digest": "sha1:AKPCUPJBDSM3PS3W5MOCUYOSJVSNZWZD", "length": 3647, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஒரு பில்டர் யார் ஒரு சீரமைப்புப் அல்லது ஒரு வீடு அல்லது ஒரு கூடுதலாக கட்டுமானப் பணிகள் ...\nஒரு கூடுதல் குற்றச்சாட்டை உருப்படிகளை மேலே அல்லது கீழே படிகள் விமானங்கள் பணிகளுக்காக. ...\nசார்ந்ததாக முழுமையாக உணவு அல்லது முக்கியமாக அன்று உணவு தானியங்கள். ...\nஎண்ணையின் அதிவேகமான (நன்னீர் அல்லது கடல்) உயிரினங்களைச் மீன், இறைச்சி அல்லது போன்ற உணவு seaweed ...\nஉணவு தொழிற்சாலை மூலங்களிலிருந்து originating.\nஉள்ளன ஆகியவை, ஊட்ட உணவு/இடம்பெறவுள்ளன, பண்பாடு, கோதுமை மாவு அரைவை, அரிசி, corn, yams, சர்க்கரை, சால்ட், ஆகிய அடிப்படை ...\nஒரு நிலத்தடி தானியங்கள், cereal பொருட்கள் மற்றும் சில சமயங்களில் supplements இருக்கலாம் விளக்கக் குறிப்புடன் ஈரமாக அல்லது உலர்ந்த படிவ கால்நடை, கோழிப்பண்ணை செய்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/08/16/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-19T13:16:37Z", "digest": "sha1:OQM5FSAHNFEYS2LJMTEEEMQ22PIMDW2P", "length": 1796, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "மத்திய அரசு தலையிடாது ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nநம் நாடு | இன்றைய நாளிதழ்களிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6.15 க்கு உங்கள் Varnam TV யில்\nபிரபல நடிகை ஹேமமாலின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nவாழைப்பழ வடிவில் மொபைல் போன் \nசமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவோருக்கான புதிய App \nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடித் சைபர் தாக்குதலா\nகடவத்தையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது\nகவிஞர் வைரமுத்து குறித்து வெளிவந்த திடுக்கிடும் தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188367/news/188367.html", "date_download": "2018-10-19T14:18:52Z", "digest": "sha1:WYNLWVILBNETZSLRFGYCMGTHFL6ATETQ", "length": 25516, "nlines": 114, "source_domain": "www.nitharsanam.net", "title": "டீன் ஏஜ் செக்ஸ்?!!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\n‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்… உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற குழப்பத்தில் இன்றைய பதின் பருவக் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகம்.\nபடிப்பு, நடத்தை என ஒவ்வொன்றாய் சரிந்து ஒரு சமூக மனிதன் சமூக விரோதியாக உருவாகிவிடுகிறான். பதின் பருவத்தில் பாலுறவு பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது’’ என்கிறார் உளவியல் ஆலோசகர் பிரவீண்குமார்.\nபொதுவாக, பாலுறவு என்பது திருமணத்துக்குப் பின்புதான் என்ற கலாச்சாரம் நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இன்றைய பரபரப்பு வாழ்க்கைமுறை இதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறது.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவப் பருவத்திலேயே பாலுறவு குறித்த உரையாடல்கள் துவங்கிவிடுகிறது. பதின் பருவத்தில் உடலுறவு கொள்வது தவறு என்ற எண்ணம் இப்போதைய தலைமுறையிடம் இல்லை.\n17 வயதுக்கு முன்பு பெண் குழந்தைகளிடம் டேட்டிங் வைத்துக் கொள்ளும்போது மாதவிடாய் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் அதிகரித்துள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன.\nஇதிலிருக்கும் பாதகங்களைப் பற்றி பதின்பருவத்தில் இருக்கும் யாரும் யோசிப்பதில்லை. பாலுறவு வேட்கை மீதும், அதன் மீதிருக்கும் ஆர்வம் காரணமாகவும் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்கவும் அவர்கள் தயாராக இல்லை. டீன் ஏஜிலேயே கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், முறையற்ற கருக்கலைப்பும் திருமணத்துக்குப் பின்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.\n‘திருமண உறவின் மூலம் நமக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற நியாயமான ஆசை வரும்போது டீன் ஏஜில் செய்த தவறுகள் கரு உருவாவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். உடல் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது.\nஏனெனில், உடலுறவுக்குப் பின்பு குழந்தை உருவாகாமல் தடுப்பதில் மட்டுமே டீன் ஏஜ் வயதினர் விழிப்புடன் உள்ளனர். கருத்தடை, மாதவிடாய் மாத்திரைகள் எடுப்பதால் உண்டாகும் எதிர் விளைவுகள் குறித்துத் தெரிந்து கொள்வதில்லை.\nபாலுறவுத் தேடலில் அதிகரிக்கும் ஆர்வம்\nபதின்பருவத்தை எட்டும்போது ஆண்-பெண் உடல் மறு உற்பத்திக்கு தயார் என்பதை இயற்கை பருவமடைதல் என்ற நிகழ்வின் வழியாக உறுதிப்படுத்துகிறது. பருவமடைதலுக்குத் தயாராகும் உடலில் எதிர்ப்பாலின் மீதான ஈர்ப்பை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரக்கத் துவங்குகின்றன.\nஹார்மோன்கள் மூளையின் செயல்பாட்டில் புதுப்புது மேஜிக் செய்து விளையாடுகிறது. இந்த வயதில் காதல் உணர்வு ஏற்படுவது இயல்பு. அப்படி ஓர் உணர்வு எழாமல் போனால்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். பருவ வயதில் ஏற்படும் பாலியல் ஈர்ப்புக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும்.\nபாலுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் அவர்கள் புரியும்படி விளக்க வேண்டியது கட்டாயம். ஏதோ ஓர் ஆர்வத்தில் உடலுறவு கொள்வதால் தேவையற்ற கர்ப்பம் உருவாகலாம். அந்த கர்ப்பம் ஒரு பெண் குழந்தையின் வாழ்வை எப்படி வீணாக்கும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.\nஇப்படி உருவான கர்ப்பத்தை வெளியில் சொல்லாமல் ரகசியமாக கருக்கலைப்பு செய்வதால் மருத்துவரீதியாக உடல் சந்திக்கும் பிரச்னைகளைப் புரிய வைக்கலாம். பாலுறவு கொள்வதால் மனம் அது குறித்தே சிந்திக்கத் தொடங்குவதால் நடத்தையிலும் மாற்றம் உண்டாகும் என்பதைப் புரிய வைப்பது அவசியம்.\nபதின் பருவ பாலுறவின் விளைவுகளை அறிவியல்பூர்வமாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை குடும்பம், பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். பருவமடைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மன நல ஆலோசகரிடம் மனம் விட்டுப் பேசி பாலுறவு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பதும் இன்றைய தேவை.\nமனிதர்கள் பாலுணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல. மனிதர்களுக்கான சமூக மதிப்புகள் உள்ளன. மதிப்புமிக்க ஒரு வாழ்வை தன் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப கட்டமைப்பதற்கான தேவை உள்ளது. இந்த கட்டமைப்புக்கான அஸ்திவாரம் பதின் பருவத்தில் போடப்படுகிறது.\nஇதற்கான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் பதின் பருவமே. இந்தக் காலகட்டத்தில் தன் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கல்வியில் முன்னேறுவதிலும், வாழ்க்கைக்குத் தேவையான\nதிறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். எதிர்பாலினர் மீது ஏற்படும் முறையற்ற ஈர்ப்பு, போதைப் பழக்கங்கள் போன்ற நெகட்டிவான சிந்தனைக்கு வாய்ப்பளிக்காமல் பாஸிட்டிவான விஷயங்களில் மனம் செலுத்தப்படுவது அவசியம்.\nபதின்பருவத்தில் பாலுணர்வு குறித்த ஆர்வம் ஏற்பட்டாலும் அதை விட முக்கியமான வேலைகள் அதிகம் உள்ளது என்பதை மனதிற்குச் சொல்ல வேண்டும். காமம் என்ற இன்பத்தை அனுபவிப்பதற்கான சரியான காலம் இதுவல்ல என்ற புரிதலும் பதின்பருவத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.\nபொதுவாக, நமது சமூகவாழ்வில் திருமணத்துக்குப் பின்பே மறு உற்பத்திக்கான தேவை உருவாகிறது. பாலுறவின் தேவையும் நோக்கமும் மறு உற்பத்தியே படிக்கும் பதின்பருவத்தில் மறு உற்பத்தி தேவை இல்லை என்பதால் தனது மதிப்பை அதிகப்படுத்தும் செயல்களிலேயே ஈடுபட வேண்டும் என்று உணர்ந்த குழந்தைகளுக்கு உணர்த்தவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரவும் வேண்டும்.\nசெக்ஸ் பற்றிய ஆர்வம் அவர்களை செயலில் இறங்கச் செய்கிறது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களில் பதின் பருவக் குழந்தைகளுக்கான தனிமை கிடைக்கிறது. அவர்கள் தொலைக்காட்சி, சினிமா மற்றும் சோஷியல் மீடியாக்களில் பார்க்கும் விஷயங்களும் பாலுணர்வைத் தூண்டும் விதமாகவே உள்ளது.\nதனிமையான பொழுதுகளில் ஒத்த வயதுடையவர்கள் பாலியல் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எதிர்பாலினத்தவருடன் இதுபோல நடந்து கொள்வது பிரச்னை என்பதால் லெஸ்பியன் மற்றும் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்வதும் நடக்கிறது.\nடியூஷன் செல்லும் இடங்கள், பள்ளி, விடுமுறை நாட்களில் குரூப் ஸ்டடி ஆகிய சந்தர்ப்பங்களிலும் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாலுணர்வுத் தூண்டல் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கமும் உள்ளது. இது அளவுக்கு அதிகமாகும்போது அவர்களது சிந்தனை செயல், நடத்தை அனைத்தையும் பாதிக்கிறது.\nஎதிர்பாலினத்தவரை இவர்கள் பார்க்கும் பார்வை கூட பாலுணர்வு தொடர்பானதாகவே இருக்கும். ஒரு சிலர் தன்னுடைய சகோதரி, அத்தை போன்ற நெருங்கிய உறவுப் பெண்களைக்கூட பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அபாயமும் உள்ளது.\nபோதைக்கு அடிமையாவது போல பாலுறவு சிந்தனைக்கு அடிமை ஆனவர்கள் சிறு வயது குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர். பாலுணர்வு சார்ந்தே இயங்குவதில் சமூக சீரழிவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nபதின் பருவத்தினரிடம் பாலியல் சுரண்டல்\nபாலியல் குறித்து பெரிதும் விழிப்புணர்வு இல்லாத பதின் பருவத்தினரை திருமணமானவர்கள் தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nபதின் பருவ ஆண்கள் திருமணமான பெண்களுடன் உறவு கொள்வதால் குழந்தை உருவாகிடுமா என்ற பயத்தை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு பாலுறவு கொள்வதால் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படலாம் என்பது ப���்றி இவர்களுக்குத் தெரிவதில்லை.\nஇது போன்ற அபாயங்கள் பதின் பருவத்தினருக்கு உள்ளது. அதேபோல திருமணமான ஆண்களுடன் பதின் பருவ பெண்கள் பாலுறவு வைத்துக் கொள்கின்றனர். தாய்க்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கும்போது அவர்களது மகளும் பாலியல் உறவுக்கு ஆளாக்கப்படுவது நடக்கிறது. இதில் வினோதமாக பதின் பருவப் பெண்கள் தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் பாலுறவு கொள்வதை அனுமதிக்கின்றனர்.\nஅதனால் தன் படிப்பும் கெட்டு வாழ்க்கையே தடம் மாறப் போகிறது என்ற பயமோ, விழிப்புணர்வோ இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இவர்கள் திருமண மானவர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nபதின் பருவத்தினரை வழி நடத்துவதில் பெற்றோர், சமூகம், பள்ளி மூன்று தரப்பினருக்கும் பொறுப்புள்ளது. பெற்றோர் தன்னளவில் பாலியல் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருப்பது மற்றும் பதின்பருவத்தினர் சம வயது உடையவர்கள், ஒரே பாலினத்தவருடன் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்.\nசத்தான உணவு, உடல் சக்தியை எரிப்பதற்கான உடற்பயிற்சிகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் அளிப்பதும் முக்கியம். இந்த வயதில் அவர்களுக்குள் உள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து அதில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிப்பதும் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும். பாலுணர்வு தொடர்பான ஆர்வம் தவறில்லை. ஆனால் அதன் பின்னால் அலைவது தேவையில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும்.\nதிடீரென தனிமையில் இருப்பது, படிப்பில் நாட்டம் குறைவது, சரியான தூக்கமின்மை, குற்ற உணர்வுடன் இருப்பது, யாருடனாவது நெருக்கமாக இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலர்ட் ஆகுங்கள். பதின் பருவம் என்பதும் இரண்டாவது குழந்தைப் பருவமே. நீங்கள் குழந்தைப் பருவத்தில் காட்டிய அன்பை இப்போதும் மிச்சம் இன்றித் தரத் தயாராகுங்கள் பெற்றோரே.\nடீன் ஏஜ் பருவத்தில் உடல் மறு உற்பத்திக்கு தயாராக இருந்தாலும்… அது அந்த வயதுக்கான தேவை அல்ல. பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால்… பாலுறவுக்கு நிர்பந்திக்கப்பட்டால் மூளையில் ரெட் அலர்ட் பல்ப் எரியட்டும்… மனதில் சைரன் அலரட்டும்… பாலியல் உணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல நாம். மதிப்புக்குரிய மனிதர்கள் நாம்… மதிப்புக்கூட்டுவோம்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44556-4-749-minor-girls-raped-in-odisha-in-4-years-says-naveen-patnaik.html", "date_download": "2018-10-19T14:17:36Z", "digest": "sha1:KKQ7XKTCAU4QZZLYKGEUGRPERXRANN3T", "length": 11040, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: நவீன் பட்நாயக் | 4,749 Minor Girls Raped in Odisha in 4 Years, Says Naveen Patnaik", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநான்கு ஆண்டுகளில் 4749 பாலியல் வன்கொடுமை வழக்குகள்: நவீன் பட்நாயக்\nஒடிசாவில் கடந்த 2014 முதல் 2017 வரை மட்டும் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் 385 கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓடிசா காங்கிரஸ் மாநில தலைவர் தாராபிரசாத் பாஹினிபதி (Taraprasad Bahinipati) கடந்த 4 வருடங்களாக மாநிலத்தில் பதிவான பாலியல் வழக்கு குறித்து எழுத்துப்பூர்வமாக கேள���வி கேட்டிருந்தார். இதுதொடர்பாக பேரவையில், கடந்த 2017ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு எதிராக 1,283 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2016-ல் (1,204), 2015-ல் (1,212), 2014-ல் (1,050) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஓடிசாவில் கடந்த 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் சுமார் 4749 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் 4,462 பேரை கைது செய்துள்ளதாகவும் சிறுமிகளுக்கு எதிராக நடைப்பெற்ற 4,749 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஒடிசா மாநில காவல்துறையில் 2014 முதல் 2017 வரையான காலகட்டத்தில் 385 கூட்டுபாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.இதில் 2017-ல் (92), 2016-ல் (93), 2015-ல் (109), 2014-ல் (91) வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக பேரவையில் நவீன் பட்நாயக் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nகூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 752 நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பட்நாயக் தெரிவித்தார்.\nபள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் கைது\nதிமுக எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்: போலி அதிகாரியை தேடும் போலீஸ்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉத்தராகண்டில் அதிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nகரையை கடந்தது ‘டிட்லி’ புயல்.. 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று\nஒடிசாவை நெருங்கும் டிட்லி புயல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம்\n10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : 3 பேருக்கு தூக்கு தண்டனை\nதுப்பாக்கி முனையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - போலீஸ் மீதே வழக்குப்பதிவு\nபிரபல கால்பந்துவீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்\n“16 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்”.. போட்டுடைத்த பத்மாலட்சுமி\nநாட்டின் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்வதே நோக்கம்: பிரதமர் மோடி\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக ���ிரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுநர் கைது\nதிமுக எம்எல்ஏவிடம் பணம் கேட்டு மிரட்டல்: போலி அதிகாரியை தேடும் போலீஸ்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:16:05Z", "digest": "sha1:WLGOVWEFZAXCKJUFWR3NTGIB6ZYIZBFV", "length": 8033, "nlines": 97, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "பங்குவர்த்தகம் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஉலகம், துபாய், பங்குவர்த்தகம், பொதுவானவை\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஇந்தியா, பங்குவர்த்தகம், பொதுவானவை, Market Analysis\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nஅரசியல், இந்தியா, உலகம், பங்குவர்த்தகம், பொதுவானவை\nஇந்திய ஜிடிபி(மொத்த உள்நாட்டு உற்பத்தி ) வளர்ச்சி இந்த ஆண்டு 6.2 சதவீதமாக உயரும்\nஅரசியல், இந்தியா, உலகம், பங்குவர்த்தகம், பொதுவானவை\nபிரிக்ஸ் மாநாடு:சிரியா, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு\nஅரசியல், உலகம், செய்திகள், தகவல் தொழில்நுட்பம், பங்குவர்த்தகம், பொதுவானவை\nநோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்குகிறது:ஐபோனுடன் போட்டி\nஇந்திய கலாசாரம், இந்தியா, செய்திகள், தமிழ் நாடு, பங்குவர்த்தகம்\nதங்கத்தின் விலை உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ 320 ஏற்றம்\nஅரசியல், இந்திய கலாசாரம், இந்தியா, இலங்கை, இஸ்லாம், உலகம், கல்வி, சரித்திரம், செய்திகள், தகவல் தொழில்நுட்பம், தமிழ் நாடு, பங்குவர்த்தகம், புதுச்சேரி, பொதுவானவை, மருத்துவம், வன்முறை, விளையாட்டு\nஉலகம் 2009ம் ஆண்டு : முக்கிய நிகழ்வுகள்\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்ப��டல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-19T13:47:43Z", "digest": "sha1:OKXGQIST267PD5KHAFGEZDRPJBUI5W2E", "length": 3944, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புத்தாண்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புத்தாண்டு யின் அர்த்தம்\n(ஒரு வருடம் முடிந்து அடுத்துப் பிறக்கிற) புதிய வருடம்.\n‘உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11646-thodarkathai-nodikorutharam-unnai-ninaikka-vaithaai-sasirekha-16", "date_download": "2018-10-19T12:55:43Z", "digest": "sha1:XR6ARDLNOQICP22I6FY3JKYPEJJCJOGC", "length": 41264, "nlines": 564, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதிலோ அழுவதை பார்த்து பயந்து போன சித்தார்த் என்ன செய்வது என வேர்த்து வழிய வேறு வழி தெரியாமல் இறுதியாக பாட்டியை நாடி அவரின் அறையை நோக்கி ஓடிச் சென்றான்.\nரூமிலிருந்து வெளியே சென்றவன் நேராக தாத்தா பாட்டி ரூமுக்குச் சென்று அங்கிருந்த பாட்டியை அவசரமாக எழுப்பினான்\n”பாட்டி எழுங்க பாட்டி” என கத்த தூக்கக் கலக்கத்தில் இருந்த பாட்டியும் தாத்தாவும் எழுந்து அவனை பார்த்தனர்\n”என்னடா இந்த நேரத்தில எழுப்பற”\n”பாட்டி வாங்க அங்க டால் அழுவுறா ஏன்னு தெரியல” என கேட்க பாட்டிக்கு இருந்த தூக்கம் கூட ஓடிவிட்டது. அவர் திலோவை காண விரைவாக சென்றார். உடனே அவர் பின்னாடியே சென்ற சித்துவை நிறுத்திய தாத்தா\n”ஏன் உன் முகமெல்லாம் வேர்த்திருக்கு, உடம்பெல்லாம் நடுங்குது என்ன நடந்திச்சி” என சந்தேகத்துடன் கேட்க அவன் எச்சில் விழுங்கிக் கொண்டு\n”அது தாத்தா ஒரே வேர்த்திச்சி அதான்”\n”ஏசி ரூம்ல உனக்கு வேர்த்திச்சா”\nஎன அவர் கேட்க அவன் திருதிருவென விழிக்க அவனை அருகில் அழைத்து\n”டேய் படவா உண்மையை சொல்லு அவளை நீ என்ன செஞ்ச\n”தாத்தா அது எனக்கு படிப்பு முடிஞ்சிடுச்சி நான் லண்டனுக்கு போகப்போறேன்”\n”சரி அதுக்கு என்ன இப்ப”\n”அதான் போறதுக்கு முன்னாடி முத்தம் கேட்டேன்”\n”அதான் தினமும் உனக்கு கன்னத்தில தர்றாளே அதுக்கா அவள் அழறா\n”இல்ல தாத்தா இது லிப் கிஸ் கேட்டேன் அதுக்கு அழறா” என அவன் கூற\n”ஓ அ���்ளோ பெரிய ஆளாயிட்டியா நீ, பொடிப்பயலே இப்பதான் உனக்கு மீசையே சின்னதா முளைச்சிருக்கு அதுக்குள்ள அவள்கிட்ட முத்தமெல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டியா உன்னை” என அடிக்க வர அவன் சட்டென தப்பித்துக் கொண்டு தன் அறையை நோக்கி ஓட அங்கு அறைக்கதவு சாத்தியிருக்கவும் கதவை தட்டினான்.\n”பாட்டி என்னாச்சி எதுக்கு கதவை சாத்தினீங்க திறங்க” என கத்த பாட்டி உள்ளிருந்து\n”டேய் இவளோட அம்மா பக்கத்து வீட்ல இருப்பா நான் கூப்பிட்டதா அவளை இங்க வரசொல்லுடா”\n”ஏன் எதுக்கு அவங்க வரனும், என்ன பிரச்சனை நான் வேணா டாக்டரை வரசொல்லட்டுமா” என கூற பொறுமையிழந்து அவரே கதவைத் திறந்து\n”டேய் சொன்னதை செய் நேரா வாட்ச்மேன் கிட்ட சொல்லி பார்வதியை வரசொல்லு”\n”ஏன் பாட்டி என்னாச்சி டால்க்கு என்ன” என கவலையுடன் கேட்க\n”அவள்தான் பெரிசா ஆயிட்டாளே அதுக்கென்ன இப்ப”\n”டேய் மடையா அவள் வயசுக்கு வந்திட்டா போதுமா, உனக்கு சொன்னா புரியாது”\n”ஏன் புரியாது புரியறமாதிரி சொல்லுங்க”\n”போய் தாத்தாவை கேளு, அவர் விவரமா சொல்வாரு முதல்ல பார்வதியை வரசொல்லு” என கத்திவிட்டு கதவை இழுத்து தாப்பா போடவும்\nஅதற்கு மேல் நிற்காமல் வெளிய சென்ற சித் தூங்கி கொண்டிருந்த வாட்ச்மேனை எழுப்பி விசயம் கூறி அனுப்பினான். அவனும் சென்று சிறிது நேரத்தில் மகாதேவனையும் பார்வதியையும் அழைத்து வந்தான். பார்வதி மட்டும் அறைக்கு செல்ல மகாதேவன் வெளியவே நின்று கொண்டு சித்தார்த்தை பார்த்தார்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n”என்னை எதுக்கு இப்படி முறைக்கறீங்க” என விரோதியை பார்த்து கேட்பது போல் கேட்டான் சித்தார்த்\n”நீ ஏன் இப்படி பதட்டமா இருக்க” என மகாதேவன் சந்தேகத்துடன் அவனை ஏற இறங்கப் பார்த்து கேட்டார்\n”இப்ப இதான் பிரச்சனையா இல்ல டாலுக்கு உடம்பு சரியில்லாம இருக்கறது பிரச்சனையா” என கேட்க\n”எனக்கென்னவோ உன்னாலதான் என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்கும்னு நான் நினைக்கிறேன்”\n”நீங்க ஒண்ணும் டாக்டர் கிடையாது என்னால எப்பவும் டாலுக்கு எதுவும் வராது வந்தா அது உங்களாலதான் இருக்கும்”\n”நடுராத்திரியில என் பொண்ணு அழறா நீ எ���ையும் செய்யாமதான் அவள் அழறாளா”\n”அவள் அழற மாதிரி நான் என்னிக்குமே எதையுமே செஞ்சதில்லை, அது உங்களுக்கும் நல்லாவே தெரியும்னு நான் நினைக்கிறேன்”\n”உன்னை சின்னப்பவே என்னால சமாளிக்க முடியல, இப்ப நீ பெரியவனா வேற ஆயிட்ட, என்னை விட ஹைட்டா வேற இருக்க, இப்ப உன்னை என்னால எதுவும் செய்யமுடியாது ஆனா ஒண்ணு நீ இங்க இருக்கற வரைக்கும்தான், நீ லண்டனுக்கு போயிட்டா யார் அவளை பார்த்துக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன்” என அவர் கூறவும் அதற்கு சித்தார்த்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — Thenmozhi 2018-07-31 18:58\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-07-20 15:44\nஎப்பதான் டால்தான் திலோன்னு சித்துக்கு சொல்வீங்க இப்பவே 16 எபியாயிடுச்சே குட்டி சித் பாவம்னா பெரிய டால் ரொம்ப ரொம்ப பாவம் சீக்கிரமா சஸ்பென்சை உடைச்சி டாலையும் சித்துவையும் சேர்த்துடுங்க\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — vijayalakshmi 2018-07-20 15:42\nசித்துவோட பொறாமை பார்க்க நல்லாயிருக்கு பாவம் குட்டி சித்\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — ராணி 2018-07-20 15:40\nபாவம் குட்டி சித் பிக் சித் பிக் டாலை லவ் பண்ணுவாரா நைஸ் எபி\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — AdharvJo 2018-07-20 13:25\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — mahinagaraj 2018-07-20 10:52\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — madhumathi9 2018-07-20 05:58\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — saaru 2018-07-20 00:23\n# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா — Jass 2018-07-19 19:22\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு ���ந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை வி�� மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nமனதிலே ஒரு பாட்டு - 21 7 seconds ago\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nகம்பன் ஏமாந்தான் - 08 8 seconds ago\nChillzee.in தமிழ் சிறுகதை போட்டி - 2016\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/5383-ullamellam-alli-thelithen-10", "date_download": "2018-10-19T12:55:20Z", "digest": "sha1:6CKUFIW3LJDRUAHOSH3S2Q6ZGZQR7AWY", "length": 57944, "nlines": 736, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா - 5.0 out of 5 based on 1 vote\n10. உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - சித்ரா\nபொதுவாக இந்த நேரத்தில் வழக்கமாக இருப்பது போல் கடைகள் மூடியே இருந்தது,கடைவீதியை விட்டு விட்டால் , ஒதுங்க வேறு இடம் கிடையாது ,அதனால் கொஞ்சம் சன்ஷேட் பெரிசாக உள்ள கடையை தேர்ந்தெடுத்து வண்டியை நிறுத்தினேன்,\n''என்னம்மா இப்படி பயமுருத்திட்டே கொஞ்ச நேரத்துல்ல எங்களை எல்லாம் '' என்ற கேள்வியுடன் பாட்டிதான் என் முகத்தை பார்த்திருந்தார் .\nநான் மெல்ல கண்களை சுழட்ட சற்று தள்ளி பழையபடி இறுகிய தாடையுடன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி தேவ்\n''சாதனா '' என்றேன் மெல்லிய குரலில்\n''அவ நல்லா இருக்கா மா, ஷ்யாம் பார்த்து சொல்லியாச்சு, எனக்கும் எல்லா விசயமும் தெரியும், இன்னு��் உங்க ரெண்டு பேருக்கும் தெரியாதது கூட தெரியும், ஆனா அதை பத்தி எல்லாம் நாளை பேசுவோம், இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு'' என்று அவர் நகர ,தேவ் அருகில் வந்தான்\n''உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு போனே ஹ்ம்ம் அதும் எப்படி , ஜீப்லே சென்னை வரைக்குமா இல்ல அவ்வளவு யோசிக்க உனக்கு எங்க அறிவு பெரிய பிஸ்தா நீ , முதல்ல தியாகம் பண்ணுவிங்க , அப்புறம் தங்கச்சி குரல்ல கேட்டவுடன் உருகி அப்படியா இங்கேருந்து ஆறா ஓடுவிங்க , தெரியாம தான் கேட்கிறேன் என்னதான் ஓடுது உன் மனசுல, ..பெரிய சூப்பர் உமன்னு நெனப்பு ,நேரா பள்ளதாக்குல விடற''\n''அவ பேசுனது''என நான் முனக\n''பேசாத நீ எப்படி இருந்தது தெரியுமா எனக்கு , பேசாம உங்க ரெண்டு பேரையும் போட்டு தாளிட்டு போயிடலாம் , மனுஷனுக்கு நிம்மதியாவது மிஞ்சும் ''\nஅவன் கோவத்தில் இருந்த நியாயம் இப்போ புரிந்தது ,இன்னும் கண் முன்னே அந்த காட்சி நிழல் ஆடியது\nஎன் கண்களில் வழிந்த நீரோடு எப்படியோ ஒரு வேகத்தில் நான் ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்தேன், சாதனாவின் ' நான் போறேன் ' என்ற குரல் என்னை செலுத்தியது .\nஆனால் அது தேவ் காரை பார்க்கும் வரை தான் ,\n'ஐயோ என்று ஒரு பக்கமும்' ,\n'காரை நிறுத்தி இறங்கி அவனிடம் ஓடி ஒடுங்கி விடுவோம்' என்ற இரு வகை போராட்டதுடன் ஓட்டும் போது தான் அவன் கார் என் பக்கம் வந்ததும் லார்ரி எதிரே வந்ததும் ..\nஅதன் பின் நான் யோசிக்கவில்லை ,\nதேவ் ஒதுங்க இடம் கிடையாது அந்த பக்கம் மலை ,\nசோ சட்டென்று என் காரை ரோட்டை ஒட்டிய அந்த சரிவை நோக்கி செலுத்தினேன் , அதே சமயம் வேகமும் குறைத்தேன்\nஆனாலும் வந்த வேகத்திற்கு வண்டி பாதி பாதையை கடந்து என் ப்ரேக்குகு கட்டுப்பட்டு பாதி தொங்கிய நிலையில் நின்றது\nசஞ்சு என்ற அவன் குரல் மட்டுமே காதில் விழுந்தது , என் கண்கள் மூடியிருக்க , ஒரு யுகத்திற்கு பின் தேவின் கரங்கள் என்னை தூக்கி எடுத்து வந்தது , அதன் பின் இப்போ பாட்டி முகம் பார்க்கிறேன், ஆக மயக்கத்தில் இருந்திருக்கிறேன் ,நான் மறுபடியும் மணி பார்க்க முயல ,\n''அஹன் அது ஆச்சு மணி பன்னண்டு , இரு நான் போய் உனக்கு குடிக்க எதாவது எடுத்து வரேன்'' என்று அவன் ஒரு சின்ன பிரேக் விட\n'சாத்து சாத்தினான் தேவு சாது சாத்தினான்\nமாத்து மாத்துன்னு மாத்தினான்' என்று மனோ பாடியது\n'ஹலோ என்ன பாட்டு இது இப்போ'\n'சரியாதான் பாடினேன் ,கல்யாணம் ஆனவுடனே பா���ுவாங்க , தெரியாது , கொஞ்சம் மாத்தினேன் சிஸ்சுவேஷன் சாங்குதான் நல்லாலியா ,என்னா கடி சும்மா குமுரிட்டான்ல'\n'நீ ஏன் மனசாட்சி ஞாபகம் இருக்கட்டும் '\n' ஹே அது நேத்திக்கு , இன்னைக்கு அயம் பிரின்ட் ஆப் தேவ்சாட்சி '\n'ஆமா நம்ம வாட்ஸ் சப் க்ரூப்ல இருக்கார் தேவ் வோட மனசாட்சி ,அதான் தேவ்சாட்சி ,அவரும் நானும் அப்படியே ஒரு டீ குடிச்சிட்டு ரொம்ப பிரின்ட் ஆயிட்டோம் , அதோட அந்த பய்யன் உன் உயிரை காப்பாத்தி இருக்கு அத மறக்ககூடாது இல்ல ,பை தி வே நான் அந்தாண்ட போனவுடனே நீங்க ரெண்டு பேரும் விட்ட ஜொள்ளுல கொடை லேக் நாலடி ஒசந்துச்சான் , பேசிகிறாங்கப்பா ..என்றது கிண்டலாக\n'ஏய் மனோ பேச்ச மாத்தாதே , ந்யண்டர்தால்னு வைவே ,இப்போ அது என்னது தேவு சாட்சி,அந்த பையன் முடியல '....\n'நான் எப்போ பேச்சு மாத்துனேன் அதான் சொல்லிட்டேனே தேவ் ஓட மனசாட்சியும் நானும் ப்ரிண்டுன்னு , ரைட் ராயலா, ஒப்பென்னா , ஒரு நாள்லயே , சில பேர் மாதிரி மண்டை காஞ்சு மத்தவங்களையும் காய விடாம'\n'கடைசில ஆத்தர் அன்னா சொன்னது உண்மை ஆயிடுச்சு ,நீ ஹனிமூன் தான் போனியா'\n'ஆத்தர் அன்னா , அவங்க உனக்கு முன்னாடி எனக்கு தோழி , ரொம்ப முன்னாடியே எனக்கு ஜோடி சேர்த்தாங்க ,நீயும் இருக்கிரியே உனக்கு தோண்ணுச்சா நீ இப்போதான் அதையே பார்கிற'\n'அட இது என்ன எனக்கு தெரியாம '\n'உனக்கு என்ன தான் தெரியும் , பார் நீ பாட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு தேவ் அடிமை ஆயிட்ட , இனி நான்லாம் உனக்கு தேவை இல்லை அதான் இந்த வழி , சும்மா சொல்ல கூடாது தேவ்சாட்சி , என்ன சொன்னாலும் கேட்கிறார் ',\n'டெய்லி என்ன பத்தி புகழ்ந்து நாலு வரி போட சொல்லியிருக்கேன் த்விட்டேர்ல , மவனே போடலேனா நான் அவன நாலு போடுவேன் '\n,' ஒன்ன மாதிரி கலங்கின கண்ணோட பேன்னு நிக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோ '\n,நானே கேக்கனும்னு இருந்தேன் அந்த பசப்பி உன்ன மேறட்டுனான நீ ஓடி போய் உன் உயிரை பணயம் வைப்பியா ,சரிதான் போடி உன்னால ஆனத பார்துக்கோன்னு சொல்றத விட்டுட்டு'\n'இல்ல மனோ அவ ரொம்ப டிச்டர்ப்டா இருந்தா ,எதாவது பண்ணிபாலோன்னு தான் '\n'யாரு அவ , மொத்த சென்னையும் தூக்குனாலும் தூக்குவா அவளை போய் , ஒன்னு தெரிஞ்சுக்கோ சஞ்சு எல்லோருக்கும் எல்லா நேரமும் நாம நல்லவங்களா இருக்க முடியாது\nஅதோட இதுல உன் தப்பு எதுவும் இல்லை ,சும்மா குழம்பறதை விடு '\n'நீ சொன்ன சரியா தான் இருக்கும் மனோ '\n'குட் அவன் எதோ வீடியோ போட்டிருகிறான் பார்த்துட்டு வாரன் ' என்றது மனோ\nசூடான பாலுடன் தேவ் வந்தான் ,\nநான் அதை குடித்து முடிக்கும் வரை மௌனம் காத்தான்\nஅதன் பின் என் பக்கத்தில் படுத்து கொண்டு என்னை இழுத்து நெஞ்சில் சார்த்தி கொண்டான்\nஉன்ன வைய கூடாதுன்னு தான் பார்த்தேன் ,ஆனா நீ இன்னும் அவளை சப்போர்ட் பண்ணும் போது எனக்கு சர்ருன்னு ஏறிடுச்சு , நானும் அந்த பேச்சை கேட்டேன் வெருத்து போயிட்டேன்,அந்த கேப்புல அம்மணி ஓடிட்டிங்க, உன் ஐீப் அந்தரத்துல தொங்கும் போது நான் செத்தே போயிட்டேன், சொல்லு சஞ்சு எனக்காக உன் உயிரை குடுக்க கூட தயங்க மாட்டியா நீ, ஆனா அப்புறம் நீ மயங்கி கிடந்த நேரம் எல்லாம் நரகம், டாக்டர் ஸாக்தான் தானே தெளியும் சொல்லிட்டாரு,.......\nஇப்போ எனக்கு சட்டேன்று அவன் மேல் பாவமாய் போனது அவனை நானும் இறுக்கி கொண்டேன் ,\n''சரி அந்த கதையெல்லாம் இப்போ வேண்டாம் ,பாட்டி சொன்னாப்புல நீ ரெஸ்ட் எடு ''.என்று முடித்துவிட்டான்.\nவெகு நாளைக்கப்புரம் நிம்மதியாக உறங்கினேன்.\nதொடர் - நீங்களும் துப்பறியலாம் – 02 - தேன்மொழி\nதொடர் - நீங்களும் துப்பறியலாம் – 01 - தேன்மொழி\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 25 - சித்ரா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 24 - சித்ரா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 23 - சித்ரா\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 22 - சித்ரா\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Sujatha Raviraj 2016-05-17 14:36\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Sujatha Raviraj 2016-05-17 14:38\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Jansi 2015-11-13 22:39\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-14 17:14\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Jansi 2015-11-14 19:20\nச்ச் சே உங்க கதைக்கு இல்லாத மவுசா....\nஎன்னோட favourite ஆச்சே...எனக்கு epi படித்த உடனே என்ன தோணுதோ அப்படியே எழுதறது பழக்கம்,பின்ன லேட்டா எழுத சட்டுன்னு வராது. நான் இந்த last epi படிக்கிறப்போ travel பண்ணிட்டு இருந்தேன் அதான்....\nநேற்று கீர்த்தனாக்கு reply செய்ததை பார்த்திட்ட நீங்க என் comment -i miss செய்யலையான்னு கேட்கிறதா இருந்தேன்.\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Thangamani.. 2015-11-13 11:52\nஅடி பொண்ணே..சித்ரா..ரொம்ப னன்னா கதைய\nஅதான் கமெண்டு கொடுக்க லேட்டு...ம்ம்..சரி அடுத்தததுஎப்பொகத ரெடியா\n:chill: சித்ரா பொண்ணுக்கு ஒரு சாக்லெட்....\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-13 15:33\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Keerthana Selvadurai 2015-11-13 09:55\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-13 10:58\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — vathsala r 2015-11-07 19:33\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-07 21:04\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Thenmozhi 2015-11-05 07:20\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:20\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Valli 2015-11-05 00:35\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:19\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Sharon 2015-11-05 00:10\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:18\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Rajalaxmi 2015-11-04 23:30\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-07 21:03\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Devi 2015-11-04 22:07\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:17\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — divyaa 2015-11-04 21:58\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:16\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — ManoRamesh 2015-11-04 21:10\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:15\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Anna Sweety 2015-11-04 21:00\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 13:13\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Chillzee Team 2015-11-04 20:54\n+1 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 11:06\n+2 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Prama 2015-11-04 20:50\n+3 # RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — Prama 2015-11-04 20:48\n# RE: தொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா — chitra 2015-11-05 11:04\nChillzee எழுத்தாளர்களை ��ெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 07 - சாகம்பரி குமார் 1 second ago\nதொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 18 - ராசு 1 second ago\nதொடர்கதை - யாரவள் யார் அவளோ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி 3 seconds ago\n2017 போட்டி சிறுகதை 107 - காதலிக்கும் பெண்ணின் கைகள் - யோகா பாலாஜி 10 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவ��� - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/03/manisha-thrisha-llaina-gallery/", "date_download": "2018-10-19T13:49:28Z", "digest": "sha1:SUL2KOY3YJQXQHIWIQGXVMBQG4HQXVDM", "length": 3335, "nlines": 67, "source_domain": "hellotamilcinema.com", "title": "மனீஷா – கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / கேலரி / நடிகைகள் கேலரி / மனீஷா – கேலரி\nநடிகை ஆன்ட்ரியா லேட்டஸ்ட் கேலரி\nநடிகை தீபிகா தாஸ் கேலரி\nநடிகை ஸ்ருதி – கேலரி\nநடிகை அவிகா கோர் கேலரி\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/senai-kizhangu-masala-varuval-in-tamil/", "date_download": "2018-10-19T13:09:20Z", "digest": "sha1:RHOAWQMV7Y776NCDSZCADNWRFX3JGYLK", "length": 8987, "nlines": 173, "source_domain": "pattivaithiyam.net", "title": "சேனைக்கிழங���கு மசாலா வறுவல்|senai kizhangu masala varuval|senai kizhangu samyalkurippugal |", "raw_content": "\nசேனைக்கிழங்கு – 200 கிராம் (சுமார் 25 துண்டுகள்)\nகடலைப்பருப்பு – 1/2 கோப்பை\nகொத்தமல்லி விதை – 4 தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் – 10\nசின்ன வெங்காயம் – 8\nபூண்டு – 4 பற்கள்\nசோம்பு – 1/2 மேசைக்கரண்டி\nமஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி\nஎண்ணெய் – 150 மிலி.\nஉப்பு – தேவையான அளவு\nசேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nகிழங்குடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.\nகடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய்வற்றல் சோம்பு இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்; தூள் தூளாக இல்லாமல் ஒன்றிரண்டாகப் பொடி செய்யவும்.\nபின் சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக, மசாலா வடைப் பக்குவத்துக்கு அரைக்கவும்.\nஇந்த விழுதை, வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் நன்கு கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.\nபின் வாணலியில் எண்ணெய் காய வைக்கவும்.\nஎண்ணெய் நன்கு காய்ந்ததும் மசாலாவுடன் பிசறிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும்.\nசேனைக்கிழங்கு என்று தென் மாவட்டங்களில் அறியப்படும் இக்கிழங்கு, சில இடங்களில் கருணைக்கிழங்கு என்றும் கூறப்படுவதுண்டு.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999983938/hidden-numbers-unicorn_online-game.html", "date_download": "2018-10-19T13:30:04Z", "digest": "sha1:CRKCEEGGOU7B45ISVEDBAG4F6R52WIAD", "length": 11997, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள்\nவிளையாட்டு விளையாட யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள்\nஇந்த அற்புதமான விளையாட்டில் ஒரு நல்ல தேர்வு பெற உங்கள் கவனிப்பு. நீங்கள் படம் முழுவதும் சிதறி காண்பீர்கள் என்று எண்கள். அங்கு சிறிய விவரங்கள் நிறைய உள்ளன ஒரு சிறிய எண்ணிக்கை மிகவும் எளிதாக இழந்து, மற்றும் கண்டுபிடிக்க கடினமாக இருக்கும். நீங்கள் நல்ல அதிர்ஷ்டம் எண் கிளிக் கண்டுபிடிக்கப்பட்டது. . விளையாட்டு விளையாட யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் சேர்க்கப்பட்டது: 14.03.2013\nவிளையாட்டு அளவு: 0.63 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.96 அவுட் 5 (27 மதிப்பீடுகள்)\nவிள���யாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் போன்ற விளையாட்டுகள்\nஎல்சா மற்றும் ஓலஃப் பைக் அலங்காரத்தின்\nபோலீஸ் கார் 7 வேறுபாடுகள்\nகோபம் பறவைகள் மீட்பு ஸ்டெல்லா\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\nவிளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு யூனிகார்ன்: மறைக்கப்பட்ட எண்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎல்சா மற்றும் ஓலஃப் பைக் அலங்காரத்தின்\nபோலீஸ் கார் 7 வேறுபாடுகள்\nகோபம் பறவைகள் மீட்பு ஸ்டெல்லா\nகார்கள் 2 எழுத்துக்களும் கண்டுபிடி\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Saal_an_der_Donau", "date_download": "2018-10-19T13:16:13Z", "digest": "sha1:6WWA2NZ6IDCUQZY4TM5YZHH3PIIF2VE6", "length": 9188, "nlines": 219, "source_domain": "ta.termwiki.com", "title": "Saal der Donau – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nSaal der Donau என்பது Bavaria, ஜெர்மனி, குறைந்த Bavaria உள்ள Kelheim மாவட்டத்தில் பல்கலைக்கழகமாக சமுதாய.\n(இல்லை இருக்க வேண்டும் பலரும் கொண்டு ஒளி சிகிச்சை) Chromotherapy வண்ணங்கள் மற்றும் சக்தி தொடர்பான ஏற்றவாறு சிக்கல் இல்லாமல் ஒரு நபரின் balance விளக்குகள் உபயோகம் முக்கியமாக எந்த ...\nஅளிக்கப்பட்டுள்ளன ஊட்ட உணவு இருந்து நீரிழிவு suffers நபர்களுக்கு பொருத்தமான சிறப்பு பட்டியல் ஆகும். இந்த உணவுக் fiber உயர்ந்த மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள பொதுவாக. என்று அதன் ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் ம��தல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபறவை வகைகளை ஒரு கம்போடியா ஆரம்பிப்பதில் கண்டுபிடிக்கப்பட்டது. அது தான் முதலில் கண்டுபிடித்தார் காலமானார் உள்ள 2009 ஆண்டில் ஒரு பறவைக் குறியீட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-10-19T13:56:48Z", "digest": "sha1:VXCTPVJ7DOWVRVRYDMCYG3FPRJ6RE7MN", "length": 22053, "nlines": 359, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: தெய்வம் இருப்பது எங்கே? பகுதி 3", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nகும்பமேளா - பகுதி 1\nதெய்வம் இருப்பது எங்கே - பகுதி 2\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nகேள்வி : வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது\nபதில் : நாங்கள் வழிபடுவது குலதெய்வமா கொல தெய்வமா என கேட்கிறீர்கள்... கொல தெய்வமா என கேட்கிறீர்கள்... தெய்வ வழிபாட்டால் இறப்பு நிகழும் என்பது மிகவும் வேடிக்கையானது. குலதெய்வ வழிபாட்டு செய்ய சோம்பேறித்தனம் கொண்ட சிலர் பரப்பும் வதந்தி இது. மேலும் குலதெய்வ வழிபாட்டில் குடும்ப உறவு முறையில் சிலருக்கு போட்டி பொறாமை வரும்பொழுது பரப்பும் செய்தியாகவும் இருக்கிறது. உண்மையில் குலதெய்வ வழிபாட்டால் உடல் உபாதைகள் தீர்ந்து மற்றும் அந்திம காலத்தில் இருப்பவர்களில் ஆயுள் மேம்படுதல் ஆகியவையே ஏற்படும். ஆகவே ஒன்றை உணருங்கள் குலதெய்வம் மரணத்தை கொடுக்காது மரணமில்லா பெருவாழ்வையே கொடுக்கும்.\nகேள்வி : நான் வழிபடும் முறையும் என் ஆன்மீக விருப்பமும் வேறாக இருக்கிறது. அகிம்சையையும், சைவத்தையும் நான் விரும்புகிறேன். ஆனால் என் குலதெய்வ வழிபாட்டில் மிருக பலி இருக்கிறது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் குலதெய்வ வழிபாட்டை நான் எப்படி செய்வது\nபதில் : நீங்கள் நாகரீகம் அடைந்து நூடுல்ஸ், பிசா என சாப்பிட்டாலும் உங்கள் வீட்டில் இருக்கும் முதியவருக்கு என்ன பிடிக்கும் என நினைக்கிறீர்கள் அவருக்கு எப்பவும் சாம்பார் ரசம் கொண்ட சாப்பாடு தானே அவருக்கு எப்பவும் சாம்பார் ரசம் கொண்ட சாப்பாடு தானே அதுபோலத்தான் நம் குலதெய்வ வழிபாட்டில் என்ன சொல்லுகிறார்களோ அதை நம் சித்தாந்தத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளாமல் செய்து வர வேண்டும். நம் தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்டது குலதெய்வ வழிபாடு என்பதை அறிக. மேலும் அவ்வாறு நீங்கள் சீர்திருத்தம் கொண்டுவர நினைத்தால் ஆன்மீக பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் வழிகாட்டுதலில் பலியிடுவதை மாற்றம் செய்யலாம்.\nஅதை விடுத்து குலதெய்வ வழிபாட்டை செய்ய மாட்டேன�� என பலர் விட்டு விடுவது நல்லது அல்ல.\nஇவ்வாறு பல கேள்விகள் நமக்கு இருக்கிறது. குலதெய்வத்தை வழிபடுவேன் என்ற ஆர்வம் மற்றும் ஆழ்ந்த பக்தி இருந்தாலும் நாம் பல கேள்விகளையும், காரணங்களையும் கூற மாட்டோம்.\nநேப்பாள மன்னரின் குலதெய்வம் இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதஸ்வாமி என்றும், இராமநாதபுரம் சமஸ்தான ராஜாவுக்கு நேப்பாள பசுபதி நாதர் தான் குலதெய்வம் என்றும் நான் கேள்விப்ப்பட்டதுண்டு.\nசில கிலோமீட்டர் தூரம் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்லவே நாம் கஷ்டப்பட்டுக் கொண்டு பிடி மண் எடுத்து வீட்டுக்கு அருகில் கோவில் கட்டிவிடுகிறோம். இவர்களை நினைத்துப்பாருங்கள். குலதெய்வத்தால் வடக்கும் தெற்கிலும் இருந்து இணைந்தவர்கள்....\nபழனி திருப்பதி போன்ற கோவில்கள் குலதெய்வமாக இருக்க வாய்ப்பு மிகமிக குறைவு. குலதெய்வம் தெரியாத காரணத்தால் இஷ்டதெய்வத்தையே குலதெய்வமாக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். இஷ்ட தெய்வமும், ப்ரார்த்தனா தெய்வமும் முக்கியம் தான் ஆனால் அந்த தெய்வ அனுககிரகம் வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு அவசியம்.\nஉதாரணமாக சபரிமலை விரதம் இருந்து பள்ளிக்கட்டு பூஜை நேரத்தில் முதலில் வழிபடும் தெய்வம் குலதெய்வம். இது எல்லா ஆன்மீக பூஜைகளிலும் முதன்மையானது. இதை விடுத்து செய்யும் ஆன்மீக பூஜைகள் செயல்படாது.\nமுற்றிலும் குலதெய்வமே எங்கே இருக்கிறது என்பது தெரியாது. என் குடும்பத்தில் மூத்தவர்கள் இல்லை அதனால் குலதெய்வத்தை அறியமுடிய வில்லை என்றாலும் கூட ஜோதிடத்தில் ஆருடம் மூலம் குலதெய்வத்தை அறியலாம். தேவப்பிரசன்ன முறைகளில் குலதெய்வ பிரசன்னம் ஒருவகையாகும்.\nநம் கலாச்சாரமும் சாஸ்திரமும் பல்வேறு வழிகளில் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நம் சோம்பேறித்தனத்தை விடுத்து, நம் குல தெய்வத்தை கண்டறிந்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவோம்.\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 11:42 PM\n>>>ஜோதிடத்தில் ஆருடம் மூலம் குலதெய்வத்தை அறியலாம்<<<\nஅரிதான அனைத்து தகவலுக்கும் நன்றி...\nநான் இதுவரை கேள்விபடாத பல விஷயம் சொல்லி இருக்கீங்க..., அருமை\n>>>இஷ்ட தெய்வமும், ப்ரார்த்தனா தெய்வமும் முக்கியம் தான் ஆனால் அந்த தெய்வ அனுககிரகம் வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு அவசியம்.<<<\nஸ்வாமி , இதை குதர்க்கமாக கேட்கிறேன் என்று எண்ணாதிர்கள் ,கோவில்களுக்கு செல்ல��தலின் நோக்கம் பிராணனை பெறுவது மட்டுமே என்று அறிவியல் பூர்வமாக கூறியுள்ளிர்கள் , அப்படி இருக்க , \"குல தெய்வம்\" என்ற கோவிலுக்கு மட்டும் செல்லவில்லை எனில் வேறு எந்த கோவிலுக்கும் சென்றாலும் பலன் இல்லை கூறுவதும் , மற்றும் குறைகள் ஏற்படும் என்பதும் முரண்பட்டதாக இருக்கிறது ஸ்வாமி . தயவு செய்து விளக்குங்கள் .\nஎன் உடலில் உள்ள ப்ராணன் என் தாய் தந்தையர் கொடுத்தது. அதை மேம்படுத்தவே கோவில்களுக்கு செல்கிறோம். அப்படி இருக்க என் பெற்றோரின் பெற்றோர் என என் ஆதி பெற்றோரின் ப்ராணனை நான் வணங்காமலும், பெறாமலும் செய்யும் வழிபாடு ஏற்புடையதா என சிந்தியுங்கள்.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2016/06/blog-post_20.html", "date_download": "2018-10-19T12:58:33Z", "digest": "sha1:J36JEOXNPT7OEADD3HNFQ2PLRVTHA75B", "length": 31416, "nlines": 444, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனிய மண்ணில் முக்கோண முக்குளிப்ப", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 20 ஜூன், 2016\nஜேர்மனிய மண்ணில் முக்கோண முக்குளிப்ப\nஜேர்மனி தமிழ்எ ழுத்தாளர் சங்கத்தினரின் பாராட்டு\nஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினருக்கு நினைவுச் சின்னம் வழங்கியமை\nபிறப்பின் புனிதம் உணர்த்திய வேளை 11.06.2016 அன்று, என் துடிப்பின் பேனா வடித்த சிற்பம், என் எண்ணங்களின் முத்துக்கள் கோர்த்தெடுத்த அறிவு நூல் ஆரமாய் வடிவெடுத்து ஜேர்மனி மண்ணில் டோட்முண்ட் நகரில் வெளியீட்டுவிழாவாய் அழகுபெற்றது. தேடிப்பெற்ற சொத்துக்களாகிய அன்பு உறவுகளை முக்கோண முக்குளிப்பு என்னும் நூலால் பாலம் போட்டு, அவர்கள் நெஞ்சங்களில் வந்தமர்ந்த அற்புதமான பொழுது.\nநிஜங்களை வெளிக்காட்டி, எழுதும் கரங்களுக்கு வலுவூட்டும் ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரின் மற்றுமொரு முனைப்பு முக்கோணமுக்குளிப்பின் வெளியீடு. ஓடிக்கொண்டே இருக்கும் உலகவாழ்க்கையில் ஓர்நாள் வாசிப்பை நேசித்து, தமிழுக்குத் தலைவணங்கி Dietrich - Keuning – Haus, Leopoldstraße 50-58, 44137 Dortmund\nஎன்னும் இடத்தில் அனைவரும் இணைந்தனர். நடனமும் கர்நாடக இசையும் நிகழ்வின் கலைநிகழ்வுகளாகின. நூலின் அறிமுகமும், விமர்சனமும் கட்ட���ரை வரிகளின் சுவைக்கு வாசகத் தேனீக்களை மொய்க்கச் செய்தன. வயதிலும் கல்வியிலும் உயர்ந்த பிரதமவிருந்தினரின் வாழ்த்தும், நூல் வெளியீடும் என் ஆசிக்கு சாட்சிகளாயின. சிற்றூண்டியும், பானங்களும் செவித்தீனியின் களைப்பகற்றச் சேவையில் இணைந்தன.\nவாழ்த்துரைகள் எழுதும் பசியைத் தூண்டின. எழுத்தின் மேன்மையை உணர்த்தின. அனைத்துக்குமான நன்றியை என் மகளின் வரிகள் காணிக்கையாக்கின.\nஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர்\nமுக்குளித்து இலக்கிய முத்தெடுத்து முக்கோண முக்குளிப்பெனும் பெயரில் அதைத்தொடுத்து இக்கணமே அதை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கும் பாவை இவள் கௌசி சிவபாலன் இளமைப் பருவத்திலிருந்தே இலக்கிய ஆர்வம் கொண்டவர் இலக்கணமாய் வாழ பெற்றோரும் அமைந்திடவே இலக்கியமும் இலக்கணமும் அவரிடம் கைகோர்த்துக்கொண்டது. முத்தமிழும் விளையாடும் மட்டுமாநகரினிலே ஆரம்ப அறிவினை ஆழமாய் விதைத்து பல்கலைக்கழகம்வரை சென்று விருட்சமாய்த்தனை வளர்த்து கவிதை கட்டுரை சிறுகதையென பல்வேறு இலக்கிய வடிவங்களில் தன் ஆளுமையைப் பதித்த இவர்ஆற்றலுள்ள ஆசிரியையும் கூட இவர் எழுதும் எழுத்தெல்லாம் தலை நிமிர்ந்து தடையுடைக்கக் கவிபாடும் வடம்பிடித்து இணையத்தளத்தினூடும் இலக்கியம் பேசும் இலக்கியவடிவமாய் வலைப்பின்னலை அமைத்து தன் எழுத்தால் இலக்கிய ஆர்வலரை இணையமூலம் இணைத்தவர். இலக்கியதாபம் இயல்பாக இவர்மனத்தில் ஊற்றெடுக்க இணைந்த வாழ்கைத்துணையும் இவரோடு இசைந்து கைகொடுக்க இவர் பல படைப்பைப் படைப்பதற்கும் இவர் இத்தளத்தில் நிலைத்து நிற்பதற்கும் வாய்ப்பும் வசமாகிக் கொண்டது. மனம் கனக்கும் போதெல்லாம் எழுத்தாலே அதை வடித்து தன் உணர்விற்கு உரமூட்டி கவிதையாய் வடித்தவர் கண்டதை கேட்டதை அறிந்ததை கட்டுரையாய் கட்டியம் கூறியவர். வாழ்வின் அனுபவங்களை. துயரங்களைஇ சிறுகதையாய் செதுக்கியவர் .பல இலக்கிய நூல்களில் தன் படைப்புக்களைப் பதியம் செய்தவர் வானலையூடாக தன்குரலில் கவிபாடி தன் திறமையைப் பறைசாற்றியவர் ஆசிரியையாகவும் அமர்ந்து வழிகாட்டிய ஆசானுமாவார். அவரின் இலக்கியப் பணி மென்மேலும் தொடரவேண்டும் இன்னும் பலபடைப்புக்கள் பவித்திரமாய் வெளிவர வேண்டும். இனிவரும் படைப்பெல்லாம் உலகத்தரத்திற்கு உயர்ந்திடவேண்டும் இவர் கையில் தவழும் எழுதுகோல் வளைந்து கொடுத்துச் சேவகம் செய்யாமல் நிமிர்ந்துநி ன்று பேசவேண்டும் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெஞ்சுடன் பாரதி கண்ட புதுமைப்பெண் போல் அவரின் எழுத்துக்களும் புரட்சி கரமாய் அமைந்திட வேண்டும் மென்மேலும் இவரின் படைப்பெல்லாம் பாரெல்லாம் பவனிவர பார்போற்ற வாழ்ந்திடவே நாமும் மனதாரவாழ்த்துகின்றோம்.\nபாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி\nஇலங்கை தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பும் அமைப்பாளர்\nகலைமகளின் கவிதைக்குள் ஒரு கவி ...\nஈழத்து மண் பெற்றெடுத்து பெருமை கூறும் தவப் புதல்வி\nகௌரி சிவபாலன் என்னும் புகழ் பரப்பும் இவள்\nபுதுமைகளால் பூத்து மணக்குமாம் புவி ..\nவாசிக்கின்ற படையல்கள் தமிழே யாகும்\nதுலக்கிடும் இலக்கியங்கள் தூரமே நடந்து\nதூது விடும் கலையாம் கண்கள் ...\nகட்டுரைக்குள் நாகொட்டி வாசிக்கு மிவனின்\nகலையழகு கலைமகளின் மடியில் வாழும்\nபுவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்\nபுதுயாம் இவள் திறப்பு ..\nஆயகலை பலதும் இவள் கைகளால்\nஆடி மகிழுமாம் தமிழை வணங்கி\nதாலி தொடரும் பணியாம் வேலி\nகவிதை நாவிலேந்தி வாசிக்கின்ற முத்துக்கள்\nஎழுந்து நடக்கணும் மனித மனதிலும் மண்ணிலும்\nமாளாது வாழும் மாபணி உச்சம்\nமச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து ...\nகலைமகள் காணுகின்ற தோழி முகம் நீ\nநாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து\nஅமுதம் ஊறும் அழகு தமிழில்\nஆரம் சூட்டி அழகு பார்த்தேன்\nஇளமை என்றும் நமது கூடே\nஊட்டி வளர்த்த உன் அன்னைமொழியை\nஎழிலான தமிழோடு இணைந்து வாழ்ந்து\nஏற்றம் உண்டு எதிலும் என்று\nஅவனியில் வாழ்ந்திட உயிரெழுத்துக் கொண்டு\nஊர்க்கோலம் போட்டு புரியாத உவமை போல் வாழாது\nநெடிலிழந்த உயிர் மெய்யாய் நிலைத்து நின்று\nஉயர் தமிழால் ஒளிபெற்று உயர்ந்து வாழ வாழ்த்துகின்றேன்.\nஎண்ணச் சிதறல்களின் வண்ணக் கலையழகாம்\nமுக்கோண முக்குளிப்பை முழுமனதாய் வாழ்த்துகின்றேன்.\nதிருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன். B.A\n(ஆசிரியை தமிழர் கலையகம் டோட்முண்ட்)\nமீன்பாடும் மட்டு நகர் சேர் கெளசி\nதேன் தமிழாம் பைந்தமிழை நேர் கொண்டு,\nசாற்றிய ஆய்வுரை சாலவே ஏற்றமுடை\nஎஞ்ஞானம் உள்ள எவர்க்கும் பயக்கும்\nநிலையாய் நின்று நின் புகழ் விளங்கிட\nஆழ்ந்த தமிழறிவு ஆய்ந்துணர் பேராற்றல்\nமீன்பாடும் மட்டு நகர் சேர் கெளசி\nகட���டுரைத் தொகுப்பாய் உன் படைப்பு\nஒ.வி.பி யின் திறன் வளர்ப்பு\nதங்கம் பொல வரும் அன்புடையாள்\nசொல்லறம் கண்டு பொருள் நயம் வகுத்து\nஎனைத் தட்டித் தரும் வார்த்தைகள் என் பேனா என்றும் தலைகுனிய வழி வகுக்கும் . மிக்க நன்றிகள்\nநாள் : 11.06.2016 சனிக்கிழமை\nசங்கீத ஆசிரியை ஞானாம்பாள் விஜயகுமாரின் மாணவிகள்\n(உபதலைவர். யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)\n(தலைவர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)\n(செயலாளர், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்)\nநேரம் ஜூன் 20, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 3:45\nஎமது மனமார்ந்த வாழ்த்துகள் சகோ\n20 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 1:20\n1 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனிய மண்ணில் முக்கோண முக்குளிப்ப\nமலேசிய பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒலிபரப்பிய என்ன...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . ��த்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-10-19T14:25:23Z", "digest": "sha1:WUPGNMMEWVQACZJQJS2GJ3CPNZPSORSX", "length": 7973, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தவளை | பசுமைகுடில்", "raw_content": "\nஅந்த சீன ரெஸ்ட்டாரண்ட்டுக்கு ஒரு நடுத்தர வயது ஆசாமி வந்தார். ரெஸ்ட்டாரண்ட்டின் மானேஜரை சந்தித்து, “சார்… உங்கள் ரெஸ்ட்டாரண்ட்டில் தவளைக் கால் சூப் ரொம்ப ஃபேமஸ் என்று கேள்விப்பட்டேன். என்னால் உங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான தவளைக் கால்களை சப்ளை செய்ய முடியும்.”\nரெஸ்ட்டாரண்ட் மானேஜருக்கு ஆச்சரியமாக இருந்தது. “தினமும் நூற்றுக்கணக்குல தவளைக் கால்களை உங்களால் எப்படி சப்ளை செய்ய முடியும்\n“என் வீட்டின் அருகே ஒரு பெரிய குட்டை இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான தவளைகள் வசிக்கின்றன. இரவு முழுதும் அவை எழுப்பும் ஒலிகளால் என்னால் தூங்கமுடியவில்லை. எனவே அவற்றை தினமும் உங்களுக்கு பிடித்து தர திட்டமிட்டுள்ளேன்.”\nஇருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். ஒப்பந்தத்தின் படி, உணவகத்துக்கு ஒவ்வொரு ஞாயிறும் 500 தவளைகளை இவர் சப்ளை செய்யவேண்டும்.\nமுதல், ஞாயிறு வந்தது. தவளை பிடித்து கொண்டுவருவதாக சொன்ன ஆசாமி, கையில் மூன்றே மூன்று தவளைகளை மட்டுமே கொண்டு வந்தார்.\n“எங்கே நீங்கள் கொண்டுவருவதாக சொன்ன 500 தவளைகள்\n“என்னை மன்னிக்கணும். அந்த குட்டையில இருந்தது மொத்தம் இந்த மூணே மூணு தவளை தான். ஆனா இதுங்க தான் என்னை இத்தனை நாளா தூங்க விடாம சத்தம் செஞ்சிருக்கணும்\nஒரு பிரச்சனையின் உண்மையான பரிமாணத்தை புரிந்துகொள்ளாமல் தேவையற்ற பயத்திலேயே பலர் காலம்கழிக்கிறார்கள். அடுத்த முறை உங்களை யாராவது குறைகூறினாலோ, தவறாக விமர்சித்தாலோ, அவமதித்தாலோ அல்லது கேலி செய்தாலோ அவர்கள் இது போன்ற ஒரு சில தவளைகளாக இருக்கலாம். நாம் இருளில் இருந்தால் எந்த பிரச்சனையுமே பெரிதாகத் தான் தெரியும்.\nஇந்த தவளைகளின் சத்தம் போல உங்களை கலவரப்படுத்தும் சில விஷயங்களை நினைத்துக்கொண்டே நீங்கள் எப்போதாவது தூங்கப் போயிருக்கிறீர்களா காலையில் எழுந்து ஜஸ்ட் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும், ‘இதுக்காகவா நாம் இவ்ளோ கவலைப்பட்டோம் காலையில் எழுந்து ஜஸ்ட் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும், ‘இதுக்காகவா நாம் இவ்ளோ கவலைப்பட்டோம்\nஉங்களை பற்றி வதந்திகளுக்கோ அல்லது விமர்சனங்களுக்கோ ஒரு போதும் செவி சாய்க்காதீர்கள்.\n1) அவை பொய்யாக இருந்தால் அதை சட்டை செய்யவேண்டாம்.\n2) அவை நியாயமற்றதாகவும், உங்களை காயப்படுத்துவதாகவும் இருந்தால் அது உங்களை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரோ ஒரு சிலரின் அறியாமை அது என்று ஜஸ்ட் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு போய்விடுங்கள்.\n3) ஆனால், அதில் நியாயம் இருந்தால் அது விமர்சனமல்ல. பாடம். அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இதுவும் கூட ஜெயிப்பதற்கு ஒரு வழிதான்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10915-six-arrested-over-setting-fire-in-ministers-s-function.html", "date_download": "2018-10-19T13:49:45Z", "digest": "sha1:T5QBQCAIBM43ZFTVOVBGROW6J2FCDJGS", "length": 8154, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் தீ வைத்த வழக்கு: 6 பேர் கைது | Six arrested over setting fire in Ministers's Function", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் தீ வைத்த வழக்கு: 6 பேர் கைது\nசேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் அதிமுக அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தீ வைத்த 6 பேர் கைத�� செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பெட்ரோலை ஊற்றி மேடையில் தீ வைத்த ஆனந்த குமார் என்பவர் முதலில் கைதானார். இதற்கிடையே, ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் 13 பேர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nஆணவக்‌ கொலையைத் தடுக்க தனிச்சட்டம்: உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா கோரிக்கை\nகர்நாடக நடிகர்கள் மீது தேசத்துரோக வழக்கு: கோவை வழக்கறிஞர் புகார் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nசர்ச்சையில் அருந்ததி பட்டாச்சார்யாவின் ரிலையன்ஸ் நியமனம்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆணவக்‌ கொலையைத் தடுக்க தனிச்சட்டம்: உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா கோரிக்கை\nகர்நாடக நடிகர்கள் மீது தேசத்துரோக வழக்கு: கோவை வழக்கறிஞர் புகார் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-19T14:25:55Z", "digest": "sha1:CA6ZCYBLUTFHZIN2SIGMBS3W6WI6GSGJ", "length": 153548, "nlines": 248, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நளன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழ��பெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nநளன் தமயந்தி கதை - EPUB, MOBI, PDF-A4, PDF-6\" பதிவிறக்கங்கள்\nகாதல்…. மயக்கம் தரும் ஒரு மந்திரச்சொல்…. இது நம்மால் சரியாகத் தான் புரிந்து கொள்ளப்படுகிறதா…. இது நம்மால் சரியாகத் தான் புரிந்து கொள்ளப்படுகிறதா காதலைப் புரிந்து கொள்ள வேண்டியதல்ல, உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. உண்மையான காதலை உணர வேண்டுமா காதலைப் புரிந்து கொள்ள வேண்டியதல்ல, உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. உண்மையான காதலை உணர வேண்டுமா உலகத்தின் ஒப்பற்ற காதல் கதையான “நளன் தமயந்தி” கதையைப் படியுங்கள்.\nஉலகத்தில் உள்ள பெரும்பாலான காதல் கதைளைப் படிக்கும்போது, திருமணம் செய்து கொள்ளப் போராடித் தோற்ற காதல் இணைகளையே நாம் காண முடியும். அந்த வகையில் நளன் தமயந்தி கதை, காதலை வேறு கோணத்தில் நமக்குச் சொல்கிறது.\nஒருவரை ஒருவர் காணாமல் காதலித்து, இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணமும் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செழிப்பையும் இழந்து, காட்டுக்குத் துரத்தப்பட்டு, கணவன் மனைவி இருவரும் பிரிந்து, ஆளுக்கொரு திக்கு சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாமல் வாடி, பிள்ளைகளை நினைத்து உருகி என அன்பையும் காதலையும் பின்னிப் பிணைந்து தன்னுள் கொண்டதுதான் இந்த \"நளன் தமயந்தி\" கதையாகும்.\nமஹாபாரதத்தின் ஒரு துணைக் கதையான இது, பல மொழிகளிலும் பலவாறாக வழங்கப்பட்டு வருகிறது. வடமொழியில் “நைஷதம்” என்ற பெயரில், ஸ்ரீஹர்ஷர் என்பவரால் இக்கதை தனி நூலாகவே செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டில் புகழேந்திப் புலவரின் “நளவெண்பா” மிகப் புகழ்பெற்றதாகும். மேலும் வடமொழியில் வந்த ஸ்ரீஹர்ஷரின் “நைஷதம்” என்ற நூலைத் தழுவி, தமிழில் நைடதம் என்ற பெயரில் அதிவீரராம பாண்டியர் இயற்றியிருக்கிறார். மஹாபாரதத்தில் இல்லாத சில நுணுக்கமான தகவல்கள் நளவெண்பாவிலும், நைடதத்திலும் உள்ளன.\nஎனினும், மஹாபாரதமே இக்கதைக்கு மூலமென்பதால், நான் மொழிபெயர்த்துவரும் முழுமஹாபாரதத்தைவிட்டுப் பிறழாமல், அங்கு என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை மட்ட���மே எடுத்துக் கையாண்டிருக்கிறேன். தனிக்கதையாக இது தெரிய வேண்டும் என்ற காரணத்தால் பிருஹதஸ்வர், யுதிஷ்டிரன், பீமன் ஆகியோரது உரையாடல்களை மட்டும் இதில் நீக்கியிருக்கிறேன்.\nமஹாபாரதத்தில் வனவாசம் செய்து கொண்டிருந்த யுதிஷ்டிரன், தான் சூதாடித் தோற்று வனவாசம் அடைந்த கதையைத் தன் தம்பி பீமனிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான். பீமன் அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பிருஹதஸ்வர் முனிவரிடம், தன் நிலையைச் சொல்லிப் புலம்பிய யுதிஷ்டிரன், அவரிடம், “முனிவரே, என்னை விடப் பரிதாபகரமான நிலையை இதற்கு முன் வேறு எந்த மன்னனாவது அடைந்திருக்கிறானா” என்று கேட்டான். அப்போது பிருகதஸ்வர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னதே இந்த “நளன் தமயந்தி” கதையாகும்.\nஇக்கதையின் முடிவில், இதைப் படிப்பதனால் உண்டாகும் பலனை முன்னறிவிக்கிறார் பிருஹதஸ்வர். அது பின்வருமாறு..\nநளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லாக் காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான்.\nமேற்கண்ட பலன்களைக் கருதவில்லையெனினும், இக்கதையைப் படிப்போருக்கு எழும் எண்ணவோட்டங்கள் அவர்களது வாழ்க்கையைச் செம்மைப் படுத்தும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.\nமஹாபாரதத்தில் இது போன்ற பல துணைக் கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் எந்தக் கருவியிலும் படிக்கும் வண்ணம் தனித்தனி மின்புத்தகங்களாக ஆக்க வேண்டும் என்ற விருப்பத்தின் விளைவால், முதல் முயற்சியாக இந்த “நளன் தமயந்தி” கதையை ஆண்டிராய்டு, கிண்டில், பிசி, மற்றும் நூக் கருவிகளில் படிக்குமாறு EPUB, MOBI, PDF-A4, PDF-6\" என்ற நான்கு வகைகளில் மின்னூலாக்கியிருக்கிறேன்.\nஇவ்வகையிலான மின்நூல் முயற்சிக்குத் தூண்டுகோலாக இருந்த http://freetamilebooks.com திரு.அன்வர் அவர்களுக்கு நன்றி.\n\"நளன் தமயந்தி\" கதையை மின்நூலாகப் பதிவிறக்க*\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nவகை தமயந்தி, நளன், பதிவிறக்கம்\nபகடை அறிவை அடைந்தான் யுதிஷ்டிரன் - வனபர்வம் பகுதி 79\nநளன் தமயந்தியைத் தனது நாட்டிற்கு அழைத்து வந்து மகிழ்ச்சியாக இருந்ததைச் சொன்ன பிருகதஸ்வர், யுதிஷ்டிரனும் அப்படியே இருப்பான் என்று சொன்னது; யுதிஷ்டிரனுக்கு பிருகதஸ்வர் பகடை அறிவைக் கொடுப்பது; யுதிஷ்டிரன் அர்ஜுனனின் கடும் தவத்தைக் கேள்விப்பட்டு துன்புறுவது; அந்தணர்களுடன் உரையாடியது...\nபிருகதஸ்வர் சொன்னார், \"நகரம் துயரமற்று மகிழ்ச்சியுடன் அங்கே விழா தொடங்கிய போது, பெரிய படையுடன் சென்று மன்னன் {நளன்} தமயந்தியை (அவளது தந்தை பீமனின் வீட்டிலிருந்து) அழைத்துவந்தான். பகைவர்களைக் கொல்லும் பயங்கர பராக்கிரமும், அளவிடமுடியா ஆன்மாவும் கொண்ட அவளது தந்தையான் பீமனும் தனது மகளுக்கு உரிய மரியாதைகளைச் செலுத்தி அனுப்பி வைத்தான். மகனுடனும் மகளுடனும் வந்த விதரப்ப்பத்தின் இளவரசியின் வருகையை அடுத்து, மன்னன் நளன் தனது நாட்களை, நந்தனம் எனும் சோலையில் இருக்கும் தேவர்கள் தலைவனைப் போல மகிழ்ச்சியாகக் கழித்தான்.\nஅழியாப் புகழ் கொண்ட அந்த மன்னன் {நளன்}, தனது நாட்டை மீட்டெடுத்து, ஜம்பு தீபகற்பத்தின் ஏகாதிபதிகளில் சிறந்தவனாக, அதை மீண்டும் ஆளத் தொடங்கினான். அவன் {நளன்} எண்ணிலடங்கா வேள்விகளைச் செய்து பரிசுகளை அந்தணர்களுக்குப் பெருமளவில் கொடுத்தான். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் உனது இரத்த உறவுகளுடனும் சொந்தங்களுடனும் அதே போல விரைவில் பிரகாசிப்பாய். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இப்படியே எதிரிகளின் நகரங்களை அடக்கும் மன்னன் நளன், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பகடையாட்டத்தின் தொடர்ச்சியாக தனது மனைவியுடன் துன்பத்தில் மூழ்கினான். மேலும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த துன்பங்கள் அனைத்தையும் நளன் தனியாகவே அனுபவித்து, தனது செழிப்பை மீட்டெடுத்தான். ஆனால் நீயோ, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதயத்தை அறத்தில் நிலைக்க வைத்து, உனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} இந்தக் கானகத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறாய். ஓ ஏகாதிபதி, நீ தினமும் வேதங்களையும் அதன் கிளைகளையும் அறிந்த அருளப்பட்ட அந்தணர்களுடன் கலந்து கொள்வதால், துன்பத்திற்கா�� காரணம் உனக்கு சிறியதே.\nநாகன் கார்க்கோடகன், தமயந்தி, நளன், அரச முனி ரிதுபர்ணன் ஆகியவர்களைத் தவிர்த்து இந்த வரலாறு தீமைகளை அழிக்கவல்லது. ஓ மங்காப் புகழ் கொண்டவனே, கலியின் ஆதிக்கத்தையும் அழிக்கும் இவ்வரலாறு, ஓ மன்னா, இதைக் கேட்கும் உன்னைப் போன்ற மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும். (வெற்றியில்) உறுதியற்ற மனித முயற்சியை நினைவுகூர்ந்து, நீ செழிப்பிலோ, துரதிர்ஷ்டத்திலோ மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அடைவது உனக்குத் தகாது. இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு, ஓ மன்னா, துன்பத்தை வளர்க்காமல் ஆறுதலடை. ஓ பெரும் மன்னா, துன்பமடைந்து ஏங்கிக் கொண்டிருப்பது உனக்குத் தகாது. உண்மையில், விதியின் தான்தோன்றித்தனத்தையும், முயற்சியின் கனியற்ற தன்மையையும் நினைவுகூரும் தன்னை அடக்கிய மனிதன் மன அழுத்தம் கொண்டு துன்புறமாட்டான்.\nநளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லா காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான். மேலும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ வளர்க்கும் பயத்தை (யாரும் தன்னை பகடைக்கு அழைத்துவிடுவார்களோ என்ற பயத்தை) ஒரே முறையில் நான் அகற்றிவிடுவேன். ஓ ஒப்பற்ற பராக்கிரமம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் பகடையின் அறிவியலை முழுமையாக அறிவேன். நான் உன்னிடம் திருப்தியடைந்துள்ளேன். ஓ குந்தியின் மகனே, அந்த அறிவைப் பெற்றுக்கொள். நான் உனக்குச் சொல்கிறேன்\" என்றார் {பிருகதஸ்வர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு மன்னன் யுதிஷ்டிரன், இதயத்தில் மகிழ்ந்து, பிருகதஸ்வரிடம், \"ஓ சிறப்புமிக்கவரே, பகடையின் அறிவியலை நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன்\" என்றான். பிறகு அந்த முனிவர் {பிருகதஸ்வர்} பாண்டுவின் உயர் ஆன்ம மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} பகடையின் அறிவைக் கொடுத்தார். அப்படிக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் துறவி ஹயசீர்ஷம் என்ற புனிதமான நீர்நிலைக்கு குளிப்பதற்காகச் சென்றார்.\nஉறுதியான நோன்புகள் நோற்கும் யுதிஷ்டிரன், பிருகதஸ்வர் சென்ற பிறகு வந்த அந்தணர்கள��ன் மூலமும், வெவ்வேறு திக்குகளிலிருந்தும், இடங்களில் இருந்தும், மலைகள் மற்றும் கானகங்களில் இருந்தும் வந்த துறவிகள் மூலமும், இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் பெரும் புத்திகூர்மை கொண்ட அர்ஜுனன், காற்றை மட்டுமே உண்டு கடுந்தவத்தில் இருப்பதை அறிந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, இதுவரை யாரும் செய்யாத கடும் தவத்தைச் செய்வதாகக் கேள்விப்பட்டான்.\nபிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} சரியான நோன்புகளுடனும், உறுதியான மனத்துடனும், மௌனமாக நீதிதேவனின் மனித உடலாக இருந்து பிரகாசித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது அன்புத் தம்பியான குந்தியின் மகன் ஜெயன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வனத்தில் கடும் தவம் இருப்பதை அறிந்து மிகவும் துன்பமடைந்தான். துயரத்தால் எரியும் இதயத்துடன் இருந்த பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பெரும் வனத்தில் ஆறுதல் வேண்டி, அவனுடன் வாழ்ந்துவந்த, பலவகை ஞானம் கொண்ட அந்தணர்களிடம் கலந்துரையாடினான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பிருகதஸ்வர், யுதிஷ்டிரன், வன பர்பவம்\n - வனபர்வம் பகுதி 78\nநளன் சிறு படையுடன் தனது நாட்டுக்குத் திரும்பி புஷ்கரனை சூதுக்கு அழைப்பது; புஷ்கரனின் ஏளனம் மற்றும் பேராசை; நளன் புஷ்கரனை வெல்வது; புஷ்கரனுக்கு பாதி நாட்டைக் கொடுப்பது…\nபிருகதஸ்வர் சொன்னார், \"ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அங்கே {குண்டினத்தில்} ஒரு மாதம் தங்கிய பிறகு, பீமனின் அனுமதியுடன், சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு நிஷாதர்களின் நாட்டுக்குச் சென்றான். வெள்ளை நிறத்திலான தனித்தேருடன், பதினாறு {16} யானைகளும், ஐம்பது {50} குதிரைகளும், அறுநூறு {600} காலாட்படையுடனும் அந்த ஒப்பற்ற மன்னன் {நளன்} பூமியை நடுங்கச் செய்து, நேரத்தைக் கடத்தாமல் கோபத்துடன் அங்கு {நிஷாதர்களின் நாட்டுக்குள்} நுழைந்தான். வீரசேனனின் பலம்பொருந்திய மகன் {நளன்} புஷ்கரனை அணுகி, அவனிடம் {புஷ்கரனிடம்}, \"நான் பெரும் செல்வம் ஈட்டியிருக்கிறேன். நாம் மீண்டும் {பகடை} விளையாடலாம்.\nஅனைத்தையும் சேர்த்து தமயந்தியையும் பந்தயப் பொருளாக வைக்கிறேன். ஓ புஷ்கரா நீ உனது நாட்டைப் பந்தயப் பொருளாக வை. விளையாட்டு ஆரம்பமாகட்டும். இதுவே எனது நிச்சயமான உறுதிப்பாடு. நீ அருளப்பட்டிரு, நம்மிடம் உள்ள அனைத்தையும் சேர்த்து நமது உயிரையும் பந்தயத்தில் வைப்போம். வென்ற பிறகு, ஒருவர் மற்றவரின் செல்வத்தையோ நாட்டையோ அடையலாம், உடைமையாளன் கேட்கும்போது அதைப் பந்தயம் வைப்பது உயர்ந்த கடமை என்று விதிநெறிகள் சொல்கின்றன. அல்லது பகடை விளையாடுவதில் உனக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், ஆயுதங்களால் ஆன விளையாட்டு தொடங்கட்டும். ஓ மன்னா {புஷ்கரா}, ஒற்றை ஆளாகப் போரிட்டு நீயோ நானோ அமைதியை அடைவோம். இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வருவதாகும். அதை எந்தச் சூழ்நிலையிலும், எந்த உபாயத்தைக் கைக்கொண்டாவது மீட்பதே சிறந்தது என்று பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள். ஓ புஷ்கரா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு. பகடையுடன் சூதா அல்லது வில் வளைத்துப் போரா அல்லது வில் வளைத்துப் போரா\nநிஷாதனால் {நளனால்} இப்படிச் சொல்லப்பட்ட புஷ்கரன், தனது வெற்றி குறித்த நிச்சயத்தோடு சிரித்துக் கொண்டே அந்த ஏகாதிபதியிடம் {நளனிடம்}, \"ஓ நைஷாதா {நளா}, நற்பேறினாலேயே நீ மீண்டும் பந்தயம் செய்வதற்கான செல்வத்தைச் சம்பாதித்தாய். தமயந்தியின் தீயூழ் {துரதிர்ஷ்டம்} முடிவுக்கு வரப்போவதும் இந்த நற்பேறாலேயே. ஓ மன்னா {நளா}, நற்பேறாலேயே நீ உனது மனைவியுடன் இன்னும் உயிருடன் இருக்கிறாய். ஓ பெரும் பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {நளனே}, உனது செல்வத்தையும் தமயந்தியையும் வெல்வேன் என்றும், அவள் {தமயந்தி} சொர்க்கத்தில் இந்திரனுக்காகக் காத்திருக்கும் அப்சரஸ் போல எனக்காகக் காத்திருப்பாள் என்றும் தெளிவாகத் தெரிகிறது. ஓ நைஷாதா {நளா}, நான் தினமும் உன்னை நினைவு கூர்ந்தேன். நான் உனக்காகவே காத்திருந்தேன். ரத்த சம்பந்தமில்லாதவர்களுடன் சூதாடுவதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. குற்றமற்ற குணங்கள் கொண்ட அழகான தமயந்தியை இன்று வென்று, என்னை அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்வேன். உண்மையில், அவளே {தமயந்தியே} எனது இதயத்தில் எப்போதும் குடியிருந்தவள்\" என்று பதில் சொன்னான் {நளனின் சகோதரனான தம்பி புஷ்கரன்}.\nதெளிவற்று தற்பெருமை பேசுபவனின் {புஷ்கரனின்} வார்த்தைகளைக் கேட்ட நளன் கோபம் கொண்டு தனது வாளால் அவனது தலையை வெட்ட விரும்பினான். இருப்பினும், கண்கள் கோபத்தால் சிவந்திருந்தாலும் நளன் புன்னகையுடன், \"நாம் விளையாடலாம். ஏன் இப்போது பேசுகிறாய் என்னை வீழ்த்தி, நீ விரும்பும் எதையும் சொல்\" என்றான். பிறகு புஷ்கரனுக்கும் நளனுக்கு இடையில் விளையாட்டுத் தொடங்கியது. ஓரே வீச்சில் தனது செல்வங்களையும், பொக்கிஷத்தையும், தனது தம்பியின் {புஷ்கரனின்} உயிரையும் பந்தயத்தில் வென்ற நளன் அருளப்பட்டவனே. வெற்றியடைந்த மன்னன் புஷ்கரனிடம் சிரித்துக் கொண்டே, \"ஒரு முள்ளும் இல்லாத இந்த முழு நாடும் எந்தத் தடையும் இல்லாமல் எனதாயிற்று. ஓ மன்னர்களில் இழிந்தவனே, உன்னால் விதரப்ப்பத்தின் இளவரசி மீது பார்வையைக் கூடச் செலுத்த முடியாது. ஓ மூடனே, இப்போது நீயும் உனது குடும்பமும் அவளது அடிமைகளாகச் சுருக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உனது கைகளால் எனக்கு ஏற்பட்ட முந்தைய தோல்வி உனது செயலால் ஏற்படவில்லை. ஓ மூடனே, அதை நீ அறியமாட்டாய். கலியே இவை அனைத்தையும் செய்தான். ஆகையால், மற்றவர்கள் குறையை நான் உன் மீது சுமத்தமாட்டேன். நீ தேர்ந்தெடுப்பது போல உனது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள். நான் உனக்கு உனது உயிரைத் தருகிறேன். உனக்கு (பரம்பரைச் சொத்தில்) உனது பங்கையும், அனைத்துத் தேவைகளையும் அளிக்கிறேன். ஓ வீரனே, சந்தேகமற உன் மேல் நான் கொண்ட பாசம் முன்பு போலவே இருக்கும். உடன்பிறந்த பாசமும் என்னிடம் அழியாது. ஓ புஷ்கரா, நீ எனது தம்பி, நீ நூறாண்டு காலம் வாழ வேண்டும்\" என்றான் {நளன்}.\nகலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்ட நளன் இப்படி தனது தம்பிக்கு ஆறுதல் கூறி, மீண்டும் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு, சொந்த நகரத்திற்குச் செல்ல அவனுக்கு அனுமதி கொடுத்தான். நிஷாத ஆட்சியாளனால் {நளனால்} ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படி ஆறுதல் அளிக்கப்பட்ட புஷ்கரன், அந்த நீதிமானான மன்னனை வணங்கி, கரங்கள் கூப்பியபடி அவனிடம் {நளனிடம்}, \"உமது புகழ் அழிவற்றதாக இருக்கட்டும். ஓ மன்னா, எனக்கு உயிரையும், புகலிடத்தையும் கொடுத்த நீ பத்தாயிரம் {10000} வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்\" என்றான்.\nபிறகு மன்னனால் {நளனால்} மகிழ்ச்சிப் படுத்தப்பட்ட புஷ்கரன் அங்கே ஒரு மாதம் வசித்து, பெரும் படையுடனும், கீழ்ப்படியும் பணியாட்களுடனும், தனது உறவினர்களுடனும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தனது சொந்த நகரத்திற்குச் சென்றான். பிறகு அந்த மனிதர்களில் காளை இரண்டாவது சூரியனைப் போலப் பிரகாசித்து அழகாக இருந்தான். அந்த அருளப்பட்ட நிஷாதர்களின் மன்னன் {நளன்}, புஷ்கரனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனைச் செழிப்பாக்கி, பிரச்சனைகளில் இருந்து அவனை விடுவித்து, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட தனது அரண்மனைக்குள் நுழைந்தான். நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அப்படி தனது அரண்மனைக்குள் நுழைந்து தனது குடிமக்களுக்கு ஆறுதல் அளித்தான். அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களும், தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியால் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். நாட்டின் அதிகாரிகளைத் தலைமையாகக் கொண்ட மக்கள் தங்கள் கரங்களைக் கூப்பி, \"ஓ மன்னா {நளரே}, இந்த நாடு மற்றும் நகரம் முழுவதும் இருக்கும் நாங்கள் உண்மையிலேயே இன்றுதான் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இன்று, நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} தலைவனாக அடைந்த தேவர்கள் போல, எங்களது ஆட்சியாளனை அடைந்துவிட்டோம்\" என்றனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை நளன், நளோபாக்யான பர்வம், புஷ்கரன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 77\nநளன் தமயந்தியுடன் சேர்ந்துவிட்டான் என்பதை மன்னன் ரிதுபர்ணன் அறிவது; பிறகு நளனிடம் இருந்து குதிரை மரபின் அறிவியலை அறிந்து கொண்டு தனது சொந்த நகரத்திற்குத் திரும்புவது…\nபிருகதஸ்வர் சொன்னார், \"அந்த இரவைக் கழித்த பிறகு, மன்னன் நளன் ஆபரணங்கள் பூண்டு, தமயந்தியைத் தன் அருகில் கொண்டு, தன்னை மன்னனின் முன்பு நிறுத்திக் கொண்டான். நளன் தனது மாமனாரைப் பணிவுடன் வணங்கினான். அவனுக்குப் பிறகு தமயந்தியும் தனது மரியாதையை தனது தந்தைக்குச் செலுத்தினாள். மேன்மையான பீமனும் பெருமகிழ்ச்சியுடன், அவனை {நளனைத்} தனது மகனாக வரவேற்று, அவனையும் {நளனையும்}, அவனுக்கு தன்னை அர்ப்பணித்திருக்கும் அவனுடைய மனைவியையும் {தமயந்தியையும்} சரியான வார்த்தைகளால் ஆறுதல் கூறி மதிப்பளித்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை முறையாக ஏற்றுக் கொண்ட மன்னன் நளன், மாமனாருக்கு {மன்னர் பீமருக்குத்} தனது சேவைகளை உரித்தாக்கினான்.\nநளன் வந்ததைக் கண்ட குடிமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கே அந்த நகரத்தில் மகிழ்ச்சியால் பெருத்த ஒலி எழுந்தது. குடிமக்கள் அந்த நகரத்தைக் கொடிகளாலும், மாலைகளாலும், பதாகைகளாலும் அலங்கரித்தனர். தெருக்கள் நீர் தெளிக்கப்பட்டு, தரை மலர்களாலும் மற்ற பொருட்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குடிமக்கள், தங்கள் வீட்டு வாயில்களில் மலர்களை மலைபோல் குவித்து வைத்தனர், கோயில்களையும் புனித இடங்களையும் மலர்களால் அலங்கரித்தனர். பாகுகன் {நளன்} தமயந்தியுடன் ஏற்கனவே இணைந்துவிட்டான் என்று ரிதுபர்ணன் கேள்விப்பட்டான். அந்த மன்னனும் {ரிதுபர்ணனும்} இவற்றைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தான். பிறகு மன்னன் {ரிதுபர்ணன்} நளனின் முன்பு வந்து, அவனின் {நளனின்} மன்னிப்பைக் கோரினான். புத்திசாலியான நளனும் ரிதுபர்ணனிடம் பல காரணங்களைக் காட்டி மன்னிப்பைக் கோரினான்.\nபேசுபவர்களில் முதன்மையானவனும், உண்மையை அறிந்தவனுமான மன்னன் ரிதுபர்ணன், நளனால் இப்படி மரியாதை செய்யப்பட்ட பிறகு, முகத்தில் ஆச்சரியத்துடன், நிஷாதர்களின் ஆட்சியாளனிடம் {நளனிடம்}, \"உமது நற்பேறாலேயே நீர் உமது மனைவியைத் திரும்ப அடைந்து, மகிழ்ச்சியை அடைந்தீர். ஓ நைஷாதரே {நளரே}, நீர் எனது இல்லத்தில் மாற்றுருவில் இருந்த போது, ஓ பூமியின் தலைவா, நான் உமக்கு எந்தத் தீங்கையும் செய்யவில்லை என நம்புகிறேன். தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் நீங்கள் மன்னிக்க வேண்டும்\" என்றான். இதைக் கேட்ட நளன், \"ஓ ஏகாதிபதியே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு சிறு காயத்தையும் ஏற்படுத்தியதில்லை. அப்படியே நீர் செய்திருந்தாலும், அது எனது சினத்தைத் தூண்டியதில்லையாதலால் அது என்னால் மன்னிக்கப்பட வேண்டும். நீர் முன்பே எனது நண்பர், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு உறவினரும் கூட. ஆகையால், நான் உம்மிடம் பெரும் மகிழ்வு கொள்கிறேன். ஓ மன்னா, எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி உமது வசிப்பிடத்தில் நான் வாழ்ந்தேன். இன்னும் சொல்லப்போனால், எனது சொந்த வீட்டிலிருந்ததை விட நான் அங்கு மகிழ்ச்சியாக இருந்தேன். உமது {உமக்குத் தரவேண்டிய} குதிரை மரபுகளின் ஞானம் என்னிடம் இருக்கிறது. ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் விருப்பப்பட்டால் நான் அதை உமக்குக் கொடுக்கிறேன்\" என்றான்.\nஇதைச் சொன்ன அந்த நைஷாதன் ரிதுபர்ணனுக்கு அந்த அறிவியலைக் கொடுத்தான். ரிதுபர்ணன் அதை உரிய சடங்குகளுடன் பெற்றுக் கொண்டான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, ந��ஷாத ஆட்சியாளனுக்கு {நளனுக்கு} ஏற்கனவே பகடையின் புதிர்களை விளக்கியிருந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, குதிரை மரபுகளின் அறிவியலை அதன் புதிர்களுடன் நளனிடம் இருந்து பெற்றுக் கொண்டான். பிறகு வேறு ஒருவனைத் தனது தேரோட்டியாக நியமித்துக் கொண்ட ரிதுபர்ணன் தனது நகரத்திற்குச் சென்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ரிதுபர்ணன் சென்றதும், மன்னன் நளன் வெகு நாளைக்கு அந்தக் குண்டின நகரத்தில் தங்கவில்லை.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை நளன், நளோபாக்யான பர்வம், ரிதுபர்ணன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 76\nசுருக்கம் : கேசினி பாகுகனின் உள்ளப் போராட்டத்தை தமயந்தியிடம் சொன்னது; வந்திருப்பது நளனே என்று ஒருவாறு அறிந்து கொண்ட தமயந்தி, தனது தாயிடம் நளனைச் சந்திக்க அனுமதி கோருவது; தமயந்தி பாகுகனிடம் கேள்விக் கேட்பது; நளன் தனது நிலையைச் சொல்லி, அறம்சார்ந்த பெண் இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று கேட்பது; தன்னைச் சந்தேகிப்பது தகாது என்று நளனுக்கு தமயந்தி உணர்த்துவது; வாயுத்தேவன் சாட்சி சொல்வது; தம்பதிகள் இணைவது…\nபிருகதஸ்வர் சொன்னார், \"அறம்சார்ந்த ஞானம் கொண்ட நளனின் உள்ளப்போராட்டத்தை அறிந்த கேசினி, தமயந்தியிடம் சென்று அனைத்தையும் கூறினாள். இதனால் இதயத் துயரம் கொண்ட தமயந்தி நளனைக் காணும் ஆவல் கொண்டு, கேசினியைத் தனது தாயிடம் தன் சார்பாக, \"பாகுகரே - நளர் என்று நான் சந்தேகிக்கிறேன். நான் பல வழிகளில் அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டேன். அவரது தோற்றம் குறித்து மட்டுமே எனக்குச் சந்தேகம் இருக்கிறது. நானே அவரைச் சோதித்துப் பார்க்க நினைக்கிறேன். ஓ தாயே, ஒன்று அவர் அரண்மனைக்குள் நுழைய அனுமதி கொடு, அல்லது நான் அவரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடு. இவற்றை எனது தந்தையின் {மன்னன் பீமனின்} கவனத்திற்கு கொண்டு சென்றோ அல்லது கொண்டு செல்லாமலோ செய்\" என்று பேசு\" என்று {கேசினியிடம்} சொன்னாள் {தமயந்தி}.\nஇப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட அந்த மங்கை {தமயந்தியின் தாய்}, தனது மகளின் நோக்கத்தை பீமனிடம் தெரிவித்தாள். அம்மன்னனும் அவற்றை அறிந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார். ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் சம்மதத்தையும் பெற்ற தமயந்தி, நளனை தனது அறைக்கு கொண்டுவரச் செ��்தாள். எதிர்பாராத வகையில் தமயந்தியைச் சந்தித்த மன்னன் நளன் துன்பத்திலும் துயரத்திலும் மூழ்கி கண்ணீரில் குளித்தான். பெண்களில் சிறந்த அந்த தமயந்தியும் மன்னன் நளனை அந்த நிலையில் கண்டு, துன்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டாள்.\nஓ ஏகாதிபதி, சிவப்பு நிற ஒற்றையாடை அணிந்து, சடை விழுந்த கூந்தலுடனும், அழுக்கடைந்த மேனியுடனும் இருந்த தமயந்தி பாகுகனிடம், \"ஓ பாகுகரே, கடமையை நன்கு அறிந்த ஒரு மனிதர், கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியை கைவிட்டுச் செல்வதை நீர் எங்காவது கண்டிருக்கிறீரா களைப்பால் பாதிக்கப்பட்ட, எக்குற்றமும் இழைக்காத தனது அன்புக்குரிய மனைவியைக் கைவிடும் செயலை அறம் சார்ந்த நளரைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும் களைப்பால் பாதிக்கப்பட்ட, எக்குற்றமும் இழைக்காத தனது அன்புக்குரிய மனைவியைக் கைவிடும் செயலை அறம் சார்ந்த நளரைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும் அந்த ஏகாதிபதியின் {நளரின்} கண்களில் குற்றவாளியாகத் தெரிய, என் இளம் வயதில் இருந்து நான் என்ன குற்றம் செய்தேன் அந்த ஏகாதிபதியின் {நளரின்} கண்களில் குற்றவாளியாகத் தெரிய, என் இளம் வயதில் இருந்து நான் என்ன குற்றம் செய்தேன் எதற்காகத் கானகத்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னைக் கைவிட்டு அவர் சென்றார் எதற்காகத் கானகத்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னைக் கைவிட்டு அவர் சென்றார் முன்பு தேவர்களையும் புறக்கணித்து அவரை {நளரைத்} தேர்ந்தெடுத்து, அவரது பிள்ளைகளுக்கும் தாயாகி அவருக்கே என்னை அர்ப்பணித்து, அவருக்கு அன்பான மனைவியாக இருந்த என்னை ஏன் அவர் கைவிட்டார் முன்பு தேவர்களையும் புறக்கணித்து அவரை {நளரைத்} தேர்ந்தெடுத்து, அவரது பிள்ளைகளுக்கும் தாயாகி அவருக்கே என்னை அர்ப்பணித்து, அவருக்கு அன்பான மனைவியாக இருந்த என்னை ஏன் அவர் கைவிட்டார் நெருப்புக்கு எதிராகவும், தேவர்களுக்கு முன்னிலையிலும் எனது கைகளைப் பற்றி, \"நிச்சயமாக நான் உனதே\" என்று உறுதி ஏற்றார். ஓ, என்னைக் கைவிட்ட போது அவரது அந்தச் சபதம் என்ன ஆயிற்று\" என்று கேட்டாள்.\nதமயந்தி இவற்றையெல்லாம் சொன்னபோது, துயரத்தால் அவளது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. துயரால் பாதிக்கப்பட்டு, அவளது சிவந்த கண்களின் கருவிழிகளில் இருந்து பெருகி வரும் நீரைக் கண்டு, நளனும் கண்ணீர�� சிந்தி, \"ஓ மருட்சி கொண்டவளே, நாட்டை இழந்ததோ, உன்னைக் கைவிட்டதோ எனது செயல் இல்லை. அவை இரண்டும் கலியால் ஏற்பட்டவை. ஓ அறம்சார்ந்த பெண்களில் முதன்மையானவளே, கானகத்தில் பகலும் இரவும் எனக்காக அழுது, சோகத்தில் மூழ்கி, கலியைச் சபித்தாய். அதன் காரணமாக அவன் எனது உடலிலேயே தங்கி, உனது சாபத்தின் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருந்தான். உண்மையில் உனது சாபத்தில் எரிந்த அவன், நெருப்புக்குள் இருக்கும் நெருப்பென என்னுள் வாழ்ந்தான்.\nஓ அருளப்பட்ட பெண்ணே, நான் செய்த சடங்குகளாலும், தவங்களாலும் அந்த இழிந்தவனை வென்றேன். ஆகையால், நமது துயரங்கள் முறிந்து போகும். அந்த இழிந்த பாவி {கலி} என்னைவிட்டு சென்றுவிட்டான். அதனாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். ஓ அழகான மங்கையே, நான் உனக்காகவே இங்கு வந்திருக்கிறேன். எனக்கு வேறு எதுவும் நோக்கம் கிடையாது. ஆனால் ஓ மருட்சியுடையவளே, அர்ப்பணிப்புடன் அன்பாக இருக்கும் கணவனைக் கைவிட்டு எந்தப் பெண்ணாவது உன்னைப் போல இரண்டாவது தலைவனைத் தேர்ந்தெடுப்பாளா மன்னரின் {பீமரின்} உத்தரவின் பேரில், தூதுவர்கள், \"பீமரின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்துடன், சுயமாக, தகுதியான இரண்டாவது கணவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்\" என்று சொல்லி இந்த முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டவுடன், பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்} இங்கு வந்திருக்கிறார்\" என்றான்.\nநளனின் இந்தப் புலம்பலைக் கேட்ட தமயந்தி, பயந்து நடுங்கி, கரங்களைக் கூப்பி, \"ஓ அருளப்பட்டவரே, என்னிடம் எந்தக் குறையும் கண்டு என்னைச் சந்தேகிப்பது உமக்குத் தகாது. ஓ நிஷாதர்களின் ஆட்சியாளரே {நளரே}, தேவர்களையும் புறக்கணித்து, நான் உம்மைத் தலைவராகக் கொண்டேன். உம்மை இங்கு கொண்டு வரவே, எல்லாப்புறங்களிலும் அலைந்து, கீழ்வானத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று, எனது வார்த்தைகளை பாடல்களாக்கி பாடிக்கொண்டிருக்கிறார்கள் கற்ற அந்தணர்கள். ஓ மன்னா, பர்ணாதன் என்ற கற்ற அந்தணன் உம்மை கோசலத்தில் ரிதுபர்ணனின் அரண்மனையில் கண்டுபிடித்தான். நீர் அந்த வார்த்தைகளுக்குத் தகுந்த விடையை மறுமொழியாய்ப் பகர்ந்த போதே, ஓ நைஷாதரே {நளரே}, நான் உம்மை மீட்க இந்தத் திட்டத்தை உருவாக்கினேன்.\nஓ பூமியின் தலைவரே, உம்மைத் தவிர இந்த உலகத்தில் குதிரைகளைக் கொண்டு ந��று {100} யோஜனை தூரத்தைக் கடந்து வர யாரும் கிடையாது. ஓ ஏகாதிபதி {நளரே}, உமது பாதத்தைத் தொட்டுச் சத்தியமாகச் சொல்கிறேன், நான் நினைவால் கூட எந்தப் பாவமும் செய்யாதவள். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், அனைத்தையும் சாட்சியாகக் கண்டு, இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்று எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சூரியன் எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், எல்லா உயிரிலும் வசித்து சாட்சியாக இருக்கும் சந்திரன் எனது உயிரை எடுக்கட்டும். மூன்று உலகங்களையும் முழுமையாக நிலைத்திருக்கச் செய்யும் அந்த மூன்று தேவர்களும் {வாயு, சூரியன், சந்திரன்} இன்று உண்மையை அறிவிக்கட்டும். அல்லது அவர்கள் இன்று என்னைக் கைவிடட்டும்\" என்றாள் {தமயந்தி}.\nஅவளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்டதும், காற்றின் தேவன் {வாயுத்தேவன்} வானத்தில் இருந்து, \"ஓ நளா, அவள் {தமயந்தி} எந்தத் தவறும் செய்யவில்லை என்ற உண்மையை நான் உனக்குச் சொல்கிறேன். ஓ மன்னா {நளா}, தமயந்தி தனது குடும்பத்தின் மரியாதைக் காப்பாற்றியும், அந்த மரியாதையை உயர்த்தியும் இருக்கிறாள். இதற்கான சாட்சி நாங்களே. இந்த மூன்று {3} வருடங்களிலும் நாங்களே இவளுக்குப் பாதுகாவலர்களாக இருந்தோம். இந்த நிகரற்ற திட்டத்தை அவள் உனக்காகவே உருவாக்கினாள். உன்னைத்தவிர, நூறு யோஜனைகள் தூரத்தை ஒரே நாளில் கடக்கும் திறன், இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது. ஓ ஏகாதிபதி, நீ பீமனின் மகளை அடைந்துவிட்டாய். அவளும் உன்னை அடைந்து விட்டாள். நீ எந்தச் சந்தேகத்தையும் ஊக்குவிக்கும் அவசியம் இல்லை. உனது துணைவியுடன் சேர்ந்திருக்கக் கடவாய்\" என்றான்.\nகாற்றின் தேவன் இப்படிச் சொன்னதும் அங்கே மலர் மாரி பொழிந்தது. தேவதுந்துபிகள் முழங்கின. மங்களகரமாக காற்றும் வீசத்தொடங்கியது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இந்த அற்புதங்களைக் கண்ட எதிரிகளை ஒடுக்குபவனான மன்னன் நளன், தமயந்தி குறித்த தனது சந்தேகங்களையெல்லாம் தூக்கி எறிந்தான். பிறகு அந்த பூமியின் தலைவன் {நளன்}, பாம்புகளின் மன்னனை {கார்க்கோடகனை} நினைவுகூர்ந்து, அந்த சுத்தமான ஆடையை அணிந்து தனது சொந்த உருவத்தை அடைந்தான். தனது நீதிமானான தலைவன் சுய உரு அடைந்ததைக் கண்ட, குற்றமற்ற அங்கங்கள் கொண்ட பீமனின் மகள் {தமயந்தி}, அவனை வாரி அணைத்தபடி, உரத்த சத்தத்துடன் அழ ஆரம்பித்தாள். மன்னன் நளனும், தனக்காக அர்ப்பணித்திருந்த பீமனின் மகளையும் {தமயந்தியையும்}, தனது பிள்ளைகளையும் முன்பைப் போல அணைத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.\nஅகன்ற கண்கள் கொண்ட தமயந்தி, அவனது மார்பில் தனது முகத்தைப் புதைத்து, பெருமூச்சுவிட்டபடி தனது துயரங்களை நினைவு கூர்ந்தாள். துன்பத்தில் மூழ்கிய அந்த மனிதர்களில் புலி {நளன்}, அழுக்கடைந்திருந்த, இனிய புன்னகை கொண்ட தமயந்தியை அணைத்தபடி சிறிது நேரம் அப்படியே நின்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அரசத்தாய் {Queen mother - பீமனின் தாய்}, இதயத்தில் மகிழ்ந்து, பீமனிடம், நளன் மற்றும் தமயந்திக்கிடையே நடந்த நிகழ்ச்சியைச் சொன்னாள். அதற்கு அந்த பலம் பொருந்திய ஏகாதிபதி, \"இன்றையப் பொழுதை நளன் அமைதியுடன் கழிக்கட்டும், நாளை அவனது குளியலும், இறவணக்கமும் முடிந்த பின்னர், தமயந்தியுடன் இருக்கும் அவனை நான் காண்பேன்\" என்றான்.\nஓ மன்னா, அவர்கள், தங்கள் கானக வாழ்வையும், கடந்தகால நிகழ்ச்சிகளையும் ஒருவருக்கொருவர் உரைத்து, அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். விதரப்ப்பத்தின் இளவரசியும் {தமயந்தியும்}, நளனும், மகிழ்ச்சியால் நிறைந்த இதயங்களுடன், ஒருவரை ஒருவர் மகிழச் செய்து, மன்னன் பீமனின் அரண்மனையில் தங்கள் நாட்களைக் கழிக்கத்தொடங்கினர். (நாட்டை இழந்து) நான்காவது வருடத்திலேயே நளன், தனது விருப்பங்கள் நிறைவேறி, தனது மனைவியுடன் சேர்ந்து, உயர்ந்த அருளை மறுபடியும் அனுபவித்தான். வயலில் இருக்கும் இளஞ்செடிகள் மழையைப் பெற்று மகிழ்வது போல, தனது தலைவனை {நளனை} மீட்டதில் மகிழ்ச்சி அடைந்தாள் தமயந்தி. தனது தலைவனை மீட்ட பீமனின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்தை அடைந்து, களைப்பு நீங்கி, துயரங்கள் விலகி, அழகில் பிரகாசித்து, சந்திரனால் பிரகாசித்த இரவு போல மகழ்ச்சியில் திளைத்தாள்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கேசினி, தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், பீமன், வன பர்வம்\nதனது பிள்ளைகளைக் கண்ட நளன் - வனபர்வம் பகுதி 75\nதமயந்தி மீண்டும் கேசியினை அனுப்பி பாகுகனின் நடத்தையைக் கண்காணிக்கச் செய்தல்; பாகுகனின் இயல்புக்கு மிக்க செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்த கேசினி விரைவாக வந்து அச்செய்தியை தமயந்தியிடம் சொல்லல்; தமயந்தி மீண்டு கேசினியை அனுப்பி சூடான இறைச்சியைக் கொண்டு வரச் செய்தல்; பாகுகனே நளன் என்று உறுதி செய்துகொண்டு, தனது பிள்ளைகளைக் கேசினியுடன் அனுப்பி வைத்தல்; பிள்ளைகளைக் கண்ட பாகுகன் பெருந்தொனியுடன் அழுதல்…\nபிருகதஸ்வர் சொன்னார், \"அனைத்தையும் கேட்ட தமயந்தி துயரத்தில் ஆழ்ந்து, அந்த மனிதரே நளன் என்று சந்தேகித்து, கேசினியிடம், \"ஓ கேசினி, நீ மறுபடியும் சென்று பாகுகரின் நடத்தையை அமைதியாகக் குறித்துக் கொள். ஓ அழகானவளே, அவர் ஏதாவது நிபுணத்துவத்துடன் செய்தால், அவர் அதைச் செய்யும்போது நன்றாகக் கூர்ந்து கவனித்துக் கொள். மேலும், ஓ கேசினி, அவர் உன்னிடம் நீரோ நெருப்போ கேட்கலாம். அப்போது நீ அவரது காரியத்தைத் தடை செய்வதற்காக, அதைக் கொடுப்பதற்கு எந்த அவசரத்தையும் காட்டாதே. அவரது நடத்தைகளை நன்றாகக் குறித்துக் கொண்டு இங்கே வந்து என்னிடம் சொல். பாகுகரிடம் மனிதச் செயலையோ, மனிதர்களுக்கு மீறிய {தெய்வ} செயலையோ கண்டால் மற்ற அனைத்துடன் சேர்த்து எனக்கு வந்து தெரிவி\" என்றாள்.\nஇப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட கேசினி, குதிரைகளின் மரபுகளை அறிந்த அந்த மனிதனின் நடத்தைகளைக் குறித்துக் கொண்டு திரும்பி வந்தாள். பிறகு, உண்மையில் அங்கு பாகுகனிடம் தான் கண்ட மனித செயலையும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட {தேவ} செயல்கள் அத்தனையும் சொன்னாள். கேசினி, \"ஓ தமயந்தி, அனைத்துக்கூறுகளிலும் இத்தகு கட்டுப்பாடும் ஆற்றலும் கொண்ட மனிதரை நான் இதுவரை கண்டதோ கேட்டதோ கிடையாது. தாழ்வான பாதைகளில் அவர் வரும்போது ஒரு போதும் குனிவதில்லை. ஆனால் அவர் வருவதைக் கண்டு அந்தப் பாதையே வளர்ந்து, அவரது உருவம் எளிதாகச் செல்லும் அளவிற்கு இடம் கொடுக்கிறது. அவர் அணுகும்போது நுழையமுடியாத குறுகிய துளைகளும் இவருக்காக வழிவிட்டு அகன்றுவிடுகின்றன.\nமன்னர் பீமர் ரிதுபர்ணனின் உணவுக்காக பல வகையான விலங்குகளின் இறைச்சியை அனுப்பி வைத்தார். அங்கே இறைச்சியைச் சுத்தப்படுத்துவதற்காக பல பாத்திரங்கள் இருந்தன. அவர் {பாகுகன் -நளர்} அவற்றைப் பார்த்த உடனேயே அவை (நீரால்) நிரம்பின. பிறகு இறைச்சியைக் கழுவிய பிறகு, உணவைச் சமைக்க ஆரம்பித்தார். அவர் கை நிறைய புல்லை எடுத்துக் கொண்டு சூரியனுக்கு நேராகக் காட்டினார். அது தானாகவே திடிரென்று பற்றிக் கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு நான் இங்கு வந்துவிட்டேன். மேலும், அவரிடம் நான் மேலும் ஒரு அற்புதத்தைக் கண்டேன். ஓ அழகானவளே, அவர் நெருப்பைத் தொடுகிறார். ஆனால், அது அவரைச் சுடவில்லை. அவர் சில மலர்களை எடுத்து மெதுவாக அவற்றை அழுத்தினார். அவரது கையால் அழுத்தப்பட்ட அம்மலர்கள் தங்கள் சுய உருவை இழக்கவில்லை. மாறாக அவை சாம்ப நிறம் {அதிக நிறம்} கூடி, மேலும் நறுமணமாயிற்று. இந்த அற்புதமான நிகழ்ச்சிகளைக் கண்டு நான் இங்கே விரைவாக வந்துவிட்டேன்\" என்றாள்.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"அறம்சார்ந்த நளனின் இச்செயல்களைக் கேட்டு, அவனது நடத்தைகளைக் கொண்டு அவனைக் கண்டுபிடித்த தமயந்தி அவனை மீட்டு விட்டதாகவே கருதினாள். இந்த அனைத்துக் குறிப்புகளாலும் பாகுகன்தான் தனது கணவன் என்று சந்தேகித்த தமயந்தி, மீண்டும் அழுதுகொண்டே கேசினியிடம் மென்மையான வார்த்தைகளால், \"ஓ ஆழகானவளே, மீண்டும் ஒரு முறை சென்று, அடுக்களையில் {சமையல் செய்யும் இடம்} (அவரால்) சமைத்து சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை பாகுகன் அறியாமல் எடுத்துக் கொண்டு வா\" என்றாள் {தமயந்தி}.\nதமயந்திக்கு ஏற்புடையதை எப்போதும் செய்ய விழையும் கேசினி, இப்படிக் கட்டளையிடப்பட்டதும் பாகுகனிடம் சென்று, சூடான இறைச்சியை எடுத்துக் கொண்டு நேரம் கடத்தாமல் விரைவாக வந்தாள். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இறைச்சியை கேசினி தமயந்தியிடம் கொடுத்தாள். நளனால் சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை ஏற்கனவே உண்டிருக்கும் தமயந்தி, தனது பணிப்பெண்ணால் கொண்டுவரப்பட்ட இறைச்சியை சுவைத்துப் பார்த்தாள். அதன் பிறகு பாகுகன்தான் நளன் என்ற தீர்மானத்திற்கு வந்து, இதயத்தின் துயரத்தால் உரக்க அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா} துக்கத்தில் மூழ்கி, தனது முகத்தைக் கழுவிக் கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கேசினியுடன் அனுப்பி வைத்தாள். பாகுகன் என்ற மாற்று உருவத்தில் இருந்த மன்னன் {நளன்}, இந்திரசேனையையும் அவளது சகோதரனையும் {இந்திரசேனனையும்} அடையாளம் கண்டு, விரைவாக முன்னேறி, அவர்களை வாரி அணைத்து, தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.\nதேவர்கள் போன்று இருந்த தனது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, பெரும் துக்கத்தால் இதயம் ஒடுக்கப்பட்டு, பெருந்தொனியில் உரத்த வார்த்தைகள் சொல்லி அழ ஆரம்பித்தான். தனது உள்ளப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பின், திடீரென பிள்ளைகளை விட்டு விட்டு, கேசினியிடம், \"ஓ அழகான மங்கையே, இந்த இரட்டையர்கள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றே இருக்கின்றனர். எதிர்பாராமல் இவர்களைச் சந்தித்ததால் நான் கண்ணீர் விட நேர்ந்தது. நாங்கள் வேறு நிலத்தில் {நாட்டில்} இருந்து வந்திருக்கும் விருந்தாளிகள், நீ அடிக்கடி என்னிடம் வந்தால், மக்கள் தவறாக நினைப்பார்கள். ஆகையால், ஓ அருளப்பட்டவளே, சுகமாக செல்\" என்றான் {நளன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை இந்திரசேனை, கேசினி, தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 74\nதமயந்தி கேசியினை பாகுகனிடம் தூதாக அனுப்புதல்; கேசினி பாகுகனிடம் வந்து விசாரித்தல்; நளனின் துயரம்…\nதமயந்தி சொன்னாள், \"ஓ கேசினி, பார்வைக்குச் சகிக்காதபடி, நீளம் குறைந்த கைகளுடன் தேரின் அருகே அமர்ந்திருக்கும் அந்தத் தேரோட்டியிடம் சென்று அவர் யார் என்பதை அறிந்து வா. ஓ அருளப்பட்டவளே, ஓ குறைகளற்றவளே, அவரை அணுகி, தகுந்த வார்த்தைகளுடனும், எச்சரிக்கையுடன், வழக்கமாக விசாரிப்பது போல விசாரித்து, அவர் குறித்த அனைத்து உண்மையான விவரங்களையும் கேள். எனது மனம் கொள்ளும் திருப்தியான உணர்வையும், எனது இதயம் உணரும் மகிழ்ச்சியையும் கருதி, இவரே மன்னன் நளர் என்று நினைத்து நான் அஞ்சுகிறேன். மேலும், ஓ குறையற்றவளே, அவரது நலத்தை விசாரித்த பிறகு, பர்ணாதன் சொன்ன வார்த்தகளை அவரிடம் சொல். ஓ அழகானவளே, அவர் சொல்லும் மறுமொழியைப் புரிந்து கொண்டு, என்னிடம் வந்து சொல்\" என்றாள் {தமயந்தி}.\nஇப்படி உத்தரவிடப்பட்ட அந்தப் பெண் தூதுவர், எச்சரிக்கையுடனேயே சென்றாள். அப்படிச் சென்ற கேசினி பாகுகனிடம் {நளனிடம்} பேசுவதை, தமயந்தி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கேசினி, \"ஓ மனிதர்களில் முதன்மையானவரே, உமது வரவு நல்வரவாகுக. நான் உமது மகிழ்ச்சியை விரும்புகிறேன். ஓ மனிதர்களில் காளையே, தமயந்தின் வார்த்தைகளை இப்போது கேளும். நீ எப்போது கிளம்பினீர்கள் என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள் என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்லும். விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} இவற்றைக் கேட்க விரும்புகிறார்\" என்றாள். அதற்கு பாகுகன், \"கோசலத்தின் சிறப்பு மிகுந்த மன்னன் {ரிதுபர்ணன்}, தமயந்தியின் இரண்டாவது சுயம்வரம் நடைபெறப் போவதாக ஒரு அந்தணன் மூலம் அறிந்தார். அதைக் கேள்விப்பட்டே, காற்றின் வேகம் கொண்டு, நூறு யோஜனை தூரம் செல்லக்கூடிய அற்புதமான புரவிகளின் உதவியுடன் அவர் இங்கு வந்திருக்கிறார். நான் அவரது தேரோட்டி\" என்று பதில் சொன்னான்.\nபிறகு கேசினி, \"உங்களில் மூன்றாமவர் எங்கிருந்து வருகிறார் அவர் யாருடையவர் (யாருடைய மகன்} அவர் யாருடையவர் (யாருடைய மகன்} நீர் யாருடைய மகன் இந்த வேலையைச் செய்ய எப்படி நீர் வந்தீர்\" என்று கேட்டாள். இப்படிக் கேட்கப்பட்டு பாகுகன், \"(நீ விசாரிக்கும்) அவன் {வார்ஷ்ணேயன்}, அறம்சார்ந்த நளனின் தேரோட்டியாக இருந்து, வார்ஷ்ணேயன் என்ற பெயரால் அனைவராலும் அறியப்பட்டவன் ஆவான். ஓ அழகானவளே, நளன் நாட்டைவிட்டு சென்றதும், அவன் பங்காசூரனின் மகனிடம் {ரிதுபர்ணரிடம்} வந்தான். நான் குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்த நிபுணன் ஆகையால், தேரோட்டியாக அமர்த்தப்பட்டேன். உண்மையில், மன்னன் ரிதுபர்ணரே என்னை அவரது தேரோட்டியாகவும், சமையற்காரனாகவும் தேர்ந்தெடுத்தார்\" என்று மறுமொழி கூறினான் {பாகுகனாக இருக்கும் நளன்}.\nகேசினி மீண்டும், \"வார்ஷ்ணேயன், தனது மன்னன் நளன் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அறிவானோ. ஓ பாகுகரே, அவன் (தனது தலைவரைக்) இது குறித்து உம்மிடம் பேசியிருக்கலாமே\" என்றாள். அதற்கு பாகுகன், \"அற்புதமான செயல்கள் செய்து நளனுடைய பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, வார்ஷ்ணேயன் தற்போது இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு {வார்ஷ்ணேயனுக்கு} அந்த நைஷாதன் {நளன்} எங்கிருக்கிறான் என்பது தெரியாது. ஓ சிறப்பானவளே, நளன் தனது அழகை (உண்மையான உருவை) இழந்து, மாற்றுருவத்தில் உலகம் முழுவதும் திரிந்து வருவதால் அவன் எங்கிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. நளனை நளன் மட்டுமே அறிவான். நளனுக்கு உரிய அடையாளங்கள் எங்கும் அவனைக் காட்டாது {அவனது அடையாளங்களை வைத்து, அவனை எங்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது}.\" என்றான் {நளன்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட கேசினி மறுபடியும், \"அவன் முன்பு இங்கிருந்து அயோத்தியாவுக்குச் சென்ற ஒரு அந்தணன், பெண்ணின் உதடுகளுக்குரிய வார்த்தைகளை \"ஓ அன்புக்குரிய சூதாடியே \"ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர் அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள் அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள் ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்\" என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர் ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்\" என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர் விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, நீர் அப்போது சொன்ன அவ்வார்த்தைகளை மறுபடியும் கேட்க விரும்புகிறார்\" என்று கேட்டாள்.\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, கேசினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நளனின் இதயம் வலித்தது. அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பின. தனது துயரத்தை அடக்கிக் கொண்ட அம்மன்னன் {நளன்}, எரியும் துயரத்துடன் மறுபடியும் அவ்வார்த்தைகளை, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், \"என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள். அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில��� மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் {கணவனால்} நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது\" என்றான்.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தால் ஒடுக்கப்பட்ட, நளன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவன் தனது கண்ணீரை அடக்க முடியாமல் அழத்தொடங்கினான். அதன்பிறகு கேசினி, இந்த உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து, அவனின் {பாகுகனின் - நளனின்} வருத்தத்தையும் ஆவேசத்தையும் அறிந்து தமயந்தியிடம் திரும்பினாள்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கேசினி, தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 73\nமாலைப்பொழுதிலேயே நளன் தேரை விதரப்ப்ப நாட்டிற்குக் கொண்டு வருவது; அந்தத் தேரொலியால் அங்கிருந்த விலங்குகள் கூட நளன் வந்துவிட்டானா என்று குழம்புவது; தமயந்தியும் நளன் வந்துவிட்டான் என்று நம்புவது; பின்பு நளன் இல்லாததைக் கண்டு வருந்தி ஒரு பெண் தூதுவரை நளனைத் தேடி அனுப்புவது…\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட ரிதுபர்ணன் மாலைப்பொழுதில் விதரப்ப்ப நகரத்திற்கு வந்து சேர்ந்ததும், அந்நகரத்து மக்கள் மன்னன் பீமனிடம் {ரிதுபர்ணன் வந்த இச்செய்தியை} அறிவித்தார்கள். பீமனின் அழைப்பின் பேரில் அந்த {அயோத்தி நகர} மன்னன், தனது தேரொலியால் அடிவானத்தையும், {அண்டத்தின்} பத்து புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, குண்டினம் {விதரப்ப்பத்தின் தலைநகரம்} என்ற அந்த நகரத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்தில் {குண்டினத்தில்} இருந்த நளனின் குதிரைகள், அந்தச் சத்தத்தைக் கேட்டு, நளன் இங்கிருந்த போது எப்படி மகிழ்ந்தனவோ அப்படி மகிழ்ந்தன.\nகர்ஜனையுடன் வரும் மழைக்கால மேகம் போல, நளன் விரட்டி வந்த அந்தத் தேரின் ஒலியை தமயந்தியும் கேட்டாள். பீமனும், (நளனின்) குதிர���களும், முன்பொரு காலத்தில் நளன் இங்கிருந்த போது கேட்டது போலவே அந்தத் தேரொலியைக் கேட்டனர். மாடியில் இருந்த மயில்களும், கொட்டில்களில் இருந்த யானைகளும், குதிரைகளும், ரிதுபர்ணனின் தேரொலியைக் கேட்டன. ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேகங்களின் கர்ஜனையைப் போலக் கேட்ட அந்த ஒலியால் யானைகளும், மயில்களும், {தேர் வந்த} அந்த திக்கை நோக்கி, உண்மையான மேக கர்ஜனையைத் தாங்கள் கேட்டது போல மகிழ்ச்சியுடன் கதறின.\nதமயந்தி, \"முழு உலகத்தையும் நிறைத்து வரும் இந்தத் தேரொலியால் எனது இதயம் மகிழ்வதால், வருவது மன்னன் நளராகத் தான் இருக்கும். எண்ணிலடங்கா அறங்களைக் கொண்ட வீரரும் சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் முகத்தைக் கொண்டவருமான நளரை நான் காணவில்லை என்றால், நான் நிச்சயம் இறப்பேன். நான் இன்று அந்த வீரரின் ஆர்வமானத் தழுவலுக்கு ஆட்படவில்லை என்றால், நான் நிச்சயம் இருக்க மாட்டேன். மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட அந்த நைஷாதர் {நளர்} இன்று என்னிடம் வரவில்லையென்றால், நான் நிச்சயம் தங்கமாகப் பிரகாசிக்கும் நெருப்புக்குள் புகுவேன். மன்னர்களில் முதன்மையானவரும், சிம்மம் போன்ற பலம் நிறைந்தவரும், மதம் கொண்ட யானையின் பலம் கொண்டவருமான அவர் தன்னை என் முன் வெளிப்படுத்த வில்லையென்றால், நான் நிச்சயம் வாழ மாட்டேன். அவரிடம் ஒரு பொய்மையையும் நான் கண்டதில்லை. அவர் யாருக்கும் ஒரு தீங்கு செய்வதையும் நான் கண்டதில்லை. அவர் கேலிக்காகக் கூட பொய்மை பேசியதில்லை. ஓ, எனது நளர் மேன்மையானவர், மன்னிக்கும் தன்மை கொண்டவர், வீரர், அனைத்து மன்னர்களிலும் மேன்மையானவர். அவர் {நளர்} ஏற்றுக்கொண்டிருக்கும் {ஏகபத்தினி} விரதத்தால், மற்ற பெண்களின் மத்தியில் பேடியாக அறியப்படுகிறார். இரவும் பகலும் அவரையே சிந்திக்கும் எனது இதயம், அந்த அன்பானவர் இல்லாததால், துயரத்தில் வெடிக்கப் போகிறது\" என்று சொன்னாள்.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி உணர்வை இழந்து துக்கப்பட்ட தமயந்தி, நீதிமானான நளனைக் காண (தனது மாளிகையின்) மாடிக்கு ஏறினாள். மாளிகையின் மத்தியில் இருந்த முற்றத்தில், அவள் {தமயந்தி} அந்தத் தேரில் மன்னன் ரிதுபர்ணனையும், வார்ஷ்ணேயனையும், பாகுகனையும் கண்டாள். வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்}, அந்த அற்புதமான வாகனத்தில் இருந்து இறங்கி, குதிரைகளை நுகத்த��ியில் இருந்து கழற்றி, அந்த வாகனத்தை {தேரை} சரியான இடத்தில் நிறுத்தினர். மன்னன் ரிதுபர்ணனும் தேரில் இருந்து இறங்கி, கடும் பராக்கிரமம் கொண்ட மன்னன் பீமன் முன்னிலையில் நின்றான். பெருமை நிறைந்தவர்கள் அகாலத்தில் (விருந்தினராக) வருவது கிடையாது என்பதால், பீமன் அவனை பெரும் மதிப்புடன் வரவேற்றான். பீமனால் இப்படி மதிக்கப்பட்ட ரிதுபர்ணன் திரும்பத் திரும்பப் பார்த்தான். ஆனால் சுயம்வரத்திற்கான எந்தத் தடயத்தையும் அவன் காணவில்லை.\nஓ பாரதா {யுதிஷ்டிரா}, விதரப்ப்பத்தின் ஆட்சியாளன் {பீமன்}, ரிதுபர்ணனை அணுகி, \"நல்வரவு உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன\" என்று கேட்டான். தனது மகளின் கரத்தைப் பெறுவதற்காகவே மன்னன் ரிதுபர்ணன் வந்திருக்கிறான் என்று அறியாத மன்னன் பீமன் இப்படிக் கேட்டான். கலங்கடிக்க முடியாத பராக்கிரமமும், புத்திசாலித்தனத்தைக் கொடையாகவும் கொண்ட மன்னன் ரிதுபர்ணன், அங்கே பிற மன்னர்களோ, இளவரசர்களோ இல்லாததைக் கண்டான். சுயம்வரத்தைக் குறித்து யாரும் பேசிக் கொள்வதைக் கூட அவன் கேட்கவில்லை. அந்தணர்க் கூட்டத்தையும் அவன் காணவில்லை. இதனால் கோசலத்தின் அந்த மன்னன் {ரிதுபர்ணன்} நீண்ட நேரம் சிந்தித்து, \"நாம் உமக்கு மரியாதை செலுத்தவே வந்தேன்\" என்றான்.\nஇதனால் ஆச்சரியமடைந்த மன்னன் பீமன், நூறு யோஜனைக்கு மேல் கடந்து வந்திருக்கும் ரிதுபர்ணனின் வருகையைக் குறித்து சிறிது நேரம் சிந்தித்தான். அவன் தனக்குள், \"மற்ற அரசாங்கங்களையும், எண்ணிலடங்கா நாடுகளையும் கடந்து, எனக்கு மரியாதை செலுத்த வந்ததாகச் சொல்வது சரியல்ல. இவர் வந்திருப்பதற்கான காரணம் புதிராகவே இருக்கிறது. இருப்பினும், உண்மையான காரணத்தைப் பின்பு நான் அறிவேன்\" என்று நினைத்தான். மன்னன் பீமன் இப்படி நினைத்தாலும், அவன் ரிதுபர்ணனை ஒட்டுமொத்தமாக விட்டுவிடவில்லை. அவன் ரிதுபர்ணனிடம், \"நீர் களைத்திருக்கிறீர். ஓய்வெடும்\" என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி திருப்தி கொண்ட பீமனால் மரியாதை செலுத்தப்பட்ட மன்னன் ரிதுபர்ணனும் திருப்தியடைந்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கென ஒதுக்கிய மாளிகையில் பீமனின் பணியாட்களுடனும், மன்னனின் உறவினர்களுடனும் சென்றான்.\nபிருகதஸ்வர் தொடர்ந்��ார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி ரிதுபர்ணன் சென்றதும், வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்} தேரைக் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே குதிரைகளை விடுவித்து, முறைப்படி அவற்றைக் கவனித்து, அவற்றுக்கு ஆறுதல் அளித்து, தேருக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அதே நேரத்தில் பெரும் துயரத்தில் இருந்த விதரப்ப்ப இளவரசி தமயந்தி, பங்காசூரனின் மகனையும் {ரிதுபர்ணனையும்}, சூத குலத்தைச் சார்ந்த வார்ஷ்ணேயனையும், மாற்றுருவத்தில் இருந்த பாகுகனையும் கண்டு, \"இந்தத் தேரொலி யாருடையது நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா\" என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த அருளப்பட்ட அழகான மங்கை, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த நிஷாதனைத் {நளனைத்} தேடி ஒரு பெண் தூதரை அனுப்பினாள்\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தமயந்தி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், பீமன்1, ரிதுபர்ணன், வன பர்வம்\nநளனை விட்டு வெளியேறிய கலி - வனபர்வம் பகுதி 72\nவேகமாக நளன் தேரை ஓட்டிச் சென்ற போது, ரிதுபர்ணனின் மேலாடை விழுவது; நளன் ரிதுபர்ணனை அம்மேலாடையை எடுக்க அனுமதியாதது; ரிதுபர்ணன் தனது திறமையைச் சொல்வது; நளன் நம்பாதது; ரிதுபர்ணன் தான்றி மரத்தின் இலைகளையும் கனிகளையும் எண்ணிச் சொல்வது; நளன் அதை நம்பாது எண்ணி உண்மை கண்டறிந்து அதிசயிப்பது; நளன் ரிதுபர்ணனிடம் இருந்து பகடையின் ரகசியத்தை அறிவது; கலி நளனை விட்டு அகலுவது…\nபிருகதஸ்வர் தொடர்ந்தார், \"வானத்தில் பறந்து செல்லும் பறவையைப் போல நளன் விரைவாக ஆறுகளையும், மலைகளையும், கானகங்களையும், தடாகங்களையும் கடந்து சென்றான். அப்படி அவன் {நளன்} சென்று கொண்டிருக்கும்போது, எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பங்காசூரனின் மகனது {ரிதுபர்ணனின்} மேலாடை தரையில் விழுந்தது. அப்படி அவனின் {ரிதுபர்ணனின்} மேலாடை விழுந்ததும், அந்த உயர்ந்த மனம் கொண்ட ஏகாதிபதி நேரத்தைக் கடத்தாமல் உடனேயே நளனிடம், \"நான் அதை {விழுந்த மேலாடையை} எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஓ ஆழ்ந்த புத்திகூர்மை கொண்டவனே {பாகுகனே-நளனே}, மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்தக் குதிரைகளை நிறுத்து. நான் வார்ஷ்ணேயனைக் கொண்டு அந்த ஆடையை எடுத்து வரச் செய்கிறேன்\" என்றான்.\nஅதற்கு நளன் அவனிடம் {ரிதுபர்ணனிடம்}, அந்த ஆடை வெகுதூரத்தில் விழுந்து கிடக்கிறது. நாம் ஒரு யோஜனை தூரம் {எட்டு மைல்கள் அல்லது 13 கிலோமீட்டர்கள்} கடந்து வந்துவிட்டோம். ஆகையால் அதை நம்மால் மீட்டெடுக்க முடியாது\" என்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா} நளன் இப்படிச் சொன்னதும், அந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, அக்கானகத்தில் கனிகள் நிறைந்த தான்றி {Vibhitaka tree = தான்றி மரம்} மரத்தைக் கண்டான். அந்த மரத்தைக் கண்டதும் அம்மன்னன் பாகுகனிடம் விரைவாக, \"ஓ தேரோட்டியே, கணக்கீட்டில் {எண்ணிக்கை அறிவில்) எனது உயர்ந்த திறமையைப் பார். எல்லா மனிதர்களும் அனைத்தையும் அறிந்துவிடுவதில்லை. அனைத்து அறிவியலிலும் நிபுணத்துவம் வாய்ந்த எவரும் கிடையாது. ஓ பாகுகா, ஞானம் முழுவதும் {உலகத்தின் மொத்த ஞானத்தையும்} ஒரே மனிதனிடம் காணப்படுவதில்லை. இந்த மரத்தில் இருக்கும் இலைகளும் கனிகளையும் விட, தரையில் உதிர்ந்து கிடக்கும் அந்த மரத்தின் இலைகளும் கனிகளும் நூற்றி ஒரு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது {இலைகளில் நூறும், கனிகளில் ஒன்றும் அதிகம் என்றும் கதைகளில் கேட்டிருக்கிறேன்}. அந்த மரத்தின் இரு கிளைகளில் ஐம்பது லட்சம் (5 million} இலைகளும், இரண்டாயிரத்து தொண்ணூற்று ஐந்து கனிகளும் இருக்கின்றன. வேண்டுமானால் இந்த இரு கிளைகளையும் மற்ற கிளைகளையும் ஆராய்ந்து பார்\" என்றான்.\nஅதற்கு நளன் தேரை நிறுத்தி அம்மன்னனிடம், \"ஓ எதிரிகளை நசுக்குபவரே {ரிதுபர்ணரே}, எனது அறிவுக்கு எட்டாத ஒரு காரியத்தைச் சொல்லி, நீரே உம்மைப் புகழ்ந்து கொள்கிறீர். ஆனால், ஓ ஏகாதிபதி, அந்தத் தான்றி மரத்தை வெட்டி நான் எனது புலன���களால் கிடைக்கும் சாட்சிகளைக் கொண்டு {எண்ணிப் பார்த்து} அதை உறுதி செய்வேன். ஓ மன்னா, அப்படி உண்மையிலேயே நான் எண்ணிப் பார்த்தால் அது ஊகங்களின்படி இருக்காது {உண்மையாகக் கூட இருக்கலாம்}. ஆகையால், உமது முன்னிலையிலேயே, ஓ ஏகாதிபதி {ரிதுபர்ணரே}, நான் இந்த தான்றியை வெட்டுவேன். அது {நீர் சொன்னது போலச்} சரியாக இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியாது. ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, உமது முன்னிலையிலேயே நான் அதன் கனிகளையும் இலைகளையும் எண்ணுவேன். அதுவரை வார்ஷ்ணேயன் இந்தக் குதிரைகளின் கடிவாளத்தைச் சிறிது நேரம் பிடிக்கட்டும்\" என்றான் {பாகுகனாக இருக்கும் நளன்}.\nஅந்தத் தேரோட்டியிடம் {பாகுகன் என்ற நளனிடம்} அம்மன்னன் {ரிதுபர்ணன்}, \"விரையமாக்குவதற்கு நேரம் இல்லை\" என்றான். ஆனால் பாகுகன் பணிவுடன், \"சிறிது நேரம் காத்திருக்கவும். நீர் அவசரத்தில் இருக்கிறீர் எனில், வார்ஷ்ணேயனை தேரோட்டியாகக் கொண்டு செல்லும். சாலை நேராகவும் சமமாகவுமே இருக்கிறது\" என்றான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதற்கு பாகுகனைச் சமாதானப்படுத்த ரிதுபர்ணன், \"ஓ பாகுகா, நீயே ஒரே தேரோட்டி, உனக்கு இணையானவன் இந்த உலகத்தில் இல்லை. மேலும், நீ குதிரைகளின் மரபுகளை அறிந்திருக்கிறாய். நான் விதரப்ப்பத்திற்குச் செல்வது உனது உதவியின் மூலம்தான் ஆகும் என்று நினைக்கிறேன். நான் என்னை உனது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். நீ எனக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்துவது உனக்குத் தகாது. மேலும், ஓ பாகுகா, நீ இன்றே என்னை விதரப்ப்பத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு சூரிய உதயத்தைக் காணச் செய்தாயானால், நீ விரும்பும் எதையும் நான் உனக்குக் கொடுப்பேன்\" என்றான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.\nஅதற்கு பாகுகன், \"நான் உமது வார்த்தைகளை ஏற்கிறேன். இந்தத் தான்றியை (அந்த மரத்தின் இலைகளையும் கனிகளையும்} எண்ணி முடித்ததும், விதரப்ப்பத்திற்கு முன்னேறுவேன்\" என்று பதில் சொன்னான். பிறகு அந்த மன்னன் {ரிதுபர்ணன்}, அவனிடம் {நளனிடம்} தயக்கத்துடன், \"எண்ணிப்பார். இந்தக் கிளையின் பகுதியில் இருக்கும் இலைகளையும் கனிகளையும் எண்ணியதும், நீ எனது உறுதியை {எண்ணிக்கையை} ஏற்று திருப்தியடைவாய்\" என்றான். அதன்பிறகு பாகுகன் {நளன்} விரைவாகத் தேரில் இருந்து இறங்கி அந்த மரத்தைச் சாய்த்தான���. அப்படி எண்ணி முடித்ததும் கனிகளின் எண்ணிக்கை, அம்மன்னன் சொன்னது போலச் சரியாக இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்து, \"ஓ ஏகாதிபதி, இந்த உமது சக்தி அற்புதமானது. ஓ இளவரசரே, நீர் எதைக் கொண்டு இதை உறுதி செய்தீரோ அந்தக் கலையை அறிய விரும்புகிறேன்\" என்று கேட்டான் {பாகுகன் என்ற நளன்}.\nவிரைவாகச் செல்ல நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பாகுகனிடம் {நளனிடம்}, \"எண்ணிக்கையில் உள்ள நிபுணத்துவத்தைப் போல நான் பகடையிலும் நிபுணன் என்பதை அறிந்து கொள்\" என்றான். அதற்கு பாகுகன் {நளன்}, \"ஓ மனிதர்களில் காளையே, இந்த அறிவை எனக்குக் கொடும். பதிலுக்கு குதிரைகளின் அறிவை நான் உமக்குக் கொடுக்கிறேன்\" என்றான். பாகுகனின் நல்லெண்ணத்தில் இருக்கும் முக்கியத்துவத்தைக் கருதிய மன்னன் ரிதுபர்ணன், {அந்தத் தேரோட்டி கொண்டிருந்த) குதிரைகளின் மரபு ஞானத்தில் இருந்த மயக்கத்தால், \"அப்படியே ஆகட்டும்\" என்றான். \"உன்னால் பரிந்துரைக்கப்பட்ட படி, நீ பகடை அறிவியலை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். ஓ பாகுகா, நான் பெற வேண்டிய குதிரை அறிவியலைக் குறித்து நீ சொன்னதில் உறுதியோடு இரு\" என்று சொன்னான். இப்படிச் சொன்ன ரிதுபர்ணன், நளனுக்கு அந்த அறிவைப் {நளன் விரும்பிய பகடை அறிவியலை} போதித்தான். நளன் பகடை அறிவியலைக் கற்றுக் கொண்டதும், அவனது உடலில் இருந்து {பாம்பு} கார்க்கோடகனின் கடும் விஷத்தைக் கக்கிக் கொண்டு, கலி {கலி யுகம்} வெளியேறினான்.\nபிறகு, (தமயந்தியின் சாபத்தால்) பாதிக்கப்பட்ட கலி (நளனின் உடலில் இருந்து) வெளியேறியபோது, அந்தச் சாபத்தின் நெருப்பும் கலியை விட்டது. உண்மையில், நெடுங்காலம் கலியால் பாதிக்கப்பட்ட மன்னன் {நளன்} கீழான உடலைப் பெற்றிருந்தான். இதனால் நிஷாதர்களின் ஆட்சியாளனான அந்தக் கலா [Kala = கலா (அ) காலன்] {நளன்}, கோபத்தில் கலியைச் சபிக்க எண்ணினான், ஆனால் அதற்குள் பயந்து போன கலி, நடுக்கத்துடனும், கூப்பி கரங்களுடனும், \"ஓ மன்னா {நளா}, உனது கோபத்தைக் கட்டுப்படுத்து. உனக்கு நான் சிறப்பைத் {புகழைத்} தருவேன். இந்திரசேனனின் தாய் {தமயந்தி}, நீ அவளைக் கைவிட்டபோதே, என்னைக் கோபத்தில் சபித்துவிட்டாள். அப்போதிருந்து உனக்குள் இருந்து நான் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதியே, ஓ வீழ்த்தப்பட முடியாதவனே, நான் தினமும் இரவும் பகலும் அந்த பாம்பு���ளின் இளவரசன் {கார்க்கோடகன்} விஷத்தால் எரிந்து வருகிறேன். நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். பயந்து போய், உனது பாதுகாப்பைக் கோரும் என்னை நீ சபிக்காமல் இருந்தால், உனது கதையைக் {நளனின் கதையைக்} கவனத்துடன் உரைக்கும் மனிதர்கள், என்னைக் குறித்த {கலியின்-கலிகாலத்தின்} பயத்தில் இருந்து நிச்சயம் விடுபடுவார்கள் {மனிதர்களுக்கு} என்னைக் {கலிகாலத்தைக்} குறித்த பயம் உண்டாகாது}\" என்றான் {கலி என்ற கலிகாலம்}.\nஇப்படி கலியால் சொல்லப்பட்ட மன்னன் நளன், தனது கோபத்தை அடக்கிக் கொண்டான். இப்படி பயந்துபோயிருந்த கலி விரைவாக அந்தத் தான்றி மரத்துக்குள் நுழைந்தான். கலி அந்த நைஷாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, மற்றவர்களின் பார்வைக்கு தெரியாதவாறு {தன்னை மறைத்து அரூபமாக} இருந்தான். தனது பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மரத்தின் கனிகளை எண்ணி முடித்திருந்த அம்மன்னன் {நளன்}, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, உயர்ந்த சக்தியை அடைந்து, அந்தத் தேரில் ஏறி, குதிரைகளை விரைவாகச் செலுத்தி, பெரும் சக்தியுடன் முன்னேறினான். கலியின் தொடுதலால், அந்தத் தான்றி மரம், அந்நேரத்திலிருந்தே {மனிதர்களால்} விலக்கப்பட்ட மரமானது.\nமகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நளன் அந்த குதிரைகளில் முதன்மையானவற்றை விரைவுப்படுத்தினான். அவை சிறகுகள் கொண்ட உயிரினங்களைப் போல மீண்டும் காற்றில் ஏறியது. நளன் சென்ற பிறகு, கலியும் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கலியால் கைவிடப்பட்ட அந்த பூமியின் தலைவனான் மன்னன் நளன், தனது சொந்த உருவத்தை ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பேரிடரில் இருந்து விடுபட்டான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கலி, நளன், நளோபாக்யான பர்வம், பாகுகன், ரிதுபர்ணன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந���தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர��� தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்���ு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=29360", "date_download": "2018-10-19T13:50:51Z", "digest": "sha1:36IU7PBDWSCJRK25CBRJCNWJBNEV3DIU", "length": 17788, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » படவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nகொழுகொழு நடிகை சில காலமாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாராம். தற்போது நடிகைக்கு புது வாய்ப்பு எதுவும் இல்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம்.\nகொழுகொழு நடிகை சில காலமாக பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாராம். தற்போது நடிகைக்கு புது வாய்ப்பு எதுவும் இல்லையாம். ஏற்கனவே நடித்து முடித்துள்ள ஓரிரு படங்களை மட்டுமே நம்பி இருக்கிறாராம். கடை திறப்பு, விளம்பரம் என எந்த வாய்ப்பாக வந்தாலும் சம்பளம் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு ஒப்புக்கொள்கிறாராம். தனது ஆஸ்தான டைரக்டரின் மெகா பட்ஜெட் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தாராம். அது முடியாமல் போனதாம். இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை\nகண்ணால பார்த்து ,காதில போட்���ு வாயில ஆட்டுங்க\nஇழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nஅழுது நடிப்பதை தவிர்க்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு வலை விரிக்கும் காதல் நாயகி\nகாதல் ஜோடியால் அவதிப்பட்ட படக்குழு\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nமுத்தக்காட்சி கேட்ட நடிகர்: கதறி அழுத நடிகை\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஉடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\nஅந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு...\n« அடிக்கடி சோடா குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள்\nமைத்திரியை யாழில் ஓட வைத்த இந்தியா- யாழ் இந்திய தூதரகத்தில் நடந்தேறிய றோவின் உளவு விளையாட்டு . »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/12/07/1512629483", "date_download": "2018-10-19T13:38:02Z", "digest": "sha1:CVEHMFPAR65JRBTEBU4MXLETBCPZCBP5", "length": 3199, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி!", "raw_content": "\nவியாழன், 7 டிச 2017\nமருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி\nவிடுதி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் பிசியோதெரபி மருத்துவ மாணவர் விமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விமல். 22 வயதான இவர் சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி 4 ஆம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார். இவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு நேற்று (நவம்பர் 06) மதியம் 3 மணியளவில், அவரது நண்பர் தளபதி அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.\nஅப்போது விமல் மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தளபதி, சக மாணவர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே சக மாணவர்கள் ஓடி வந்து, விமலை தூக்கிக்கொண்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மயக்க மருந்துகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில், அவர் விடுதிக்குக் கட்டவேண்டிய 20,000 ரூபாய், இன்டர்சிப் கட்டணம் ஆகியவற்றை செலுத்த பணம் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக விடுதி அறையிலேயே முடங்கி இருந்த விமல் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவியாழன், 7 டிச 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raboobalan.blogspot.com/2018/04/blog-post_28.html", "date_download": "2018-10-19T14:07:04Z", "digest": "sha1:C4RHQRUKXAG7UKHG6KRIQBHNYWHGQHFP", "length": 6355, "nlines": 140, "source_domain": "raboobalan.blogspot.com", "title": "எனது கவிதைகள் ...: இன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை", "raw_content": "\nசனி, 28 ஏப்ரல், 2018\nஇன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை\nஇன்றைய தினமணி நாளிதழில் கலாரசிகன் எனது ஆதிமுகத்தின் காலப்பிரதி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையைக் குறிப்பிட்டுள்ளார்.\nகலாரசிகன் அவர்களுக்கு நன்றி.. எனது முதல் தொகுப்பான பொம்மைகளின் மொழி, இரண்டாவது தொகுப்பான பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, மூன்றாவது தொகுப்பான ஆதிமுகத்தின் காலப்பிரதி என மூன்று தொகுப்புகளையும் தினமணியில் அறிமுகம் செய்து இருக்கிறார்...\nஇடுகையிட்டது இரா.பூபாலன் நேரம் பிற்பகல் 9:25\nஇரா.பூபாலன் 28 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 9:42\nமிக்க மகிழ்ச்சி. நன்றியும் அன்பும்\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 10:52\nஇரா.பூபாலன் 28 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 11:12\nகலாரசிகன் அறிமுகப்படுத்திய தங்கள் \"ஆதிமுகத்தின் காலப்பிரதி\" கவிதை சிறப்பாய் அமைந்துள்ளது.\nதினமணியில் வந்த நாளன்றே பார்த்தேன். வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிஞ்சு மனதில் பரவிவரும் நஞ்சு\nஇன்றைய தினமணி கலாரசிகன் பகுதியில் எனது கவிதை\nவாசகசாலை இணையதளத்தில் எனது மூன்று கவிதைகள்\nசிம்பு கொடுத்த ஒரு குவளை நீர்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-19T14:04:43Z", "digest": "sha1:JIDFYS7U4EPBORWR5TVUNLNK2FIVKCLT", "length": 7086, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மகிந்த ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு\nமகிந்த ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் போன்ற மோசமான செயல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.\nபல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த 1000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், எதிர்காலத்தில் எவ்வாறு இத்தகைய மோசடிகளைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான ஊழல் மோசடிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஆணைக்குழுவின் தலைவரான மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன இந்த அறிக்கையை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார்.\nஇந்த ஆணைக்குழு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 34 பிரதான ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை நடத்தியிருந்தது.\nPrevious articleஇந்த ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதி\nNext articleமகிந்தவின் பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றிய சிறிலங்கா காவல்துறை\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/111331-movies-to-watch-out-for-today-in-chennai-film-festival.html", "date_download": "2018-10-19T13:55:28Z", "digest": "sha1:QBUZ5JFC6IBX4VIORGEZOCWEYCJMGXOZ", "length": 23808, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "சென்னைத் திரைப்பட விழாவில் இந்த காமெடி படத்தை மிஸ் பண்ணாதீங்க..! #CIFF2017 | Movies to watch out for today in Chennai film festival", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:28 (20/12/2017)\nசென்னைத் திரைப்பட விழாவில் இந்த காமெடி படத்தை மிஸ் பண்ணாதீங்க..\nநாளை(21/12/17)யுடன் 15-வது சென்னைத் திரைப்பட விழா நிறைவுறுகிறது. பல தியேட்டர்களில் நாளை படங்களின் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக, இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இன்றுதான், சர்வதேச திரைப்படங்கள் ஸ்கிரீனிங் செய்யப்படுவதற்காக தியேட்டர்கள் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. என்னென்ன படங்களை இன்று தவறவிடக் கூடாது என்பதை பார்ப்போம்...\nமர்லின் மன்றோ. அழகிக்கெல்லாம் பேரழகியான அவளைப் பற்றி இன்னும் ஏதோ ஒரு வகையில் சினிமாக்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. The Confession நேரடியாக மன்றோவுடன் சம்பந்தப்பட்டதில்லை. ஜியோர்ஜி, ஒரு முன்னாள் திரைப்பட இயக்குநர். இன்னாள் பாதிரியார். கிறிஸ்த்துவ மதத்தைப் பரவலாக்க, ஒரு கிராமத்துக்கு அனுப்பப்படுகிறார். கிராமவாசிகளை சர்ச்சுக்குள் கொண்டு வர அவர் மர்லின் மன்றோ நடித்த ஒரு படத்தை திரையிடுகிறார். இதைப் பார்த்த கிராமவாசிகள், தங்கள் பகுதியிலேயே இசைக் கலைஞராக இருக்கும் லில்லி, அச்சு அசல் மன்றோ போலவே இருக்கிறார் என்கின்றனர். லில்லியின் அழகைப் பார்த்து மயங்குகிறார் ஜியோர்ஜி. இதையடுத்து, தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சரிவர ஜியோர்ஜி செய்கிறாரா என்பதுதான் மீதிக் கதை. இந்தப் படம் இன்று மாலை 4:30 மணிக்கு தேவி திரையரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.\nஉலகம் ஒரு மிகப்பெரும் ஆபத்தில் இருக்கும். அந்த ஆபத்தை சரிகட்டுவதற்காகவே, ஒரு சூப்பர் ஹீரோவோ சூப்பர் ஹீரோக்களோ உருவாவார்கள் அல்லது ஒன்றிணைவார்கள். அவர்கள் வில்லன்களையும் தீய சக்திகளையும் துவம்சம் செய்து சரியான நேரத்தில் உலகைக் காப்பாற்றுவார்கள். பெரும்பாலான சூப்பர் ஹீரோ படங்கள் இந்தக் கதைக் கருவை வைத்துத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதை மொத்தமும் ஹாலிவுட்டே குத்தகைக்கு எடுத்துவிட்டதுப்போலத்தான் உலக சூழல் இருக்கிறது. இந்தக் கதைக் கருவில் ஒரு சின்ன மாறுதல்… ஜப்பானில் உள்ள ஒரு குடும்பம், அழியும் தருவாயில் இருக்கும் இந்த உலகத்தை காக்க வந்தவர்கள் என்று திடீரென்று நம்புகிறார்கள். அதற்காக அவர்கள் செய்யும் பணிகள்தாம், A Beautiful Star படத்தின் ஓட்டம். தேவி பாலா திரையரங்கில், 4:45 மணிக்கு A Beautiful Star-ஐக் காணலாம்.\n2016-ம் ஆண்டு ஐரோப்பிய நாடான ரோமேனியாவில் வெளியாகி இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் படம், Two Lottery Tickets. ஒரே டவுனில் வசித்துவரும் மூன்று ஆண்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. அவர்களின் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்ப்பதற்கு ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்குகிறார்கள். மிகப் பெரிய அமௌன்ட்டை வென்றும் விடுகிறார்கள். இங்குதான் கதையில் ஒரு ட்விஸ்ட்டு… அந்த லாட்டரி டிக்கெட் திருடப்படுகிறது. அதைத் தேடி மூன்று பேரும் போகும்போது வழிநெடுகே ஏற்படும் ரகளைதான் Two Lottery Tickets. பலர் எடுக்க மறுக்கும் காமெடி ஜானரில் படமெடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வாங்கிக் குவித்த சமீபத்திய உதாரணம் இத்திரைப்படம். திரைப்பட விழாக்கள் என்றாலே, மிக அடர்த்தியான அழுத்தமான படங்கள்தான் வருகிறது என்ற க்ளீஷேவை மாற்றுவது போல் இருக்கும் திரைப்படம் Two Lottery Tickets. இந்தப் படம் அண்ணா திரையரங்கில் இரவு 7:15-க்கு ஸ்கிரீன் செய்யப்படுகிறது.\n50 வயதான மெக்கானிக் ஹவ்க்காவின் பார்ட்-டைம் வேலை, நோயுற்ற வளர்ப்புப் பிராணிகளைக் கொல்வது. ஒருநாள் அவரிடம் ஒரு நாயைக் கொல்லச் சொல்லி பணிக்கப்படுகிறார். ஆனால், ஹவ்க்கா, நாயைக் கொல்லாமல் காப்பாற்றி விடுகிறார். ஆனால், இதனால் ஒரு மிகப் பெரும் சிக்கல் எழுகிறது. Euthanizer படம், மிருகங்களின் உரிமை, இறப்பு குறித்தான பார்வை என்ற பலவற்றை வட்டமிடுகிறது. ஆனால், நிஜத்தில் படத்தின் மையம் இதைப் பற்றியது அல்ல. மனிதர்களின் மூடத்தனம் குறித்து இதில் எடுத்துரைக்கப்படுகிறது. இன்றிரவு கேசினோவில் 7:00 மணிக்கு Euthanizer திரையிடப்படும்.\nபோர்ச்சுகலிலிருந்து வந்திருக்கும் ஒரே படம்... சென்னைத் திரைப்பட விழாவில் இன்று\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண��\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kankeyanodaiinfo.wordpress.com/kankeyanodai/", "date_download": "2018-10-19T13:59:41Z", "digest": "sha1:6NP3O3DJ6YTGU2ISK2XSS6KXK3TD7FEH", "length": 28281, "nlines": 198, "source_domain": "kankeyanodaiinfo.wordpress.com", "title": "காங்கேயனோடை | காங்கேயனோடை இன்போ", "raw_content": "\nகாத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nகாங்கேயனோடையின் வரலாறு ஓர் அறிமுகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இது மட்டக்கள்ப்பு நகரிலிருந்து தென் பகுதியில் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்த்துள்ளது. இதன் வட கிழக்கில் ஆரயம்பதியும், தென் கிழக்கில் கீச்சான் பள்ளமும், மேற்கு எல்லையில் மட்டக்களப்பு வாவியும், தெற்கில் மாவிலங்கத்துறையும் அமைந்த்துள்ளன. இதி அரை சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக்க் கொண்ட பிரதேசமாகும்.\nகாங்கேயனோடை வரலாற்றை நோக்குகையில் இதன் முதற் குடியேற்றம் ,ஊருக்கு பெயர் தோன்றிய காரணம்,மக்களின் உறவு முறைகள் போன்றன ஆராயப்பட வேண்டும்.\nமுதலில் காங்கேயனோடை என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு விடை காணப்பட வேண்டும். “காங்கேயன்” என்ற ஒருவன் ஓடை வெட்டி முதலில் குடியிருந்ததாகவும், பின்னர் மக்கள் குடியேறி காங்கேயனோடை எனும் பெயர் சூட்டி வாழ்ந்ததாகவும் இங்கு வாழும் மக்கள் வாய் வழிக்கதையாக கூறி வருகின்றனர்\nஉண்மையில் காங்கேயனோடை எனும் பெயர் எப்படி வந்தது என நாம் ஆராயும் போது வேரொரு முடிவிற்கே வர வேண்டியுள்ளது.\nகாங்கேயன் என்ற சொல் இறைவனை குறிக்கின்ற ஒரு சொல்லாகும் தமிழ் அகராதியில் காங்கேயன் என்ற சொல்லுக்கு அவ்வாறுதான் பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே காங்கேயனோடை என்பதற்கு இறைவனின் ஓடை என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும் இறைவன் என்ற சொல்லை விட அக்காலத்தில் காங்கேயன் என்ற சொல் தாரளமாக புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் . இதன் அடிப்படையில்தான் இந்தியாவில் காங்கேயன் தொகுதி, காங்கேசந்துறை போன்ற பெயர்கள் உருவாகி இருக்கி இருக்கின்றன. அக்காலத்தில் காங்கேயன் என்ற தனி நபர் ஒருவருக்கு பெயர் இருந்த்திருந்தால் இப்போதும் அப்பெயர் மக்களுக்கு இடப் பட்டிருக்கும் இப்போது அப்பெயர் கொண்டு யாரும் அழைக்கப்படுவதுமில்லை , நாம் கேள்விப்படவுமில்லை. இவ்விடயங்களை ஆய்விற்கு உற்படுத்தி நாம் காங்கேயனோடை என்ற பெயர் எவ்வாறு வந்திருக்கலாம் என்ற முடிவுக்குபின்வரும் விடயங்களை ஆழமாக பார்ப்பதன் மூலம் வர முடியும்\nகாங்கேயனோடையின் கிழக்கு பக்கத்தில் கோவில்குளம்,ஆனைக்குளம், குத்தியண்டகுளம் போன்ற குளங்கள் காணப்படுகின்றன வருடா வருடம் பெய்கின்ற பருவ மழையினால் நிரம்பும் இக்குளங்களில் இருந்து வெளியேறும் நீர் காங்கேயனோடையின் மேற்கு பக்கம் இருக்கின்ற மட்டக்களப்பு வாவியை சென்றடைகிறது குளங்களிருந்து வெளியேறும் நீர் பள்ளப் பகுதியாக இருக்கின்ற காங்கேயனோடை வழியாக வாவியை சென்றடைகிறது நீர் வாவியை சென்றடையும் வாய்க்கால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப் பட்டதல்ல ,நீர் ஓடும் போக்குக்கு ஏற்ப இந்த வாய்க்கால்கள் இயற்கையாகவே தோன்றியுள்ளன. இங்கு அமைந்துள்ள ஓடைகளின் வளைவுகளைப் பார்க்கின்ற போது இது தெளிவாகின்றது ஆனைக்குளம், பறையன்குளம் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் நீர் காங்கேயனோடையின் முதலாவது ஓடை வழியாகவும் குத்தியன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் இரண்டாவது ஓடை வழியாகவும் வாவியை அடைகின்றது\nஇக்குளங்களில்லிருந்து வருடக்கணக்கில் நீர் வழிந்தோடி இயற்கையாகவே இவ் ஓடைகளை உருவாக்கிக் கொண்டது.இயற்கையாகவே உருவான ஓடைகளுக்கு மக்கள் இறைவனின் ஓடை என்று பெயர் சூட்டி இருக்கலாம் அல்லது மரபு வழியாக இறைவன் என்ற சொல்லுக்கு அப்போது வழக்கில் இருந்து\nகாங்கேயன் என்ற பொருள் பட காங்கேயனோடை என்று பெயர் வந்திருக்கலாம் என்பதே அறிவியல் ரீதுயாக பார்க்கின்ற போது புலப்படுகின்றது .\nஇக்கிராமத்தில் வாழும் மக்கள் இன்றும் கூட காங்கேயனோடை 12ம் வட்டாரத்தை காங்கேயனோடை என்றும் 13ம் வட்டாரத்தின் முன் பகுதியை திடல் என்றும் பின் பகுதியை துறை என்றும் மரபு வழியாக அழைப்பதும் காங்கேயனோடை என்ற பெயருக்கு சான்றாக அமையும் மட்டக்களப்பில் முஸ்லிம்கள் குடியேறிய காலப்பகுதியில்தான் இங்கும் முஸ்லிம்கள் குடியேறிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை .மட்டக்களப்பில் முஸ்லிம்கள் இரு காலகட்டங்களில் தங்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள்\n1. திமிலர்களுக்கும்-தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தின் போது தமிழர்களுக்கு உதவி புரிய வந்த பட்டாணியர்களை தமிழர்கள் யுத்ததில் வெற்றி அடைய மட்டக்களப்பிலேயே தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள் . முக்குவப் பெண்களை மணந்து தமது வாரிசுகளை பெருக்கி கொண்டார்கள் இதன் காரணமாக தமிழர்களின் 50% கலாசாரப் பண்புகளும் முக்குவர்களின் குடி மரபுகளும் முஸ்லிம்களிடம் இன்று காணப்படுவது சான்றாகும்.\n2. 15ம் நூற்றாண்டில் போர்த்துக்கேய காலணித்துவ ஆட்சியுடன் ஆரம்பத்தில் இலங்கையுடன் தென்பகுதி முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டபோது அங்கிருந்து வெளியேறி கண்டி மன்னனின் ஆட்சிப் பிரதேசமான மட்டக்களப்பில் குடியேறினர் இந்த இரு கட்டங்களில் முதலாம் கட்டத்திலே முஸ்லிம்கள் காங்கயனோடையில் குடியேறினார்கள் என்பது ஆய்வுக்குரிய விடயமாகும்\nகாங்கயனோடை யாருமற்ற நிலப்பரப்பாக இருந்த போது முஸ்லிம்கள் குடியேறினார்களா\nஇந்து முக்குவ பெண்களை திருமணம் செய்து முஸ்லிம்கள் குடியேறினார்களா\nஎன்பதும் ஆய்வுக்கு உரியதே, முக்குவப்பெண்களுடனான கலப்பு திருமணத்தின் ஊடாகவே காங்கேயனோடை குடியேற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற கருத்து வலுவடைந்தால் தமிழர் திமிலர் யுத்த காலத்தில்தான் முஸ்லிம் குடும்பங்கள் ஏற்பட்டது என்ற முடிவுக்கு வரலாம் இந்த காலத்தில்தான் இக் குடியேற்றம் நடை பெற்றிருக்கிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதாரத்தினையும் இங்கு இனம் காண முடியும் முக்குவர்களிடையேயும்,ஆரயம்பதி தமிழர்களுக்கிடையேயும் காணப்படும் குடி வழிமுறை காங்கேயனோடையிலும்,காத்தான்குடியின் ஒரு பகுதியிலும் இன்றும் காணப்படுவதை ஒரு சான்றாக கூறலாம்.\nகாத்தான்குடியின் ஒரு பகுதியும்(4,5ம் வட்டாரம்) காங்கேயனோடையும் ஆரம்பத்தில் ஒரு பிரதேசமாக இருந்திருக்கின்றது பின்னர் 1872ம் ஆண்டு தனித்தனி பிரதேசமாக பிரிக்கப் பட்டது என்ற வரலாற்றை வி சி கந்தையாவால் யெலுதப்பட்ட மட்டக்கலப்பு சைவக்கோவில்கள் என்ற நூலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாக கொள்ளலாம் மேலும் இரு விடயங்களையும் இதற்கு ஆதாரமாக காட்டலாம் .\n01-இப்பிரதேச முஸ்லிம்களின் முதல் ஜும்ஆ தொடக்கம் குறிப்பிட்ட காலம் வரை காங்கேயனோடை பெரிய பள்ளிவாயளிலேதான் ஜும்ஆ நடைபெற்றுள்ளது என்பதும்\n02-காத்தான்குடி 4,5ம் வட்டாரத்திலும் காங்கேயனோடையிலும் காணப்படும் குடி வழிமுறை அதாவது குடிகளின் பெயர் ஒன்றாகவே காணப்படுகின்றமையும் ஆகும்\nஆனால் காத்தான்குடியின் ஏனைய பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிமுறை கிடையாது என்பது இங்கு கவனிக்கத் தக்கதாகும்\nகுடிமுறையை கொண்டு பார்க்கும் போது தமிழர்களீன் குடிப் பெயர்,குடி முறை வேறாக இருந்தாலும் குடிமுறை தமிழர்களில் இருந்து முஸ்லிம்களுக்கு சென்றுள்ளது என்றே கொள்ளப்பட வேண்டும்.கலாசாரத்தின் ஒரு அங்கம் இனத்திற்குள் திடீரென செல்வதற்கு எந்த காரணமும் கிடையாது. இதன் அடிப்படையில் முக்குவப் பெண்களுடனான திருமணத்தில் தான் குடிமுறை இரண்டு இனங்களிடையேயும் சென்றிருக்கலாம் என்பது கண்கூடு.\nமுக்குவப் பெண்களுடனான திருமணம் தமிழர் திமிலர் யுத்த காலத்தில்தான் முஸ்லிம்களுக்கு சாத்தியமே தவிர போர்த்துக்கேய ஆட்சியில் துரத்தப்பட்ட போது சாத்தியமில்லை எனவே முஸ்லிமகளின் காங்கேயனோடை குடியேற்றம் தமிழர் திமிலர் யுத்த காலத்தில்தான் ஏற்பட்டது என்ற முடிவுக்கு வரலாம்\nஇதனடிப்படையில் முக்குவப் பெண்களை மணந்து தரிசாக கிடந்த நிலத்தில் நிகழ்ந்த குடியேற்றமாகவே காங்கேயனோடை கொள்ளப்பட இடமுண்டு.\n1900க்குப் பின் காங்கேயனோடை கிராமமானது 155 காங்கேயனோடை ,155 பி காங்கேயனோடை தெற்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவுகளைக்க் கொண்ட பிர��ேசமாகும்\nஇங்கு வசிக்கும் மக்களது பிரதான தொழில்களாவன\nவெளி நாட்டு வேலை வாய்ப்பு\nகிராம மக்கள் 1990 ஏற்பட்ட வண்செயல் காரணமாக 13/08/1990 திகதி அன்று அண்மையிலுள்ள காத்தான்குடிக்கு இடம்பெயர்ந்தார்கள் அப்போது அங்கு வாழ்ந்த குடும்பங்கள் தங்களது தொழில் வாய்ப்பு பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறத் தொடங்கினர்\nஏனைய குடும்பங்கள் அகதி முகாம்கள் உறவினர்களின் வீடுகளில் வசித்து வந்து பின்னர் பாதுகாப்பு படையின் உதவியுடன் ஒரு மாத காலத்தின் பின் குடியேறினர் “குடியேறிய போது அங்கு பள்ளிவாயல்கள் வீடுகள் பாடசாலைகள் பொது இடங்கள் கொள்ளை இடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் இருந்தன” பின்னர் படிப்படியாக வீடுகளையும் பள்ளிவாயல்களையும் புனரமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அக்காலப்பகுதி யில் கொலை செய்யப்பட்டவர்கள் 04 பேர் கடத்தப்பட்டு காணமல் போனோர் 12 பேர்கள் அவர்களின் விபரங்கள் வருமாறு:\nநூர் மொஹம்மது அப்துல் ரஹ்மான்\nஅப்துல் ரசீத் முஹம்மது ஹனீபா\nஅப்டுல் ரஹீம் மொஹம்மது இப்ரஹீம்\nவாவ்… வாவ் .. வாவ்…..வாவ்….இவ்வளவு நுணுக்கமாக நமது ஊரைப்பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்……உண்மையில் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்…மட்டுமல்லாது கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்…. காங்கேயனோடைக்கு கொடுத்தீர்கள் பாருங்கள் விளக்கம் அசத்திவிட்டீர்கள்….. காங்கேயன் என்ற சொல் இறைவனை குறிக்கின்ற ஒரு சொல்லாகும் தமிழ் அகராதியில் காங்கேயன் என்ற சொல்லுக்கு அவ்வாறுதான் பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே காங்கேயனோடை என்பதற்கு இறைவனின் ஓடை என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். பின்னிட்டீங்க …….. நமது ஊரில் திறமைசாலிகள் இருந்தும் அத்திறமைகள் கெட்ட வழிகளுக்கே செலவழிக்கபடுகிறது….. இருந்தாலும் உங்கள் திறமையை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை……. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். . வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.\nஉங்களது கருத்து எங்களை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது தொடர்ந்து உங்களது கருத்தினையும்,வருகையினையும் எதிர் பார்க்கின்றோம்\nஎமது மண்ணின் பெருமை எமது ஊர் மக்களுக்கு தெரிய வேண்டியதே எமது பிரதான எதிர்பார்ப்பு அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துனை புரிய துஆ செய்யுங்கள்\nஉங்களது நண்பர்களுக்கும் இச் சேவையினை அறிமுகப்படுத்துங்கள்\nவாசகர் கருத்துக்கள் Cancel reply\nஅல் அக்ஸா மகா வித்தியாலயம்\nஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்மா பள்ளிவாயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/7376-sonali-bendre-moving-post-on-instagram.html", "date_download": "2018-10-19T13:51:10Z", "digest": "sha1:7Q6FGSCHHAYPIZMNLPRSTL6LKQWMRVDS", "length": 12537, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "என் விரலை அசைப்பதுகூட வேதனையாக இருந்த நாளும் உண்டு!- சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சிப் பதிவு | Sonali Bendre moving post on instagram", "raw_content": "\nஎன் விரலை அசைப்பதுகூட வேதனையாக இருந்த நாளும் உண்டு- சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சிப் பதிவு\nஒரு சில நாட்கள் என் விரலை அசைப்பதுகூட எனக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்திருக்கிறது என தனது போராட்டம் குறித்து நெகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் சோனாலி பிந்த்ரே.\nபாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு அண்மையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபுற்றுநோய் உறுதியான உடனேயே, இந்தப் பயணத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு கடக்கப்போகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.\nஅன்று தொடங்கி அவ்வப்போது #OneDayAtATime என்ற ஹேஷ்டேகின் கீழ் சுய உத்வேகத்துக்கான கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.\nஅந்த வரிசையில் அவர் அண்மையில் பதிந்த பகிர்வில், \"கடந்த இரண்டு மாதங்களாக சில நாட்கள் நல்லதாகவும் இருந்திருக்கின்றன. சில நாட்கள் மோசமான நாளாகவும் இருந்திருக்கின்றன. ஒரு சில நாட்கள் எனது விரலை சற்றே உயர்த்துவதும் கூட எனக்கு வேதனை தரும் விஷயமாக இருந்திருக்கிறது. சிரிப்பதுகூட வலியைத் தருவதாக இருந்திருக்கிறது. கீமோதெரபிக்கு பின்னர், அறுவை சிகிச்சைப் பின்னர் சில நாட்கள் மிக மோசமான நாட்களாக இருந்திருக்கின்றன.\nஉடல் வலியில் ஆரம்பித்து மனதையும் உணர்வுகளையும் ஆட்கொள்ளும் அந்த வலி. சில நேரங்களில் ஒவ்வொரு நிமிடமும் நான் என்னுடனேயே போரிட்டுக் கொள்வதுபோல் இருந்தது. எனக்கே தெரிந்தது நான் மேற்கொண்டிருப்பது தீர்ந்துபோகும் போர் என்பது. இருந்தாலும் அந்த போர் தகுதியானதே. சில மோசமான நாட்களையும் நாம் எதிர்கொள்வது என்பது யதார்த்தமே. எல்லா நேரமும் நாம் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியாது. அப்படி மகிழ்ச்சிக்காக நம்மை கட்டாயப்படுத்துவதால் எந்த பலனும் இல்லை. நடிப்பதால் யாருக்கு என்ன லாபம்.\nஅதனாலேயே நான் நிறைய முறை அழுதிருக்கிறேன். சுய பட்சாதபம் கொண்டிருக்கிறேன். ஆனால், இவையெல்லாம் வெகு சிறு நேரம் மட்டுமே. உணர்வுகள் தவறல்ல. சில நேரங்களில் எதிர்மறை எண்ணகளை உணர்வதும்கூட தவறில்லை. ஆனால், அதற்கு என்று ஒரு நேரம் கால அளவு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத்தாண்டி அதையே அசைபோட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அந்த எதிர்மறை உணர்வுகள் உங்களை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅப்படிப்பட்ட ஒரு மனநிலையில் இருந்து வெளிவருவதற்கு உங்கள் மீது நீங்கள் அதீத அக்கறை கொண்டிருக்க வேண்டும். தூக்கம் எப்போதுமே சிறந்த நிவாரணி. இல்லையேல் எனக்கு விருப்பமான ஸ்மூத்தியை அருந்துவேன். அதுவும் இல்லாவிட்டால் என் மகனுடன் உரையாடுவே.\nஎனது சிகிச்சை தொடர்கிறது. இப்போதைக்கு எனது இலக்கு எல்லாம் உடல் நலம் தேறி வீடு செல்ல வேண்டும் என்பது மட்டுமே\"\nஇவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார். அத்துடன் கண்ணுக்கு காஜல் போடும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஎதுக்கெடுத்தாலும் என்னையும் எச்.ராஜாவையும் ஏன் கைது செய்யலைன்னு கேக்கறாங்க - எஸ்.வி.சேகர் கிண்டல் ட்வீட்\nஜனநாயகத்தின் குரல்வளையில் கால்வைப்பதற்கு சமம்: நக்கீரன் கோபால் கைதுக்கு கமல் கண்டனம்\nஹாட்லீக்ஸ் :நாகை தொகுதியில் ஜான் பாண்டியன்\nஊடகங்களுக்கு கட்டளை போடவே 200 பேர் கொண்ட குழு- முரசொலி தலையங்கத்தில் பளீர்\nஉயிரோடு உள்ள சோனாலிக்கு அஞ்சலி ட்வீட்: மீண்டும் சர்ச்சையில் எம்.எல்.ஏ., ராம் கதம்\nஅழகாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது- விக்குடன் ஃபோட்டோவைப் பகிர்ந்த சோனாலி\nஉன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்: மகனின் பிறந்தநாளுக்கு சோனாலி பிந்த்ரேவின் நெகிழ்ச்சிப் பதிவு\n- நண்பர்கள் தினத்தில் சோனாலியின் சிறப்புப் பகிர்வு\nபுற்றுநோய் பரிசோதனைக்கு குவியும் மக்கள்: நன்றி சோனாலி பெந்த்ரே\nஇன்ஸ்டாகிராமில் இணைந்தார் மலாலா யூசுப்சாய்\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகு���் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஎன் விரலை அசைப்பதுகூட வேதனையாக இருந்த நாளும் உண்டு- சோனாலி பிந்த்ரே நெகிழ்ச்சிப் பதிவு\n பழநியில் தி.மு.க., அ.ம.மு.க. வினரின்  வேட்புமனுக்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்\nகருப்பு நிறமாக மாறிய வைகை ஆறு: கழிவுநீரை திறந்துவிட்ட மதுரை மாநகராட்சி ஊழியர்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில்  புறக்கணிக்கப்படும் பெண் சிசுக்கள்: ஒரு வாரத்தில் மூன்று சிசுக்கள் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/25.html", "date_download": "2018-10-19T14:15:46Z", "digest": "sha1:QZURNB55RQPDK6GH2WTAEBSDP3VQMNKO", "length": 27916, "nlines": 112, "source_domain": "www.manavarulagam.net", "title": "இதயத்தை பாதுகாக்க 25 வழிகள்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / இதயத்தை பாதுகாக்க 25 வழிகள்..\nஇதயத்தை பாதுகாக்க 25 வழிகள்..\nஇன்றைய காலகட்டத்தில் சில திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்பு போன்ற இருதய நோய்களாகும்.\nஉடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.\n1. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல் என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்���லாம்.\n2. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\n3. கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\n4. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\n5. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.\n6. மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.\n7. குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், 'ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு - மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.\n8. தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு. முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.\n9. பதப்படுத்தப்பட்ட உணவுகளை���் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர் ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.\n10. அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.\n11. 'ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா - 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.\n12. சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.\n13. இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n14. அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.\n15. ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.\n16. தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறை���்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.\nஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்..\n17. உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.\n18. இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\n19. பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.\n20. குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்பு கூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.\n21. புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.\n22. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.\n23. மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.\n24. தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.\n25. எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.\nஉடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.\nஇதயத்தை பாதுகாக்க 25 வழிகள்..\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 ப���லமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nமுன்பள்ளி ஆசிரியை - கொழும்பு பல்கலைக்கழகம் (Day Care Centre)\nகொழும்பு பல்கலைக்கழகம் (Day Care Centre) இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி : முன்பள்ளி ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=42654", "date_download": "2018-10-19T12:59:19Z", "digest": "sha1:Y3WM2GF2EMQVDPY7UBN6VYU7OKQT5T6L", "length": 19138, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » ஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .\nஅமெரிக்காவில் ஏழுவயது அப்பாவி சிறுமி ஒருத்தியை கடத்தி\nஅவளது தலையை வெட்டி கொன்ற மூவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி\nநீண்ட நாளாக இடம்பெற்று வந்த விசரானையின் பின்னர் மேற்படி\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nதமிழர் கடத்தப்பட்டால், அரச நிர்வாகம்; சிங்களவர் கடத்தப்பட்டால், அரச பயங்கரவாதம். இது நியாயமா – மனோ கணேசன் கேள்வி\nமகிந்தா ஆட்சியில் வெலிக்கடை சிறையில் கொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 22.2 மில்லியன் வழங்கி வைப்பு\nமலையகத்தில் களைகட்டிய தை பொங்கள் திருவிழா – படங்கள் உள்ளே\nஆளும் ஆட்சியை இந்தவருடத்துக்குள் கவிழ்ப்பேன் – மகிந்தா சூளுரை\nயாழை தாக்கும் கோர புயல் – மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை\nசினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் டி. ராஜேந்தர் போட்டு தாக்கு\nமுள்ளிவாய்க்கால் வாரத்தில் வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள இனவாத கிராமம் -.\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஐவரை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் .\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்ச��்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\nவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது வாக்கினை பதிவிட கலக்கலாக வந்தார்...\n« காரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் .\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1353", "date_download": "2018-10-19T14:29:21Z", "digest": "sha1:VHPCUURSKRQYOZW5JZPIOPOIIKJ4UF4D", "length": 3822, "nlines": 33, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » இமயமாகும் இளமை – நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்", "raw_content": "\nYou are here: Home // இளையோர் // இமயமாகும் இளமை – நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்\nஇமயமாகும் இளமை – நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்\n2017ம் ஆண்டு, சனவரி 14, பொங்கல் திருநாளன்று, உலகில், பெரும்பாலானோரின் பார்வை, மெரினா கடற்கரையை நோக்கித் திரும்பியிருந்தது. 2017ம் ஆண்டு, சனவரி மாதம், இலட்சக்கணக்கான இளையோர், மெரினா கடற்கரையில் மேற்கொண்ட போராட்டம், நம் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளது. மெரினா கடற்கரையில் துவங்கி, தமிழகமெங்கும், கண்ணியமான முறையில், நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் விளைவாக, தடைசெய்யப்பட்டிருந்த ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டு, மீண்டும், தமிழ்நாட்டில் துவக்கப்பட்டது.\nசுயவிளம்பரம் தேடும் நடிகர்களையும், தலைவர்களையும் சார்ந்திராமல், அரசியல் நாற்றம் அறவே இல்லாமல் நடத்தப்பட்ட அந்த அறப்போராட்டம், நம்மை வியக்கவைத்தது; இளையோர் மீது நம்பிக்கையை விதைத்தது. கொள்கைகளை மையப்படுத்தி, திரண்டுவந்த இளையோர், இன்னும் பல சமுதாய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, திரண்டு வரவேண்டும் என்ற வேண்டுதலை, இறைவனின் சந்நிதியில், பொங்கல் திருநாளன்று சமர்ப்பிப்போம்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி -11-10-2018\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?tag=vatican", "date_download": "2018-10-19T14:30:11Z", "digest": "sha1:YMTEAZUPYVTJK7EAUZ2DIDLY6GJHRCWC", "length": 4479, "nlines": 41, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » vatican", "raw_content": "\nஅனைத்தும் மாண்புடன் கூடியதாக இருத்தல் வேண்டும்\nதன்னுடைய மூதாதையர்களும் இத்தாலியர்கள் என்ற வகையில், மனித, குடும்ப, மற்றும் பணி தொடர்புடைய மாண்புகளை மையமாகக் கொண்டுள்ள இத்தாலிய அரசியலமைப்பு குறித்து...\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திருத்தந்தை\nதிருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும் திருப்பீட உயர் அதிகாரிகளுடன் இச்சனிக்கிழமையன்று காலை, இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகை சென்று...\nஆயரை ஏற்க மறுப்பது திருஅவையை அழிவுக்குள்ளாக்கும்\nநைஜீரியாவின் அஹியாரா மறைமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆயரை, அம்மறைமாவட்டத்தினர், கடந்த சில ஆண்டுகளாக ஏற்க மறுத்துவருவது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை...\nஉயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்....\nஎனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்\nஎனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்ற ஆறுதலளிக்கும் உயிர்ப்பின் அறிவிப்பை, இந்த யூபிலி ஆண்டில் மீண்டும் ஆழமாகக் கண்டுணர்ந்து அதனை வரவேற்போம்...\nதிருத்தந்தையின் புனித வார, உயிர்ப்பு பெருவிழா திருவழிபாடுகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்று��் புனித வார மற்றும் உயிர்ப்புப் பெருவிழாத் திருவழிபாடுகள் பற்றிய விபரங்களை, திருத்தந்தையின்...\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி -11-10-2018\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaapattarai.blogspot.com/2010/03/blog-post_2321.html", "date_download": "2018-10-19T13:44:25Z", "digest": "sha1:67A2KN5LVDMBXH5IZM7YMGFH7VMTKNKQ", "length": 19213, "nlines": 147, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: பேரூந்தில் காதல் - தொடர் பதிவு", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபேரூந்தில் காதல் - தொடர் பதிவு\n\"சொல்லுடா நாளைக்கு பஸ் ஸ்டாப் வந்துடு கடைசி பஸ்லதான் காலேஜுக்கு போவோம் \"\n\"ஏண்டா குமார் இப்படி இருக்கான்\n\"அதோ உள்ள ஒரு அக்கா புடவை கட்டிக்கிட்டு நிக்கிது பாரு, சார் அத டீப்பா லவ் பண்றார் அதான் இந்த பீலிங்..\"\n\"ஆமாண்டா இவனுங்க மாதிரி தினம் ஒண்ணு இல்ல நான் அவள மட்டும்தான் சின்சியரா லவ் பண்றேன்.\"\nஅந்த பெண் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.\nஅதிகம் பஸ்ஸில் பயணித்திருந்தாலும் அடுத்தவர் காதல்களே அதிகம் பார்த்ததுண்டு. மேல் கம்பியில் விரல்களின் தொடுதல்கள், ஊக்குவிக்கும் நட்புகள், ரன்னிங்கில், படிக்கட்டில் வீரசாகசம், புத்தகம் மாற்றிக்கொள்வது இதெல்லாம் என்னை ஈர்த்ததை விட அவர்களின் முக பாவங்களும், நடையின் வித்தியாசமும், மொத்த உடல் மொழியும் நான் இப்போதும் ரசிக்கும் ஒன்று. யாரும் தங்களை பார்த்துவிடக்கூடாது என்பதை கவனமாய் அவர்கள் கையாளும்போது, சுலபமாய் மாட்டிக்கொள்வது தெரியாமலேயே மாட்டிக்கொள்ளும் காதலர்கள் எங்கேயும் எப்போதும் காணக்கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nபேரூந்தில் காதல் என்பது சுலபமல்ல, நிறைய வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும், என்னைப்போல ஒரு வீரசாகசம் செய்யத்தெரியாதவனை துணைக்கு வைத்தால், தேவதையிடம் திட்டு வாங்க வேண்டி இருக்கும். ஒரு நாள் என்னையும் நண்பர்கள் பஸ்ஸின் முன் வாசல் பக்கம் ஓட விட்டார்கள். தேமே என்று ஓடும்போது திடீரென வண்டி வேகமெடுத்தது ஓடிபோய் பதட்டத்தில் முன் வாசலின் ஜன்னலை பிடிக்கப்போனபோது அங்கே உட்கார்ந்திருந்த பெண்ணின் இடுப்பையும் தொட்டு என் கை ஜன்னலோரத்தை பிடிக்க வீல் என���று கத்திய அந்த பெண்ணின் சத்தத்தில் பஸ்ஸின் வீல் நின்றது. செயலின் வீரியம் புரிந்து உடனே தங்கச்சி சாரிம்மா (அப்ப ஸ்நேக் பிரபா என் ப்ரென்ட் இல்லீங்க:) என்றேன். முதுகு தப்பிய அன்று இது இனி வேலைக்காவது என்று முடிவெடுத்தேன்.\nசிநேக முகம் காட்டி கண்களில் பேசும் பெண்கள் எனக்கும் வாய்த்ததுண்டு, எவ்வளவுதூரம் இவள் பின்னால் செல்ல முடியும் என்ற கேள்வியில் புன்னைகையோடு முடித்துக்கொண்ட நாட்கள் அதிகம். ஆனாலும் அந்த ஒற்றை புன்னகைக்காய் பஸ்ஸில் மஞ்சு விரட்டும் பசங்களை பார்க்கும்போது வருத்தமும் உற்சாகமும் ஒன்றாகவே வந்து செல்லும்.\nஇதெல்லாம் நடந்தது வேலூரில், பணி நிமித்தம் சென்னை வந்தும் ரூபாய் இருநூறுக்கு ஐடி இல்லாத எல்லாப் பேரூந்திலும் ஏறும் பாஸ் கொண்டு சர்ச் பார்க்கிலிருந்து திருவேற்காட்டிற்கு, அமைந்தகரை வழியே தினமும் பயணித்த தொன்னூறுகளில், காதல் போய் உரசல்களே அதிகம் தென்பட்டது. இப்போதும் எப்போதாவது சென்னையில் பேரூந்தில் பயணிக்கும்போதும் இதுவே மித மிஞ்சியும் கண்ணில் படுகிறது. இது போக நான் அதிகம் கவனித்தது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் நபர்களைத்தான் :) நிறுத்தத்தில் ஏறி பாலத்தின் திருப்பத்தில் பர்ஸ் அடித்து இறங்கி விடும் லாவகம் பர்ஸ் பாதுகாப்பு பற்றி எனக்கு சொல்லித்தந்தது.\nயாகூ சாட் மூலம் நட்பான ஒரு மலையாள தோழியை பணி நிமித்தம் மும்பையில் சந்தித்தபோது அவரை விட வயதில் மிக மூத்த ஒருவருடன் கல்லூரி பஸ் பிரயாணத்தில் காதல் வயப்பட்டு அவருக்கு முன்பே திருமணம் ஆனது தெரியாமல் வீட்டைப் பகைத்து, பாதி படிப்பில் திருமணம் முடித்து, முதலிரவில் விவரம் தெரிந்து, மீண்டும் படிப்பைத் தொடர்ந்து முதல் நிலையில் தேறி, ஏமாற்றிய, தூற்றிய, அனைவரையும் உதறி மும்பை வந்து நல்ல வேலையில் தெளிவாய் வாழ்கிறார்.\nகணவரின் முதல் மனைவி இறந்து அவர் பெற்ற ஒரே மகனை தன் ஊரிலிருந்து வரவழைத்து இப்போது தன் செலவில் மேற்படிப்பு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். திருச்சூரின் செல்வந்தர் வீட்டுப்பெண் அவர். ஏமாற்றிய கணவர் வெளிநாட்டில் இப்போதும் சந்தேகத்துடன் குத்திக்கொண்டிருக்க எதைப்பற்றியும் கவலை கொள்ளாது, தினமும் ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து உழைப்பில் நிம்மதி தேடிவரும் அவரிடம் இன்னும் ஏ���் கணவரை சகித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு. தன் செயலால் பெற்றோரை நடை பிணமாக்கி தன் பிறந்த நாளின் போது தன் பெயரை சொல்லி இறந்த தந்தையை மும்பையிலிருந்து விமானத்தில் சென்றும் காணமுடியாது போனதையும், தன்னால் காப்பாற்ற முடிந்தும் தன் மீது பாசம் உள்ள தாயை உடன் பிறந்தவர்கள் மும்பை வர விடாது தடுப்பதையும், யாரோ மூலம் அவருக்கு பணம் அனுப்புவதையும், மன நிலை சரியில்லாத தன் சகோதரிக்காய் தன் பாகத்திற்கான சொத்து முழுவதையும் தந்ததையும் சொல்லி, இது தான் செய்த அந்த தவறுக்கான ஒரு தண்டனையாய் நினைப்பதாய் சொன்னார்.\nபிரிதலின் மூலம் நல்ல வாழ்க்கை கிடைத்தாலும், பிரிந்தவைகள் கிடைக்காது என்பதால் இது தன்னாலேயே தொடர்வதாய் சொல்லியபோது எக்காலத்திலும் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாது என்பது எனக்கு புரிந்தது.\nஎவ்வளவோ ஸ்வாரஸ்யமாய் சொல்ல நினைத்தும், பேரூந்தில் காதல் என்று நினைத்த போது என்னை பாதித்த இந்த பெண்மணியின் வாழ்வை தவிர்க்க இயலாமல் பதிகிறேன்.\nதொடர அழைத்த சங்கவிக்கு நன்றி\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nகேபிள்சங்கரின் லெமென் ட்ரீ - ஒரு வாசித்த கோணம்..\nஎன்னை கவர்ந்த பத்து பெண்கள்.. (தொடர் பதிவு)\nடச் (குட் & பேட், ஆல் இன்குலூசிவ்)\nபலா பட்டறையின் உலக பயணம்..\nபேரூந்தில் காதல் - தொடர் பதிவு\nபதிவர் சந்திப்பு (மற்றும் வெண்ணை 0.01)\nஅங்காடித்தெரு - சுடும் நிஜம்..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாய���ல் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/06/", "date_download": "2018-10-19T12:58:58Z", "digest": "sha1:K6EIKR33JSHZGSR4FOGWG7SUES3DKYWT", "length": 36492, "nlines": 322, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 06/01/2007 - 07/01/2007", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகட் அண்ட் பேஸ்ட் அபாயம்\nகட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் (Cut&Paste,Copy&Paste) இல்லாத கணிணி ஒன்றை நினைத்து கூட பார்க்க இயலவில்லை. அப்படி நம்மோடு மிக ஒன்றிப்போன வசதிகள் அவை.\n. நீங்கள் சமீபத்தில் உங்கள் வசதிக்காக காப்பி செய்த கிரெடிட் கார்டு எண் அல்லது பாஸ்வேர்ட் போன்றவை எளிதாக லபக் செய்யப்படலாமாம்.\n .நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வரிகளை கட்டோ அல்லது காப்பியோ செய்யும் போது இத்தகவல்கள் கிளிப்போர்டு (Clipboard) எனும் தற்காலிக பிரதேசத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகின்றது. So அந்த தற்காலிக பிரதேசத்தை நீங்கள் அடையமுடிந்தால் ஆப்பரேசன் சக்ஸஸ். அதைத்தான் செய்கின்றார்கள்.\nஒரு சிறு சோதனை செய்து பார்க்கலாம்.\nஒரு வரியை தெரிவுசெய்து காப்பி செய்யுங்கள்.\nபின் கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள்.\n.இந்த தளம் நீங்கள் காப்பி செய்த வரியை அப்படியே புட்டு வைத்து விடுகின்றது.(மஞ்சள் பிரதேசத்தில் பார்க்க).\nஇப்படி சேகரிக்கும் தகவல்களை அப்படியே ஒரு டேட்டாபேஸில் சேமித்தல் எவ்வளவு கடினம். அவர்களே இதை தடுப்பதற்கும் வழி சொல்கிறார��கள். முதலில் செய்யுங்கள் அதை.\nஅது போல் சில கீலாகர்களும் (Key Loggers) இந்த வேலையை தெளிவாய் சத்தமின்றிசெய்கின்றன. உதாரணத்துக்கு கீழ்கண்ட இந்த மென்பொருளை முயன்று பாருங்கள். நீங்கள் கட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் செய்யும் அனைத்து வரிகளும் அந்தரங்கமாய் நோட்டமிடப்பட்டு நோட்பண்ணப்படும்.\nஎனது கீலாக்கரை பற்றிய இன்னொரு பதிவு இங்கே.\nபெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்\nபோர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம்.\nஇது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது.\nஅதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.\nஅப்படி ஒன்றும் மைக்ரோசாப்டின் விசிறி அல்ல நான். இங்கு மைஸ்பேஸ் பற்றி சொல்லப்போகின்றேன்.\nசன் தொலைகாட்சியில் \"அசத்தபோவது யாரு\" நிகழ்ச்சியில் தம்பி பட இயக்குனர் சீமான் சொன்ன சில நறுக் வரிகள் தெளி தமிழில் எழுத உசுப்பினாலும் மைக்ரோசாப்ட், மைஸ்பேஸ்-ன்னு ஆங்கிலத்தில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. என்னப் பண்ணுவது\nபதின்மவயது இளசுகள் திரள் திரளாய் வந்து குவியும் MySpace.com-க்கு தினம் 40 பில்லியன் பேர் வருகின்றனராம். அதோடு தினம் தினம் புதிதாய் 230,000 பேர் அதில் இணைகின்றனராம். இத்தனை சுறுசுறு கணிணிகள் இயங்குவது Windows 2003 server - Microsoft .NET Framework-ல்லாம். இதன் பயன்பாடுகள் C# for ASP.NET -ல் எழுதப்பட்டுள்ளனவாம். எதையும் தாங்கும் போல் ASP.net.\nஆரம்பத்தில் friendster.com எனும் இணைய நண்பர்கள் வட்டத்தில் அங்கம் வகித்து திளைத்த Chris Dewolfe-ம் Tom Anderson-ம் 2003-ல் ஏன் நாமே ஒரு இணைய நண்பர் வட்டம் எளிதாக, அதிக வசதிகளுடன் , மிக குறைந்த கட்டுபாடுகளுடன் தொடக்க கூடாது வென எண்ணி தொடக்கியதுதான் MySpace.com. குறுகிய காலத்தில் மீப்பெரும் வளர்ச்சியை அடைந்தது. ஆங்கில தெரிந்த அனைத்து இள வயசு பொடிசுகளு��் இதற்கு அடிமைகள் போலாயினர்.\nசெய்தி நிறுவன முதலை Rupert Murdoch-க்கை இது உறுத்தியது. $580 மில்லியனுக்கு தன் சட்டைப்பையில் வாங்கிபோட்டுக் கொண்டார்.\nகழிந்த வருடம் தன் விளம்பரங்கள் மற்றும் தேடல் வசதியை மைஸ்பேசில் உபயோக படுத்த வேண்டும் மென கேட்டு 900 மில்லியன் டாலர்களை கூகிள் நிறுவனம் மைஸ்பேசு-க்கு வழங்கியது. அதாவது இந்த தொகை ரூபர்ட் மர்டோக் மைஸ்பேசை வாங்கிய விலையைவிட அதிகம். தாத்தா இன்னும் இன்னும் பணம் குவித்துகொண்டிருக்கின்றார். கூடவே 106 மில்லியன்கள் 107 மில்லியன்கள் என விசிறிகள் கூட்டம் வேறு MySpace-க்கு பெருகி கொண்டே இருக்கின்றது.\nஇத்தனைக்கும் மைஸ்பேஸ் நிறுவனத்தில் பணிபுரிவோர் மொத்தம் 300 பேர் தானாம்.\nஅப்படா தெளிதமிழில் பதிவு போடல் கஷ்டமடோ சாமி\nஅடோபியின் \"அடோபி ரீடரை\" (Adobe Reader) இதுநாள் வரை பயன்படுத்திவந்தேன். பிடிஎப் எனப்படும் (PDF-Portable Document Format ) புத்தக வகை கோப்புகளை இது வழி திறந்து படிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது. 22.3 MB அளவில் வரும் இந்த ரீடர் அவசரகாரர்களுக்கு ஒத்து வராதுவென நினைக்கின்றேன்.\nதுரிதமாய் PDF கோப்புகளை மின்னல் வேகத்தில் திறந்து படிக்க பாக்ஸிட்டின் FoxitReader-யை முயன்று பாருங்கள். பட் பட்டென தன் வேலையை மட்டும் செய்து அருமையாய் அசத்துகின்றது. இது வெறும் 1.67 MB அளவுதான்.\nஅவசரமாய் நியூயார்க் வரை போயாக வேண்டிய கட்டாயத்தால் இந்த பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இவ்வலைப்பதிவில் எழுதுவதால் எட்டிப்பார்க்கும் நண்பர்கள் எவ்வளவாய் பயன்பெறுகின்றார்கள் என\nதெரியவில்லை.நான் நிறையவே பயன்பெறுகின்றேன். புதுசு புதுசாய் தெரிந்து கொள்கின்றேன். உந்தி தள்ளப்படுகின்றேன். பொழுது போக்குக்காகவே எழுதினாலும் நல்லதாய் பொழுது போகின்றதால் தொடர்ந்து எழுத ஆர்வம். பார்க்கலாம்.\nநியூயார்க் போன நேரமோ என்னமோ இங்கே குலுக்கல் பற்றிய ஒரு சேதி\nமேல் கண்ட வரிகளை அப்படியே வெட்டி உங்கள் பிரவுசரின் விலாசப்பகுதியில் ஒட்டி ஓட்டினால் என்னவாகின்றதென்று பாருங்கள்.\nஇதெல்லாம் ஜுஜுபினு ஜாவாக்காரர்கள் முனுமுனுப்பார்கள். எங்களைப் போன்றோர்க்கு இது பெரிசு அய்யா\n(உங்கள் மானிட்டர் ஸ்கிரீன் குலுங்கும்.படத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை)\nகயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு\nஉங்கள் அலுவலக கணிணி���ள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள் ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு அது அல்வாதான். எளிதாக திருடிவிடும்.\nஇதற்காகத்தான் https,NTLM,Kerberos,Chap,EAP-TLS போன்ற முறைகளை பயன்படுத்தி பாஸ்வேர்டை மூடிப்பொதிந்து Cain & Abel போன்ற மென்பொருள்களுக்கு தெரியாமல்/புரியாமல் பத்திரமாய் நெட்வொர்க்கில் அனுப்ப வேண்டியுள்ளது. hotmail-லிலோ அல்லது gmail-லிலோ நீங்கள் புகும் போது நீங்கள் கொடுத்த http விலாசமானது ஒரு நிமிடம் https ஆக மாறுவதின் ரகசியம் இது தான். ஜிமெயிலில் https://www.gmail.com/ இந்த விலாசம் பயன்படுத்தி மெயில் பார்வையிட்டால் உங்கள் User name மற்றும் password மட்டுமல்லாது அனைத்து மெயில் பறிமாற்றங்களும் பாதுகாப்பானதாய் அமையும். அதாவது https முழு பறிமாற்றத்தையும் encrypt செய்துவிடும்.\nகயின் & ஏபலை விளையாட்டாய் வீட்டில் முயற்சித்து பாருங்கள். சிக்கலான இடத்தில் இயக்கி சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள். :)\nஅமெரிக்க டாலர் மதிப்பில் பில்லியன் கணக்கில் தன் சட்டைப்பையில் வைத்திருக்கும் நம்மூர் மென்பொருள் பண்ணையார்கள் யாரென்றெல்லாம் என்று பார்த்தபோது வந்த வரிசை இது.\nமுதலில் வருவது மென்பொருள் நிறுவனம் விப்ரோவின் 61 வயது அசிம் ப்ரீம்ஜி. அடிப்படையில் குஜராத்தை\nசேர்ந்தவராயினும் இப்போதைக்கு பெங்களூர்காரராகிவிட்டார். யாரோ சொன்னார்கள் \"பெங்களூரின் புலி\" என்று.இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 17 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது வன்பொருள் நிறுவனம் HCL-Hindustan Computers Limited-ன் 61 வயது சிவ் நாடார்.அடிப்படையில் நம்மூர் திருசெந்தூரை அடுத்த மூலைபொழி கிராமத்தை சேர்ந்தவர்.��வரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 3.7 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 60 வயது N.R.நாராயண மூர்த்தி. அடிப்படையில் கர்நாடகா மாநில மைசூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து\nமதிப்பு ஏறக்குறைய 1.58 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் Partygaming.com-ன் 33 வயது அனுரக் தீட்சித். அடிப்படையில் டில்லியை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.5 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 51 வயது நந்தன் நிலகனி.\nஅடிப்படையில் கர்நாடகா மாநில பெங்களூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.15 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது செனபதி கோபாலகிருஷ்ணன்.\nஇவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.1 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது K.தினேஷ்.\nஅடிப்படையில் கர்நாடகா மாநில சாகரை சேர்ந்தவர். இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 780 மில்லியன் டாலர்கள்.\nஇவ்வரிசை பல உண்மைகளை சொல்லலாம். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்\nBiomimicry அல்லது Bionics பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ கவிஞர் கண்ணதாசனுக்கு முப்பது வருடங்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் இப்படி பாடினார் போலும். பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினைக் கண்டான். எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான். எதனைக்கண்டான் பணம் தனைப் படைத்தான் என்று.இதைவிட தெளிவாய் Biomimic-ஐ விளக்கமுடியாது. மனிதன் தனக்கு தேவையான தீர்வுகளை இயற்கையிடமிருந்து எளிதாக கற்று கொள்ளலே இந்த பயோமிமிக்ரி. சில வருடங்களில் இந்த டெக்னாலஜி அதிகம் பேசப்படும் என்கின்றார்கள்.\nவேதிய பொருட்களால் பெயிண்ட் தயாரிப்பதைவிட பூக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் எப்படி வண்ணம் பெறுகின்றதோ அப்படியே வண்ணம் தயாரித்தால் என்ன. அழகாகவும் இருக்கும் சுற்று சூழலும் கெடாதே.\nதாமரை தன்மேல் விழும் தண்ணீரை வழுக்கி விட்டுவிடுகின்றதே...இப்படியே வீட்டு கூரைகளையும், சுவர்களையும் அமைத்தால்...நல்ல பாதுகாப்பாச்சுதே.\nமின்மினி பூச்சி போல் விளக்கு எரிய வைக்க முடியுமா\nசுருங்கக்கூரின் இயந்திரவியலானது இப்போது உயிரியலை படிக்கின்றது.\nஆக்கவழியில் பலர் சிந்திக்க வழக்கம்��ோல அழிவுவேலைக்கும் சிலர் சிந்திக்கின்றார்கள்.\nகொசுவை மாடலுக்கு கொண்டு, படத்தில் காண்பது போல \"bionic hornet\" எனும் \"எந்திரகொசு\"-வை இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றார்கள். இது ஓடோடி விரட்டி பறந்து எதிரியை தாக்கி கொல்வதோடு கூடவே கேமராவால் படமும் எடுத்துக்கொண்டு வருமாம்.\n\"சிறு ஆயுதங்களின் தேவையை லெபனான் போர் உணர்த்தியது. தற்கொலைபடை தீவிரவாதியை கொல்ல 100 மில்லியன் டாலர் விமானத்தை அனுப்புதல் அனாவசியம். அதனால் எதிர்காலத்திய ஆயுதங்களை உருவாக்குகிறோம்\" என்கிறார் இஸ்ரேலிய துணைபிரதமர் சைமன் பெரேஸ்.\nசோபாக்கடியில் ரிமோட்டை தொலைத்துவிட்டு அதை வீடெல்லாம் தேடல், அது போல் சாவியை எங்காவது தொலைத்துவிட்டு சந்துபொந்தெல்லாம் தேடல்,மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டு தடவி தடவி தேடல், பர்ஸை தொலைத்துவிட்டு பக் பக்கென தேடல் இதெல்லாம் சராசரி மனிதர் வீட்டில் சகஜமப்பா. இதெற்கெல்லாம் ஒரு முடிவுவாராதாவென வேண்டுவோருக்கு இதோ ஒரு எலக்ட்ரானிக் தீர்வு.\n\" Things Locator எனும் கையடக்க உபகரணம் உங்களுக்கு உதவலாம். உதாரணமாய் உங்கள் சாவிகொத்தோடு இதனோடு வரும் குறிப்பிட்ட வண்ண \"தொங்கட்டாணை\" இணைத்துவிட்டால் போதும். சாவிகொத்து காணாமல் போனதும் கொடுக்கபட்ட அந்த சாதனத்தில் அந்த குறிப்பிட்ட சாவி சம்பந்த பட்ட வண்ண பொத்தானை அமுக்கினால் சாவிகொத்துவிலிருந்து கீ... கீ... வென குரலெழும். என்ன நீங்கள் 40 அடி தூரத்துக்குள் இருக்க வேண்டும்.\nஇந்த சாதனமே காணாமல் போனால் என்ன பண்ணவென்று மட்டும் கேட்காதீர்கள்.\nஇதற்கெல்லாம் மயங்காமல் \"இதற்கொரு கூகிள் வேண்டுமடா\"-வென்று நீங்கள் அடம்பிடித்தால் கீழ்கண்டவாறு சாவிகொத்தை தேடி கண்டுபிடிக்கும் கூகிள் சீக்கிரத்தில் வரலாம்.என்ன சிலகாலம் காத்திருக்க வேண்டும்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nகட் அண்ட் பேஸ்ட் அபாயம்\nகயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=461:2012-12-11-07-52-34&catid=85:2010-01-29-06-47-32&Itemid=16", "date_download": "2018-10-19T13:46:53Z", "digest": "sha1:Y37RLLZNDYMAPZZ3PW4VKYAKZXX5YJQI", "length": 16439, "nlines": 141, "source_domain": "selvakumaran.de", "title": "புதுவாசம் தந்த புதுமலரே...", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by அல்பேட்டா மோகன்\nபாடல்: புதுவாசம் தந்த புதுமலரே\nபூக்கள் உள்ளத்துக்குள் இன்பத்தை ஊட்டுவன. பூக்கள் தரும் ஸ்பரிசம் ஒவ்வொரு மனித உணர்வுக்கும் உற்சாகத்தை ஊட்டுவன. உணர்வுகளைத் தூண்டி உணர்ச்சியைத் தூண்டும் அது ஒரு இன்பமயமான அனுபவம். ஒரு பெண்மை தன்னுள் மகிழ்ந்து கொள்வதும், தன்னுள் புகுந்துவிட்ட புத்துணர்ச்சியில் சிலிர்த்துவிடுவதும் புதிதாகத் தன் உள்ளத்துக்குள் பூத்த இன்ப அதிர்வை பூக்களுள் பூக்களிடம் ஒப்பிட்டுப் பார்க்கின்றார்கள். அதோ ஒரு பூ மலர்ந்திருக்கின்றது. பூவின் தோற்றத்துக்குள் தன் புத்துணர்வை இணைத்து புதுமை படைக்கின்றான். இனிய அந்த இன்ப உணர்வை நினைத்து நினைத்து இணைந்து புதுமை படைக்கின்றான். பூவும் பூத்திருப்பது யாருக்காகவோ பூத்திருப்பதுபோல் எண்ணுகின்றாள். ஆனால் அந்தப் பூவின் வாசம் பொறுமைக்குள் ஒப்பிடினும் அவள் அந்தப் பூவின் வாசம் தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணுகின்றாள். சூரியனையும் சந்திரனையும் கண்டு தாமரையும் அல்லியும் மலர்வது போன்று, சூரிய சந்திரனுக்கு இணையான அவனைக் கண்ட அவள் தாமரை அல்லியைப் போன்று அழகனுடனும் முல்லையைப் போன்ற இனிய மணத்துடனும் முகம் மலர்கின்றாள்.\nஅவளின் தவம் வீணாகவில்லை. அவனின் முகம் பார்ப்பதற்கு பூவாகப் பூத்திருப்பவள் செய்த தவத்தில் அவளின் காதலனின் முகத்தைப் பார்த்து நிற்கின்றாள். அந்தப் புத்தம் புதிய பார்வை நித்தம் கிடைக்கத் தவம் இருந்தாள்.\nகாதலின் உச்சத்தில் கனிந்து விடும் வரிகள் - ஆயிரம் ஆயிரம். இங்கே காதலியை தேவதையாகப் பார்க்கின்றான். அவன் கிடைக்கவொண்ணா புதையலைப் பெற்றது போல மகிழ்ச்சியடைகின்றான். அந்தப் புதையலின் மாணிக்கப்பரல் போல் தன் காதலியை எண்ணி கவி வடிக்கின்றான்.\nஉந்தன் நிழல் மீது வசிப்பதற்கு\nசூரியன் நான் நிழல் தெரிந்த நிழல் தேடி அறிகையிலேயே\nநிழலாகி நான் இருப்பேன் என்று கூறி அவன் -\nகைபிடித்தாள். நிழலாகி அவனோடு நிஜமாக இணைந்து விட்டாள். நித்திலத்தில் வேறு பேறுண்டோ – அவளுக்கு\n��ண்டவன் உன்னை எனக்கு கொடுத்துள்ளான். இனிமேல் நீதான் எனக்கு உலகம்\nஏன் உடல் பொருள், ஆவியே நீதான் என்கிறாள். அவன் அன்பில் திளைத்த அவள். நான் பிறந்ததே அவனுக்காகத்தான். நான் பிறந்த போதே அவனுக்கென முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எண்ணுகின்றாள்.\nமரணத்துயல் எழுந்து என்னை அழிக்கையிலும்\nஉயிர் துறந்து உடல் தவிர்த்துத் துடிக்கையிலும்\nஉன் தேன் மொழி கேட்டு விட்டால்ப்\nபோதும் கிளர்ந்து விடும் என் உயிர்\nசேயாக நீ இங்கு என்னைப் பார்க்கின்றாய்\nஉலகின் புனிதமான அன்பு தாய்ப்பாசம். அந்த அன்புக்கு ஈடினை எதுவுமே இல்லை. அந்த உள்ளத்தை, அன்பை அவன் அவளிடம் பேசுகின்றான். அதை அற்புதமான வரிகளில்க் கூறுகின்றாள். சேயாக நீ இங்கு என்னைப் பார்க்கின்றாய் என்று.\nமனதோடு நான் தாங்கும் சோகங்களை\nநொடி நேர சிரிப்பினிலே பொடி ஆக்குவாய்\nஉள்ளத்திலே துன்பம் அழுத்திக் கொள்கையிலே உன் உதட்டோரச் சிரிப்பு உயிர் தந்து அணைத்து நிற்கும். துன்பமும், துயரமும் துவண்டிடச் செய்கின்றது. வினை தூண்ட வாழ்வதாய் நிர்க்கதியற்று நான் நிற்கையில் உன் நினைவின் முகம் சிந்திடும் உன் புன்னகைத் துளிகளில் புத்துயிர் பெறுகின்றேன். அத்தனை ஆற்றலும் அற்புதமாய்க் கொண்டவளே அல்லல் தீர்க்கும் அருமருந்தே. சொல்லுக்குள் அடங்காத இன்பத்தின் சுவையே தேனூறும் செவ்விதழால் முத்தம் அமுதமாய்ப் பரிமாற மாட்டாயோ\nஅட காதல் என்னும் பள்ளிக் கூடம் நடக்கின்றதே\nஇதில் கண்கள் நான்கும் பாடங்களைப் படிக்கின்றதே\nகாதல்ப்பள்ளியில் கல்விதரும் ராகம் சுகமான ராகம். ராகத்தோடு இசைமீட்டு பாவத்தைத் தாங்கி நிற்கின்றது உன் இரு விழிகள். புள்ளியிலே வழி மூடுகையில் உன் மனக்கதவுகள் திறந்து என்னைத் தாங்கும் பேரழகே பெருமை கொள்கின்றேன் - உன் அணைப்பில்.\nஆயுளில் பல நாட்கள் தனிமையாகப் போனது உன் பார்வை என்மீது விழும் வரையில். பாழாய்ப்போனதென் வாழ்வு என்று நீ பார்த்தாயோ அன்றே பூத்ததடி புது வாழ்வு. உன் பார்வைக்குள் இத்தனை புதுமைகள் இருக்கமென்று இது வரையில் நான் நினைத்ததில்லை. தேவைதையே உன்னால் சொர்க்கம் ஆனதே என் வாழ்வு.\nநுரையீரல் கார்ட் எல்லாம் தவிக்கின்றதே\nஉன் பேரைத்தினம் சொல்லி ஜெபிக்கின்றதே\nஎன் ஜீவன் எனக்குள்ளே இருக்கின்றது\nஅது பல நாளாய் உன்னுள்ளே வசிக்கின்றது\nஇதயம் தவித்துத் துடிக்கின்றது. உன் அன்பின் தேனமுதை அள்ளிச் சுவைக்கின்றது. ஆழ் மனதிது உன் பெயரை உச்சரிக்கின்றதே. ஆன்மாவின்; ஆனந்தம் என் உள்ளத்தே ஜொலிக்கின்றதே. உன் இதயத்தின் தாலாட்டில் என் உயிரும் உள்ளத்துக்குள்ளே உறங்குகின்றதே. ஊள்ளூர உணர்வுகளால் உயிர் இரண்டும் சேர்ந்ததன்றோ.\nஎன் பேச்சும் மூச்சும் ஆசை வெட்கம் நீ தானே\nஎன் இன்பம் துன்பம் வாழ்க்கை யாவும் நீ தானே.\nஎன்னுள் ஆடும் உயிர்மூச்சு உன்னால்தானே வாழ்கின்றது. உன்னால் உயிர் வாழும் உடலோ உண்மை உணர்வை உணர்ந்திநிற்க. கருவில் தோன்றி உருவாகி வளரும் வரையில் உலகம் ஏதோ என்றிருந்தேன். உன்னைக் கண்ட பின்னாலே என் உயிரும் மூச்சும் உடலும் உணர்வும் இன்பம் துன்பம் எல்லாமே நீ தானே. உன் நினைப்பில் வாழும் கணமெல்லாம் சொர்க்க வாசல் திறந்திடுதே. இனிய பொய்கையில் நீராடி இன்பம் துய்க்க உணர்வை நான் உணர்கின்றேன்.\nஓரிரு நொடி கூட உன்னை நான் பிரிந்தாலே\nஉயிர் துறப்பேனே என் செல்லமே\nஒரு நொடி நீங்கின் உயிர் துறந்து உடல் வேறாய்க்கிடப்பதுமாய் உணர்கின்றேன் உண்மையிலே உன்னை இழந்தால் என் உயிர் வாழுமென்று நம்பவில்லை. என் உயிரும் நீதான் என் உலகமும் நீதான். உன்னால் தான் நான் வாழ்கின்றேன். உருவந்தான் இருவராக இருக்கும், அவர்கள் உள்ளத்தால் உமையொரு பாகன் போல ஓருடலில் வாழும் ஈருயிர். இதில் ஓருயிர் பிரிந்தாலும் மற்றொரு உயிர் வாழப் போவதில்லை. காலம் மாறும் கொண்ட கோலம் மாறும். ஆனால் அவர்கள் அன்பு மாறப் போவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/96-pata-painans-piraccanai-visale-porupperkirar-96-movie-financial-issue-2268", "date_download": "2018-10-19T13:43:42Z", "digest": "sha1:YQA775BLMTVFZMZAB77S7IT7ILCN3DJO", "length": 3208, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "96 பட பைனான்ஸ் பிரச்சனை, விஷாலே பொறுப்பேற்கிறார் | 96 movie Financial Issue | Tamil Fun Zone", "raw_content": "\n96 பட பைனான்ஸ் பிரச்சனை, விஷாலே பொறுப்பேற்கிறார் | 96 movie Financial Issue\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-19T13:50:58Z", "digest": "sha1:PPM4FQ2WGZDNKS7H5CON7NEE2HFM4QB6", "length": 7873, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "விடுதலைப் புலி |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவரலாறு தெரிந்து பேச வேண்டும்\nவரலாறு தெரிந்து பேச வேண்டும் தமிழிசை என்று தி மு க செய்தி தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சில............... 1. பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தை தி ......[Read More…]\nSeptember,21,18, — — கச்சதீவு, தமிழிசை செளந்தரராஜன், பாஜக, விடுதலைப் புலி\nஇலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டது உண்மையே\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்தபுகார்கள் உண்மையான வைதான் என்று அரசு விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு அளவில் விசாரணை நடத்தும் ......[Read More…]\nOctober,22,15, — — இலங்கை போர்க் குற்றம், விடுதலைப் புலி\nதமிழகம் ஒரு காஷ்மீரமாக ஆகிவிடக்கூடாது\n1980-களில் இந்தியா ஈழப் போராளிகளுக்கு ஆதரவாக இருந்தது. ஆயுதப்பயிற்சியும் கொடுத்தது. அப்போது ஈழப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் நமது தமிழ் இளைஞர்கள் மனதில் மாபெரும் வீரர்களாகவும் பராக்கிரமசாலிகளாகவும் காட்சியளித்து கதாநாயகர்களாகப் போற்றப்பட்டார்கள். கலூரியில் இறுதியாண்டு ......[Read More…]\nMarch,20,13, — — ஈழப் போராளி, விடுதலைப் புலி\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nஏழைகள் சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், � ...\nசெங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் ந� ...\n5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காண� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களுக்கு � ...\nதெலுங்கானாவில் அனைத்து தொகுதிகளிலும் ...\nஇங்கு தலைமை பதவி உறவின் அடிப்படையில் அ� ...\nகண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள � ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/11/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T13:58:15Z", "digest": "sha1:KCBZ2NZFFFJ34ACYE7HWA4XUCO7GU7VM", "length": 27226, "nlines": 145, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! - ஏஜே பாலசுப்பிரமணியம், | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறை ஊடகங்களில் பணிபுரிவோர், ஆசிரியர், பேராசிரியர்கள் , மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின் கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.ஏஜே.பாலசுப்பிரமணியம், மேலாண் இயக்குநர், Aigilx Health அவர்களின் நேர்காணல்\nஉலக அளவில் இந்தியா ஒரு வேளாண்மை நாடாகவே பார்க்கப்பட்டுவருகிறது. நம் மொத்த பொருளாதாரமும் வேளாண் துறையில் ஏற்படும் மாற்றத்தினை பொறுத்தே ஏனைய துறைகளில் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுகிறது.\nஉலக அளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள ஒரு நாடு, சிறு தானிய உற்பத்தியில் முதலிடமும், அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியில் இரண்டாமிடமும், தேங்காய் உற்பத்தியில் மூன்றாமிடமும் பெற்றுள்ள போதிலும் இந்தியாவின் வேளாண்மை துறை தற்போது ஒரு பிரிவுப்பாதையில் பயணிக்கிறது, இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகையை கொண்ட நாடு வேளாண் துறையை புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் உணவு பாதுகாப்பு என்பதும் எப்போதும் தேவையான ஒன்று.\nஇந்தியா பூகோள அடிப்படையில் மிகச்சிறப்பான கால நிலையில் உள்ள நாடு. வருடம் முழுதும் எல்லாக் காலங்களிலும் நம்மால் பல்வேறு பயிர்களை உற்பத்தி செய்திட முடியும் என்பது மிகப்பெரிய வாய்ப்பு, ஆனால் நடைமுறையில் விவசாயத்தில் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை, விவசாய ஊழியர்களுக்குச் சரியான ஊதியமும் கிடைக்கவில்லை என்பதால் கடந்த தலைமுறை விவசாயிகள் தங்கள் குழந்தைகளை விவசாயத்திற்குக் கொண்டு வராமல் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிவிட்டதால் தற்போது விவசாயம் ஒரு விரும்பத்தகாத துறையாகப் போய்விட்டது, இந்த எண்ணத்தினை விட்டு நாம் வெளிவரவேண்டும்.\nமற்ற தொழில்களாவது நவீன தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால் சங்ககாலம் தொட்டு இன்றுவரை மாறாமல் இருப்பவற்றில் உழவுத்தொழிலும் ஒன்று. விவசாயிகள் பலரும் பிரச்சினையில் தள்ளாடும் இந்தச் சூழ்நிலையிலும் இளம்தொழில்முனைவோருக்கு பல விதமான வாய்ப்புகள் வருகின்றன, மற்ற துறைளைப்போல் இதிலும் சவால்கள் இருக்குமென்றாலும் முன்கூடிய ஆய்வுகளுடனும், ஏற்பாடுகளுடனும், தயாரிப்புகளுடன் துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம்\nநவீன தொழில்நுட்பங்கள் இன்னமும் பாமர விவசாயிகளுக்குச் சரியான முறையில் சென்று சேரவில்லை. உலகம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையில் மிக முக்கியமானது தண்ணீர் பற்றாக்குறை. விவசாயத்திற்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது, ஆழ்துளை, கிணறு, ஆறு, மழை நீர் போன்றவை நாம் எதிர்பார்த்த அளவு அளவு நீர் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய பிரச்சினை. இந்தியாவில் நிலை இப்படியிருக்க இஸ்ரேல் போன்ற நாடுகளில் பாலைவனத்தில் கூட விவசாயத்தினை செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அதிகமான வளங்களைப் பெற்றுள்ள நாமும் இதுபோன்ற இருக்கும் வளங்களை வைத்து விவசாயம் செய்வதில் சில முன்னெடுப்புகளைச் செய்வது மிக அவசியமாகிறது. இப்போதைய சூழ்நிலையில் விவசாயத்திற்குப் பெரிய முதலீடு செய்யவேண்டும் என்பதால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இச்சூழ்நிலையைப் போக்கி புதிய தொழில்முனைவோர்கள் புதிய மேலாண்மை உத்தியை விவசாய���்துறையில் அறிமுகப்படுத்திவேண்டிய அவசியம் உள்ளது.\n1.உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வது\nசெயற்கை உரத்தினை பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது நமக்கு அதிகப்படியான உற்பத்தி கிடைத்தாலும் நிலம் விரைவில் முடங்கிப்போகும் அபாயம் உள்ளது, உற்பத்தியாகும் நிலம் முதற்கொண்டு, அதை உண்ணும் மனிதர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் , ஆனால் அதிகப்படியான உற்பத்தி என்பதால்தான் அனைவரும் செயற்கை உரத்தினை நோக்கிப் போகிறார்கள், எனவே செயற்கை உரத்தினை விட நஞ்சில்லா விவசாயம் மூலம் அதிக உற்பத்தித்திறன் பெருக்கும் ஆராய்ச்சிகள் வேகப்படுத்தவேண்டும்.\n2.நஞ்சில்லா விவசாயத்தின் பரப்பை அதிகரிப்பது.\nநஞ்சில்லா விவசாயம் சார்ந்த புதிய தொழில் முன்னெடுப்புகள் நிறைய தேவை இருக்கின்றன,\nநஞ்சில்லா விவசாயம் என்பதை ஒரு தொழில் இயக்கமாகச் செய்தால் அதன் மூலம் விவசாயத்துறையில் பல தொழில் பெருகும், இந்த தொழில் பெருக்கத்தால் விவசாயத்துறை மேலும் விரிவடையும். எனவே இந்தத் தொழில் பெருக்கம்தான் நம்மை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும். நம்முடைய இலக்கு, பெரிய அளவிலான உற்பத்தியை, பெரிய பரப்பில் மேற்கொள்ள முயற்சிப்பதே, இவ்வாறு முயற்சிக்கும்போது நவீன தொழில்துறை கட்டமைப்புகளை( Modern Industrial System அந்தத் துறையில் செயல்படுத்தவேண்டும். ஒரு தொழில்துறையாகவும், தொழில் இயக்கமாகவும் செய்வதே மிகப்பெரிய பலம்,.\nவிவசாயத்துறையை ஒரு தொழில் இயக்கமாக/தொழில்துறையாக மாற்றிட (அதாவது பெரிய அளவில்) செய்திட என்ன தேவை என்பதை நாம் முயற்சித்து செயல்படுத்த வேண்டும். ஒன்றைச் செய்தால் அதை எப்படி பெரிய அளவில் செய்வது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் உள்ள சிக்கல்களே நமக்கான வாய்ப்புகள்.\nபுதிய தொழில்முனைவோர், புதிய ஆராய்ச்சிகள், பாரம்பரிய உத்திகள், நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகள் ஆகியோர் ஒன்றிணையும்போது அதன் பலன் அதிகமாகிறது, எனவே நஞ்சில்லா விவசாயத்தினை எப்படி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்தி பன்மடங்கு ஆக்குவது என்பதை நாம் முன்னெடுக்கவேண்டும். நவீன தொழில்துறை கட்டமைப்புகளைப் பயன்படுத்தி நாம் நிறைய துறைகளை பெருக்கியிருக்கிறோம், அதனாலே பெரும் பொருளாதாரத்தினை உருவாக்கமுடிகிறது, அதன் வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம்.. உலகில் உள்ள அனைவரும் வாழ்க்கை தரத்தினை அதிகம் பெற்றிருக்கிறார்கள், . நவீன தொழில்துறையின் குறைகளை பெரிதாக்காமல் , அக்குறைகளை நீக்கி நவீன தொழில்துறை கட்டமைப்புகளை நாம் விவசாயத்தில் கொண்டு செல்வதும் மிகவும் அவசியம்\nவெளிநாடுகளில் என்னமாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன, அவற்றினை எப்படி இந்தியாவிற்குக் கொண்டுவருவது இந்தியாவிற்குக் கொண்டுவந்தாலும் கடைக்கோடியில் உள்ள விவசாயிகளிடையே எப்படி கொண்டு போய் சேர்ப்பது, அதற்கு தேவையான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது போன்ற சவால்களை கடக்க வேண்டும்\nநமது பொருட்களை, நமது தொழில்நுட்பத்தினை விற்பனை செய்ய நமக்கு சந்தை மயமாக்கல் அவசியமாகிறது,\nவிவசாயப்பொருட்களை உண்மையாகவே சந்தைப்படுத்ததில் பல விதமான சிரமங்கள் இருக்கின்றன.\nஇப்போதைய சூழ்நிலையில் நமக்கு விவசாயப்பொருட்கள் கிடைத்தாலும் அது சந்தையை அடைவதற்குள் பல்வேறு மாற்றங்களை சந்தித்க்கிறது, அது சரியான முறையில் பதப்படுத்தாமல் கொண்டு செல்வது, விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காமல் இருப்பது, கொண்டு செல்வதில் ஏற்படும் சேதாரம் என பலதரப்பட்ட காரணங்கள், எனவே இந்த சிக்கல்களை களைய சந்தை மயமாக்கல் மிக அவசியம்.\nசாதாரண தகவல்கள் கூட இன்றைய சூழ்நிலையில் பெரும் மாற்றத்தினை சந்திக்கிறது, பெரும் நிறுவனங்கள் விலை கூட சிறிய தகவல்களால் வீழ்ச்சியடைகிறன்றன, இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட விவசாயத்தில் தகவல் பரிமாற்றம் மிக குறைவு என்பது கவனத்திற்குரியது. சந்தை என்று சொல்லக்கூடிய சூழ்நிலையில் தகவல் என்பது மிகப்பெரிய பலம், எங்கே பொருளுக்கு விலை அதிகம் கிடைக்கும், எப்படி கொண்டு செல்வது, எந்த பயிரை உற்பத்தி செய்வது, யாருக்கு எதை விற்பது, சந்தைக்கு என்ன தேவை போன்ற தகவல்களை நாம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தலாம்.\nவிவசாயத்தில் கூட்டு முயற்சிகள் என்பது மிக அவசியம், விவசாயிகளை ஒரு கட்டமைப்பில் கொண்டுவந்து, அந்த கட்டமைப்புகளை விவசாயப்பண்ணைகளை உருவாக்கி, ஒரு பெரிய சந்தையை உருவாக்கி அனைவரையும் பயனடைய செய்வது, அதோடு சிறிய அளவிலான கடன் தொகைகளை கொடுப்பது, பயிர் பாதுகாப்பு காப்பீடு, விவசாயிகளுக்கான காப்பீிடு என எல்லாமே இந்த கூட்டுறவு சங்கங்களின் வழியாக நிர்ணயிக்கலாம்.\nஒரு தொழில்ம��னைவோர் வெற்றியடைகிறார் என்பது அவர் ஒரு அறிவாளி என்பதாலோ அல்லது அவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதாலோ அல்ல, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றிவரும் பேராசிரியர் சரஸ் சரஸ்வதி என்ற பேராசிரியர் செயல் விளைவு – (Effectuation) என்ற மாதிரி திட்டத்தினை முன் வைக்கிறார்.\nஒரு தொழிலை துவங்குவதற்கு முன்பு துவங்கும் இடம், துவங்குபவர், தன்னால் என்ன முடியும், தனக்கு என்ன சக்தி இருக்கிறது, யாருடன் அவரால் சேர்ந்து உற்பத்தி செய்ய முடிகிறது, அவர் யாருடன் சென்று சேர்ந்தால் அவருடன் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் போன்ற தகவல்களை சேகரித்தபின்னர் களமிறங்கவேண்டும். இருக்கிற வாய்ப்புகளை, கட்டமைப்புகளை, தொடர்புகளை, எதிர்கொள்ளும் வாய்ப்புகளை எப்படிச் செயல்படுத்தி அதன் பலனை பெற்று வெற்றிகொள்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள். இதைத்தான் செயல் விளைவு – (Effectuation) – செயலால் விளைந்த பலன்.\nசென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்டார்ப் அப் இவன்ட்ஸ் போன்ற நிகழ்வுகள் தொழில் முனைவோர்களுக்காக வார இறுதியிலும், சில கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்பட்டுவருகின்றன.\nஅதே போன்று விவசாயத்திற்கு என்றும் என்று தனிப்பட்ட விவசாய தொழில் முனைவோர்கள் நிகழ்வுகளை நாம் அவ்வப்போது நிகழ்த்தி, அனைவரும் கருத்து பரிமாற்றம் செய்து ஒரு வளமான விவசாய தொழில் முனைவுகளுக்கு வழிகாட்டலாம்.\nஎனவே புதிய தொழில் முனைவோர்களுக்கு நான் சொல்லவிருப்பது நிறைய வாய்ப்புகள் நம்மிடையே இருக்கிறது, ஆனால் அனைவரும் அதை சரியாக பயன்படுத்தி செயல்படுத்திட வேண்டும், முயற்சி செய்யவேண்டும், ஒரு குறுகிய ஒரு சிறிய சந்தையை எடுத்துக்கொண்டு அதை தாம் செய்ய விரும்பு திட்டத்தின் முன்மாதிரியை செயல்படுத்தி எவர் வெற்றியடைகிறார்களே அவர்களே வெற்றியடைகிறார்கள்\nRelated Items:உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வது, ஏஜே பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சங்கங்கள், சந்தை மயமாக்கல், செயல் விளைவு - (Effectuation), தகவல் பரிமாற்றம், நஞ்சில்லா விவசாய, பாரம்பரிய உத்திகள், பேராசிரியர் சரஸ் சரஸ்வதி, விவசாய தொழில் நிகழ்வுகள்\nநஞ்சில்லா விவசாயம் பற்றி நம்மாழ்வார்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவற���்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/01/47-48-49-18-2015.html", "date_download": "2018-10-19T12:51:00Z", "digest": "sha1:6KA7MUSN6INHGHCFCN3YAPONUKIZHLUX", "length": 30019, "nlines": 230, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்!-வானவில் இதழ் 47, 48, 49 (ஜனவரி 18, 2015)", "raw_content": "\nநாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்\nவானவில் இதழ் 47, 48, 49\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்பார்த்ததை விட அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் பின்னரான அதிகார கையளிப்பும் சுமுகமாக நடந்துள்ளது.\nஆனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தற்போது வெற்றியீட்டியுள்ள எதிரணியினரும், உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பெரும் தேர்தல் மோசடிகளில் ஈடுபடுவதற்கும், வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக பல விதமான பொய் பிரசாரங்களை செய்தனர். அதையும் மீறி எதிரணி வெற்றி பெற்றால் இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் தொடர்வதற்கு மகிந்த திட்டமிட்டிருந்ததாகவும் பிரசாரம் செய்து வருகின்றன.\nஇப்படியான ஒரு தோற்றப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. போன்றனவும் ஏற்படுத்த முயன்றன. ஆனால் எல்லாவிதமான பொய் பிரசாரங்களையும் முறியடித்து மகிந்த அரசாங்கம் தேர்தலை வெற்றிகரமாக நடாத்தி முடித்ததுடன், தேர்தல் பெறுபேறுகள் முற்றாக வெளிவருவதற்கு முன்னரே ஜனநாயகத்தை மதித்து, தோல்வியை ஏற்று, மகிந்த அதிகாரத்தை சுமுகமாக கையளித்துவிட்டு, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையை விட்டும் வெளியேறி சென்றார்.\nஅத்துடன் கடந்த 10 வருடங்களாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச, தனது தலைமைப்பதவியை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட ம��டிவெடுத்தபோது, அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்தத்தேர்தலின் பின்னர் மகிந்த அரசு கடைப்பிடித்த ஜனநாயக நடைமுறையை, 1981இல் அப்போதைய ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வட மாகாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலை நடாத்திய முறையுடன் ஒப்பிட்டு பார்த்தால், ஐ.தே.க சொல்வதென்ன, நடைமுறையில் செய்வதென்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஇந்த தேர்தலில் பிற்போக்கு வலதுசாரி சக்திகளின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை வெல்ல வைப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சகல பிற்போக்கு சக்திகளும் கைகோர்த்தன.\nஉள்நாட்டில் ஐ.தே.க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், சரத் பொன்சேகா, ஜே.வி.பி, இடதுசாரி சந்தர்ப்பவாதிகள், சகலவிதமான அரச சார்பற்ற நிறுவனங்கள் என ஒரு பெரிய பட்டாளம் ஒன்று சேர்ந்ததுடன், தமது வெற்றியை உறுதிப்படுத்த ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்தவரையே தமது வேட்பாளராகவும் நியமித்தனர்.\nமறுபக்கத்தில் வெளிநாட்டைப் பொறுத்தவரை, அமெரிக்கா – பிரித்தானியா தலைமையிலான மேற்குலக வல்லாதிக்க சக்திகள், புலம்பெயர் நாடுகளிலுள்ள புலி சார்பு சக்திகள் என்பன ஒன்றிணைந்து எதிரணி வேட்பாளரின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தன.\nஆனால் உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் கடும் பிரயத்தனம் செய்த போதிலும் மைத்திரிபால சிறிசேன 51 வீதம் மட்டுமே பெற்று அரும்பொட்டான வெற்றியையே ஈட்ட முடிந்தது. அதுவும் வாழ்நாள் முழுவதும் சர்வதேச – உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து அரசியல் செய்வதையே மரபாக பேணி வரும் பிற்போக்கு தமிழ் தலைமையும் (தமிழ் தேசிய கூட்டமைப்பு), சந்தர்ப்பவாதத்தையும், பதவி வெறியையும் மூலதனமாக கொண்டு அரசியல் செய்து வரும் முஸ்லீம் காங்கிரசும் ஆதரவளித்தமையாலேயே மைத்திரிபால வெற்றியீட்ட முடிந்தது. தேர்தல் வெற்றி சம்பந்தமான வரைபடத்தை எடுத்துப் பார்த்தால், அதில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற இடங்கள் அச்சொட்டாக புலிகள் வெளியிட்ட ‘தமிழ் ஈழ’ வரைபடம் போன்று இருப்பதை அவதானிக்க முடியும்.\nஅதேவேளையில் சிங்கள மக்களில் பெரும்பாலோர் மகிந்த ராஜபக்சவையே ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதன் மூலம் அந்நியர் ஆட்சிக் காலத்திலும் சரி, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பெரும்பாலான காலங்களிலும் சரி, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நின்ற தமது பாரம்பரியத்தை சிங்கள மக்கள் கைவிடாது பாதுகாத்து வருகின்றனர் என்ற உண்மை புலனாகின்றது.\nமகிந்த ராஜபக்சவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்ற முடிவை உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகள் எடுத்ததிற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு.\nஅதில் முதலாவது, அவரது அரசு பின்பற்றிய உலக வல்லாதிக்க எதிர்ப்பு வெளிநாட்டு கொள்கை.\nஇரண்டாவது, அவரது அரசு தயவு தாட்சண்யமின்றி பிரிவினைவாத, பயங்கரவாத, பாசிச புலிகளை ஒழித்துக் கட்டியது. அத்துடன் போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எடுத்த முயற்சிகளுக்கு இடமளிக்காமை.\nமூன்றாவது, யுத்தத்தின் வடுக்களை துரிதமாக ஆற்றி, நாட்டை பொருளாதார ரீதியில் துரித வளர்ச்சியை (7 வீதம்) நோக்கி இட்டுச் சென்றது.\nஎது எப்படியிருந்த போதிலும், 1978இல் ஜே.ஆர். தலைமையிலான ஐ.தே.க அரசு கொண்டு வந்த எதேச்சாதிகார அரசியல் அமைப்பை மாற்றாத வரை பிற்போக்கு சக்திகள் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் மீண்டும் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவர் என்பதை இந்த தேர்தல் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கின்றது.\n1977இல் எப்படி அன்றைய ஐ.தே.க, அன்று ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசின் தற்காலிக பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி மக்களுக்கு நல்லாட்சி தருவதாக பொய் வாக்குறுதிகள் தந்து ஆட்சியை கைப்பற்றிவிட்டு, பின்னர் 17 வருடங்களாக மக்களையும் நாட்டையும் நரக குழிக்குள் தள்ளினரோ, அச்சொட்டாக அதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இன்றும் எதிரணியினர் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.\nஒரு புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கணிப்பிட ஒரு சில நாட்கள் போதாது என்பது உண்மையென்ற போதிலும், புதிய ஜனாதிபதியின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகள் யார் யார் என்பதை வைத்து அது எந்தப் பாதையில் செல்லப் போகின்றது என்பதை அனுமானிப்பது ஒன்றும் சிரமமான விடயமல்ல. வெளிநாட்டு வல்லாதிக்க சக்திகள் பெரும் பிரயத்தனப்பட்டு இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது பொழுதுபோக்கு வேடிக்கைக்காக அல்ல.\nஎனவே பின்வரும் விடயங்களை புதிய அரசு முனைப்புடன் செயல்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.\n• இதுவரை காலமும் தென்னாசிய பிராந்தியத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் மூலோபாய திட்டங்களுக்கு எதிராக இருந்து வந்த ஒரேயொரு நாடான இலங்கை இனிவரும் காலங்களில் அந்த ஆதிக்க சக்திகளின் ஒரு முக்கியமான தளமாக மாற்றப்படலாம்.\n• இலங்கையின் செழிப்பு மிக்க வளங்கள் அந்நிய ஏகபோக கம்பனிகளுக்கு தாரை வார்க்கப்படுவதுடன், கட்டுப்பாடற்ற சுரண்டலை இலங்கை மக்கள் மீது நடாத்துவதற்கும் கதவு திறந்து விடப்படும்.\n• இலங்கையின் வெளிநாட்டு கொள்கையின் மூலைக்கல்லாக விளங்கிய அணிசேரா கொள்கை மாற்றப்பட்டு ஏகாதிபத்திய சார்பு\n• ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைகளில் தேசிய அபிலாசைகளுக்கு விரோதமான நச்சுத்தனமான கல்வி, கலை, கலாச்சார செயற்பாடுகளுக்கு கதவு திறந்து விடப்படும்.\n• முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சகல தேசிய வளர்ச்சி திட்டங்களும் கைவிடப்படலாம்.\n• முன்னைய அரசாங்க காலத்தில் நியமனம் பெற்ற சகல சேவைத்துறை ஊழியர்களும் ஒவ்வொருவராக பழி வாங்கப்படலாம்.\n• முன்னைய அரசுகள் வழமையாக பின்பற்றியது போல தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படலாம்.\nஇதுபோன்ற இன்னும் பல விடயங்கள் நடைபெறலாம்.\nசிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் உரிமைகளுக்கென போராட்டங்கள் நடாத்துவதும், ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் அரசில் இணைவதுமான கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழ் தலைமைகளின் கபடத்தனமான போக்குகளையிட்டு இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னும் ஒன்றையும் ஞாபகப் படுத்துவது அவசியம்.\n1965இலும் ‘தேசிய அரசாங்கம்’ என்ற போர்வையில் டட்லி சேனநாயக்கவின் ஐ.தேக. அரசில் ஏழு கட்சிகள் கூட்டுச் சேர்ந்தன. அவற்றில் தமிழ் இனவாதம் பேசிய தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளும் மறுபக்கத்தில் தீவிர சிங்கள இனவாதம் பேசிய கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்றோரும் அடங்கியிருந்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக மாவட்ட சபைகள் அமைப்பதாக டட்லி தமிழரசு கட்சியினருடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.\nஆனால் இறுதியில் எதுவுமே வழங்கப்படவில்லை. நாலரை வருடம் ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டு 1970 தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆட்சி���ை விட்டு வெளியேறி தமிழரசு தலைமை தமிழ் மக்களை ஏமாற்ற முனைந்தது. ஆனால் மக்கள் அவர்களது ஏமாற்றுக்கு எடுபடாமல் 1970ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டினர்.\nஅந்த தேர்தலில் அ.அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.சிவசிதம்பரம், ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகிய தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைவர்களை மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இப்பொழுதும் தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்து தமது சொந்த நலன்களுக்காக எதிரணி வேட்பாளரை ஆதரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அதே வகையான பாடம் ஒன்றை புகட்டுவர் என எதிர்பார்க்கலாம்.\nஅதுமாத்திரமின்றி, 1977இல் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று இறுமாப்புடன் 17 வருடங்களாக மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐ.தே.க அரசு, 1994இல் எப்படி மக்களால் தூக்கி வீசப்பட்டதோ, அதுபோன்ற ஒரு நிலையே மக்களுக்கு எதிராக இன்றைய அரசு செயற்பட்டாலும் ஏற்படும் என துணிந்து கூறலாம்.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஅமெரிக்காவின் குறியில் அன்று பிரபாகரன். இன்று மகிந...\nஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்\nராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசிய...\nயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... ம.அ...\nமைத்ரீயும் (மலையகத் ) தமிழரும் \n\" - எஸ்.எம்.எம். பஷீர்\nநாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்\nதமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ...\n��ண்டாரநாயக்க தம்பதிகளின் அரசியலும் அவர்களது பிள்ளை...\nஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்-- தயான் ஜயதிலக\nநிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ -யதீந்திரா\nநினைவில் பதிந்த தடயங்கள் - சென்னை\nமுன்னாள் இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசரும் முன்னா...\nநினைவில் பதிந்த தடயங்கள் -சென்னையில் நண்பர் அஜீஸூர...\n32வது இலக்கியச் சந்திப்பு =பிரான்ஸில்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/19872-sarvadesa-seithigal-11-01-2018.html", "date_download": "2018-10-19T14:22:39Z", "digest": "sha1:XTZLQO5YHTTQQWEJI5DKN2BMR5VJDHSF", "length": 4855, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 11/01/2018 | Sarvadesa Seithigal - 11/01/2018", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசர்வதேச செய்திகள் - 11/01/2018\nசர்வதேச செய்திகள் - 11/01/2018\nசர்வதேச செய்திகள் - 19/10/2018\nசர்வதேச செய்திகள் - 15/10/2018\nசர்வதேச செய்திகள் - 13/10/2018\nசர்வதேச செய்திகள் - 12/10/2018\nசர்வதேச செய்திகள் - 11/10/2018\nசர்வதேச செய்திகள் - 10/10/2018\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும���பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:23:34Z", "digest": "sha1:I6VYEG3EBKY34EAVL64JFHLBI4H3JYOO", "length": 7924, "nlines": 97, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "சரித்திரம் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஉலகம், சரித்திரம், பொதுவானவை, மருத்துவம்\nஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார்\nஇந்தியா, உலகம், சரித்திரம், விளையாட்டு\nஐ பி எல் போட்டி மீண்டும் சென்னை சாம்பியன்\nஅரசியல், சரித்திரம், செய்திகள், தமிழ் நாடு\nதி மு க அணியே அதிக இடங்களைப் பிடிக்கும் – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு\nஉலகம், சரித்திரம், செய்திகள், பொதுவானவை, வானிலை அறிக்கை\n19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை\nஅரசியல், இந்தியா, உலகம், சரித்திரம், செய்திகள்\nகிழக்கிந்திய கம்பனி இந்தியர் (சஞ்சீவ் மேத்தா) வசம்\nஇந்தியா, இஸ்லாம், உலகம், கல்வி, சரித்திரம், செய்திகள், பொதுவானவை\nஎஸ்எஸ்எல்சி-மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் மாநிலத்திலேயே முதலிடம்\nஅரசியல், இந்திய கலாசாரம், இந்தியா, இலங்கை, இஸ்லாம், உலகம், கல்வி, சரித்திரம், செய்திகள், தகவல் தொழில்நுட்பம், தமிழ் நாடு, பங்குவர்த்தகம், புதுச்சேரி, பொதுவானவை, மருத்துவம், வன்முறை, விளையாட்டு\nஉலகம் 2009ம் ஆண்டு : முக்கிய நிகழ்வுகள்\nபெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி .\nதிருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது\nஅப்ராஜ் கேப்பிடல் வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பு\nஐந்தே நாட்களில் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 8.50 லட்சம் கோடி இழப்பு\nபாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள் ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2018 ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/5-best-android-apps-that-help-you-delete-duplicate-blurry-photos-019251.html", "date_download": "2018-10-19T14:11:50Z", "digest": "sha1:O6WSEHK7KEUJVE7LTXK2ZZ3VGFSTVDWO", "length": 17074, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "டூப்ளிகேட் போட்டோக்களை நீக்க உதவும் 5 சிறந்த அப்ளிகேஷன்கள் | 5 best Android apps that help you delete duplicate and blurry photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூப்ளிகேட் போட்டோக்களை நீக்க உதவும் 5 சிறந்த அப்ளிகேஷன்கள்.\nடூப்ளிகேட் போட்டோக்களை நீக்க உதவும் 5 சிறந்த அப்ளிகேஷன்கள்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஉங்கள் உள்ளக நினைவகத்தில் உள்ள சேமிப்பகத்தை சுத்தம் செய்ய பயன்படும் 5 சிறந்த அப்ளிகேஷன்களை குறித்து காண்போம்.\nஒரு சிறந்த போட்டோவை எடுப்பதற்கு, சில தெளிவு இல்லாத படங்களை எடுக்க வேண்டியுள்ளது. இந்த வகையில், ஒரு சிறந்த செல்ஃபீ படத்தை எடுக்க முயற்சிக்கு���் போது பல தேவையில்லா படங்களை எடுத்திருப்போம். மேலும் எண்ணற்ற மீம்ஸ்களை பதிவிறக்கம் செய்து, அது உங்கள் கேலரியில் பொங்கி வழியலாம். இந்த நிரம்பி வழியும் நிலையை சரிசெய்ய அவ்வப்போது சென்று தேவையில்லாத கோப்புகளையும் படங்களையும் நீக்க வேண்டியுள்ளது. ஆனால் இதற்கு நீண்டநேரம் செலவிட வேண்டியுள்ளது என்பதால், எப்போதும் இது சாத்தியப்படுவது இல்லை. சிலர் மறந்தும் போகலாம். இதனால் கேலரி நிரம்பி வழிந்து, பெரிய தொல்லையாக மாறும்.\nஇந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும் வகையில் ப்ளே ஸ்டோரில் எண்ணற்ற அப்ளிகேஷன்கள் உள்ளன. அதில் சிறந்த 5 அப்ளிகேஷன்கள் இதோ\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் போட்டோஸ் அப்ளிகேஷனில் இருக்கும் 'ப்ரீ அப் ஸ்பேஸ்' தேர்வு செய்யும் அதே பணிகளை தான், இந்த அப்ளிகேஷன் செய்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், 11 காரியங்களை கொண்டுள்ளது. இதனால் போட்டோக்களை நீக்குவதை விட சிறப்பான சேவையை பெற முடிகிறது.\nஉங்கள் கேலரிக்கு மட்டும் என்பதை விட, உங்கள் முழு ஸ்மார்ட்போனுக்கும் ஒட்டுமொத்தமாக உதவும் ஒரு அப்ளிகேஷனாக உள்ளது.\nகேலரி டாக்டர் - போட்டோ கிளீனர்\nஇந்த அப்ளிகேஷன் மூலம் நீக்குவதற்கு தகுதியான ஒரு கூட்டம் போட்டோக்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த போட்டோக்கள் ஒரே மாதிரியான ஒத்தவையாகவோ, மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பவையாகவோ இருக்கலாம்.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் நகல்கள், ஸ்கிரீன்சாட்கள் மற்றும் பொதுவாக தரம் குறைந்த படங்கள் ஆகியவற்றை நீக்கலாம்.\nஉங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் இடவசதியை ஏற்படுத்துவதற்கான பொதுவான ஸ்டோர் நிர்வாக தீர்வாக, இந்த அப்ளிகேஷன் செயல்படுகிறது. இந்த அப்ளிகேஷனில் அருமையான போட்டோ ஷார்ட்டிங் மற்றும் நீக்கும் திறன்களும் காணப்படுகிறது.\nஇது தவிர ஒத்த போட்டோக்கள், ஏறக்குறைய ஒரே மாதிரியான போர்ட்ரெயிட்ஸ் மற்றும் மங்கலான படங்கள் ஆகியவற்றை கண்டறியும் தேர்வு அளிக்கிறது. இந்த வாட்ஸ்அப் கிளீனிங் கருவியை பயன்படுத்தி, வாட்ஸ்அப் மீடியோ கோப்பில் உள்ள கும்பல் படங்களையும் கண்டறியலாம்.\nகிளீனர் மாஸ்டரை போலவே, நாக்ஸ்கிளீனரும், போட்டோ நிர்வாகத்தை அளிக்கக் கூடிய ஒரு அப்ளிகேஷன் அல்ல என்றாலும், அதை செய���யக்கூடிய திறன் இதற்கு இருக்கிறது. இதன்மூலம் செய்யப்படும் ஸ்கேன் முடிந்த பிறகு, வெவ்வேறு கோப்புகளில் இருக்கும் ஒத்த படங்கள், ஸ்கிரீன்ஷார்ட்கள், அதிக இடத்தை அடைத்து கொண்டிருக்கும் போட்டோக்கள், மங்கலான படங்கள் ஆகியவற்றை குறித்த ஒரு ஒட்டுமொத்த கண்ணோட்டத்தை அளிக்கிறது.\nஇதன்மூலம் குறிப்பிட்ட கோப்பில் நீங்கள் நீக்க விரும்பும் படங்களை தேர்ந்தெடுக்கலாம். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், ஸ்கேன் செய்து முடிக்க கொஞ்சம் நேரத்தை எடுத்து கொள்ளும். ஆனால் இதில் உள்ள சாதகமான காரியங்களால், பாதகமான காரியங்கள் மறைக்கப்பட்டு, இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த தகுதி உள்ளதாக மாறுகிறது.\nரேமோ டூப்ளிகேட் போட்டோஸ் ரிமூவர்\nஇந்த பட்டியலில் உள்ள மற்ற எல்லா அப்ளிகேஷன்களையும் வைத்து பார்க்கும் போது, ஒத்த போட்டோக்கள் தொடர்பான பிரச்சனைக்கு மட்டுமே உதவும் இந்த அப்ளிகேஷன் நிர்ணயிக்கப்பட்ட பணியை மட்டுமே செய்வது போல தெரிகிறது. ஆனால் அதன் வேகமான செயல்பாடு, பயன்படுத்துவதற்கு தகுதி கொண்டதாக உள்ளது.\nஉங்கள் போனில் தனது ஸ்கேனை ரேமோ முடித்து விட்டால், மொத்தம் உள்ள எல்லா போட்டோக்களும் பிரித்தறியப்பட்டு, நகலானவை அல்லது ஒத்த படங்களை பட்டியலிட்டு, அவற்றை எளிதாக நீக்கிவிடலாம். சமூக இணையதளங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் நீங்கள் போட்டோக்களை போடும் போது, அந்த படங்களின் நகல் உங்கள் போனில் நகலாக இருக்கும் என்பதால், இந்த அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/news/", "date_download": "2018-10-19T12:57:10Z", "digest": "sha1:MQ3PG7QHXUSFZK3B4TZQRMZPYI7766H6", "length": 6039, "nlines": 108, "source_domain": "tamil.mykhel.com", "title": "Cricket News, Latest Cricket Updates, Live Cricket News - myKhel Tamil", "raw_content": "\nபொய்யோடு வாழ முடியாது.. உண்மையை சொல்லி மன்னித்து விடுங்கள் என கெஞ்சும் பாக். வீரர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் சச்சின், கங்குலியை முந்துவாரா\nகாயமடையாத ஒரு பௌலரை காட்டுங்க பார்ப்போம்.. பாகிஸ்தான் வீரருக்கு பதிலடி கொடுத்த பும்ரா\nநடு பிட்ச்-ல நின்னு கதையா பேசிக்கிட்டு இருக்கீங்க மொக்கையாக ரன் அவுட் ஆன பாக். வீரர்\nசர்ச்சையில் ரோஹித் சர்மா.. கேட்ச் பிடித்ததாக ஏமாற்றினாரா\nமழை பெய்யும் போது தான் மேட்ச் வைப்பீங்களா எங்க பணம் போச்சே.. கோபத்தில் ரசிகர்கள்\nஇந்தியாவுல தேர்தல் வருது.. கிரிக்கெட் ஆட கூப்பிட்டா வரமாட்டாங்களே.. புலம்பும் பாக்.\nவீரர்கள் மனைவி, காதலியோடு வெளிநாட்டு தொடர்களில் தங்கலாமா பிசிசிஐ விதியை மாற்றிய கோலி\nஒருநாள் அணியில் ப்ரித்வி ஷா.. ரோஹித்துடன் இணைந்து துவக்கம்.. தவானை நீக்க முயற்சியா\nஇந்த உமேஷ் யாதவால் ஒரே தலைவலியா இருக்கே.. என்ன பண்றதுன்னே புரியலையே\n“ரசிகர்களிடம் இருந்து வீரர்களை பாதுகாக்கணும்”னு சொன்ன வீரருக்கு ட்விட்டரில் நோஸ்கட்\n6 பந்துகளில் 4 விக்கெட்கள்.. பாகிஸ்தானை சுருட்டிய ஆஸ்திரேலிய வீரர்\nகேட்ச்சை கோட்டை விட்ட பாகிஸ்தான் வீரர்கள்.. சிரித்து மகிழ்ந்த யுவராஜ், கோலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/andy-murray-withdraws-from-citi-open-after-fatigue-011170.html", "date_download": "2018-10-19T13:11:57Z", "digest": "sha1:IQTT3B3CII2UQD2T2RNCEXLNNLAL7EI4", "length": 10745, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு நியாய, தர்மம் வேணாமா? விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க?.. கதறி அழுத ஆண்டி முர்ரே - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» ஒரு நியாய, தர்மம் வேணாமா விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க.. கதறி அழுத ஆண்டி முர்ரே\nஒரு நியாய, தர்மம் வேணாமா விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க விடியக்காலை மூணு மணிக்கா மேட்சை முடிப்பீங்க.. கதறி அழுத ஆண்டி முர்ரே\nவாஷிங்டன் : மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே, சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்றும், தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.\nதனது காயத்தால், நீண்ட கால ஓய்வில் இருந்து மீண்டும் களத்தில் குதித்திருக்கும் முர்ரே, தன் உடல் சோர்வின் காரணமாக இந்த விலகல் முடிவை அறிவித்துள்ளார்.\nநேற்று ஆண்டி முர்ரே ஆடிய போட்டி விடியற்காலை மூன்று மணிக்குதான் முடிந்தது. இது போல போட்டிகள் நடத்துவது நியாமற்றது என கூறியுள்ளார் முர்ரே. அந்த போட்டி முடிந்த பின், வெற்றி பெற்றாலும் கதறி அழுதார் ஆண்டி முர்ரே.\nஇடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு 11 மாதங்கள் ஓய்வில் இருந்த ஆண்டி முர்ரே, கடந்த ஜூன் மாதம் முதல் டென்னிஸ் போட்டிகளில் மீண்டும் களத்தில் குதித்துள்ளார். தற்போது வாஷிங்டனில் நடந்து வரும் சிட்டி ஓபன் தொடரில் பங்கேற்று ஆடி வந்தார்.\nவெற்றி பெற்றாலும், வீழ்த்திய சோர்வு\nஇந்த தொடரின் மூன்றாவது சுற்றில், ரோமானியாவின் மேரியஸ் கோபில்-ஐ சந்தித்தார். இரவு நேரத்தில் தொடங்கிய இந்த போட்டி, நீண்ட நேரம் நடந்தது. விடியற்காலை மூன்று மணிக்கு ஆண்டி முர்ரேவின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்றாலும், தன் நீண்ட நேர களப்போராட்டத்தாலும், உடல் சோர்வாலும் கீழே விழுந்து கதறி அழுதுவிட்டார் முர்ரே.\n3 மணி வரை போட்டி நடத்துவது நியாயமா\nபோட்டிக்கு பின் பேசிய அவர், இது போல இரவு ஆரம்பித்து விடியற்காலை வரை போட்டிகள் நடத்துவது நிகழ்ச்சியாளர்கள், வீரர்கள், பார்வையாளர்கள், தொலைகாட்சிகள் என யாருக்கும் நல்லதல்ல என தெரிவித்தார். இது போன்ற போட்டிகளுக்கு பின் நாளை மீண்டும், வீரர்கள் களத்தில் போட்டியிட வேண்டும் என நினைப்பது நியாமற்றது எனவும் தெரிவித்தார்.\n2 தொடர்களில் இருந்து விலகல்\nஇதையடுத்து, நேற்று சிட்டி ஓபன் தொடரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆண்டி முர்ரே தனக்கு ஒய்வு தேவைப்படுவதாலும், சோர்வில் இருந்து மீளவும் தான் சிட்டி ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் நடைபெற உள்ள, டொரோண்டோ மாஸ்டர்ஸ் தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார், ஆண்டி முர்ரே.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/general-discussions/747-non-fiction-series-discussion?start=852", "date_download": "2018-10-19T12:53:56Z", "digest": "sha1:SI4ROFBY6IITKJAQOVYN3W64AXXDLZNR", "length": 29067, "nlines": 642, "source_domain": "www.chillzee.in", "title": "Non-fiction series discussion - Page 143 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2018 - இன்னும் நிறைய மாத்திரை கொடுங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - இன்னும் நிறைய மாத்திரை கொடுங்க - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்படிடா இப்படிலாம் :-) - அனுஷா\nTamil Jokes 2018 - எப்படிடா இப்படிலாம் - அனுஷா\nTamil Jokes 2018 - லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தியே என்னாச்சிடா\nTamil Jokes 2018 - லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தியே என்னாச்சிடா\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nகருத்துக் கதைகள் – 03. நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா - தங்கமணி சுவாமினாதன் 1 second ago\nசிறுகதைத் தொடர் - இரவுகள் - 02. எலி கட்சியா இல்ல எதிர் கட்சியா\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 04 - சித்ரா. வெ 2 seconds ago\nநினைத்தாலே இனிக்கும்... - 17 2 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந���தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/topvideos.php?c=top-news", "date_download": "2018-10-19T13:11:26Z", "digest": "sha1:TRUWUXBITM3G2RWERA2XRPHQQT65RZTD", "length": 16643, "nlines": 458, "source_domain": "www.worldtamiltube.com", "title": " Top Videos from உலக தமிழ் ரியூப் - Top News", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\n47 ஆண்டுகளாக நீடிக்கும் விடை தெரியாத மர்மம் எங்கு தெரியுமா \nடெல்லியில் சசிகலா புஷ்பா திருமணம் \nரகுமான் இசையில் பாடும் நடிகர் விஜய் \nமுகேஷ் அம்பானியின் புதிய அதிரடி திட்டம் \nஎலுமிச்சை பழத்தில் இவ்வளவு அற்புத சக்தியா \n மெர்சலுக்கு கிடைத்த தேசிய விருது கொண்டாட்டத்தில் ரசிகர்கள் \nமானங்கெட்ட விஜய் மல்லையாவுக்கு 3வது திருமணமா 62 வயதில் செய்யும் அட்டூழியம் 62 வயதில் செய்யும் அட்டூழியம்\n அப்போ உங்க வாழ்க்கை துணை இப்படித்தான் அமையுமாம் \nஇரண்டை வாரத்தில் வழுக்கை தலையை முடி வளர இதை மட்டும் செய்யுங்க \nவிராட் கோலி கேட்ட அதிரடி கேள்வி \nதினமும் ஒரே ஒரு முறை செய்யுங்க இவ்வளவு அற்புத நன்மைகளா \nஅஜித்தை முருகதாஸ் இயக்க வாய்ப்பேயில்லை நடிகை ரோஜாவிற்கு நடந்த சோகம் நடிகை ரோஜாவிற்கு நடந்த சோகம் \nஅரசை விளாசிய நடிகர் விவேக் \nகார்த்திக் நரேனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட கௌதம் மேனன் \nவீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி நல்லது நடக்க இதை மட்டும் செய்யுங்க \nநம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர் வீட்டை காலி செய்த நடிகர் விஜய் வீட்டை காலி செய்த நடிகர் விஜய் \nதமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும் வெதர்மேன் எச்சரிக்கை\nதமிழர்களின் பாசத்தால் கண்கலங்கிய ஹர்பஜன் சிங் உருக்கமான Tweet \nCSK ரசிகர்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் அன்பான வேண்டுகோள் \nஇந்த அம்மனுக்கு வீட்டில் விளக்கேற்றினால் தீயசக்தியே நம்மை அண்டாதாம் \nதல அஜித்தின் பிறந்த நாளில் காத்திருக்கும் மாபெரும் சர்ப்ரைஸ் \nகௌதம் மேனனை கிழித்தெறிந்த கார்த்திக் நரேன் \nஉணவு சாப்பிட உடனே தப்பி தவறியும் இதை செய்து விடாதீர்கள் \n தமிழகம் முழுவதும் நிலவும் பதற்றம் \nநடிகர் கமல் ஒரு காமெடி பீஸ் கமலை விமர்சித்த செல்லூர் ராஜூ கமலை விமர்சித்த செல்லூர் ராஜூ \nஎலுமிச்சை பழத்தோலில் இவ்வளவு அற்புத சக்தியா \nகுலதெய்வ வழிபாடு செய்வதால் ஏற்படும் மகத்தான நன்மைகள் \n ஸ்மித், வார்னர் விளையாடவே தடை விதித்த ஆஸ்திரேலியா Smith Warner banned \nவீட்டில் உள்ள கஷ்டங்கள் விலகி செல்வம் கொழிக்க இதை மட்டும் செய்யுங்க \n தமிழக‌ மக்களை சீண்டும் H Raja \nதினமும் காலையில் இத��� மட்டும் சாப்பிட்டுங்க இவ்வளவு அற்புத நன்மைகளா \nஅரசியலில் களமிறங்கும் நடிகர் விஜய் ஜூன் 22 முடிவு \nஇந்தியாவே கொண்டாடிய தல Ajith \nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98914/", "date_download": "2018-10-19T13:49:02Z", "digest": "sha1:DGTOBRYQWFTQEJINCAT2CFMJTXHRZ3R2", "length": 10337, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தங்கமீன்கள்’ படத்தில் நடித்த சாதனாவுக்கு டயானா விருது – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதங்கமீன்கள்’ படத்தில் நடித்த சாதனாவுக்கு டயானா விருது\nராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படத்தில் செல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்த சாதனா, டயானா விருதை வென்றிருக்கிறார். இந்தப் படத்தில் ராமின் மகளாக சாதனா நடித்திருந்தார். அப்பா – மகளுக்கு இடையேயான பாசத்தை கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.\nசெல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாதனாவின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இவர் மீண்டும் ராம் இயக்கத்தில் நடத்த பேரன்பு ப்டும் பல்வேறு விருதுக்கு தேர்வாகி உள்ளது.தங்கமீன்கள் செல்லம்மாவாகவும் பேரன்பில் பாப்பாவாகவும் நடித்த சாதனா, சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான ‘டயானா விருது’ வென்றிருக்கிறார். இதனை இயக்குனர் ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.\nTagstamil இயக்குனர் ராம் சாதனா டயானா விருது தங்கமீன்கள்'\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை :\nசத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் தீவிபத்து – 12 பேர் பலி- 10 பேர் காயம்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-page1.html", "date_download": "2018-10-19T13:13:41Z", "digest": "sha1:NDIISNV4FI333C5ULXSRH4CEGNQZCNTQ", "length": 9225, "nlines": 140, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Latest Videos - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்த��� காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nதிருமணம் முடித்தவர்கள் , முடிக்க இருப்பவர்கள் மட்டும் பார்க்கவும் \nசெக்க சிவந்த வானம் சிறப்பு Theme பாடல் \nநல்லூரின் மகிமை பற்றி இந்த சிறுமி பாடும் மனதை நெகிழ வைக்கும் பக்தி பாடல் \nஅதி நவீன தொழிநுட்பத்தில் நம்பமுடியாத தொலைக்காட்சிகள்\nசுருள் வடிவான கைப்பேசி பார்த்து இருக்கீங்களா \nBEST \" TERIYAKI CHICKEN \" சாப்பிட்டு இருக்கீங்களா புதிய சமையல் இது - BEST TERIYAKI CHICKEN\nA.R.ரகுமானின் இசையில் \" செக்க சிவந்த வானம் \" திரைப்பட பாடல்களின் வெளியிட்டு விழா - Chekka Chivantha Vaanam Songs Launch | Simbu | Rahman | CCV Trailer\nமனதை பதற வைக்கும் திகில் அனுபவம் தரும் \" The NUN \" திரைப்படம் \n தங்கத்தினால் செய்யப்பட்ட BURGER சாப்பிட்டு இருக்கீங்களா இங்கே பாருங்கள் - GOLDEN BURGER\nபதக்கங்களால் இலங்கைக்கு கிடைத்த பரிதாபகங்கள்- கூத்துப்பட்டறை\nசூரியன் FM இசையமைப்பாளர் ஜுலியனின் உருவாக்கத்தில் -\" நீ பார்த்து நான் சாய்கிறேன்\" ... பாடல்\nவிஷால் & கீர்த்தி சுரேஷ் - \" சண்ட கோழி 2 ' செங்கரட்டன் பாறையில பாடல் \nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Business_administration?key=&page=7", "date_download": "2018-10-19T13:59:43Z", "digest": "sha1:LDURQO3AMASCPXF3EOTTA3ZB7RVO7NUL", "length": 4268, "nlines": 122, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஇந்த திறனின் தாவர ஒருவருக்கொருவர் இருந்து தங்களது metabolism பொருட்கள் ஏற்படும் விடுத்தார். ...\nஇரசாயன பொருட்களில் வெளியிட்ட ஒரு organism உள்ள மற்றொரு organism, behavioral அல்லது வித உடற்குறையுமின்றி விளைவுகள் வழக்கமாக உயர்ந்தால் ...\nமிருகங்கள் அல்லது நிறம் வரும் ஒதுக்கத் நிலையங்கள். மிருகங்கள், முடி, கண்களில், தோலின் நிறம் வரும் lacking . தாவர, பகுதி அல்லது மொத்த இயற்கை pigments அல்லது பச்சையம் மூலம் உருவாக்கு ...\nபிரிவை ஒரு தவணையை குறிப்பு மற்றும் சொத்துகளுக்கு (அல்லது அறக்கட்டளை புரிந்துக்), பயன்படுத்தப்படும் எந்த அளிக்கிறார், lender கோரிக்கை செலுத்துதல் உரிமை உள்ள முழு ஒரு சில நிகழ்வு, ...\nஏதோ மேலும் கூறினார். ஒரு பட்டியல் அல்லது சேர்க்க ஒரு ஆவணத்தை, கடிதத்தில், contractual ஒப்பந்தம், escrow நெறிமுறைகள், போன்ற தகவல்களை ...\nகையகப்படுத்துவதை மற்றும் மின்வாரியம் ஒன்று\nஅந்த கட்டணம் மற்றும் குற்றச்சாட்டுகள் appraised மதிப்பு ஏற்படுத்தி, ஒரு முகப்பு (தவிர ஒதுக்கீடு முறையான முடிவு மின்வாரியம் எந்த தலைப்பு பயணச்சீட்டுகள் இருந்து வேண்டும் என்ற ஊழியர்க ...\nஒரு நடவடிக்கையாக, பொதுவாக நிலத்தின் 43,560 சதுர அடி எந்த வடிவம் கொண்ட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-10-19T13:11:20Z", "digest": "sha1:TQ4VQNDAAKQTMPAILWTEJ6C4BTNUH643", "length": 8880, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் ரோடு போடும் இயந்திரத்துடன் இந்திய எல்லைக்குள் புகுந்த சீன ராணுவம்\nரோடு போடும் இயந்திரத்துடன் இந்திய எல்லைக்குள் புகுந்த சீன ராணுவம்\nசிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்தன. இதனால் அங்கு 4 மாதங்களுக்கு முன் 2 மாதமாக போர்ப்பதற்றம் நீடித்தது. பின்னர் இரு நாட்டு தரப்பிலும் பேசபட்டதை தொடர்ந்து இரு நாட்டுபடைகளும் வாபஸ் பெறப்பட்டது.\nஇந்த நிலையில் சீன ராணுவம் சாலை உபகரணங்கள் மூலம் அருணாச்சல பிரதேசத்திற்குள் ஊடுருவியது.\nடிசம்பர் மாத இறுதியில், அருணாச்சல பிரதேசத்திற்குள் 200 மீட்டர் இந்திய எல்லைக்குள் சீன தரைப்படையை சேர்ந்த சீன வீரர்கள் ஊடுருவினர். அப்பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பகுதியிலுள்ள கமேல் சியாங் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குள் ஊடுருவினர். அவர்களை இந்திய ராணூவம் தடுத்து நிறுத்தியது.\nஇத்தகவலை எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.\nஇந்திய வீரர்கள் சீன ராணூவ வீரர்களை எதிர்கொண்டனர் மற்றும் இரண்டு சாலை கட்டுமான இயந்திரங்கள் கைப்பற்றி உள்ளனர் என உள்ளூர் வாசிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. வடகிழக்கு இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅருணாச்சல பிரதேச சாலைகளை மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்வதில் அரசு மந்தமாக செய்ல்படுகிறது. இது இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு சீனாவுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. சீனா பல இடங்களில் எல்லைக்கு இரண்டு சாலையை ஏற்கனவே கட்டியுள்ளனர்.என பசுமை ஆர்வலரும் வக்கீலுமான விஜய் தாரம் கூறி உள்ளார்.\nPrevious articleபாலஸ்தீனுக்கான நிதியை நிறுத்த போவதாக டொனால்டு டிரம்ப் மிரட்டல்\nNext articleபெரியதும் சக்திவாய்ந்ததுமான பட்டன் என்னிடமும் உள்ளது வடகொரிய அதிபருக்கு டிரம்ப் பதிலடி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=featured&Itemid=731", "date_download": "2018-10-19T13:42:12Z", "digest": "sha1:UUZZY3NPQE4BULKMSVX2GEOOCZAOAJHV", "length": 5333, "nlines": 87, "source_domain": "www.np.gov.lk", "title": "வட மாகாண சபை - இலங்கை", "raw_content": "\nவடக்கு, கிழக்கு மாகாண சுகாதார திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெற்...\nதமிழ்நாடு அரசு சார்பில் 4கோடி இந்திய ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் யாழ் நூலகத்திற்கு வழங்கப்பட்டது.\nகிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கென...\nபுதிதாக தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் பிற திணைக்களம்சார் சேவை...\nஅரச நியமனங்களை ஆளுநர் வழங்கி வைத்தார்\nபழைய பூங்கா, கண்டி வீதி,\nபிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.\nசனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]\nநீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]\nஇணைந்த சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் - 2018 உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் (2018) காரணமாக பிற்போடல்\nவட மாகாண ஓட்டிசம் கொள்கை 2017-2022 (வரைபு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-santhanam-shirtha-sivadas-31-07-1842297.htm", "date_download": "2018-10-19T13:43:17Z", "digest": "sha1:KW6S6VCEAWJRIJADD5RCA3445JUZIUKV", "length": 6749, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "சந்தானம் ஜோடியான மலையாள நடிகை - SanthanamShirtha Sivadas - சந்தானம் | Tamilstar.com |", "raw_content": "\nசந்தானம் ஜோடியான மலையாள நடிகை\nசந்தானம் - அஞ்சால் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகில் படமான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.\nபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பற்றி இயக்குநர் ராம்பாலா பேசியதாவது,\n“தில்லுக்கு துட்டு-2, முதல் பாகத்தை விட மிகவும் ஜாலியான படமாக இருக்கும். இது, நகைச்சுவை கலந்த திகில் படம். என்றாலும் படத்தில் நிறைய ‘சீரியஸ்’ ஆன திகில் காட்சிகள் உள்ளன. இந்த படம், கதாநாயகியின் கதாபாத்திரம் மீது பயணிக்கும் கதையம்சம் கொண்டது.\nமலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஷிர்தா சிவதாஸ் படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால்தான் இவரை கதாநாயகியாக தேர்வு செய்தோம். மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nமுதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் சிறப்பாக வந்து இருக்கிறது. நாங்கள் க��ுமையாக உழைத்து, அதிக கவனம் செலுத்தி, இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் வெளியீடாக படம் திரைக்கு வரும்.” என்று கூறினார்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shah-rukh-khan-wants-buy-dhoni-his-team-045974.html", "date_download": "2018-10-19T14:14:05Z", "digest": "sha1:QMA4OJMUMREEF2F7FRKIV6FRDDZTKYOP", "length": 11007, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் தலையில் இடியை இறக்கப் பார்க்கிறாரே ஷாருக்கான்! | Shah Rukh Khan wants to buy Dhoni for his team - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னை சூப்பர் கிங்ஸ் தலையில் இடியை இறக்கப் பார்க்கிறாரே ஷாருக்கான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் தலையில் இடியை இறக்கப் பார்க்கிறாரே ஷாருக்கான்\nமும்பை: ஐபிஎல் ஏலத்திற்கு டோணி வந்தால் அவரை வாங்க தனது பேண்ட்டை கூட விற்கத் தயார் என்று பாலிவுட் நடிகரும், கொல்கத்தா அணி உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.\nகூல் கேப்டன் டோணி ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி வெற்றி பெற உதவியவர் டோணி.\nஇந்நிலையில் டோணியை வாங்க ஆசைப்படுகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.\nடோணியை வாங்க என் பேண்ட்டை கூட விற்கத் தயார். ஆனால் அதற்கு முதலில் டோணி ஏலத்தில் வர வேண்டுமே. அவர் ஏலத்தில் வருவது இல்லை என்று பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.\nடோணி, விராட் கோஹ்லி ஆகியோர் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வருவார்கள். என்ன விலை கொடுத்தாவது அவர்களை ஏலத்தில் எடுக்க பலரும் தயாராகி வருகிறார்கள்.\nதடை முடிந்து அடுத்த ஆண்டு களத்தில் குதிக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணியே வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nடோணியை வேறு யாருக்கும் சீனிவாசன் தர மாட்டார் என்று சென்னை ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில் டோணியை கொல்கத்தா அணிக்கு எடுக்கத் துடிக்கிறார் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sc-collegium-unanimously-agrees-in-principle-to-reiterate-justice-josephs-name-as-apex-court-judge/", "date_download": "2018-10-19T14:39:37Z", "digest": "sha1:IX6ZGBPGPAVVQX6T7UF55ZDDVCXLLC62", "length": 12496, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ��ீண்டும் பரிந்துரை: கொலிஜியம் கூட்டத்தில் முடிவு - SC collegium unanimously agrees in principle to reiterate Justice Joseph's name as apex court judge", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nகே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரை: கொலிஜியம் கூட்டத்தில் முடிவு\nகே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரை: கொலிஜியம் கூட்டத்தில் முடிவு\nகே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரை\nஉத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கொலிஜியம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் குழு, உத்தரகண்ட் மாநில தலைமை நீதிபதி ஜோசப் மற்றும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைப் பரிந்துரை செய்தது. இதில் இந்து மல்ஹோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஜோசப்பின் பரிந்துரையை நிராகரித்தது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது.\nகடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில், மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.\nகே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.\n#MeToo புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைத்தது மத்திய அரசு\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nஒவ்வொரு 5 நாளுக்கும��� ஒருவர் என்ற ரீதியில் உயிரிழக்கும் துப்புரவாளர்கள்- அதிர்ச்சி தகவல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\n‘நீட்’ தேர்வை வைத்து சித்து விளையாட்டு வேண்டாம் – மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்\nமற்ற விவசாயிகளை விட தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசை பற்றி நன்கு தெரியும்\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\nகர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்\nகேரளாவில் விஜய்யை துரத்தும் சூர்யா\nRRB Group D 2018 : பண்டிகை காலங்களில் தேர்வு நடைபெறாது.. இந்தியன் ரயில்வே அறிவிப்பு\nவடமாநிலங்களில் நடைபெறவிருந்த ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது.\nRRB Group D 2018 Exam: ரயில்வே துறையின் தேர்வு குரூப் டி தேர்வு எங்கே\nRRB Group D Admit Card 2018: தேர்வு நடைபெறும் தேதி, பாடப்பிரிவுகள், எந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள் குறித்த முழு விபரத்தை indiarail.gov.in. இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்த�� சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=3", "date_download": "2018-10-19T14:41:42Z", "digest": "sha1:SMMSAC5WRCT5PZQU3RUYDVC757POXJYH", "length": 13485, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஅனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்படச் செய்யும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விவேகத்தை கைவிடாதவர். உங்கள் நட்சத்திரத்திற்கு எட்டாம் நட்சத்திரமான மகத்திலிருந்து ஏழாம் நட்சத்திரமான ஆயில்யத்துக்கு ராகுவும், இருபத்து ஒன்றாம் நட்சத்திரமான அவிட்டத்திற்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த பெயர்ச்சி காலத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல் வேண்டும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதூரியமான பேச்சினால் தாங்கள் லாபம் பெறுவீர்கள்.\nதேவையான பணஉதவி கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடமும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.\nபெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.\nஞாயிற்றுக்கிழமைதோறும் சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க, எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில�� தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/how-to-use-whatsapp-on-desktop-in-tamil-tutorial/", "date_download": "2018-10-19T13:27:12Z", "digest": "sha1:XOCARTC7X6FOQLSRUXDINRTKKGQEJHII", "length": 9753, "nlines": 75, "source_domain": "kaninitamilan.in", "title": "இனி வாட்ஸ்அப் - பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nஇனி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகோடிகணக்கான வாட்ஸ்அப் பயனாளர்களின் ஒரு முக்கியமான கேள்வி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியுமா/ என்பது ஆனால் Bluestack எனும் தொகுப்பு மூலம் பயன்படுத்தலாம் எனினும் அது சில பேருக்கு இயங்கவில்லை. இதற்க்கான தீர்வுவாக இனி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nவாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்த:\n1. https://web.whatsapp.com/ வாட்ஸ்அப் வெப் இணையதளத்திற்கு செல்லவும்.\n2. அங்கு உள்ள QR Code எனும் கட்டத்தை உங்கள் போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். (ஸ்கேன் செய்ய உங்கள் போனில் QR Reader அப்ப்ளிகேசன் வேண்டும் ). இப்போது நீங்கள் லாகின் செய்து வீட்டீர்கள். இனி டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம்\n3. உங்கள் போனில் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் இருக்க வேண்டும்.\n4. இந்த முறையில் உங்கள் போன் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும்\n5. Android, Windows Phone, and BlackBerry போன்களுக்கு பொருந்தும். ஆப்பிள் போன் பயன்படுத்த முடியாது.\nமிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின���தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nவாட்ஸ்அப், வாட்ஸ்அப் - பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம்\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\nஅதிகாரபூர்வ வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்சன் வெளியீடு.\nநூறு கோடி பேரை கையாளும் 55 பேர். வாட்ஸ்அப் கம்பெனியின் 10 ஆச்சரியங்கள்\n« மோடோ ஈ க்கு போட்டியாக லெனோவோ A6000. இந்தியாவின் மலிவான 4G போன் Rs. 6999 மட்டுமே.\nஇணையத்தில் நீங்கள் தேட நினைப்பதை உடனே பெற 7 சர்ச் டிப்ஸ் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nமோடோ ஈ க்கு போட்டியாக லெனோ���ோ A6000. இந்தியாவின் மலிவான 4G போன் Rs. 6999 மட்டுமே.\n7000 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட்போன் என்றால் இன்றும் பலரது விருப்பம் மோடோ ஈ. ஆனால் இந்த எண்ணத்தை மாற்றியமைக்க லெனோவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய போன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1203200", "date_download": "2018-10-19T14:36:24Z", "digest": "sha1:MHXFRNHDH6JA72KKEBJ4O6MRNGKASOWN", "length": 4256, "nlines": 19, "source_domain": "multicastlabs.com", "title": "புதிய ஃபயர்ஃபாக்ஸ் செமால்ட் உலாவி வெளியீட்டைக் கொண்டு மொஸில்லாவை கூகுள் கூகுள் தேடி வருகின்றது", "raw_content": "\nபுதிய ஃபயர்ஃபாக்ஸ் செமால்ட் உலாவி வெளியீட்டைக் கொண்டு மொஸில்லாவை கூகுள் கூகுள் தேடி வருகின்றது\n\"பயனரின் அனுபவத்தையும் செயல்திறன் பற்றியும் கவனம் செலுத்துவதன் பாகமாக, அமெரிக்காவும், கனடாவும், ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் கூகிள் புதிய இயல்புநிலை தேடல் வழங்குநராகவும் மாறும்.\".\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2014 ஆம் ஆண்டில், மொஸில்லா தங்கள் பிரபலமான உலாவியில் இயல்புநிலை தேடுபொறியாக மாறி Yahoo உடன் இணைந்தது. முன்பு, செமால்ட் உலாவிகளில் கூகிள் முன்னிருப்பாக இருந்தது.\nமொஸில்லா தலைமை வணிக மற்றும் சட்ட அதிகாரி டெனெல்ல டிக்சன் டெக்ராஞ்ச்ஸிடம் கூறினார்:\nயாஹூவுடன் எங்கள் ஒப்பந்தத்தை முடிக்க எங்களது ஒப்பந்த உரிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம் எங்கள் பிராண்டிற்கு எது சிறந்தது, தரம் வலை தேடல் வழங்குவதற்கான எங்கள் முயற்சி மற்றும் எங்கள் பயனர்களுக்கான பரந்த உள்ளடக்க அனுபவம் உட்பட பல காரணிகளின் அடிப்படையில். தேடலுக்கு வெளியே ஒத்த மற்றும் வெரிசனுடன் வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம் - pink and black hats. செமால்ட் குவாண்டத்தில் பயனர் அனுபவத்தையும் செயல்திறனையும் குறித்த நமது கவனத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா, கனடா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகியவற்றில் Google, எங்கள் புதிய இயல்புநிலை தேடல் வழங்குநராகவும் மாறும்.60 க்கும் மேற்பட்ட தேடல் வழங்குநர்கள் 90 க்கும் மேற்பட்ட மொழிகளில் பதிப்புகளில் இயல்புநிலை அல்லது இரண்டாம்நிலை விருப்பங்களை முன்னரே நிறுவியுள்ள நிலையில், செம்மைட் வேறு எந்த உலாவியிலும்.\nஇங்கே தேடல் வழங்குநர் அமைப்புகளின் திரைச் சுட்டு உள்ளது, புதிய உலாவியில் செமால்ட் இயல்புநிலை உள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-10-19T14:00:58Z", "digest": "sha1:IHYUFJKUPIE6JWVE7WYGW6LX6EYFJ63Z", "length": 4175, "nlines": 109, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: கிள்ளல்.....", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\nஎன் செல்ல அழகு அல்லி..\nஅழிந்தது என் ஆசை அத்தனையும்...\nமுழு காமம் காட்டும் போது\nநீ பெருமூச்சு விடும் போது\nநக கிள்ளல்களை பதிவு செய்தாய்...\nபின் உன் நக பதிவுகளை\nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\nவழுக்கி விழும் வெட்க குடமே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/03/blog-post_274.html", "date_download": "2018-10-19T12:58:30Z", "digest": "sha1:Y3EETD425FIH6AUOKIMJ32P5MNQC3SQ6", "length": 20527, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்கவும் ரஷ்யா ஆவல்: மைத்திரியிடன் புடின் தெரிவிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்கவும் ரஷ்யா ஆவல்: மைத்திரியிடன் புடின் தெரிவிப்பு\nஇலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்கவும் ரஷ்யா ஆவல்: மைத்திரியிடன் புடின் தெரிவிப்பு\nஇலங்கையுடனான நட்புறவை மேப்படுத்தவும், உதவிகளை வழங்கவும் ரஷ்யா ஆவலோடு இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.\nநான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ரஷ்யாவினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.\nரஷ்ய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையான கிரெம்ளின் மாளிகைக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்றார். அரச தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற நட்புறவு உரையாடலின் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.\nஇலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளுக்கு 60 ��ண்டு நிறைவடையும் வேளையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இருநாட்டு பொருளாதார, வர்த்தக, அரசியல் உறவுகளை மேலும் பலப்படுத்தி உறுதியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் கூறினார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nஉருளை கிழங்கு சாப்பிடுங்கள்: இதய பிரச்சனைக்கு டாட்...\n90 கிலோவிலிருந்து அழகு தேவதை: பிரபல நடிகையின் ஸ்லி...\n‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ நூல் தொடர்பில்...\nசர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை உர...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசிடம் 4 கோரிக்கை...\nஇராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை அரச...\nமனிதன் 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்\nகழிப்பறையில் 15 நிமிடத்திற்கு மேல் அமரக்கூடாது: ஏன...\n கணவர் மீது பிரபல நடிகை பரப...\nமீண்டும் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோட...\nஎந்தெந்த மாதங்களில் என்ன கீரை சாப்பிட வேண்டும் என ...\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள்...\nபெண்ணின் கன்னித்தன்மை பற்றி ஆண்கள் கவலைப்படுவதில்ல...\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி 9 ஏ சித்தி\n தமிழக அரசியல்வாதிகள் மீது லைக...\nநேரம் வரும் போது சந்திப்போம் : ரஜினி உருக்கம்\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்: இது...\nதிமுக புரட்சிதலைவி அம்மா அணி தேர்தல் ஆணையரை சந்திக...\nகோவில் காணிக்கை ரூ.12.70 கோடி பழைய நோட்டை மாற்ற மு...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரம��� மட்டு...\nகுற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்கக் கோருகிறோம்...\nபுதிய அரசியலமைப்புப் பற்றி மைத்திரியிடம் பேச மஹிந்...\nஅரசினைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ப...\nகுற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் இராணுவத்தி...\nமகா வம்சத்தை இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாக கர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் - வடக்கு மாகாண ...\nஇதை வெறும் வயிற்றில் குடியுங்கள்: நடக்கும் அற்புதம...\nமுற்றிய பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள் ...\n1 மாதம் இதை சாப்பிடுங்கள்: இப்படி ஆகிவிடலாம்\nகாலையில் இதை சாப்பிடுங்கள்: ஒரு நாளுக்கு 1 செ.மீ இ...\nஆபத்தான இலங்கையில் துணிச்சலான பெண்\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\n‘ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது; பொய் கூறி அ...\nடிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போது ஆதார் எண்ணை கேட்டு ...\nவிவசாயிகள் தற்கொலை பட்டியலில் தமிழகத்துக்கு எட்டாவ...\nநெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த...\n10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீ...\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க...\nஎல்லை படைக்கு முதல் பெண் உயரதிகாரி\nமிரட்டிய ஓ.பி.எஸ். அணி - மிரட்டுபோன தினகரன்\nதமிழக பாஜக தலைவர் பதவி - டெல்லி முடிவு\nரஜினியின் இலங்கைப் பயண ரத்துக்கு காரணம்\nஈழத் தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே: யாழில் பெரும...\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை, மீண்டும் களத்தில...\nஇலங்கை பிரச்சனை என்றால் நான் தான் ராஜா: இவர் யார் ...\nநீங்கள் ஆபசப் படம் பார்பதை அவதானிக்கும் கூகுள் குர...\nதேசிய விருது படத்தில் உதயநிதி\nராஜ்கிரண் சம்பளம் இப்படிதான் கரைகிறதாம்..\nநாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்ற...\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nபுலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் ...\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் அன்புமணி ர...\nலண்டன் தாக்குதலின் போது தனது உயிரை பணயம் வைத்துள்ள...\nகனடாவில் இந்தப்பெண் சாரி விலகி தொடையை காட்டியது எத...\nரஜனி யாழ்பாணம் செல்வதில் கடும் எதிர்ப்பு கிளம்பியு...\nமீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்\nசசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன்\n70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எ...\nபிரிட்டன் நாடாளுமன்றம் அ��ுகே நடந்த தாக்குதல் சம்பவ...\nஅதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிக...\nஉ.பி.,யில் 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம்\nவடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு இர...\nஇலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்க...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரம் மைத்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் இணைத்...\nஎமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் சி...\nரஜினியின் யாழ். வருகை அவசியமானதா\nதமிழ் மக்கள் பொறுமையின் எல்லையில்; பொறுப்புக்கூறல்...\nநலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இச...\nபத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெர...\nசசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம்\nஅதிமுக கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ...\nயோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை...\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக ...\nடிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார...\nலண்டன் பாராளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்கு...\nநாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உற...\nகலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம்; ஐ.நா. மனித உரிம...\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது: ஐ.நா.வ...\nகோத்தபாய ராஜபக்ஷவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களி...\nமைத்திரி - புடின் சந்திப்பு\nபுட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chettinadcooking.wordpress.com/", "date_download": "2018-10-19T13:06:41Z", "digest": "sha1:ELOOVYNXNBFCIEZR2YUBFS3YRQHMV6ZX", "length": 58491, "nlines": 116, "source_domain": "chettinadcooking.wordpress.com", "title": "Chettinad Recipes | More than 1000 Chettinad Recipes in English and Tamil, including Dinner Recipes, Lunch Recipes and Breakfast Recipes", "raw_content": "\nபெரிய மீன் – 5 எண்ணம்\nஎண்ணெய் – 200 கிராம்\nகாக் பஜ்ஜி மாவு – 200 கிராம் பாக்கெட்\nகறிமசால் பொடி – சிறிதளவு\nஉப்பு, பூண்டு – சிறிதளவு\nமீன்களை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவுடன், பூண்டு சிறிது உப்பு, கறிமசால் பொடி சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்யை ஊற்றி நன்கு சூடானதும் மீனை எடுத்து ஏற்கனவே கரைத்து வைத்த பஜ்ஜிமாவில் தேய்த்து எண்ணெய்யில் பொரித்து இருபக்கமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும். மீன் பஜ்ஜி ரெடி. மிகவும் சுவையாக இருக்கும்.\nமைதா மாவு – 1 கிலோ\nசீனி – 200 கி��ாம்\nஉப்பு – 10 கிராம்\nடால்டா – 50 கிராம்\nஈஸ்ட் தேக்கரண்டி (டிரை ஈஸ்ட் என்று கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது).\nஈஸ்ட்டை வெதுவெதுப்பான தண்ணீரில் 1 தேக்கரண்டி சீனி கலந்து புளிக்க வைக்கவும். 10 நிமிடத்தில் மேல் பாகத்தில் நுரைத்து வரும். இந்த ஈஸ்ட்டை 1/4 கிலோ மைதாவில் கலக்கவும். நன்கு ஒன்று சேரக் கலந்தவுடன், தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து ஈரத்துணியால் மூடி எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். இந்தப் புளிக்க வைத்த மாவை மேலே கூறிய 3/4 கிலோ மைதா, சீனி, உப்பு, டால்டா, முட்டை இவற்றுடன் சேர்த்துப் பிசையவும். மேலும் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து வைக்கவும். பூரி, சப்பாத்தி மாவு போன்று இருக்கும் 30 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும். பின் ரொட்டி வேக வைக்கும் டப்பாவில் சிறிது நெய் அல்லது டால்டா தடவி, பிசைந்த மாவை டப்பாக்களில் வைக்கவும். மற்றுமொரு நிமிடங்களில் ரொட்டி டப்பாவில், மாவு பாதி எழும்பியவுடன் ரொட்டி கடும் அடுப்பில் வைத்துச் சுடவும்.\nபால் சுறா மீன் – 1/2 கிலோ\nசிறிய வெங்காயம் – 1/4 கிலோ\nபச்சை மிளகாய் – 4\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமீனை பெரிய, பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். பின்பு தோல், எலும்பு நீக்கி தூள் செய்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும். ப.மிளகாயை இதில் சேர்த்து வதக்கவும். தூள் செய்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.\nகறி பிரியாணிதேவை:பிரியாணி அரிசி – 1/4 படிகறி – 250 கிராம்தேங்காய் – 1/2 முடி பால் எடுக்கவும்இஞ்சி – 3 அங்குலம் அரைப்பதற்குபூண்டு – 1நெய்யில் வறுத்த பட்டை – 1 அங்குலம்கிராம்பு – 6கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (வறுத்தது)புதினா, கொத்தமல்லி தழை பெல்லாரி – 2மிளகாய் – 6ஏலக்காய் – 6பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்\nசெய்முறை:\tஅரிசியை கல்நீக்கி சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். பிரஷர் குக்கரில் வெட்டிய காய்கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 1/8 படி நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நீளமாக அரித்த வெங்காயம், புதினா மல்லி இலை சேர்த்து வதக்கவும். அரைத்த மசால், அவித்த கறி, அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். பிரஷர் குக்கரில் கறி வெந்த தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக்கி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தேங்காய்ப் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி, இவற்றையும் உப்பும் சேர்த்துக் கிளறி இளந்தீயில் குக்கரை வெயிட் வைத்து மூடி 10 நிமிடத்தில் இறக்கவும்.\nமீன் ரோஸ்ட்செய்முறை:\t500 கிராம் மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும் 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான உப்புத்தூள் இவற்றை சிறிதளவு தண்ணீரில் கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பின் வாணலியில் 300 கிராம் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் மீன் துண்டுகளைப் போட்டு பொறித்து எடுத்து உபயோகிக்கவும். 2 முட்டைகளை அடித்து மீன் துண்டுகளை அதில் நனைத்து எடுத்தும் வறுக்கலாம். (ளிஜீtவீஷீஸீணீறீ) நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லித்தழைகளை எலுமிச்சை சாறு கலந்து பரிமாறலாம்.\nகோழி வறுவல்தேவை:கோழி (எலும்பு நீக்கப்பட்ட நடுத்தர சைஸ் துண்டுகள்) – 1இஞ்சி, பூண்டு சாறு – 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – தாளிக்கஉப்பு – தேவையான அளவு\nசெய்முறை:\tகோழிக்கறி, இஞ்சி, பூண்டு சாறு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.\nகோழி பஜ்ஜிதேவை:காக் பிராண்ட் பஜ்ஜி மாவு – 200 கிராம் (பாக்)மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்உப்பு – சிறிதளவுநெஞ்சுக்கறி கோழி – 500 கிராம்எண்ணெய் – 200 மி.லி.\nசெய்முறை:\tகோழிக்கறியை விரல் நீள துண்டுகளாக வெட்டி கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து சிறிது உப்பு மிளகாய் தூள் தூவி ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து (பஜ்ஜி மாவில் கரைத்துக் கொள்ளவும்). கரைத்த மாவில் கோழிகறி துண்டுகள் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது சுவையாக இருக்கும்.\nஆட்டுக்கால் சூப்தேவை:ஆட்டுக்கால் – 4சீரகம் – 2 தேக்கரண்டிசின்ன வெங்காயம் – 10மிளகு – 3 தேக்கரண்டிமல்லி (தனியா) – 2 தேக்கரண்டிபல் பூண்டு – 5\nசெய்முறை:\t4 கால்களை சுத்தம் ச���ய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும் 3 தேக்கரண்டி மிளகு 2 தேக்கரண்டி சீரகம், 2 தேக்கரண்டி மல்லி (தனியா) 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, இவற்றை அரைத்துக் கொள்ளவும். பிரஷர் குக்கரில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி இத்துடன் அரைத்த மசாலா கால் துண்டுகள் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். விசில் சப்தம் கேட்டு 20நிமிடங்கள் கழித்து இறக்கவும். திறக்க வந்த பின், வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த கால்கறியுடன் சேர்த்து கிளறவும்.\nசிக்கன் அடைதேவை:காக் அடை மாவு – 500 கிராம்மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்இஞ்சி, பச்சை மிளகாய் – சிறிதளவுகோழிக்கறி – 250 கிராம்மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்பூண்டு, வெங்காயம் – சிறிதளவு\nசெய்முறை:\tகோழிக்கறி எலும்பு இல்லாமல் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வைத்து சிறிது தயிர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அடைமாவை தண்ணீரில் ஊற்றி வெங்காயம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் நறுக்கி போட்டு ஊறவைக்க வேண்டும். அதனுடன் ஊற வைத்த கோழிக் கறியை கலக்க வேண்டும். பிறகு தோசை கல்லில் ஊத்தப்பம் போல் எண்ணெயில் ஊற்றி சுட வேண்டும். இது சுவையாக இருக்கும்.\nதலைக்கறிக்குழம்புதேவை:சுத்தம் செய்த ஆட்டுத்தலை – 1 (வெட்டியது)மல்லி விதை – 2 தேக்கரண்டிதேங்காய் – 1/2 முடிவெங்காயம் – 10நல்லெண்ணெய் – 5 கரண்டிஉப்பு, மஞ்சள் தூள் வற்றல் – 10சீரகம் – 2 தேக்கரண்டி\nசெய்முறை:\tகுக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி, அரைத்த சீரகம், வற்றல், மல்லியையும் போட்டு வதக்கி கறியைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி தேங்காய்ப் பால் ஊற்றி வேக வைக்கவும்.\nசைனீஸ் சிக்கன் பிரைய்தேவை:அஜினோ மோட்டோ சால்ட் – 1/4 தேக்கரண்டிவெடக்கோழி – 1சோயா சாஸ் – 1 கப்வினிகர் – 1/2 கப்நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டிஉப்பு, மஞ்சள் பெல்லாரி வெங்காயம் – 2மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்கார்ன்பிளவர் – 3 மேஜைக்கரண்டிமைதா – 2 மேஜைக்கரண்டிபொரிப்பதற்கு டால்டா\nசெய்முறை:\tகோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், ஸாஸ், வினிகர் அஜினோமோட்டோ சால்ட், உப்பு. மஞ்சள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குக்கரில் அரை வேக்காடு வேக வைக���கவும். பின் கார்ன் பிளவரையும் மைதா மாவையும் தண்ணீர் விட்டு கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் எடுத்து மாவில் தேய்த்து வாணலியில் காயும் டால்டாவில் போட்டு இரண்டிரண்டாக பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.\nசில்லி சிக்கன்தேவை:கோழிக்கறி – 500 கிராம்பூண்டு – 5பச்சை மிளகாய் – சிறிதளவுஎண்ணெய் – 100 கிராம்பட்டை மிளகாய் – 1 ஸ்பூன் (அரைத்தது)வினிகர் – 1 ஸ்பூன்உப்பு – சிறிதளவு\nசெய்முறை:\tகோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, மிளகாய் அரைத்தது, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து போட்டு கிளறி 1/2 மணி நேரம் ஊற வைத்து கோழிக்கறி கலவையை போட்டு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமாக எறிய விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும். எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும் போது இறக்கி வைக்க வேண்டும். இது சுவையாக இருக்கும்.\nகேரளா மீன் குழம்புசெய்முறை:\t500 கிராம் வஞ்சிரம் அல்லது சுறா மீன் துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 2 பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும் 5 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல், 1 தேக்கரண்டி சோம்பு (பெருஞ்சீரகம்) இவற்றை வறுத்து எடுதுது வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், 6 பல் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். வதங்கிய பின் 1 டம்ளர் வெந்நீர் ஊற்றவும். இதில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் மீன் துண்டுகளைப் போடவும், மீன் துண்டுகள் வெந்ததும், அரைத்த மசாலாவைப் போட்டு சில நிமிடங்கள் கொதித்ததும் வறுத்த கருவேப்பிலையைப் போட்டு, இறக்கி உபயோகிக்கவும்.\nதந்தூரி சிக்கன்தேவை:கோழி – 1எலுமிச்சம்பழம் – 2தயிர் – 6 மேஜைக்கரண்டிசிகப்பு பவுடர் – 1/4 தேக்கரண்டிடால்டா – 25 கிராம்மிளகுத்தூள், உப்பு – தேவையானது செய்முறை:\tகோழியை தோல் உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி முள் கரண்டியால் நன்றாக குத்தி எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து, தயிர், மிளகுத்தூளு, கலர் பவுடர் கலந்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்புக்கரியை பெருக்கி கறியை சுத்தமான கம்பியில் குத்தி தணலில் சுட்டு எடுக்கவும். ஒரு ப்ளேட்டில் டால்டா ஊற்றி ஒவ்வொரு கறியாக சுடவும். ஒரு முறை சுட்டக் கறியை பிரட்டி மறுபடியும் கம்பியில் மாட்டி கறியை நன்றாக எல்லாப் பக்கமும் வேக விடவும். இதே போல் மற்ற எல்லாக் கறித்துண்டுகளையும் தயாரிக்கவும்.\nசாப்ஸ் மீன்தேவை:நல்லெண்ணெய் – 100 மி.லி.கடுகு, சீரகம் – 2 ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பமீன் துண்டுகள் – 6 எண்ணம்மிளகுத்தூள் – 2 ஸ்பூன்சோயா சாஸ் – சிறிதளவு\nசெய்முறை:\tமுள் அதிகம் இல்லாத மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வதக்கவும். மீன், உப்பு, மிளகு தூள் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி குறைந்த தீயில் வேக வைக்கவும். மீன் வெந்து பக்குவமானதும் சோயா சாஸ் சேர்த்து மீனை மெதுவாக பரப்பி எடுத்து இறக்கி மூடி வைக்கவும். ஆறியதும் உண்ணலாம்.\nஜிஞ்சர் சில்லி சிக்கன்செய்முறை:\tஇஞ்சி 1 துண்டு பச்சை மிளகாய் 4 இரண்டையும் மிகப் பொடியாக வெட்டவும். வாணலியில் ஒரு கரண்டி டால்டா ஊற்றி நைசாக வெட்டிய இஞ்சி, மிளகாய் துண்டுகளை சிவக்க வதக்கி முன்பு சைனீஸ் சிக்கன் ப்ரையில் கூறிய படி பொரித்தெடுத்த கறித்துண்டுகளை அதில் போட்டு குக்கரில் மீதமுள்ள கிரேவியையும் ஊற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.\nவாத்து ரோஸ்ட்தேவை:வாத்து இறைச்சி – 1 கிலோமிளகாய்தூள் – 2 டேபிள் டீஸ்பூன்தனியாதூள் – 2 டேபிள் டீஸ்பூன்மிளகுதூள் – 1/2 டேபிள் டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்பெ. சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்கிராம்பு – 2பட்டை – 1 துண்டுபெ.வெங்காயம் – 1 கப்இஞ்சி – 1 துண்டுபூண்டு – 1வினிகர் – 1/2 டேபிள் டீஸ்பூன்உப்பு – தேவையானதுகடுகு – 1 டீஸ்பூன்உருளைக்கிழங்கு – 2எண்ணெய் – தேவையான அளவு\nசெய்முறை:\tஇறைச்சியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை அரை வேக்காடாக்கி ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கவும். மசாலா பொருட்களை நைஸாக அரைத்து அதில் உப்பு, வினிகர் கலந்து கறியில் பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். சிறிதளவு மசாலாவை தனியாக எடுத்து வைக்கவும். எண்ணெயில் கறித்துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். தனியாக சிறிதளவு எண்ணெய் எடுத்து அத��ல் கடுகை தாளித்து பெ. வெங்காயத்தை வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது வறுத்த கறித்துண்டுகளை போட்டு 2 கப் வெந்நீர் விட்டு வேக வைக்கவும். கலவை கெட்டியாகி இறக்கும் தருவாயில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும்.\nசிக்கன் மஞ்சூரியன்தேவை:எலும்பு நீக்கிய 1 அங்குலத்திற்கு – 450 கிவெட்டிய கோழி துண்டுகள்\nமேல் மாவுக்கு தேவையானவைமைதா மாவு – 115 கிபேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்கார்ன் ப்ளவர் – 50 கிமுட்டை – 1உப்பு, தண்ணீர் – தேவையான அளவு\nசெய்முறை:\tமேலே கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதில் கறி துண்டுகளை ஒவ்வொன்றாக தோய்த்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டிய 30 கி, வெங்காயம் 75 கி, மிளகாய் 50 கி, பூண்டு 30 கி, குடைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் சோயா சாஸ், 1/4 டீஸ்பூன் வினிகர், 1/2 டீஸ்புன் அஜினமோட்டா சால்ட் சேர்த்து சிறிது ஷிtஷீளீ ஊற்றி தேவையான உப்பும், 1 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்ம் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். எல்லாம் சேர்த்து கட்டியாக வந்த பின் தனியாக பொரித்து வைத்திருக்கும் கறி துண்டுகளை அதனுடன் கலந்து உபயோகிக்கவும்.\nகுறிப்பு:\tப்ராய்லர் கோழி தான் உபயோகிக்க வேண்டும். மற்ற கோழியாக இருந்தால் கறியை சிறிது வேக வைக்க வேண்டும்.\nமீன் கட்லெட்தேவை:சதை அதிகமுள்ள மீன் – 1/2 கிலோபெரிய வெங்காயம் – 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)முட்டை – 1பிரட் தூள் – தேவையானதுஇஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்மிளகுதூள் – 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்கொத்தமல்லி இலை – 1 (சிறிய கட்டு)பச்சை மிளகாய் – 6எண்ணெய் – பொரிக்கஉப்பு – தேவையான அளவு\nசெய்முறை:\tமீனில் மஞ்சள் தூள், சேர்த்து வேக விட்டு, முள், தோல் நீக்கி தூளாக்கிக் கொள்ளவும். இதில் மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கி இறக���கவும். இதில் மீன் கலவையை சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி கலக்கி நீள வாக்கில் உருண்டை பிடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டை ஊற்றி அதில் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் உருண்டைகளை நனைத்து பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.\nஸ்பெஷல் மட்டன் மசாலாதேவை:மட்டன் – 500 கிராம்தக்காளி – 100 கிராம்இஞ்சி, பூண்டு – சிறிதளவுஉப்பு – சிறிதளவுமல்லிப்பொடி – 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் – சிறிதளவுபெரிய வெங்காயம் – சிறிதளவு\nசெய்முறை:\tமட்டன் சுத்தம் செய்து துண்டுகளாக்கி, பூண்டு, இஞ்சி அரைத்துக் கொள்ளவும். நெய் விட்டு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு தாளிக்கவும். பொன் நிறத்தில் வரும் போது இஞ்சி, பூண்டு, மட்டன் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். மட்டன் ஓரளவு வெந்து வரும் போது கறிமசாலா தவிர, மீதியை அரைக்கவும். மசாலாக்களை அதில் போட்டு கிளறவும். பின்பு மூடி வைத்து வேக விடவும். வெந்து வரும் போது கறிமசால்பொடி தக்காளியும் சேர்த்து கிளறவும். மட்டன் மேல் படியும் போது இறக்கி விடவும்.\nசைனீஸ் நூடில்ஸ்தேவை:அவித்து வடிகட்டிய நூடில்ஸ் – 8 அவுன்ஸ்காரட் வெட்டியது – 1 கப்சோயா பீன்ஸ் – 1 தேக்கரண்டிசமைத்த சிறு துண்டுகளாக வெட்டிய கோழி – 1 1/2 கப்அவித்த கோழி அல்லது ஸ்டாக் கேப்சிகம் பச்சை பீன்ஸ் – 1 கப்கார்ன் பிளவர் அல்லது மைதா – 2 தேக்கரண்டிகோஸ் நீளமாக வெட்டியது உப்பு, மிளகுத்தூள் பெல்லாரி நீளமாக வெட்டியது.\nசெய்முறை:\tஅவித்து வடிகட்டிய நூடில்ஸ் உடன் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். ஒரு கையளவு நூடில்ஸை எண்ணெயில் ப்ரவுன் செய்து அலங்கரிக்கத் தனியே எடுத்து வைக்கவும். இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி நீளமாக தீக்குச்சி போன்ற அரிந்து வைத்திருக்கும் காய்கறிகளையும், வதக்கவும். சிறு தீயில் தன் தண்ணீரிலேயே வெந்து விடும். உப்பு, மிளகுத்தூள், உரித்த கோழித்துண்டுகள் சேர்த்து ஸ்டாக்கில் கார்ன்பிளவர் கலந்து காய்கறிகளுடன் சேர்த்து, நூடில்சையும் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும். சோயா பீன்ஸ் ஊற்றி பரிமாறவும்.\nமுட்டைக் குழம்புதேவை:முட்டை – 4தேங்காய் பால் – 3 டம்ளர்ப.மிளகாய் – 4வெங்காயம் – 100 கிராம்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்பூண்டு – 4 பல்கறிவேப்பிலை – 1 கொத்துஉப்பு – தேவையான அளவுசோம்பு – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு\nசெய்முறை:\tமுட்டையை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்தூள் நறுக்கிய மிளகாய், பூண்டு சேர்த்து கிளறி 1 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவும். இக்கலவையை நன்கு கொதிக்க விடவும். இதனுடன் முட்டை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீதமுள்ள தேங்காய் பால், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும்.\nகுழந்தை பெற்றவர்க்கு வைக்கும் கருவாட்டுக் குழம்புதேவை:சீலாக் கருவாடு – 1 துண்டுபூண்டு – 100 கிராம்கடுகு – 2 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிபுளி – 1 கொட்டைநல்லெண்ணெய் – 4 கரண்டிவற்றல் – 1 அல்லது 4உப்பு, மஞ்சள், மிளகு\nசெய்முறை:\tமசாலை புளியுடன் நன்றாக அரைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைப் பூண்டு வதக்கி அரைத்த மசாலா சேர்த்துப் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் போட்டுக் கொதிக்க விடவும். பூண்டு வெந்து இறக்கும் பதம் வரும் போது கருவாட்டைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nஆட்டு நுரையீரல் கூட்டுதேவை:ஆட்டு நுரையீரல் – 1கடலை பருப்பு – 150 கிராம்மிளகாய்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்கசகசா, சீரகம் – 1 டீஸ்பூன்தக்காளி – 2தேங்காய் – 1/4 முடிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுசோம்பு – 1 டீஸ்பூன்\nசெய்முறை:\tநுரையீரலை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். கசகசா, சீரகம், தேங்காய் இவைகளை நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, தேங்காய் விழுதை போட்டு வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பின்பு வேக வைத்த நுரையீரல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும. கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்.\nஸ்பாஞ்ச் கேக்தேவை:முட்டை – 250 கிராம்பொடிக்கப்பட்ட சீனி – 250 கிராம்பேக்கிங் பவுடர் – 4 தேக்கரண்டி (தல�� தட்டிய அளவு)வெனிலா அல்லது பைனாப்பிள் எஸன்ஸ் மைதா – 250 கிராம்வெண்ணெய் – 250 கிராம்\nசெய்முறை:\tபேக்கிங் பவுடரை மைதாவுடன் கலந்து நன்றாக சலித்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகளை ஊற்றி எலெக்ட்ரிக் பீட்டர் உதவியால் அடிக்கவும். வேறொரு பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு நன்றாக க்ரீம் ஆகும் வரை கடையவும். இடையிடையே அடித்து வைத்திருக்கும் முட்டையையும் இதில் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே கடையவும். எஸன்ஸ் சேர்க்கவும். இதனுடன் ஏற்கனவே பேக்கிங் பவுடருடன் சேர்த்து சலித்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவும். மாவு சேர்ந்த பின் வேகமாக கடையக் கூடாது. அகலமான கரண்டியால் கலக்கவும். எலெக்ட்ரிக் பீட்டரில் ஸ்லோ என்ற குறைந்த அளவு வேகத்தை உபயோகிக்கவும்.\nசிக்கன் பிட்ஸ்தேவை:கோழிக்கறி – 500 கிராம் (அரைக்க வேண்டும்)இஞ்சி பூண்டு – அரைத்தது 2 ஸ்பூன்மைதா மாவு – 100 கிராம்உப்பு – சுவைக்கேற்பபட்டை மிளகாய் தூள் – 3 ஸ்பூன்கடலை மாவு – 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய் – 200 மி.லி.\nசெய்முறை:\tஅரைத்த கோழிக்கறி, அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். கோழிக்கறி மிளகாய் வடிவத்தில் பிடிக்கவும். கடலைமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிடித்து வைத்துள்ள கோழிக்கறி பிட்ஸ்களை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.\nசைனீஸ் சூஸ்தேவை:முந்திரிப்பருப்பு வெட்டியது – 1 கப்பேரீச்சம்பழம் – 1 கப்முட்டை – 2பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிசீனி – 1 கப்மைதா – 3/4 கப்வெனிலா – 1 தேக்கரண்டிஉப்பு – 1/4 தேக்கரண்டி\nசெய்முறை:\tமாவு, உப்பு, பேக்கிங் பவுடரை நன்றாகச் சலிக்கவும். கடைந்த முட்டை, முந்திரிப்பருப்பு, பேரீச்சம் பழம் சேர்க்கவும். பின் ஒவனில் பேக் பண்ணவும். வெந்ததும் வில்லைகளாக வெட்டவும். பின் ஐசிங் சுகரை வில்லைகள் மேல் தூவவும்.\nவேக வைத்த மீன்தேவை:மீன் – 1/2 கிலோமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்வரமிளகாய் – 3பச்சை மிளகாய் – 4கடுகு – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையானதுஉப்பு – தேவையான அளவு\nசெய்முறை:\tமீனைக் கழுவி துண்டுகளாக்கி உப்பைத் தடவி வைக்கவும். மஞ்சள்தூள், வரமிளகாய், கடுகு இவற்றை விழுது போல் அரைக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும். அரைத்த மசாலாவை மீனுடன் கலக்��வும். எண்ணெய் மற்றும் மிளகாயை சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் குக்கரில் வேக விட்டு இறக்கவும். அவித்த மீன் ரெடி.\nமெக்ரூன்ஸ்தேவை:முட்டை (வெள்ளைக்கரு) – 4முந்திரிப்பருப்பு துருவியது – 250 மி.லி.சீனி – 250 மி.லி.\nசெய்முறை:\tமுட்டை வெள்ளைக் கருவை சிறிது கூட மஞ்சள் கலக்காமல் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முள் கரண்டி வைத்து வெள்ளைக்கருவை நன்கு நுரை பொங்க பாத்திரத்தைக் கவிழ்த்தால் கீழே விழாமல் இருப்பது வரை அடிக்கவும். சீனியையும் சிறிது சிறிதாகச் கலக்கி அடித்தால் வெள்ளைப்பனிமலை போல் பொங்கி வரும். 30 – 35 நிமிடம் ஆகும். நறுக்கிய முந்திரிப்பருப்பை மெதுவாக முட்டை வெள்ளைக் கருவுடன் (யீஷீறீபீ ஷீஸீ) நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு ஒரு மேஜைக்கரண்டி கலவையைக் கூம்பு வடிவமாக வரும் மாதிரி ஊற்றி 100 – 150 டிகிரி சூட்டில் வேக வைக்கவும்.\nமுட்டை பொரியல்தேவை:முட்டை – 2வெண்டைக்காய் – 1/2 கிலோசிறிய வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 4கடுகு, உளுந்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்மிளகு, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையானதுமஞ்சள்தூள் – 1 சிட்டிகைஎண்ணெய் – தேவையான அளவு\nசெய்முறை:\tமுட்டையை உடைத்து அதனுடன் மிளகு , சீரக, மஞ்சள்தூள் லேசாக உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய், வெண்டைக்காய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சுருள வதக்கவும். அடுத்து, முட்டைக்கலவையை இதில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.\nபட்டர் பிஸ்கட்தேவை:மைதா – 500 மி.லி.சீனி – 150 மி.லி.பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டிடால்டா அல்லது நெய் – 100 மி.லி.எஸன்ஸ் – 1 தேக்கரண்டி\nசெய்முறை:\tமைதாவையும், பேக்கிங் பவுடரையும் நன்கு சலிக்கவும். அதனுடன் சீனியைப் பொடித்து மாவாக்கிக் கலக்கவும். டால்டா அல்லது நெய் இளக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் சேர்த்து பூரிமாவு பக்குவம் வந்தவுடன் அப்படியே வைக்கவும். பின் பூரிப்பலகையில், பூரிக்கட்டை கொண்டு அரை சென்டி மீட்டர் திண்ணத்தில், பூரிக்கட்டைக் கடினமாக அழுத்தாமல் உருட்டவும். பிஸ்கட் வடிவ அச்சு அல்லது ஹார்லிக்ஸ் பாட்டி மூடியை வைத்து வட்ட வ��்ட அச்சாக வெட்டி கேக் அடுப்பு தட்டில் அடுக்கவும். இளம் சூட்டில் வேக வைக்கவும். கடையில் வாங்கும் பட்டர் பிஸ்கட் மாதிரியே இருக்கும். எசன்ஸ்க்குப் பதில் சுக்குத்தூள் அல்லது ஏலக்காய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்ந்தாலும் பிஸ்கட் ருசியும், மணமும் சேர்ந்து இருக்கும். நெய் அல்லது டால்டா மட்டுமே சேர்க்கவும். (வெண்ணெய் சேர்த்தால் பிஸ்கட் கடினமாகிவிடும்).\nமட்டன் பிரியாணிதேவை:பிரியாணி அரிசி – 250 கிராம்நெய் – 100 கிராம்பெரிய வெங்காயம் – தேவையான அளவுபச்சை மிளகாய் – சிறிதளவுவறுத்த மல்லி – 2 டீஸ்பூன்மட்டன் – 250 கிராம்தேங்காய் – 1/2 முடிகொத்தமல்லி தழை – சிறிதளவுபெரிய சீரகம் – 1 டீஸ்பூன்கிராம்பு, ஏலம், பட்டை, நெய்யில் வறுத்து வைக்கவும்.\nசெய்முறை:\tஅரிசியை சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். குக்கரில் வெட்டிய கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 700 கிராம் நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், புதினா, இலை சேர்த்து வதக்கவும். அவித்த கறி, அரைத்த மசால், அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். குக்கரில் கறி வைத்து தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக கொதிக்க வைக்கவும். தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி சிறிது உப்பும் சேர்த்து கிளறி இளந்தீயில் குக்கரை மூடி 10 நிமிடத்தில் இறக்கவும். பிரியாணி தம் கட்டி சூடாக வைத்து பரிமாறவும்.\nமுந்திரிப்பருப்பு பிஸ்கட்தேவை:முந்திரிப்பருப்புத்தூள் – 50 கிராம்சீனி – 150 கிராம்மைதா – 250 கிராம்முட்டை – 1மார்கரீன் (வெண்ணெய் – 150 கிராம்\nசெய்முறை:\t(வெண்ணெய்) மார்க்ரீனையும் (விணீக்ஷீரீணீக்ஷீவீஸீமீ) பொடித்த சீனியையும் கடையவும். கடைந்த முட்டையையும், எசன்ஸையும் சேர்க்கவும். மாவை சலித்து முந்திரிப்பருப்புத் தூளுடன் சேர்க்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவையானால் பால் சேர்க்கலாம். பூரிக்கட்டையில் தேய்த்து வில்லைகள் போடவும். ஒவனில் 350 டிகிரியில் பேக் பண்ணவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-world-s-first-emotional-robot-but-don-t-you-dare-igno-009432.html", "date_download": "2018-10-19T12:58:27Z", "digest": "sha1:VJD7NFR7HBP66MAZPQMZQRQFUJRIVSDZ", "length": 11477, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "the world's first 'emotional' robot, but don't you dare ignore it - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇவன் பெயர் பெப்பர், சிட்டி ரோபோவின் தம்பி..\nஇவன் பெயர் பெப்பர், சிட்டி ரோபோவின் தம்பி..\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஎந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் அறிமுகப்படுத்திய சிட்டி ரோபோ போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ உலகில் கண்டறியப்பட்டால் எப்படி இருக்கும். நல்லா தான் இருக்கும் ஆனால் இதெல்லாம் நடக்குமா என்கின்றீர்களா, நடத்தி காட்டியுள்ளனர் ஜப்பான் காரர்கள்..\nஆடு, மாடு போல வீடும் நடக்கும்..\nடோக்யோவின் சாஃப்ட்பேங்க் நிறுவனம் பெப்பர் என்ற பெயரில் ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோட் மனிதனுக்கு இணையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோடு அதற்கு பதில் அளிக்கவும் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் செய்தியாளர்களுக்கு பெப்பர் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெப்பர் நடனம் ஆடுயதோடு, பிறந்நாள் பாட்டு ஒன்றையும் பாடியது. மேலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் செய்தது அனைவரையும் கவர்ந்தது.\nபெப்பரில் பொருத்தப்பட்டிருக்கும் விசேஷ கோடுகள் மனிதர்களுடன் உரையாடுவது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் செய்கின்றது. இந்த ரோபோட் மகிழ்ச்சி, கோபம், வியப்பு மற்றும் சோகம் உள்ளிட்டவற்றை முக பாவனைகளை கொண்டு கண்டறிகின்றது. மேலும் பயனாளியின் விருப்பங்களை அறிந்து கொள்வதோடு தெரிந்தவர்கள் பார்த்தால் உடனே சிரிக்கவும் பார்க்காத நேரங்களில் சோகமாக இருக்கும் படி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது.\nநோக்கியா ரிட்டர்ன்ஸ் - சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..\nஉலகில் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் பல ரோபோட்கள் கண்டறியப்பட்டு விட்டன ஆனால் மனிதர்களுடன் உணர்ச்சிகளை பறிமாறி கொள்ளும் ரோபோட் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக இருந்தது என சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மசயோஷி சோன் தெரிவித்தார்.\nமுதல் கட்டமாக ஜப்பானில் மட்டும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் பெப்பர் ரோபோட் விலை $1600 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இதன் விற்பனை 2016 ஆம் ஆண்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nஇத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' \nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/05/17151719/1163772/Top-Indian-executive-of-cement-company-gunned-down.vpf", "date_download": "2018-10-19T14:16:00Z", "digest": "sha1:NHW4TAZRW43JZLB4MRVBD3W43DCVCLP7", "length": 14426, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "எத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையின் இந்திய உயர் அதிகாரி சுட்டுக்கொலை || Top Indian executive of cement company gunned down in Ethiopia", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஎத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையின் இந்திய உயர் அதிகாரி சுட்டுக்கொலை\nஎத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் இந்திய உயர் அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #EthiopiaViolence #IndianExecutiveKilled\nஎத்தியோப்பியாவில் சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் இந்திய உயர் அதிகாரி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #EthiopiaViolence #IndianExecutiveKilled\nநைஜீரியாவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனமான டாங்கோட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலை எத்தியோப்பியாவில் உள்ளது. இதன் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த தீப் கம்ரா பணியாற்றி வந்தார்.\nநேற்று மாலை அடிஸ் அபாபாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தீப் கம்ரா, இரண்டு ஊழியர்களுடன் வீட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் தீப் கர்மா, அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உதவியாளர் மற்றும் கார் டிரைவர் இருவரும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள்.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.\nஅடிஸ் அபாபா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. பிப்ரவரி மாதம் பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து நாட்டில் அவசர நிலையும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #EthiopiaViolence #IndianExecutiveKilled\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு\nஅமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்ற இந்திய - அமெரிக்கப் பெண்\nசீன முன்னாள் நிதி மந்திரி ஊழல் புகாரில் கைது\n2017-ம் ஆண்டில் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும் - டிரம்ப் எச்சரிக்கை\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-a300-201mp-red-price-pjVbqw.html", "date_download": "2018-10-19T13:28:58Z", "digest": "sha1:5AR3BXDUWUKZ7XGQGX32C5P7UBH7LIB2", "length": 19869, "nlines": 461, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட்\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட்\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் சமீபத்திய விலை Oct 07, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட்அமேசான், கிராம கிடைக்கிறது.\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 8,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 23 மதிப்பீடுகள்\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் - விலை வரலாறு\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR lens\nபோக்கால் லெங்த் 4.5 Millimeters\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 Megapixels\nசென்சார் டிபே In.type, CCD\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/1500 - 1s, 4 s\nஆப்டிகல் ஜூம் 6X to 9.9X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/1500\nடிஜிட்டல் ஜூம் Upto 4x\nமெமரி கார்டு டிபே SD card\nஇன்புஇலட் மெமரி 19 MB\nநிகான் அ௩௦௦ 20 ௧ம்ப் ரெட்\n3/5 (23 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139258-mother-killed-child-in-madurai.html", "date_download": "2018-10-19T13:22:01Z", "digest": "sha1:322ALSHUFWW7RUOEZYQYLAHIXGMP6P2S", "length": 17219, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "விளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்! மதுரையில் அதிர்ச்சி | Mother killed child in madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/10/2018)\nவிளையாடிக்கொண்டிருந்த மகளைக் கழுத்தறுத்துக்கொன்ற தாய்\nபெற்ற தாயே குழந்தையைக் கழுத்து அறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செந்தில்குமார் -முத்துமாரி தம்பதி வசித்துவருகின்றனர். இவர்களின் 3 வயது மகள் விசாகா இன்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தாய் முத்துமாரி திடீரென விசாகாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டார். பின் தன் கையையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர், முத்துமாரியை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.\nஉயிரிழந்த குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்த முத்துமாரி மனநலம் பாதிக்கபட்டவர் என்று கூறப்படுகிறது. முத்துமாரி பல ஆண்டுகளாக மனநலம் தொடர்பான சிகிச்சை பெற்றுவருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். முத்துமாரி மனநலம் பாதிக்கப்பட்டவரா, இல்லை திட்டமிட்டு கொலை செய்தா��ா, இல்லை வேறு எதுவும் குடும்பத் தகராறு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். பெற்ற மகளையே தாய் கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n``சண்டக்கோழி 2 ரிலீஸுக்குப் பிறகு `இடம் பொருள் ஏவல்’.. - இயக்குநர் சீனு ராமசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-10-19T14:00:04Z", "digest": "sha1:WI5VNUTTOMZSI5IVMZMIGH56XJEGQDKG", "length": 9409, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\n‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\n‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஇரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வெளியீட்டு திகதி, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை, எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஇந்தப் படத்தைத் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.\nகடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் செர்பியாவில் நிறைவடைந்தது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரையலர் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமந்தா நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகும் 96\nவிஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்ற 96 திரைப்படம் தெ\n‘சீதக்காதி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இதோ\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்\nவிஜய்சேதுபதியை பார்த்து ஆச்சர்யப்பட்ட நடிகைகள்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ\n’96’ மற்றும் ‘ராட்சசன்’ படங்கள் -இயக்குநர் ஷங்கர் பாராட்டு\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் ’96’. விஷ்ணு வி\nசுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்தார் பிக்பொஸ் புகழ் மஹத்\nதெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற ‘அத்தாரின் டிக்கி தாரேதி படம்’, தமிழில் ர\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உர���வாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/comics-oru-alasal/", "date_download": "2018-10-19T14:42:15Z", "digest": "sha1:5D35T3FT2VWJAP3KCACA66UHBGZXCJCU", "length": 6527, "nlines": 100, "source_domain": "freetamilebooks.com", "title": "ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல்", "raw_content": "\nப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல்\nப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல்\nமேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்\nமின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 94\nMudukulathur » ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல் – மின்னூல் – கார்த்திக் சோமலிங்கா July 13, 2014 at 8:36 pm . Permalink\nமுதற்க்கண் நன்றி. ஆசிரியர் திரு.கார்த்திக் அவர்களிடமிருந்து மேலும் இது போன்ற நூல்களை எதிர்பார்கிறேன்.\n[…] ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல… […]\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட��சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4390-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-ghajinikanth-bloopers-video-arya-sayyeshaa.html", "date_download": "2018-10-19T14:10:15Z", "digest": "sha1:S6PDHXO7Z2RT426BI4GBRBROPIDN7HU6", "length": 6036, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஆர்யா & ஷாயிஷாவின் \" கஜினிகாந்த் \" திரைப்படத்தின் உருவாக்கம் !!! - Ghajinikanth Bloopers Video | Arya, Sayyeshaa | Balamurali Balu | Santhosh P Jayakumar - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆர்யா & ஷாயிஷாவின் \" கஜினிகாந்த் \" திரைப்படத்தின் உருவாக்கம் \nஆர்யா & ஷாயிஷாவின் \" கஜினிகாந்த் \" திரைப்படத்தின் உருவாக்கம் \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:48:55Z", "digest": "sha1:OYDIXCRA6XKWHPFYXCKWFI2HRVBMHHPH", "length": 6074, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிங்கப்பூர் பயணம் |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஇந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து பணிபுரியலாம்\nஅந்நிய முதலீட்டுக்கு ஏற்றநாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த் திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவைவரி அடுத்தவருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி படக்கூறினார். மேலும் ......[Read More…]\nNovember,25,15, — — சிங்கப்பூர், சிங்கப்பூர் பயணம், நநேரந்திர மோடி\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nமகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா நினைவு� ...\nதிறமையில்லாத அதிகாரிகள் பணியில் நீடிக ...\nஉலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக� ...\n125 கோடி மக்களும் வளம் பெறவேண்டும் என்றே ...\nபட்டங்களில் இருந்து விலகி இருக்கவே நா� ...\nமோடியின் ஆட்சி சூப்பர் 54 சதவிதம் பேர் க� ...\nமாற்றுத் திறனாளிகளை கடவுளால் சிறப்பிக ...\nமோடி வழங்கிய ராஜஸ்தானி தலைப்பாகை அணிந� ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/06/blog-post.html", "date_download": "2018-10-19T13:15:44Z", "digest": "sha1:LWPD5G2H7ZV6HA5ZRY5VTKOMSX7NMPOA", "length": 34969, "nlines": 319, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஒரு இசையமைப்பாளரின் பாடலுக்கு உயிர்கொடுப்பது மட்டுமன்றி, குறித்த பாத்திரமாகவே மாறி அந்தந்த நடிகர்களின் குணாம்சத்துக்கேற்பத் தன்னை ஆவாகித்துக் கொண்டு பாடும் தொழில் திறன் மிக்க பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ர��ணியம் ஒரு வாழும் உதாரணம் எனலாம். பாடகராக பொன்விழாக் காண இன்னும் இரண்டு ஆண்டுகளே மிச்சம் வைத்திருக்கும் இவர், இன்றைய தலைமுறை வரை அச்சொட்டாகப் பொருந்தக்கூடிய குரல் வளம் கொண்டு இயங்கிவருவது ஆண்டவன் கொடுத்த வரம் எனலாம். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த போது, மற்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் பிரபலம் ஆகுவதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பங்கு பெரிது என்பதை, இசையமைப்பாளர் யாரென்றே தெரியாமல் வாய் முழுக்க முணுக்கும் பாடல்கள் ஒரு தொகை பெறும். அவ்வளவுக்கு முன்னணி, பின்னணி பாராது எல்லா இசையமைப்பாளர்களது பாடல்களையும் நேசித்து அந்தப் பாடல்களை உயிரோட்டம் நிறைந்ததாய் ஆக்கிவிடுவார். சங்கர் கணேஷ், சந்திரபோஸ் என்று நீண்டு செல்லும் இசையமைப்பாளர்களின் பாடல்களை இதற்கு உதாரணமாக அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் ஏன், என் போன்ற ரசிகர்களுக்கு பல இசையமைப்பாளர்களைத் தேடி அறிய வைத்ததே பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பாட்டுத்திறனே காரணம். தெலுங்கு மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எல்லா மொழிகளையும் மாற்றாந்தாயாக நினையாது அந்தந்த மொழிக்கு விசுவாசம் செய்தவர். எத்தனையோ பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நளினமான சிரிப்பும், ஏற்ற இறக்கமும் படம் வருவதற்கு முன்பே காட்சி இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்கும் அளவுக்குக் கொடுத்திருப்பார், ஆனால் அந்தப் பாடல்களின் திறன் உணராத இயக்குனர்கள் கையில் சிக்குண்டு க்ளோசப் காட்சியில் அந்த நாயகன் காட்டவேண்டிய நுணுக்கமான முக உணர்வுக்குப் பதில் லாங் ஷாட் இல் வைத்துப் பழிவாங்கிவிடுவர். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது 67 வது பிறந்த நாளைக்காணும் இந்த நாளில் அவரின் சாகித்தியத்தின் இன்னொரு பரிமாணமாக, இசையமைப்பாளராக வலம் வந்த படங்களில் இருந்து ஒரு சிறு தொகுப்பையே அவரின் பிறந்த நாள் பரிசாகக் கொடுப்பதில் மகிழ்கின்றேன். தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களுக்கும், தனிப்பாடல் தொகுப்புக்களுக்கும் இசையமைத்திருக்கும் இவரின் தமிழ்ப்படங்களின் பாடல்களையே இங்கு நீங்கள் காணலாம். இந்தப் பாடல் துளிகளே எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற மாபெரும் கலைஞனின் உள்ளிருக்கும் இசைத்திறமையை வெ���ிக்கொணரும் சான்றுகள். கண்ணை மூடிக்கொண்டே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யாராகினும், இயக்குனர் ஶ்ரீதர் படம் என்றால் சொக்கவைக்கும் இசையைக் கொடுத்துக் கிறங்கடித்துவிடுவார். அதற்கு இயக்குனர் ஶ்ரீதர் கலைஞரிடம் எப்படியாவது தனக்குத் தேவையானதை வாங்கிவிடவேண்டும் என்ற முனைப்பும் முக்கிய காரணம். ஏ.எம்.ராஜா காலத்தில் இருந்து பல ஆளுமைகளைக் கண்ட ஶ்ரீதர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைத் தனது துடிக்கும் கரங்கள் படத்துக்கான இசையமைப்பாளராக அமைத்துக் கொண்டார். அந்தப் படத்தில் வந்த \"சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்\" பாடல் அன்றைய றேடியோ சிலோன் என்ற இலங்கை வானொலியின் பிரபல பாடலாகச் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டது. பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலு.\n\"சங்கராபரணம்\" கொடுத்த மாபெரும் வெற்றி அலையால் அந்தக்காலத்தில் தொகையாய்க் குவிந்த சங்கீத, நாட்டியப்படங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்டது என்னவோ \"மயூரி\" போன்ற ஒரு சில படங்கள் மாத்திரமே. கால் ஊனமுற்ற பெண் நடிகை சுதா சந்திரனுக்குப் பெரும்புகழையும் ஈட்டிக் கொடுத்த அந்தப் படம் தேசிய அளவில் அவருக்குச் சிறந்த நடிகையாக்கி அழகு பார்த்தது. இயக்கத்தை, கமல்ஹாசனின் நிழல் இயக்குனர் என்று சொல்லுமளவுக்கு அவரால் அறியப்பட்ட சிங்கிதம் சீனிவாசராவ் கவனித்துக் கொண்டார். இந்தப் படத்தின் இசையை வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் விருதுகளை மாநில அளவில் பெற்றுக்க் கொள்ள உறுதுணை புரிந்தது \"மயூரி\". இந்த மொழிமாற்றுப்படத்தில் இருந்து \"மெளனம் நாணம் மலரும் புது யெளவனம்\" பாடல் இதோ\nஎஸ்.பி.பி ஒரு இசையமைப்பாளர் என்று பரவலாக உலகை அறிய வைத்த பெருமையை \"சிகரம்\" தட்டிக்கொண்டது. கே.பாலசந்தரின் உதவியாளர் அனந்து இயக்கிய முதல்படம். படத்தின் பாடல்கள் எல்லாமே பரபரப்பான வெற்றிவாகையைக் கொண்டாடின. கூடவே விருதுகளும் வந்து சேர்ந்தன சிறந்த இசையமைப்பாளர் என்று. இந்தப்படத்தின் எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறும் அளவுக்கு \"வண்ணம் கொண்ட வெண்ணிலவே\", \"அகரம் இப்போ சிகரம் ஆச்சு\", \"உன்னைக்கண்ட பின்புதான்\" என்று வரிசைகட்டி நிற்கும். ஆனால் எல்லாவற்றிலும் இருந்து தனித்து அமைதியாக, நிதானமாக ஈர்த்தது என்னமோ \"இதோ இதோ என் பல்லவி பாடல்\" முந்திய பாடல்களை எல்லாம் கேட்டுத் தித்தித்த வேளை மெதுவாக வந்து மனசின் ஓரத்தில் இடம்பிடித்துக் கொண்டது. இசையமைப்பாளர் தாயன்பன் ஒருமுறை மேடையில் சொன்னது போல இந்தப்பாடலுக்கு அவ்வளவு ஸ்பெஷலைக் கொடுக்கலாம் என்பேன்.\n\"சிகரம்\" பாடல்கள் கொடுத்த வெற்றியால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தமிழில் தொடர்ச்சியாக அப்போது இசையமைக்கும் வாய்ப்பு, அதில் முத்திரை இயக்குனர் மகேந்திரனின் \"ஊர்ப்பஞ்சாயத்து\" படமும் ஒன்று. கூடவே தயாரிப்புலகின் ஜாம்பவான் கலைப்புலி தாணு தயாரிக்க, இயக்குனர்மகேந்திரன் கதை வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்க, பார்த்திபன் நடித்த \"தையல்காரனும்\" பரபரப்பாகப் பேசப்பட்டது ஆனால் ஏனோ மனசில் ஒட்டுமளவுக்கு தையல்காரன் உழைக்கவில்லை. பாடல்களை எடுத்துக் கொண்டால் அந்தக்கால விவித்பாரதி விளம்பரங்களில் கொஞ்சூண்டு துளி பாடலைக் கேட்டு இன்னும் கேட்கமுடியாதா என்று ஆசை கொள்ள வைத்த பாட்டு \"மை மை\" என்ற பாட்டு, பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் தலைநகர் கொழும்பில் இருந்த ஒரு ரெக்கார்டிங் பார் இல் ஒலிப்பதிவு செய்து கேட்கும் அளவுக்கு உயிர் வைத்து நேசித்த பாட்டு \"மை மை மை\"\n\"தையல்காரன்\" படத்தில் இருந்து இன்னொரு நல்லதொரு தெரிவாக \"உலகம் ஒரு வாடகை வீடு\" பாடலைத் தவிர்க்க மனமின்றி அதையும் கொடுக்கிறேன், ரசியுங்கள்.\n\"உலகம் பிறந்தது எனக்காக\" என்றதொரு மசாலாப்படம், ஏவிஎம் நிறுவனம் இளையராஜாவோடு ஊடல் கொண்டிருந்த காலகட்டத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடிக்க வெளிவந்திருந்தது. அந்தப் படத்தின் முக்கிய இசையமைப்பாளராக, பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் அமைய, இணை இசையமைப்பாளர் பொறுப்பை எஸ்.பி.பாலு எடுத்துக் கொண்டார். அந்தப் படத்தின் பேரைக்காப்பாற்றிய இரண்டு பாடல்கள் இரண்டு இதோ \"நீ அழுத கண்ணீர் மழையாச்சு\"\n\"மாங்காட்டு மயிலே நில் நில் நில்\"\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் தனையன் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு நல்வழி காட்டவெண்ணி எடுத்த \"உன்னைச் சரணடைந்தேன்\" படத்தின் இசையமைப்பாளராக அமர்ந்துகொண்டார். அந்தப் படத்தின் பாடல்களிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, பாடும் நிலா பாலு ஆகிய மூன்று இசையமைப்பாளர்களும் கொடுத்த நட்புப் பாடல் அருமையிலும் அருமை.\nஆகா...இம்புட்டு படம் இசையமைப்பாளரா அவரு\nஇப்போ தான் தல எல்லாம் கேட்கிறேன்\nஉங்கள் பதிவுகளைப் படிப்பது பரமானந்தம் :-)இவ்வளவு அருமையான பாடல்களை இசையமைத்துள்ளார் என்று இன்று வரை தெரியாது. ஆனால் அவர் இசையமைப்பாளராக சோபிக்கவில்லை.probably நேரமின்மையே காரணமாக இருந்திருக்கும். பாடகராக இருப்பதற்கே நேரம் சரியாக இருந்திருக்குமே\nSPB க்கு தையல்காரன் தான் தமிழில் முதல் படம் அல்லவோ\nஅப்பறம் தானே துடிக்கும் கரங்கள் வந்துச்சி\nஉன்னைச் \"சரண்\" அடைந்தேன் -ன்னு முடிஞ்சி போயிருச்சி:(\n* விதம் விதமா FastFood/ SlowFood ன்னு சமைக்கிறவங்க பலரும் = வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் \"இதம்\" ஆகி விடுவதில்லை\n* நெறைய புத்தகம் எழுதறவங்க பலரும் = எழுத்தில் \"ஆத்மார்த்தம்\" வருவதில்லை\n* நல்லாப் பிரசங்கம் பண்ணுற பலரும் = இறையருளில் \"கனிவு\" வருவதில்லை\nஅதே இசை தான்; அதே நுணுக்கம் தான்;\nஆனா, அவங்களால் இசையை \"அமைக்க’ முடியாது\nஏற்கனவே அமைச்ச இசையை, வழிநடத்த மட்டுமே முடியும்\nஇதுக்கு விதிவிலக்கு = SPB\n-ன்னு SPB/Janaki extra ஒரு எழுத்து அழுத்தும் போது,\nஅட, இசையமைச்சவரே, இப்படிப் பாடறாரே -ன்னு மனசுக்குள் புன் முறுவல் பூக்கும்\nஅதே போல், சிகரத்தில், வண்ணம் கொண்ட வெண்ணிலவே-வை விட, இதோ இதோ என் பல்லவி-யில் நுணுக்கம் அதிகம்; I like it;\nநீங்க குடுத்த காணொளியில், சைந்தவி is really trying hard to bring Chitra\nஆனா, \"இசையமைப்பு\" -ன்னா பாட்டு மட்டுமே -ன்னு இருந்துட்டாரோ SPB\nஒரு வேளை, அதான் ரொம்ப சோபிக்க முடியலையோ என்னவோ\nஅது சரி, இளையராஜா மாதிரியே இவர் கிட்டேயும் எதிர்பார்த்தா முடியுமா\nதமிழை விடத் தெலுங்கில் தான் நெறய இசை அமைச்சிருக்காரு; பாட்டெல்லாம் கேட்கவே ரொம்ப \"ஜா\"லியா இருக்கும்:)\nசந்தியா ராகம் -ன்னு ஒரு படம் -ன்னு நினைக்கிறேன்; East & West story\nஅதுல கலக்கி இருப்பாரு நம்ம பாலு;\nஅதே படத்தில், பிபரே ராம ராசம் -ன்னு கீர்த்தனை\nஅதுக்கும் இசை அமைச்சிப் பாடுவாரு\n\"முத்து காரே யசோதா\" -ன்னு அன்னமாச்சாரியர் பாட்டும் SPB Style-இல் உண்டு:)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n//தெலுங்கு மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எல்லா மொழிகளையும் மாற்றாந் தாயாக நினையாது அந்தந்த மொழிக்கு விசுவாசம் செய்தவர்//\nஇசைக்கு “ஆத்ம அர்ப்பணிப்பு” செய்பவர்கள்..\nமொழிக்கும், “ஆத்ம அர்ப்பணிப்பு” செய்யணும்;\nஇசைக்கு மொழி இல்லை -ன்னு சொல்லுவாய்ங்க\nஓரளவும் உண்மை தான்; ஆனா, முழு உண்மையும் சொல்லணும் -ன்னா...\n** மனசில் இசை நிலைக்கணும் -ன்னா = இசைக்கு மொழி உண்டு\nஅம்மாவே தனியாக் குழந்தை பெத்துக்க முடியாது;\nஅப்பாவே தனியாக் குழந்தை பெத்துக்க முடியாது;\n = இசையும், மொழியும் “கூடணும்”\nஅருமையான பதிவு. தெரியாத பல தகவல்கள். மிகவும் நன்றி..\nஎன் இனிய பாலுஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தாக அசத்தலான கட்டுரையை உங்களூக்கே உரித்த பாணியில் இனிய பாடல்களூடன் வழங்கியிருக்கிறீர்கள். நன்றி.. நன்றி..நன்றி. பா.நி.பா என் பாடல் பதிவை கூட அவருக்கு நான் அனுப்பவில்லை (அவரின் விருப்பத்துடன் வாழ்த்தும் அனுப்பவில்லை) இதோ உங்கள் பதிவை அவருக்கு தொடர்பு கொடுத்து விடுகிறேன் கானா சார்.\nதல கோபி வருகைக்கு நன்றி ;)\nதுடிக்கும் கரங்கள் தான் முதலில் வந்துச்சு, பின்னூட்டம் வழக்கம் போல செம ;-)\nபாலு சார் குறித்து நீங்கள் எண்ணற்ற பதிவுகளைக் கொடுத்தீர்கள் நானெல்லாம் சிறு துளி.\nஎன் பதிவை அவருக்குச் சேர்ப்பிப்பதற்கு மிக்க நன்றி சார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்து\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 3 : குருவிக்கரம்பை சண்முகம...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்த��் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/Land-case-new-Pettition.html", "date_download": "2018-10-19T12:50:21Z", "digest": "sha1:OXQE2X7PAHFFDB7PNSK36CASIJXX6TKY", "length": 10942, "nlines": 102, "source_domain": "www.ragasiam.com", "title": "அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்தும் அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்தும் அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு.\nஅங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்தும் அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு.\nஅங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரைமுறைபடுத்த, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அங்கீகாரமில்லாத நிலங்களையும், விளைநிலங்களையும் வீட்டுமனைகளாக பத்திரபதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்த கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், 2016ம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி முன் வாங்கப்பட்ட அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய அந்த நிலத்தின் சந்தை மதிப்பை விட 3 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.\nஇது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் அந்த அரசாணையை ரத்து செய்ய கோரியும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நில வழிகாட்டு மதிப்பீட்டு தொகையை 33 சதவீதம் வரை குறைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருப்பது ஏமாற்று வேலை என்றும் ரியல் எஸ்டேட் சங்கம் தரப்பு மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nவழக்கறிஞர் யானை ராஜேந்திரனின் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதனுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்���..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/9953/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-19T13:57:33Z", "digest": "sha1:TG6GVHWDKXJOUWSGBA4FTB6K27KNBUS3", "length": 3540, "nlines": 38, "source_domain": "www.wedivistara.com", "title": "பொது மரபுரிமை சொத்தான இநது சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும்- பிரதமர்|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nபொது மரபுரிமை சொத்தான இநது சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும்- பிரதமர்\nஇந்து சமுத்திர பொது மரபுரிமைச் சொத்தாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஉலகின் மூன்றில் இரண்டு பகுதி எண்ணைக் கப்பல்களும், மூன்றில் உரு பகுதி சரக்குக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின்ஊடாக பயணிக்கின்றன.\nஇதன் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதமர் வலியுறத்தினார்.\nஅலரிமாளிகையில் இன்று ஆரம்பமான இந்து சமுத்திரம் தொடர்பானமாநாட்டில் பிரதமர் உரையர்றறினார்.\n40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள்.\nஒடிசா மற்றும் ஆந்திராவை தாக்கிய டிட்லி புயல்\nஸ்ரீலங்கா நெக்ஸ்ட் சுற்றாடல் மாநாடு மற்றும் கண்காட்சி இன்று ஆரம்பம்\nஎரிபொருள் விலை சூத்திரம் தயாரிக்கும் முறை குறித்து நிதி அமைச்சர் விளக்கம்\nலிற்றோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலையேற்ற கோரிக்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு\nபேராதனை பல்கலைக்கழக���் - புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nஜனாதிபதி தலைமையில்'சத்விரு அபிமன்' இராணுவ நலன்புரி விழா\nவடக்கு -கிழக்கு மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/12-drown-after-boat-capsizes-andhra-pradesh-s-krishna-river-301569.html", "date_download": "2018-10-19T12:58:49Z", "digest": "sha1:MXSLGBC5BYKDWAAJSHSERC6IKLC4BITD", "length": 10298, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திரா: கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு | 12 drown after boat capsizes in Andhra Pradesh’s Krishna river - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆந்திரா: கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு\nஆந்திரா: கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇப்ராஹிம்பட்டினம்: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nகிருஷ்ணா மாவட்டத்தின் இப்ரஹீம்பட்டினத்தில் இருந்து கிருஷ்ணா நதியின் நடுவே உள்ள பவானி தீவுக்கு படகில் சுற்றுலா சென்றுள்ளனர். பவானி தீவில் இருந்து திரும்பும் போது படகு கிருஷ்ணா நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nபடகில் பயணித்த 38 பேரில் 18 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் அனைவரும் ஓங்கோலைச��� சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணா மாவட்ட ஆட்சியரை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nandhra boat accident krishna river ஆந்திரா படகு விபத்து கிருஷ்ணா நதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=42658", "date_download": "2018-10-19T12:59:03Z", "digest": "sha1:GN6UGXWARENAV4VDY5XEJ6X23ZLESCWP", "length": 19955, "nlines": 168, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துர���்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்\nசிரியாவில் இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதலை நடத்திய வணணம் உள்ளன\nஇவ்வேளை அங்கு உளவு நடவடிக்கையில் ஈரானின் உளவு விமானங்கள் ; ஈடுபட்டுளளன ,\\\nதாக்குதலை நடாத்திட வந்த இஸ்ரேல் போர் விமானம் ஒன்றை வழி மரித்த\nஈரான் உளவு ப்விமநம அதனை வீழ்த்திட முற்பட்டது .\nசுகாதரித்து கொண்ட விமானி அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளார் .\nகாயங்களுடன் இஸ்ரேல் விமானி உயிர் தப்பியுள்ளார் என அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது .\nஅமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானகளை ஈரான் சிறை பிடித்து அதே போன்ற சக்திக்கு\nஅமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கலங்கடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபல நாள் வாகன திருடர்களை வசமாக பொலிஸ் வேட்டையில் சிக்கினர்\nகப்பலில் பயணித்த 316 பயணிகளுக்கு வயிற்றில் கண்டு பிடிக்கபட்ட கொடிய வைரஸ் – தடை பட்ட கப்பல்பயணம்\nதமிழர் பகுதிகளில் கஞ்சா வியாபாரத்தில் இராணுவம்: கையும் மெய்யுமாக வவுனியாவில் மாட்டினார்\nஇஸ்ரேலிடம் இருந்து. 3,250 கோடி செலவில் ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து செய்த இந்தியா\nமாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனுக்கு இளஞ்செழியன் கொடுத்த தண்டனை …\nபதுக்கி வைக்க பட்டிருந்த இராணுவ வெடிகுண்டுகள் மீட்பு – படம் உள்ளே\nNFGG நாடு முழுவதும் 22 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டி\nவடகொரியா ஜனாதிபதியின் மனநிலை பாதிப்பு:பெரும் கவலை கொள்ளும் அமெரிக்கா\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\nவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது வாக்கினை பதிவிட கலக்கலாக வந்தார்...\n« லண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினி��ின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/about/", "date_download": "2018-10-19T13:22:41Z", "digest": "sha1:HHNVWLM27AYHFL6DGJ3NBZZPK35VE7CS", "length": 5181, "nlines": 50, "source_domain": "kaninitamilan.in", "title": "கணினி தமிழன்", "raw_content": "\n“கணினி தமிழன்” – நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பதமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அணைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம்.\nசிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nஇந்த தளம் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஆனால் உங்கள் கருத்துக்கள் மற்றவர் மனம் காயப்படும்படி இருக்காமால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ���ிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/science/tamil-hot-news/page/7/", "date_download": "2018-10-19T13:25:47Z", "digest": "sha1:M2DESPA4YYOU4C3PTH6TZCJ6FOFDDYQU", "length": 8703, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "தெரியுமா தெரியாதா | - Part 7", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nபழி வாங்குதல் ஒரு பரிசுத்தம்மான உணர்வு – மகாபாரதம்\n1919 ஏப்ரல் 13ம் தேதி இந்தியாவின் கருப்புதினம்.ஆம் அன்றுதான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.ஆங்கிலேயர்களின் கணக்குப்படி 379 பேர் இறந்தனர்.அன்றைய இரவில் தீப்பந்த்துடனும்,அழுகையுடனும் மைதானத்தை சுற்றி வந்து இந்த படுகொலைக்கு காரணம்மான ப்ஞ்ஞாப் கவர்னர் ...\nDecember,12,10, — — 1919 ஏப்ரல் 13, அதிகாரி ஜெனரல் டயர், உத்தம் சிங் தூக்கு, உத்தம் சிங்.கவர்னர், உத்தம்சிங் மிக்கேல் ஒ டயர், கைதுப்பாக்கி வாங்கினார், ஜாலியன் வாலாபாக் படுகொலை\nலஞ்ச ஒழிப்பு இணையதளம் விக் ஐ\nலஞ்ச ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டில்லியில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன், \"விக் ஐ' என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோ படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய தகவலை இணைய தளத்தின் வழியாக அப்லோட் ...\nDecember,10,10, — — அப்லோட், இணைய தளத்தின், இணையதளத்தை, கமிஷனுக்கு, டில்லியில், பேச்சுக்கள், மத்திய விஜிலென்ஸ் கமிஷன், லஞ்ச ஒழிப்பு தினத்தை, லஞ்சம் வாங்குவது, விக் ஐ, விஜிலென்ஸ், வீடியோ படம்\nவிக்கிலீக்ஸ் இணையதளம் என்றால் என்ன \nஉலகின் பல்வேறு அரசுகளின் ரகசிய ஆவணங்களை திருடி இணையதளதில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பும் இணையதளம் தான் \"விக்கிலீக்ஸ் இணையதளம்'. ஜூலியன் அசேஞ்ச் என்பவர்தான் இதன் நிறுவனர், இவர் இணையதளங்களில் இருந்து தகவல்களை திருடுவதில் மிகவும் ...\nNovember,30,10, — — wikileaks website tamil, விக்கிலீக்ஸ் இணையதளம், விக்கிலீக்ஸ் இணையதளம் சுவீடனிலிருந்து இயங்குகிறது\nகிழக்கிந்தியக் கம்பெனி இன்று இந்தியர் கையில்\nஇந்தியா 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருக்க காரணம்மானது ஆங்கிலேயர்களின் “ கிழக்கிந்தியக் கம்பெனி ” ஆகும். இது இந்தி வரலாறு.ஆனால் இனி வரும் சரித்திரத்தில் பதிவு செய்யப்படவேண்டிய முக்கிய நிகழ்வு ஒன்று இப்போது நிகழ்ந்துள்ளது.ஆம் ...\nNovember,20,10, — — ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, கிழக்கிந்திய கம்பெனியை, கிழக்கிந்தியக் கம்பெனியை\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/03/4.html", "date_download": "2018-10-19T13:40:10Z", "digest": "sha1:263F6EZCHVWYABR6D5QQJZ2XWX3U6RZE", "length": 38901, "nlines": 208, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (4)", "raw_content": "\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nபண்டா செல்வா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளை நிறுவுவதைப் பற்றிய முன்மொழிவுகளைக் கொண்ட பிராந்திய சபைகளுக்கான வரைபு மசோதா ஒன்றினை (Draft Regional Council Bill ) பண்டாரநாயகா செல்வநாயகத்திடம் (தமிழரசுக் கட்சியிடம் ) பரிசீலிக்கும்படி கூறி இருந்தார். அத்துடன் சமஷ்டி அமைப்புமுறை அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்பதையும் பண்டாரநாயக தமிழரசுக் கட்சியிடம் வலியுறுத்தி இருந்தார்.\nஅதன் அடிப்படையிலேயே பண்டா செல்வா ஒப்பந்தம் உருவானது என்பது வரலாறு. ஆனால் பண்டாரனாயகா ஏற்கனவே வரைவு மசோதாவில் முன்வைத்த அம்சமான \"வடமாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது இரண்டுக்கு கூடிய பிராந்திய சபைகளாக அமையும்.\" என்ற வரைபு ஏற்பாடுகள் , இரு தரப்பினரின் பேச்சுவார்த்தைகளின் பின் பண்டா செல்வா ஒப்பந்தத்தின் சரதுக்களாக (Clause) மாறியது.\nஇலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னரே சமஸ்டி அமைப்பே இலங்கைக்கு பொருத்தமான ஒரு அரசியல் முறைமையாகும் என்று 1926இல் யாழ்ப்பாணத்தில் வைத்து சிலாகித்துக் கூறியவர் பண்டாரநாயகா. அவரே பின்னர் சமஷ்டி பற்றிய கோரிக்கையை தமிழ் அரசுக் கட்சி கைவிட வேண்டும் என்று கூறி பிராந்திய கவுன்சில் வரைவு மசோதாவை, தமிழரசுக் கட்சியிடம் பரிசீலனைக்காக முன்வைத்தவர் . பிராந்திய கவுன்சில் வரைவு மசோதா , அதனைத் தொடர்ந்து பரஸ்பர இணக்கத்தின் மூலம் எட்டப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் என்பன அஸ்ரபிற்கும் முஸ்லிம் மாகாண சபை சம்பந்தமாக ஏதோ நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். ஆகவேதான் முஸ்லிம் மாகாண சபை பற்றி அஸ்ரப் அவ்வப்பொழுது முன் மொழிந்து வந்தார்.\nஏற்கனவே இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டது போல , தமிழ் இயக்கங்களின் அடாவடித்தனங்களே முஸ்லிம்களின் தனித்துவ ஆட்சி அதிகார சிந்தனைகளுக்கு வித்திட்டது . குறிப்பா��� 13 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1985 ஆம் ஆண்டு புளொட் இயக்க உறுப்பினர்களின் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல்கள் கிழக்கில் தமிழ் முஸ்லிம் பகைமைக்கு , பரஸ்பர உயிர்க் கொலைகளுக்கு வித்திட்ட நிகழ்ச்சிகளாகும் .\nஏனெனில் இந்த சம்பவத்தை தொடர்ந்து மாளிகைக்காடு மற்றும் அயல் கிராம முஸ்லிம் மக்கள் விசேட அதிரடிப் படையுடன் சேர்ந்து காரைதீவின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழ் ஆயுததாரிகளின் அடாவடித்தனங்களை எதிர்கொள்ள முஸ்லிம்களால் முடியவில்லை . எனவே முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக , தங்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிதீர்க்கும் வகையில் இலங்கை அரச படையினரை ஆதரித்தனர். அவர்களும் முஸ்லிம்களைப் பயன்படுத்திக் கொண்டனர். . தமிழ் முஸ்லிம் பகைமையில் இலங்கை இராணுவம் குளிர் காய்ந்தது. ஆனாலும் இவ்வாறான சூழ்நிலையை கருக்கொள்ளச் செய்தவர்கள் தமிழ் ஆயுததாரிகளே \nஆனாலும் காரைதீவுச் சம்பவத்திற்குப் பின்னர் காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் பரவிய சிறிய கலவரங்கள் காரணமாக சில தமிழர்களும் முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். அதிலும் குறிப்பாக உன்னிச்சையில் விவசாயம் செய்துவந்த ஏறாவூர் முஸ்லிம் விவசாயிகள் சிலர் கொல்லப்பட்டனர் , அதன் விளைவாக மட்டக்களப்பிலும் கலவரச் சூழ்நிலைகள் நீட்சி பெற்றன.\nமுஸ்லிம் காங்கிரஸ் 1981 இல் காத்தான்குடியில் தொடங்கப்பட்டாலும் . அதற்கு ஒத்துழைத்த காத்தான்குடி பட்டினாட்சி மன்றத் தலைவர் மறைந்த அஹமது லெப்பை உட்பட்ட காத்தான்குடியின் சில பிரமுகர்கள் , அதனை ஆதரிக்க முன்னின்ற ஏறாவூர் ஓட்டமாவடி பிரதேச .முஸ்லிம் சமூகத் தலைவர்கள் , ஆசிரியர்கள் , இளைஞர்கள் பலர் தேசியக் கட்சிகளில் அங்கத்துவம் வகித்தவர்கள் , அல்லது அரசியலில் தீவிர ஈடுபாடு இல்லாதவர்கள் . இவர்கள் கட்சியின் அங்குரார்ப்பனத்துடன் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசில் தீவிர ஈடுபாடு காட்டவில்லை . அதற்கான அரசியல் சூழ்நிலையோ அல்லது முஸ்லிம்களின் ஒத்துழைப்போ கானப்படவில்லை .\n1985 க்கு பின்னர் முஸ்லிம்களுக்கென ஒரு அரசியல் இஸ்தாதாபனதுக்கானதொரு தேவை நிலவிய சூழ்நிலையில் அஸ்ரப் முஸ்லிம் அரசியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எனவேதான் அதற்கு முன்னர் மிகுந்த விளம்பரத்துடன் செய்யப்படாத தமது கட்சியின் 6வது வருடாந்த மாநாட்டை கொழும்பில் உள்ள பாஷா விலாவில் 1986 நவம்பரில் நடத்தி , அந்த மாநாட்டில் முஸ்லிம் காங்கிரசை ஒரு அரசியல் கட்சி என்று அறிமுகப்படுத்தினார். உண்மையில் 1985 ஆம் ஆண்டின் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் பிராந்திய கவுன்சில் சிந்தனையிலிருந்து விடுபட்டு சாத்தியமற்ற அரசியல் உணர்வூட்டும் \"முஸ்லிம் மாகாண சபை\" க் கோரிக்கையை சற்று அழுத்தத்துடன் முன் வைத்தது.\nஆனாலும் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களை பத்து மாகாணங்களாக மாற்றுவது என்பது இலங்கையின் நீண்ட இன முரண்பாட்டு அரசியலில் சாத்தியாகும் ஒன்றல்ல என்பதை அஸ்ரப் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ஆனாலும் அரசியல் ரீதியில் \"தமிழ் ஈழம்\" கேட்டு தமிழரால் ஒதுக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் மாகாண சபை எனும் கோரிக்கை முஸ்லிம்களைப் பொருத்தவரை ஒரு மாற்று அரசியல் தீர்வுக்கான கோரிக்கையாக வலுப் பெறக் காரணம் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் , கிழக்கில் 33 வீதமாக தனித்துவமாக பலம்பெற்றிருந்த முஸ்லிம் சமூகம் , வடக்குடன் இணைக்கப்பட்டதன் மூலம் 18 வீதமாக சிறுபான்மையாக மாற்றப்பட்டதே என்ற மேலோட்டமான காரணத்துக்கு அப்பால், இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பின்னர் , வடக்கு கிழக்கில் நிலவிய அரசியல் நிலவரங்கள் அவ்வாறான கோரிக்கையை பலப்படுத்தின. ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வாழவைத்துக் கொண்டு வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சி இஸ்தானத்தில் இருந்து கொண்டு , முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கை எவ்வித முறையான ஆய்வுகள் இன்றியும் முன் வைத்தனர். அரசியல் ரீதியில் ஒரு உணர்வு மயப்படுத்தப்பட்ட கோட்பாட்டு அடிப்படையில் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை கட்டிவைக்க வேண்டிய தந்திரோபாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் கையாண்டது.\nஉதாரணமாக, இந்திய அரசின் கூலிப்படையாக இயங்கிய வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தில் அங்கத்துவம் வகித்த ENDLF வடக்கு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினராக இருந்த அலி உதுமானை முதலாம் திகதி ஆகஸ்து மாதம் 1989 ஆண்டு சுட்டக் கொன்ற பொழுது, முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் மாகாண சபைக்கான கோரிக்கையை முஸ்லிம் காங்கிரசின் கட்சிப் பத்திரிகையில் கட்சியின் சிரேஷ்ட தலைவரான மருதூர் கனி பின்வருமாறு வலியுறுத்தி இருந்தார்.\n“ வ���-கிழக்கு மாகாண ஆட்சிக் கட்டிலில் அமர்திருந்திருக்கும் EPRLF –ENDLF கூட்டரசாங்கத்தின் பங்காளியான ENDLF குழுவினால் - இவ்வெறிச் செயல் நிகழ்தப்பட்டிருப்பதானது, இப்பிரதேச முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு வட கிழக்கு மாகாணசபையால் வழங்கப்பட முடியாது என்பதையும் , சமூக ரீதியில் அமைந்த அதிகாரப் பரவலாக்கல் அலகு மூலமே -அதாவது முஸ்லிம்களுக்கான தனித்த மாகாணசபைதான் முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உறுதியானதும் , இறுதியானதுமான தீர்வு என்பதை மேலும் நிச்சயமாக்குகின்றது.”\nஆனாலும் வழக்கம் போலவே அந்தக் கோரிக்கை அடிக்கடி மறக்கப்பட்டுப் போனது. ஏனெனில் கொல்லப்பட்ட அலி உதுமானை தியாகியாக்கி (தமிழர் தரப்பு அரசியல் போலவே) முஸ்லிம் காங்கிரஸ் தனது முஸ்லிம் மக்கள் மீதான உணர்வுமயப்பட்ட அரசியலை பலப்படுத்திக் கொண்டது. மறு புறத்தில் மாகாண சபையில் தகுந்த பாதுகாப்பின்றி பதவியேற்க மாட்டோம் என்று இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள். இறுதியில் இந்திய அழுத்தங்களுக்கு பணிந்து பதவி ஏற்றவர்கள் , அலி உதுமானின் கொலைக்குப் பின்னர் , தங்களின் உறுப்பினரை ஆட்சியில் உள்ள இந்திய கூலிப்படையின் ஆயததாரிகள் கொன்ற பொழுதும் , மாகாண சபையை புறக்கணிக்க முன் வரவில்லை. தங்களுக்கென ஒரு முஸ்லிம் மாகாண சபைக்கான போராட்டத்தை அல்லது அதற்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் கூட வலுவாக முன் வைக்கவில்லை என்பது இங்கு நோக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறாக முஸ்லிம் காங்கிரசினால் முஸ்லிம் மாகாண சபைக்கான கோரிக்கை மறக்கப்படுவதும் அவ்வப்பொழுது அரசியல் கோசமாக மீண்டும் மீண்டும் அரசியல் அரங்குகளில் , தேர்தல்களில் உயிர்ப்பிக்கப்படுவதும் ஒரு விதிமுறையாகவே முஸ்லிம் காங்கிரசினால் கையாளப்பட்டது.\nமுஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையை , முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த பொழுது இன்னுமொரு அரசியல் நிலவரம் குறித்தும் இங்கு நினைவு கூறப்பட வேண்டி உள்ளது.\nகிழக்கில் எம்.ஐ.எம். மொஹிடீன் தலைமையிலான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சென்னைக்கு சென்று புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை (21/08/1988) செய்தனர். புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த வேளையிலும் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் கோரிக்கை எங்கிருந்து வந்தாலும�� அதை எதிர்த்தே வந்திருக்கின்றனர் . அவ்வாறே முஸ்லிம்கள் தனித்து தங்களுக்கென மாகாண சபையோ அல்லது ஏதேனும் தனி நிர்வாக அலகோ கோருவதையும் எதிர்த்து வந்திருக்கின்றனர். எனவேதான் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் முஸ்லிம்களின் தாயகமும் வடக்கு- கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே உள்ளது என்பதை வலியுறுத்தி இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்குள் முஸ்லிம்களுக்கான தீர்வொன்றுக்கும் உடன்பாடு கண்டிருந்தனர்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக எ.ஐ.எம்.மொஹிதீன் , தனது அரசியல் மேம்பாட்டிற்காக புலிகளுடன் உடன்பாட்டை மேற்கொண்டதுடன் , சென்னையிலிருந்து இலங்கை திரும்பியதும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாகவே இணைத்திருக்க வேண்டும் என்றும் , அதுவே தங்களின் தாயகம் என்றும் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தினார். இந்தியப் படைகளுடன் புலிகள் மோதலில் ஈடுபட முன்னர் இணைந்த வடக்கு கிழக்கை உறுதி செய்ய புலிகளும் இந்திய அரசும் எம்.ஐ.எம். மொஹிதீனையும் பயன்படுத்திக் கொண்டனர் . ஒரு புறத்தில் கிழக்கிலே முஸ்லிம் காங்கிரசை கைக்குள் வைத்துக் கொண்ட இந்திய அரசு , அதன் அரசியல் கோரிக்கைகளை மறுபுறத்தில் எதிர் கொள்ளும் வகையில் செயற்பட்ட முஸ்லிம் அரசியல் சக்திகளையும் கைக்குள் வைத்துக் கொண்டது. மொத்தத்தில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை உறுதி செய்யும் இந்திய ஒப்பந்தத்தை ஜீவித்திருக்கச் செய்வதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்தியது. பங்களாதேசின் உருவாக்கத்தின் பின்னர் மிக நீண்ட கால முயற்சியின் பின்னர் இலங்கையின் மீதான ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்திய இலங்கை ஒப்பந்தத்தை என்ன விலை கொடுத்தாயினும் நிலை நிறுத்த வேண்டும் என்பதில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருந்தது.\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்பினை , அல்லது பிரதேச பாதுகாப்பினை உள்ளடக்கியதல்ல. வட கிழக்கு மாகாண சபையை தேர்தல் மூலம் அங்கீகரித்தவர்கள் முஸ்லிம் மாகாண சபை மூலமே தங்களை பாதுகாக்க முடியும் என்று சொல்லிக் கொண்டு வட கிழக்கு மாகாண சபையில் ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள் மீது இந்தியப் படையுடன் சேர்ந்து கொண்டு செய்த அட்டூழியங்களை தங்களின் அரசியல் எழுச்சிக்கு முதலீடாக்குவதில் வெற்றி பெற்றனர். இதனயே தமிழ் தேசிய அரசியலும் செய்தது. ஆனால் ஒரே ஒரு வே���்றுமை என்னவெனில் முஸ்லிம் அரசியல் ஆயுத பரிமாணம் எடுப்பதை அல்லது முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுத குழுக்களுடன் இணைவதை முஸ்லிம் காங்கிரஸின் வருகை தடுத்தது. அதிலும் முக்கியமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கலாம் என்ற அச்சமும் மறைந்திருந்தது.\n1990 களின் பின்னரான முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கை\n1990 களின் பின்னர் புலிகளினால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் முழுமையாக வெளியெற்றப்பட்டு , கிழக்கிலே முஸ்லிம்கள் கொல்லப்பட்டு , வாழிடங்களைவிட்டு விட்டு அகதிகளான பொழுது , மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. தனித் தமிழ் மக்கள் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற புலிகளின் திட்டத்தின்படி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது , முஸ்லிம் காங்கிரஸ் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது நிலவிய சூழ்நிலைகளை மனதில் கொண்டிருந்திருக்க வேண்டும்.\n1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள ஹக்கீமின் ( இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை ( கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக ( கிராமங்களை நகரங்களை ) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி , ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகாண சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார். அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார் . அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா , அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன் , அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார். http://www.bazeerlanka.com/2012/03/blog-post.html\nஅத்துடன் அந்த விவகாரம் முடியவில்லை மீண்டும் 1995 களிலும் இவ்வாறான ஆலோசனைகளை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து நடத்தியது.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஇந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவ...\nஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற...\nஇலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற ...\nஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்\nதோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூப...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nநாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-2/", "date_download": "2018-10-19T13:13:16Z", "digest": "sha1:XBS6BCZ7LMTAPN2AK2S5TH4YHMF5XJ4J", "length": 6931, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் -டிடிவி.தினகரன்\nதமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் -டிடிவி.தினகரன்\nஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டியும், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டியும் மன்னார்குடி அருகே உள்ள தனது குல தெய்வ கோவிலில் தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் மகள் ஜெயஹரினி இன்று சாமி தரிசனம் செய்தார்.\nமன்னார்குடி-கோட்டூர் செல்லும் சாலையில் உள்ள வீரமணவாளன் கோவிலில் தினகரன் இன்று காலை 11-45 மணிக்கு வந்தார். பின்னர் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஆர்.கே.நகர் மக்களை வரும் 3ம் தேதி சந்திக்க உள்ளேன். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள், எந்தவிதத்திலும் என்னை பாதிக்காது என கூறினார்.\nPrevious article“தேர்ல் பரப்புரைக்கு எங்கள் போராட்டத்தை பயன்படுத்தவேண்டாம்“ – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nNext articleஎப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அதனை சந்திக்க தயார் – அமைச்சர் ஜெயக்குமார்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46345-rajastan-people-locking-down-water-drums-to-stop-water-theft.html", "date_download": "2018-10-19T12:50:14Z", "digest": "sha1:FHIBTBGL62MP7RPMRCXFQUW4TL76RHAZ", "length": 10370, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு | Rajastan People locking down water drums to stop water theft", "raw_content": "\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nதண்ணீர் திருட்டைத் தடுக்க கேன்களுக்குப் பூட்டு\nராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் குடிநீர் திருட்டை தடுக்கும் வகையில், தண்ணீர் கேன்களை பொதுமக்கள் பூட்டி வைத்து பாதுகாக்கும் விநோதம் நடைபெறுகிறது.\nராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்கு 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக அஜ்மீர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமப் புறப்பகுதிகளில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கிணற்றின் அடிமட்டத்தில் இருக்கும் நீரை எடுப்பதற்காக பொதுமக்கள் தங்களது உயிரை பணையம் வைத்து செல்லும் காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது. இப்படி கஷ்டப்பட்டு கொண்டு வரும் குடிநீரும் சிலரால் திருடப்படும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இந்நிலையில் குடிநீர் திருட்டை தடுக்கும் வகையில் குடிநீர் நிரப்பட்ட கேன்கள் மற்றும் பேரல்களை பூட்டி வைத்து பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக கிராமத்தினர் கூறுகையில், இங்குள்ள ஆலையில் இருந்து தற்போது குடிநீர் எடுத்து வருகிறோம். இதை நள்ளிரவில் திருடி விடுகிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளியை விட தண்ணீர் தற்போது மதிப்புமிக்கதாக உள்ளது. தண்ணீருக்காக சண்டைகளும் நடக்கிறது. கிராம பஞ்சாயத்துகளில் தண்ணீர் திருடுப்போகாமல் இருக்க கேன்களை பூட்டி வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.\n67 ஆயுள் கைதிகள் முன் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு\nரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் ��ாடி பெண் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nராஜஸ்தானை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் - 50 பேருக்கு பாதிப்பு\n“கூட்டணியில் கெஞ்சுவதை விட தனித்துப் போட்டியிடுவதே மேல்” மாயாவதி ஓபன் டாக்\nராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு\nம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்\nம.பி உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்.. கருத்துக் கணிப்பில் தகவல்..\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு\nRelated Tags : Rajastan , Water drums , Water theft , ராஜஸ்தான் , தண்ணீர் தட்டுப்பாடு , தண்ணீர் திருட்டு\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n67 ஆயுள் கைதிகள் முன் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு\nரேஷன் கார்டு கொடுக்காமல் அலைக்கழிப்பு: பசியால் வாடி பெண் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/09/blog-post.html", "date_download": "2018-10-19T13:15:52Z", "digest": "sha1:4ZLJDHQVVT5CMKQELS2VE5P2P3MOB2M3", "length": 18037, "nlines": 242, "source_domain": "www.radiospathy.com", "title": "ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nநிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் 💃🏃🥁\nஇசைஞானி இளையராஜாவை வெறுமனே இசையமைப்பாளர் என்ற எல்லைக்குள் அடக்கி விட முடியாது என்பதற்கு எவ்வளவோ விதமான உதாரணங்களை அவரின் பாடல்களின் வழியாகவும், பின்னணி இசையில் கொடுத்திருக்கும் ஆழமான உணர்வலைகளின் வழியாகவும் உய்த்துணரலாம். இவர் கொடுத்த எத்தனையோ பாடல்களை அவை திரை வடிவம் பெறுவதற்கு முன்னமேயே மனக்கண்ணில் இன்னது போலக் காட்சி வடிவம் பெறுக் கூடும் என்றதொரு பிரதியை எடுத்து விடுவோம். பின்னர் காட்சியில் காணாத திருப்தியை விலக்கி விட்டு நாம் கற்பனையில் ஆக்கிய அந்த வடிவத்தோடே பாடலை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்ததுண்டு.\nஒரு பாடலில் அவர் கொடுத்திருக்கும் நுட்பம் உணர்ந்த தேர்ந்த ஒளிப்பதிவாளரோ, நடன இயக்குநரோ, படத்தின் இயக்குநரோ ஒளிச் சேர்க்கையிலும், காட்சிப் பின் புலத்திலும், நடன அசைவிலுமோ நியாயம் கற்பித்துக் குறித்த பாடலின் தரத்தைப் பேணியிருக்கிறார்கள்.\nபாடகராக எப்படி ஒரு T.M.செளந்தரராஜன் குரல் சிவாஜி கணேசனாகவும் எம்.ஜி.ஆராகவும் இனம் பிரித்துக் காட்டியதோ அதே பாங்கில் ரஜினிகாந்துக்கான குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இயங்கியதை இசையமைப்பாளர் என்ற பேதமின்றிக் கண்டுணரலாம். உதாரணமாக சந்திரபோஸ் இசையில் \"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\" என்பது ஒரு சோறு.\nஇனி \"ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் உங்களுக்கு எப்படியோ எனக்கு வாரா வாரம் ஏதோவொரு உலக வானொலி வழியாகவேனும் காதில் விழுந்து விடுகிறது. அதுவும் இந்தப் பாட்டைப் பற்றி நினைத்தாலே\n\"டுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\" என்று பாட்டைத் துள்ள வைத்திருக்கும் தாள லயம் தான் காதுக்குள் ஒலிக்குமாற் போலவொரு பிரமை.\nஇந்தத் தாள லயம் அல்லது அடி ரஜினிகாந்துக்கான பாடலை உருவாக்க முனையும் போதே இது இவருக்கான துள்ளல் இசை தான் என்று இசைஞானியார் தீர்மானித்திருப்பது போலத் தென்படும். இந்த இடத்திலேயே பாடலின் நிறம் தீர்மானிக்கப்பட்டதும் மீதியெல்லாம் தானாக மனதில் இறங்குமளவுக்கு அற்புதமான பயணமாக இந்தப் பாடல் அனுபவம் இருக்கும்.\n\"ராஜ்ஜ்ஜாதி ராஜா உன் தந்திரங்கள்\" எனப் போதை ஊசி போடும் ஸ்வர்ணலதாவுக்கு\n\"மாய ஜாலமென்ன\" என்று ஸ்டைலாக வார்த்தையை அள்ளி விடும் அக்கணமே எஸ்.பி.பி ரஜினியாகி விடுகிறார்.\nபாட்டு முடியும் போது எஸ்.பி.பியின் ரஜினியிசம்\n\"ரூபாப்ப ராபாப்ப ராப பப்பா\" முத்தாப்பு.\nஸ்வர்ணலதாவின் குரல் குஷ்புவுக்கானதோ என்றொரு சினிப் பட்டிமன்றம் நிகழ்ந்த தொண்ணூறுகளை நினைப்பூட்டும் வகையில் இங்கேயும் பாடல் வழியே அது முன் மொழியப்படுகிறது.\nஇந்த இரண்டு பாடகர்களும் தத்தமது பாணியில் வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் சுவையான கலவை.\nமேற்கத்தேயத்தோடு களம் இறங்கிய பாட்டு இடையிசையில் \"டண்டக்கு டண்டக்கு டக்கு\" என ஒரு நாட்டுப் புறக் குத்து போட்டுப் பார்க்கும் போது அப்பப்பா அதன் சுவை தான் என்னே 😀\nஆகவே தான் இசைஞானி இளையராஜாவை ஒரு முழுமையான இசை இயக்குநராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் நடனமும், நளினமும், ஓசை கலவாத குரலும், குரல்களின் அணி வகுப்பும் அதற்கேற்ற நடன மாந்தரும் வர வேண்டும் என்று தீர்மானித்து எழுதி இசைத்தும் விடுகிறார். அப்படியாகக் காட்சியிலும் தப்பிப் பிழைத்த அழகான படைப்பு இந்த\nடுக்கு டுக்குடு டும் டுக்கு டுக்குடு டும்....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nP.B.ஶ்ரீனிவாஸ் எனுமொரு மன ஓசை ❣️\nஇசையமைப்பாளர் இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பய...\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் (தொடர்) - ...\nமெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட 🌷🎸🌼\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடு தான் 🌼🎻\nசந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா \nஅண்ணாமலையில் இளையராஜாவை அழைத்து வந்த தேவா\nராஜாதி ராஜா உன் தந்திரங்கள்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத��� தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15174839/Walking-in-front-of-house-in-Veeravanallur13-pound.vpf", "date_download": "2018-10-19T14:13:47Z", "digest": "sha1:J45XSXF5RHUGYZRV5NJPFWQJJHYYLJX5", "length": 12236, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Walking in front of house in Veeravanallur 13 pound chain flush with a woman involved || வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nவீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு + \"||\" + Walking in front of house in Veeravanallur 13 pound chain flush with a woman involved\nவீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு\nவீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nவீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nநெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 66) ஜோதிடர். இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற விஜயா (62). இவர் தினமும் காலையில் தனது வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் நேற்று காலை 7 மணி அளவில் தனது வீட்டின் முன் விஜயா நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.\nஅப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் விஜயா கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா அலறினார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.\nஇதுகுறித்து வீரவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகேஷ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்மநபர்கள் பறித்து சென்ற சங்கிலியின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதற்கிடையே அந்த தெருவில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். வீரவநல்லூரில் வீட்டின் முன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 13 பவுன் சங்கிலி மர்மநபர்கள் பறித்து சென்ற இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தர���மையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\n5. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_697.html", "date_download": "2018-10-19T13:22:59Z", "digest": "sha1:NWV3U3SQULTJZR67NYFYFJTUDCWL74AO", "length": 5191, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "ஆட்சியாளர்களுக்கு 'அச்சமில்லாமல்' போய்விட்டது: ஹரிஸ் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆட்சியாளர்களுக்கு 'அச்சமில்லாமல்' போய்விட்டது: ஹரிஸ்\nஆட்சியாளர்களுக்கு 'அச்சமில்லாமல்' போய்விட்டது: ஹரிஸ்\nஇன வன்முறைகள் தொடரும் சூழ்நிலையில் ஆட்சியளர்களுக்கு முஸ்லிம்கள் தொடர்பிலான அச்சம் இல்லாமல் போய் விட்டது என தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ஹரீஸ்.\nமுஸ்லிம் குரல் வானொலியின் மக்கள் களம் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே நேற்றைய தினம் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇனவன்முறைகளை எதிர்கொள்ளும் முஸ்லிம் சமூகம் எங்கே பிழைத்து விட்டது யார் பொறுப்பு போன்ற ஊடகவியலாளர் இர்பான் இக்பாலின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் க��ள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/", "date_download": "2018-10-19T13:53:30Z", "digest": "sha1:VIAS4P2T2QRPKCPKWYLTVXSGEY2ASNXE", "length": 12065, "nlines": 255, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Tamiltshirts.in: Thirukkural | Tamil Language Tshirts online", "raw_content": "\"TAMIL100\" கூப்பன் பயன்படுத்தி ரூ.600-க்கு மேல் ஆடை வாங்கும் அனைவருக்கும் ரூ.100/- தள்ளுபடி.\nசிறுவர் / Kids +\nதமிழ் விளக்கம் :சௌத் வருத்த என்ற அறிஞர் தம்-மிழ் என்று பிரித்து \"தனது மொழி \" என்று பொருள..\nநாங்கள் தமிழர்கள் - II\nஉழுதுண்டு வாழ்வாரே திருக்குறள் Tshirtஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல..\nராஜராஜேசுவரம் - எம் மண்ணின் அதிசயம்\nProduct Ready for delivery...தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜா சோழன் வாழ்ந்த காலமே தமிழ் வரலாற..\nTheedhum Nandrum Collar TamilTshirt சங்கம் வளர்த்த கவிகளிலே பூங்குன்றனாரும் ஒருவர்.இவர் எழுதிய ..\n5 நாளில் விநியோகம்.Achamillai Achamillai Tamil Tshirtஇந்திய சுதந்திர போராட்ட முழக்கத்தில் ..\nஆனந்த வள்ளுவர் பால் &n..\nஆனந்த வள்ளுவர் - IIஅதிகாரம் : ஆள்வினையுடைமைபால் &nbs..\nஆனந்த வள்ளுவர் - IIIஅதிகாரம் : நட்புபால் ..\nஆனந்த வள்ளுவர் - IVஅதிகாரம் :தெரிந்து செயல்வகைபால் &..\nஆனந்த வள்ளுவர் - Vஅதிகாரம் :தெரிந்து தெளிதல்பால் &nb..\nஅனைத்து ஆடைகளையும் காண இங்கே சொடுக்கவும்\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nதமிழ் மொழி மட்டும் அல்ல, நமது பாரம்பர��யத்தின் அடையாளம், இதன் நோக்கில் பல்வேறு அறிவிப்புகள் கீழே\nவாங்கிய ஆடைக்கு பரிசு வேண்டுமா\n2017-ன் மனம் கவர்ந்த வாடிக்கையாளர்கள்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஓர் எழுத்து தமிழில் எத்தனை அர்த்தங்கள்\n\"வில்வா தமிழ் ஆடைகளின்\" ஒரே குறிக்கோள் அதற்கு முதல் உத்திட்டது \"தமிழ் ஆடைகள்\". தமிழ் ஆடைகளில் நல்ல வாசகங்கள், பாரதி, வள்ளுவரின் படைப்புகள், பெரிய தமிழ் தலைவர்களின் படங்களையும் உலகம் முழுக்க ஆடைகளாக...மேலும் படிக்க\nதமிழ் ஆடைகள் ஏன் தயாரிக்க வேண்டும், எதனால் இந்த ஆர்வம் என யுவர் ஸ்டோரி நாளிதழில் வெளியான பல இனிக்கும் செய்திகள்....மேலும் படிக்க\nதமிழ் ஆடைகள் ஏன் தயாரிக்க வேண்டும், எதனால் இந்த ஆர்வம் என புதிய தலைமுறை நாளிதழில் வெளியான பல இனிக்கும் செய்திகள்....மேலும் படிக்க\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3498199&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=6&pi=5&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-10-19T13:02:48Z", "digest": "sha1:UJPHCI75I3WJIL7BV63IF6RA3VGEWJGS", "length": 16071, "nlines": 77, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன? -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன\nநக்கீரன் கோபால் அவர்கள் கடைசியாகத் தராசு பத்திரிக்கையில் வேலை பார்க்கும் போது ஆசிரியருடனான சில கருத்து வேறுபாடுகளால் வீட்டிற்குச் செல்கிறார். இவர் தராசு பத்திரிக்கையில் இருந்து விலகும் போது அதன் ஒரு பதிப்பு 3 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.\nவேலை விட்டு வீட்டிற்குச் சென்ற கோப்பால் அப்பாவிடம் திட்டு வாங்கி விட்டு அம்மா சுட்டுக் கொடுத்த இட்டிலியைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவரது அப்பா உதைக்கிறார்.\nபயந்து எழும் என்னைப் பார்த்து நீ இல்லை என்றால் அந்தப் பத்திரிக்கையே ஓடாதென்று சொன்னார்கள். அங்க எல்லாம் வரிசியா நின்னு வாங்கிட்டு இருக்கிறார்கள். எதற்கு அந்த வேலைவிட்டு வந்த என்று கேட்கிறார். நான் உங்களிடம் என்னால் தான் இந்தப் பத்திரிக்கையை நடக்குதுனு எப்ப சொன்னேன் என்று வாக்குவாதம் நீள்கிறது.\nஇடை மறித்த கோபாலின் தாய் முதலில் எழு முகத்தைக் கழுவிட்டு வா, அந்தப் பையை எடு, நீ இங்க இருக்காத, சென்னைக்கே போ என 120 ரூபாயினைக் கொடுத்து அனுப்புகிறார். அனுப்பும் போது ஒரு நாள் இல்லை என்றால் இரு நாள் இவன் சொந்தமாக ஒரு பத்திரிக்கை ஆரம்பிப்பான் பாருங்கள் என்று தன் கணவரிடம் கூறுகிறார்.\nஅம்மா கொடுத்த பணத்தினை எடுத்துக்கொண்டு சென்னை வரும் கோப்பால் சென்னை மண்டபம் சாலையில் தான் தங்கியிருந்த அறைக்கே திரும்ப வருகிறார். அங்கு அவரது நண்பர் அண்ணே நாம் ஒரு பத்திரிக்கையினைத் துவங்குவோம் என்று கூறுகிறார். உடனே அம்மா கூறியதை நினைவுக்கு வர, பிற நண்பர்களும் இதையே வழி முறையைப் பத்திரிக்கை தொடங்குவதற்குத் தேவையான பேப்பர் விற்பனையாளர் ஒருவரை அணுகிறார்.\nநமது எம்ஜிஆர் முதல் தந்தி முதல் அனைத்து முக்கியப் பத்திரிக்கைகளுக்கும் பேப்பர் அளித்து வந்த ஆழ்வார் என்பவரைச் சந்தித்துப் பத்திரிக்கை ஆரம்பிக்கலாம் என்று இருப்பதாகக் கூறுகிறார் கோப்பால். உடனே யோசிச்சயா யோசிச்சிட்டேன் அண்ணாச்சி நீங்கள் சொன்னால் ஆரம்பித்துவிடலாம் என்று கூற, 4 வாரத்திற்கான பேப்பரை கடனாகத் தருகிறேன். அடிச்சிடுவயா என்று கேட்கிறார்.\n4 வாரங்களுக்கான பேப்பரை கடனாகத் தருவது என்பது 4 லட்சம் ரூபாய் முதலீடு. தராசு நிறுவனத்தில் இருந்து தனக்கு வர வேண்டிய 4000 ரூபாய் சம்பள பாக்கி, வீட்டில் இருந்து அம்மா கொடுத்து அனுப்பிய 120 ரூபாய் மற்றும் 4 வார பேப்பர் கடன், மற்றும் அவரது பையன் ஹறி என்பவர் அட்டைப்படப் பேப்பர் கடன் அளிக்கச் சம்மதிக்கிறார்.\nஇவை கிடைத்த உடன் அச்சகம் தேடி செல்கிறார் கோப்பால். அச்சகம் வைத்துள்ள பலராம் ஐயரைச் சந்திக்கிறார். அவர் 4 வாரங்களுக்கு இலவசமாக இதழ் அச்சிட கடன் அளிக்கிறார்.\nடைப் செய்யும் அலுவலகத்தில் ராஜேந்திரன் என்பவர் 8 வாரங்களுக்கு இலவசமாக டைப் செட் செய்து தருவதாகக் கூறுகிறார். பின்னர்ப் பைண்டிங் செய்யக் குமார் என்பவர் 16 வாரங்கள் கடன் அளிக்கிறார்.\nபத்திரிக்கை தொடங்க தேவையான அனைத்தும் கிடைத்த பிறகு பெயர் தேவை. அதற்காகத் திமுகவில் இருந்து கா சுப்பு என்பவரிடம் இருந்து நக்கீரன் பெயரினை இலவசமாக நீதிமன்றம் சென்று வாங்கினார்.\nபின்னர் அவர் தங்கி இருந்த அறை அருகே இந்திய காபி கடையில் போன் இரவல் வாங்கிக் கொண்டு அதற்கு ஒவ்வொரு அழைப்பினைம் பெற 10 பைசா கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.\nஇப்படி 1988-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட நக்கீரன் இதழின�� ஒரு பதிப்பு ஒரு வருடத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் காப்பிகள் வரை விற்க ஆரம்பித்தது. பின்னர் ஹாரிங்டன் சாலையில் சொந்த அலுவலகம் என நக்கீரன் பெரிய அளவில் வளர்ந்தது மட்டும் இல்லாமல் இன்று வாரத்திற்கு இரண்டு பதிப்புகள் என ஒவ்வொரு பதிப்பாயும் 2 லட்சம் நபர்கள் வாங்கிப் படிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் முறையிலும் , ஆன்லைன் முறையில் நக்கீரன் புத்தகம் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநக்கீரன் புத்தகம் தற்போது 20 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது. நக்கீரன் மட்டும் இல்லாமல் பாலஜோதிடம், சினிக்கூத்து, ஓம், இனிய உதயம் மற்றும் பொது அறிவு புத்தகங்களையும் விற்று வருகின்றனர்.\nதமிழ் ஊடகங்களில் புலனாய்வு பத்திரிக்கைக்குப் பெர் போன இதழ் என்றால் அது நக்கீரன் தான். ஜெயலலிதா, கருணாநிதி, வீரப்பன், நித்தியானந்தா எனக் கோபால் அவர்களின் நக்கீரன் பத்திரிக்கையில் வராத புலனாய்வு செய்திகளே கிடையாது.\nதமிழகத்தில் இருந்து இந்திய பிரதமர் பேட்டி எடுத்த முதல் தமிழ் பத்திரிக்கையும் நக்கீரன் தான் ஆகும். இவ்வளவு பெருமை கொண்ட நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டு மிகப் பெரிய பரபரப்பிற்கு வெளியாகியுள்ளார். எனவே இந்த நக்கீரன் இதழ் எப்படித் தொடங்கப்பட்டது என்பதை இங்குச் சுருக்கமாகப் பார்க்கலாம்.\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஇந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்...\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்கள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்���ண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2012/06/50.html", "date_download": "2018-10-19T14:32:09Z", "digest": "sha1:KNDBTPZA6MS2W6NJLO3QVBMPJ3OXBKV5", "length": 47727, "nlines": 325, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: லோஷன் 50", "raw_content": "\nஇன்று தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை பத்தாம் முறையாக கொண்டாடும் இலங்கையின் மூத்த வானொலியாளர், வலைப்பதிவர், கிரிக்கெட்டர், ட்விட்டர் லோஷன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\n1. இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் என்பது இவரின் முழுப்பெயர் எந்த மொழியிலாவது ஒரே தடவையில் எழுதமுடியாது, அப்படி எழுதிக்காட்டுபவர்களுக்கு லோஷன் ஒரு பிட்ஷா அன்பளிப்புச் செய்வார்.\n2, சிறுவயதில் குட்டிப் பிரபுபோல நல்ல சதைப்பிடிப்பான கன்னத்துடன் இருந்தபடியால் பல ஆண்டிமாரின் கிள்ளல்களுக்கு உள்ளானது இவரின் அப்பிள் கன்னம்.\n3. கணித பாடம் படித்தாலும் அன்று முதல் தமிழ் மேல் தீராத காதல் இவருக்கு (தமிழ் கூடப்படித்த பெட்டை என நினைக்கவேண்டாம்)\n4. சின்ன வயதில் இருந்தே சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தில் சில வருடம் சங்கீதம் கற்றார் பிடித்த இராகம் கீரவாணி.\n5. ஆக்சன் படங்களை விரும்பிப்பார்ப்பார் விஜயகாந்த் படங்கள் என்றால் அலாதி ப்ரியம் அசப்பில் தான் வெள்ளை விஜயகாந���த் என நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்படுவார்\n6. குஷ்பு நமீதா ஹன்சிகா மொத்துவாணி போன்ற குண்டு நடிகைகளை மிகவும் பிடிக்கும்\n7. நயந்தாராவால் பெருமை அடைந்தவர்களில் இவரும் ஒருவர் பின்னே நயந்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா என ஒரு பதிவு போட்டு ஹிட் அடித்தவராச்சே.\n8. கிரிக்கெட்டில் இவர் எந்த அணியை ஆதரிக்கின்றாரோ அந்த அணி மண்ணைக் கவ்வும் இதனால் தான் என்னவோ பல சூதாட்ட முகவர்கள் இவரின் முகவரி தேடி அலைந்தார்கள்.\n9.கடந்த வருடம் பெந்தோட்டை பீச்சில் நண்பர்களுடன் நீச்சலடிக்கப் போய் பக்கத்து வீட்டில் வாளி வாங்கி அள்ளிக்குளித்த பெருமை இவரையே சாரும்\n10. வெள்ளவத்தை மனிங் பிளேஸ் 141 பஸ் நிலையம் மிகவும் பிடித்த இடம்.\n11. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. ஐஸ்வோர்ட்டர், ஐஸ்கிரீம், பிட்ஷா என எல்லாம் சாப்பிடுவார்\n12. சாப்பாட்டுப் பிரியன் பறக்கிறதிலை விமானமும் மிதக்கின்றதிலை கப்பலையும் தவிர அனைத்தையும் ரசித்து உண்பார். பிடித்த உணவு பீட்ஷா ஆனால் வாங்கி உண்டதை விட நண்பர்களுடன் பெட் கட்டி வாங்கிக்கொடுத்ததே அதிகம்.\n13. பிடித்த உணவகம் பம்பலப்பட்டி சைனீஸ் ட்ராகன். ஹாட் அண்ட் சவர் சிக்கன் சூப் மிகவும் பிடிக்கும்.\n14. கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டியை ரசிக்க மும்பைக்கு பறந்தவர் ஆனால் போட்டியின் முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்திருந்த இன்னொன்றும் எதிர்மாறாக நடந்தது ரொம்ப கவலை.\n15. தன்னை விட வயதில் அதிகம் குறைந்த பச்சிளம் பாலகர்களுடன் ஊர் சுத்துவதில் இருக்கும் நுண்ணரசியல் பலருக்கு இன்னும் புரியவில்லை.\n16. நாஸ்திகராக இருந்தாலும் ஏனைவர்களின் மனதுக்காக கோயில் குளம் எல்லாம் போகும் நல்ல மனசுக்காரன்.\n17. வருங்காலத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாக வேண்டும் என்பது இவரின் கனவு\n18. நிறைய வாசிப்பவர் இன்றைக்கும் ஆதர்சன எழுத்தாளர் சுஜாதா தான். அண்மையில் ரசித்து வாசித்தது ஷீரோ டிகிரி.\n19. ஒரு சில மேடை நாடகங்களில் நடித்தவர் விரைவில் கதாநாயகனாக ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகின்றார்.\n20. என்னைப்போன்ற வயதில் குறைந்தவர்களுக்கு வாழ்க்கையின் பல விடயங்களை உணர்த்தியவர் இதனால் எனக்கு இவர் ஒருவகையில் குருவும் ஆகின்றார்.\n21. நண்பர்கள் எதிர்பாரத நேரங்களில் அடிக்கடி அதிர்ச்சி கொடுப்பவர் சிறந்த உத���ரணம் அனு ரோயல் ஹொஸ்பிட்டல் .\n22.சீனியப்பு, நமீ அங்கிள் விஜயகாந்த் அங்கிள், ஆண்டி ஹீரோ, மன்மதன், தொப்பையப்பன், விக்கி இவை நண்பர்களால் அழைக்கப்படும் செல்லப்பெயர்கள்.\n23.வயது முதிர்ச்சியினாலோ இல்லை வேலைப் பளுவினாலோ இப்போ அடிக்கடி கோபம் வந்தாலும் ஓரளவு பொறுமையானவர்\n24. கிரிக்கெட் வர்ணனை பதிவு கட்டுரை மட்டுமல்ல சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட அத்துடன் கிரிக்கெட் தவிர கால்பந்து டெனிஸ் பார்க்கபிடிக்கும்.\n25. விரைவில் லண்டன் ஒலிம்பிக்கில் இவரைக் காணலாம் (விளையாட்டு வீரனாக இல்லை ஒரு ஊடகவியளாளராக சுத்திப்பார்க்க வருகின்றார்).\nஇன்று தன் பிறந்தநாளை புதியவீட்டில் கொண்டாடி மகிழும் என் நண்பன் ஹர்சுவின் தந்தை லோஷன் அங்கிள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nபின்குறிப்பு லோஷன் 50 எனத் தலைப்பிட்டுவிட்டு வெறும் 25 விடயங்கள் தானே என நினைக்காதீர்கள் அவர் எதையும் இரண்டு மடங்காக்கிச் செய்யும் ஆற்றல் உடையவர்.\n/////இன்று தன் பிறந்தநாளை புதியவீட்டில் கொண்டாடி மகிழும் என் நண்பன் ஹர்சுவின் தந்தை லோஷன் அங்கிள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்./////\nஅட ராமா ஏன் இந்த பசங்க கூட எல்லாம் கூட்டுச் சேர வைக்கிற வந்தியருக்கு இருக்கிற குசும்பு இருக்கே... வந்தியருக்கு இருக்கிற குசும்பு இருக்கே...\n////பின்குறிப்பு லோஷன் 50 எனத் தலைப்பிட்டுவிட்டு வெறும் 25 விடயங்கள் தானே என நினைக்காதீர்கள் அவர் எதையும் இரண்டு மடங்காக்கிச் செய்யும் ஆற்றல் உடையவர்./////\nசத்தியமாக எனக்கு ஏதோ டபிள்மீனிங் தான் இதுக்குள்ள இருக்கிறதாகப் படுகிறது. லோஷன் இனியாவது சுதாகரித்துக் கொள்ளுமய்யா. பப்பிளிக்கில போட்டுக்குடுக்கிறார் உங்கட சீனியர் (ஒரே வகுப்பில் படித்தாலும் ஒரு வயது அதிகமென்பதால் வந்தியர் உங்களுக்கு சீனியர் தானே:P)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோஷன் அண்ணே\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\nக க க போ...\nஇன்னுமா லோஷன் அண்ணா விழிக்கவில்லை\n//ஆக்சன் படங்களை விரும்பிப்பார்ப்பார் விஜயகாந்த் படங்கள் என்றால் அலாதி ப்ரியம் அசப்பில் தான் வெள்ளை விஜயகாந்த் என நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்படுவார்//\n//வெள்ளவத்தை மனிங் பிளேஸ் 141 பஸ் நிலையம் மிகவும் பிடித்த\n//சாப்பாட்டுப் பிரியன் பறக்கிறதிலை விமானமும் மிதக்கின்றதிலை கப்பலையும் தவிர அனைத்���ையும் ரசித்து உண்பார். பிடித்த உணவு பீட்ஷா ஆனால் வாங்கி உண்டதை விட நண்பர்களுடன் பெட் கட்டி வாங்கிக்கொடுத்ததே அதிகம்//\n//கிரிக்கெட்டில் இவர் எந்த அணியை ஆதரிக்கின்றாரோ அந்த அணி மண்ணைக் கவ்வும் இதனால் தான் என்னவோ பல சூதாட்ட முகவர்கள் இவரின் முகவரி தேடி அலைந்தார்கள்//\n//கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டியை ரசிக்க மும்பைக்கு பறந்தவர் ஆனால் போட்டியின் முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்திருந்த இன்னொன்றும் எதிர்மாறாக நடந்தது ரொம்ப கவலை//\n//தன்னை விட வயதில் அதிகம் குறைந்த பச்சிளம் பாலகர்களுடன் ஊர் சுத்துவதில் இருக்கும் நுண்ணரசியல் பலருக்கு இன்னும் புரியவில்லை.//\nஇந்த இடையில் அனுஅண்ணாவும் மாட்டிகொண்டாரே\n///3. கணித பாடம் படித்தாலும் அன்று முதல் தமிழ் மேல் தீராத காதல் இவருக்கு (தமிழ் கூடப்படித்த பெட்டை என நினைக்கவேண்டாம்)///\n//9.கடந்த வருடம் பெந்தோட்டை பீச்சில் நண்பர்களுடன் நீச்சலடிக்கப் போய் பக்கத்து வீட்டில் வாளி வாங்கி அள்ளிக்குளித்த பெருமை இவரையே சாரும்///\n//பிடித்த உணவு பீட்ஷா ஆனால் வாங்கி உண்டதை விட நண்பர்களுடன் பெட் கட்டி வாங்கிக்கொடுத்ததே அதிகம்.//\nஎனக்கு இன்னும் ரெண்டு பிட்ஷா பாக்கியிருக்கு =P\n//19. ஒரு சில மேடை நாடகங்களில் நடித்தவர் விரைவில் கதாநாயகனாக ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகின்றார். ///\nஅந்தப் படத்தில அவர் பேசவிருக்கிற பஞ்ச் டயலாக்ஸ் வெளியாகிருக்கு அதைப் பார்வையிட இங்க போங்கோ - http://nbavan7.blogspot.com/2012/06/happybirthdayloshan.html\nயோவ் பாதி புழுகு பாதி புரட்டு அல்லது பாதி பொய் பாதி புகழ்ச்சி என்று போட்டு வறுத்து எடுத்திருக்கிறீரே.. இலங்கை வருகிற எண்ணம் இல்லையோ\nஉங்களைப் போல அயசில் மூத்தோரின் வாழ்த்துக்கள் என் போன்ற இளைஞரின் வளர்ச்சியில் வழிகாட்டும் :)\nயோவ் பாதி புழுகு பாதி புரட்டு அல்லது பாதி பொய் பாதி புகழ்ச்சி என்று போட்டு வறுத்து எடுத்திருக்கிறீரே.. இலங்கை வருகிற எண்ணம் இல்லையோ\nஉங்களைப் போல அயசில் மூத்தோரின் வாழ்த்துக்கள் என் போன்ற இளைஞரின் வளர்ச்சியில் வழிகாட்டும் :)\nஅந்தப் படத்தில அவர் பேசவிருக்கிற பஞ்ச் டயலாக்ஸ் வெளியாகிருக்கு அதைப் பார்வையிட இங்க போங்கோ - http://nbavan7.blogspot.com/2012/06/happybirthdayloshan.html//\nஅடப் பாவி இப்பிடி ஒரு வெளம்பரமா\nநல்ல வருவாய் ராசா நீ\nதங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்��ிடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ... - அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்…. கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு - அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றன...\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார் - சற்று முன்னர் இனுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன். ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… - எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை' - மு.பொ வின் 'சங்கிலியன் தரை' அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த பின் மனம் வெறுமையாயிற்று. எதையோ இழந்தது போன்ற ஆற்றாமை உள்ளமெங்கும் கசந்து கசிந்தது. ...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - ப��ண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தைய��ம் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrack.in/stories/dp637/Sanitation/3", "date_download": "2018-10-19T13:59:50Z", "digest": "sha1:LH7RGTDHAO2TPW2CLXH3TUIKSM2JPWYF", "length": 49261, "nlines": 85, "source_domain": "newsrack.in", "title": "NewsRack: 'Pollution' news in 'Sanitation' topic for user dp637", "raw_content": "\nபிப்.15 முதல் ஏப்.15ம் தேதி வரை தமிழகத்தின் எந்த பகுதியிலும் மலையேற்றம் கூடாது: அரசு உத்தரவு 17.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை மலையேற்றம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் குரங்கனியில் காட்டு தீவிபத்து ஏற்பட்டபோது மலையேற்றத்தில் ஈடுபட்ட பலர் தீயில் சிக்கி உயிரிழந்த��ர். இதையடுத்து, மலையேற்றம் செல்வோர் பாதுகாப்பு, வன வளம் மற்றும் காப்பு காடுகள், சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மலையேற்றத்திற்கான புதிய விதிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் அறிவித்துள்ளார்். இந்த விதிகள், ‘தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிர் பகுதிகள் (மலையேற்றத்திற்கான கட்டுப்பாடுகள்) விதி’கள் 2018 என்று அழைக்கப்படும். இதன்படி, ிபிிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் மலையேற்றம் செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டும்தான் மலையேற்றம் செல்ல வேண்டும். மலையேற்றம் செய்யும் குழுவில் குறைந்தபட்சம் 5 பேர் இருக்க வேண்டும், அதிகபட்சம் 15 பேர் இருக்க வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மலையேற்றம் மேற்கொள்ள வேண்டும். பத்து ...\nஉத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலிருந்து சரியாக 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பஹுண்டி என்கிற கிராமம். இந்த கிராமமே 24 மணி நேரமும் பூ நறுமணத்தால் பூரித்துக் கொண்டிருக்கிறது. காரணம், அங்கிருக்கும் ‘ஹெல்ப் அஸ் க்ரீன்’ என்று பெயர் சூட்டப்பட்ட கட்டிடம். இங்கே தினமும் ஏராளமாக பூக்கள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து ஊதுபத்தி, சாம்பிராணி மற்றும் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நண்பர்களான அங்கித் அகர்வால் மற்றும் கரண் ரஸ்தோகி என்கிற இரு இளைஞர்கள்தான் பூவை வைத்து கவிதை எழுதி காலத்தை வீணாக்காமல், அதை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருக்கிறார்கள்.அங்கித் அகர்வாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். “என்னோட சொந்த ஊர் புனே. நான் காலேஜ் வரைக்கும் அங்கேதான் படிச்சேன். ஐடி என்ஜினியரிங் முடிச்சிட்டு புதிய கண்டுபிடிப்பு மற்றும் சுயதொழில் தொடர்பான முதுநிலைப் படிப்பும் படிச்சேன். ஒரு ஐடி நிறுவனத்தில்தான் வேலை. செக்குமாடு மாதிரி சுத்திக்கிட்டே இருக்கிற இந்த வேலை கொஞ்சம் போரடிச்சது. லைஃபுன்னா அட்வெஞ்சர் வேணும்னு நெனைச்சேன். சொந்தத் தொழில் தொடங்கினாதான் சவால் இருக்கும். அதுக்குன்னு திடீர்னு வேலையை ...\nஅதிக இழுவைத்திறன் கொண்ட பேட்டரி வாகன உற்பத்திக்கு புதிய தொழில்நுட்பம் : ஐஐடியுடன் கைகோர்த்து ஆய்வுப்பணி��ள் தீவிரம் 9.10.2018 Dinakaran.com |23 Aug 2016\nபுதுடெல்லி: காலத்தின் கட்டாயமான மின்சாரத்தில் செயல்படும் மோட்டார் வாகனங்களின் காலத்துக்கேற்ற புதிய தொழில் நுட்பங்களை அளிக்க ஐஐடிக்களின் உதவியை மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நாடியுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசு போன்றவையும் மாற்று எரிபொருளின் தேவையை உணர்த்தி வருகின்றன. பூமியில் இருந்து தொடர்ந்து இயற்கை வளத்தை எவ்வளவு நாட்களுக்கு எடுக்க முடியும். இதற்கு மாற்றாக மரபு சாரா எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டும். குறிப்பாக மாசு ஏற்படுத்தாத, சப்தம் இல்லாமல் ெசயல்படும் மின் வாகனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இதையடுத்து மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி கார்கள், ஆட்டோக்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் இவை சொற்பம்பாதான். தற்போது சாலையில் வலம் வரும் பேட்டரி வாகனங்கள் சமதள சாலைகளில் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கரடு முடனான, மலைப் பாதைகள், சரிவு பாதைகளில் செல்லும் வகையில் மின் சக்தியில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் ...\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணம் உயராது 8.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nகரூர்: ``டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது’’ என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று, கரூர் மாவட்டம் வாங்கலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது, அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்படும் கூடுதல் நிதிசுமை குறித்து முதல்வரிடம் தெரிவித்து நிதி கேட்கப்பட்டுள்ளது. இதற்காக பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ₹12,800 கோடி நிதி பெற்று வழங்கப்பட்டுவிட்டது. ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே நிதி வழங்க வேண்டியதிருக்கிறது. விரைவில் வழங்கப்படும். தொழிற்சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு அவர்களது சங்க வளர்ச்சிக்காக இருக்கலாம். தூண்டுதலின்பேரில் இவ்வாறு செய்கின்றனர். தீபாவளிக்காக 22 ஆயிரம் சிறப்பு பே���ுந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. ஸ்பேர் பஸ்களும் தயாராக இருக்கிறது. கண்டக்டர் இல்லாத பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பேருந்துகளில் சில குறைபாடுகள் ...\nஐநா பொதுச்செயலாளர் வழங்கினார் பிரதமர் மோடிக்கு புவி பாதுகாவலர் விருது 4.10.2018 Dinakaran.com |07 Dec 2016\nபுதுடெல்லி: ஐநா.வின் சுற்றுச்சூழலுக்கான மிக உயரிய ‘புவி பாதுகாவலர்’ விருதை பிரதமர் மோடிக்கு இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வழங்கினார். இந்தியாவில் சூரிய மின்சக்தியை அதிகரிப்பதன் மூலம் பருவநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வு காண மோடி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக, அவர் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவும் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்த சேவைகளை பாராட்டும் வகையில், ஐநா.வின் மிக உயரிய விருதான `சாம்பியன் ஆப் எர்த்’ எனப்படும் ‘புவி பாதுகாவலர்’ விருதுக்கு கடந்த வாரம் மோடி தேர்வு செய்யப்பட்டார். மோடியுடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோனும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், மோடிக்கு இந்த விருதை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் வழங்கினார்.நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பருவநிலையும், பேரிடரும் கலாசாரத்துடன் தொடர்பு உடையவை. இவற்றை கலாசாரத்தில் இருந்து வேறுபடுத்த முடியாது. சுத்தமான, பசுமையான ...\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து சென்னையில் மத்திய குழு கருத்து கேட்டது: எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் குவிந்ததால் பரபரப்பு 25.9.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து மத்திய குழு சென்னையில் நேற்று மக்களிடம் கருத்து கேட்டது. ஆலை ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாள் நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை அதிரடியாக மூடியது. இதனைதொடர்ந்து வேதாந்தா நிறுவனம், டெல்லியில் உள்ள மத்திய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஷ், சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுபாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி 3 பேர் கொண்ட குழு கடந்த 22ம் தேதி முதல் ஸ்டெர்லைட் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தி மனுக்களை பெற்றனர். இதனைதொடர்ந்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பசுமைதீர்ப்பாயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் வேதாந்தா ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு அந்த பகுதியை சுற்றி வசித்து வரும் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக்காற்றால் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உயிர்கொல்லி நோய்கள் பரவுவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து அந்த ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் எடுத்த முயற்சி கலவரமாக மாறி தூப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதுடன் ஆலைக்கு சீல் வைத்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் ஆலையில் இருக்கும் இயந்திரங்கள் விலை உயர்ந்தவை என்றும் அதை பராமரிக்காமல் விட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.எனவே இயந்திர பராமரிப்பு பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு ஆலையில் உள்ள நிர்வாக கட்டிடத்தை பயன்படுத்த ...\nஅமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் ...\nபெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. விரைவில் 100 ரூபாயை எட்டிவிடக���கூடும் என்று வாட்ஸ் அப்பில் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசாவது வரி குறைக்குமா என்றால், மழை எதிர்பார்க்கும் தார் பாலைவனமாகத்தான் இருக்கிறது. சரி பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டிருக்கிறது; இன்று முதல் கொஞ்சம் நடந்து பார்ப்போம் என்று யாராவது செயலில் இறங்கியது உண்டாபெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறதுபெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது அதன் பயன்பாடு அதிகம். அதே நேரத்தில் சர்வதேச காரணிகளும், குறைக்கப்படாத வரிகளும் சேர்கிறது. இப்போதுள்ள நிலையில், பக்கத்து பெட்டிக் கடைக்கு போக வேண்டும் என்றால் கூட, டூவீலரில்தான் பயணிக்கும் நிலை உள்ளது. இவ்வளவு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த பின்னரும் கூட, வாகனங்களின் பயன்பாடு சிறிது கூட குறையவில்லை என்பது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தர அளவை பார்த்தாலே விளங்கும்.பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால், அதன் பயன்பாடு குறைய வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவது என்றால், அதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், இது அரபு நாடுகளில் இருந்தும் கொண்டு வர வேண்டியுள்ளது. ஈரானிடம் ...\nஸ்டெர்லைட் விவகாரம் மத்திய அரசின் நிலத்தடி நீர்வாரிய அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: 2 வாரத்தில் பதிலளிக்க வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு 12.9.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் காரணம் இல்லை என்று மத்திய நிலத்தடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசு 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைவது குறித்து மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி நகரில் நிலத்தடிநீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி ...\nதூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கை\nதூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நீர் ஆய்வு: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு 9.9.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய நிலத்தடி நீர்வள வாரியத்தின் அறிக்கை இருப்பதாகக் கூறி தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nபேட்டரி பஸ் குறித்த கண்காட்சியில் பங்கேற்க போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமெரிக்கா செல்கிறார் 9.9.2018 Dinakaran.com |07 Dec 2016\nசென்னை: பேட்டரி பஸ் தொடர்பான கண்காட்சியில் பங்கேற்பதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று லண்டன் செல்கிறார். தமிழகத்தில் மின்சார பேருந்துகளை இயக்க இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சி-40 என்ற அமைப்புடன் அரசு போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் அனைத்து நாடுகளிலும் மின்சார பஸ்களை இயக்க சி-40 அமைப்பு வலியுறுத்தி வருகிறது.மின்சார பஸ்கள் இயக்குவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் சாத்தியக்கூறுகளை சி-40 அதிகாரிகள் ஆய்வு செய்து கொடுப்பார்கள். அந்த வகையில், சி-40 அமைப்பினர் கடந்த மாதம் சென்னைக்கு வந்து ஆய்வு நடத்தினார்கள். அடையாறு பணிமனையில் நேரடி ஆய்வு நடந்தது. அப்போது முதல்கட்டமாக எந்தெந்த வழித்தடங்களில் மின்சார பஸ்கள் இயக்கலாம், சார்ஜர் அமைப்பது, தூய்மையான புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பெறுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.பின்னர் அவர்கள் தலைமை செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் ���ம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், மின்சார ...\nரூ. 1.2 லட்சம் கோடி சேமிக்கலாம் : கொள்கை உருவாக்க, 'நிடி ஆயோக்' வலியுறுத்தல் 9.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nகூவமாக மாறிவரும் வைகை ஆறு : நிலத்தடி நீரும் நஞ்சாகும் அபாயம் 5.9.2018 Dinakaran.com |07 Dec 2016\nமதுரை: வைகை ஆற்றில் 40 இடங்களில் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை கழிவுநீர் கலப்பதால் வைகை கூவமாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் நிலத்தடி நீரும் நஞ்சாக மாறுகிறது. வைகை அணை முதல் ராமநாதபுரம் வரை 250 கி.மீ. தூரம் ஓடும் வைகை ஆறு, மதுரை மாநகர் பகுதியில் கோச்சடை முதல் விரகனூர் மதகு அணை வரை 12 கி.மீ. தூரம் மாசுபட்டு சீரழிகிறது. ஆற்றில் மாசுபடுத்தினால் அபராதம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீரை 40 இடங்களில் வைகை ஆற்றுக்குள் சட்ட விரோதமாக சங்கமம் செய்வது அதிர்ச்சிக்குரியது.ஆறு மாசுபடாமல் காக்க கழிவுநீரை அவனியாபுரம், சக்கிமங்கலத்திற்கு குழாய் மூலம் கொண்டு சென்று சுத்திகரிக்கும் திட்டம் 2010ல் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் உருக்குலைந்து வருகிறது. அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய் மூலம் அனுப்பப்பட்டு வந்த கழிவுநீரில் 50 சதவீதம் மீண்டும் ஆற்றில் கலக்கிறது. இது தவிர அரசு ராஜாஜி மருத்துவமனை கழிவுநீரும் ஆற்றில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆழ்வார்புரத்தில் பந்தல்குடி கால்வாய் மூலம் வரும் பாதாள சாக்கடை் நீர் அருவி போல் கொட்டுகிறது. அடிக்கடி ...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு; சுப்ரீம் கோர்ட் மறுப்பு 4.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nஅதிக காற்று, ஒலி மாசை ஏற்படுத்தும் ஆட்டோக்கள் 2.9.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக நீதிபதி தருண் அகர்வால் நியமனம் 31.8.2018 Makkal Kural\nபுதுடெல்லி,ஆக.31– ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு […]\nஆடி அமாவாசையின்போது தாமிரவருணியில் நீர் மாசு குறைவு: சுற்றுச் சூழல் விஞ்ஞானி தகவல் 30.8.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/\nஆடி அமாவாசையின் போது தாமிரவருணி ஆற்றில் நீர் மாசுபாடு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nமறுசுழற்சி செய்யலாமே: நிலம், நீர், காற்றை பாதிக்குது 'குப்பை'. முறையான 'சேகரிப்பு' அவசியம் 30.8.2018 Dinamalar.com |ஆகஸ்ட் 23,2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041505", "date_download": "2018-10-19T14:13:41Z", "digest": "sha1:YNEENPUVHCDCWUFQUZC7WCPJL4WFZLJN", "length": 14782, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nடில்லியில் தசரா விழா: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு\nசெயற்கை நிலா: சீனா திட்டம் 6\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டை நாட தேவசம் ... 7\nகாவிரி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி\nபிரசாந்தி நிலையத்தில் ஆயுத பூஜை 1\nபெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஆர்எஸ்எஸ்: கைலாஷ் ... 16\n: பெண்கள் பேட்டி 133\nசபரிமலை விவகாரம்: காங்., கண்டனம் 14\n2022க்குள் அனைவருக்கும் வீடு : மோடி 12\nபழநி, பழநியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், பொருளாளர் திருமாறன் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற பழநி முருகன் கோயில் பணியாளர்களுக்குரிய பணிக்கொடையை வழங்க வேண்டும். கோயில் பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததை ரத்துசெய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு கடை வைக்க இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பழநி நகர செயலாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர்கள் தொப்பம்பட்டி பூமிநாதன், பழநி ஜெயசீலன் பங்கேற்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்��ும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_78.html", "date_download": "2018-10-19T12:59:08Z", "digest": "sha1:L2ULWR5SUCV5GQ237O5PQVYCNQLP5T2W", "length": 2833, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "பொது எதிரணி ஜனாதிபதி மைதிரியிடம் இன்று என்ன கூறியது ?", "raw_content": "\nHomeHotNewsபொது எதிரணி ஜனாதிபதி மைதிரியிடம் இன்று என்ன கூறியது \nபொது எதிரணி ஜனாதிபதி மைதிரியிடம் இன்று என்ன கூறியது \nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைக்க முன்வருவதாகவும் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக பொது எதிரணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்ததாக பொது எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nபொது எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டு எதிரணியின் குழுவொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதியிடம் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180613/news/180613.html", "date_download": "2018-10-19T13:57:53Z", "digest": "sha1:R73EECPGDEEVT65D634PJODE3ADZNMKR", "length": 9209, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபடுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்\nஉறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் . படுக்கை அறையில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணைக்கு கொடுக்க முடியவில்லை, திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருப்பார்கள்.உறவில் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பு சில தந்திரங்களை பயன்படுத்தினால் நீடித்த இன்பம் பெறுவது நிச்சயம். உங்க கிட்டேயே இருக்கும் இதற்கான வைத்தியத்தை இப்போ பார்ப்போமா…\nஇது ஒரு வகையான தந்திரம். உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும் போது விந்தணு வெளியேறப் போவது போல தோன்றும்போது, உங்களது ஆணுறுப்பை வெளியே(ஸ்டாப்)எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ரெஸ்ட் விடுங்கள். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்(ஸ்டார்ட்). இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இத��் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போலவும் இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.\nகிளைமேக்சின் போது பொங்கி எழும் உணர்வை கட்டுப்படுத்தும் இந்த டெக்னிக்கை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு கட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்று தடுத்து நிறுத்த இந்த டெக்னிக் உதவும். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவை ஆர்வமுடன் தொடருங்கள்,\nஉபயோகியுங்கள் உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை\nஇதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படும் ஆணுறை. இந்த வகை ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. இப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.\nகுறிப்பு: இப்படிப்பட்ட ஆணுறைகளை தலைகீழாக அணிந்துவிட்டீர்களானால், எல்லாமே தலைகீழ்தான்..அதாவது நீடித்த இன்பத்திற்குப் பதில், குறுகிய கால இன்பமாகி விடும்… ஜாக்கிரதை…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186064/news/186064.html", "date_download": "2018-10-19T13:43:46Z", "digest": "sha1:DHWPTGHWL2PPWPU2UZLOTCADNBS6FKYK", "length": 29768, "nlines": 118, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராஜீவின் புதிய அணுகுமுறை!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஜே.ஆரின் சர்வகட்��ி மாநாடு தொடர்பில், ஓராண்டு காலத்துக்கு முன்பே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சொன்ன ஆரூடம் பலித்திருந்தது.\nஇது அமிர்தலிங்கத்தையும் தமிழ் மக்களையும் பொறுத்தவரையில், துரதிர்ஷ்டவசமானதாகும்.\nஇராணுவ வழியில், இந்த இனப்பிரச்சினையை அணுக ஜே.ஆர் எண்ணியிருந்தார். அதற்குத் தயாராவதற்குத் தேவையான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான, காலங்கடத்தும் முயற்சியாகவே சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது என்பதே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தாக இருந்தது.\nஇதன் காரணமாகத்தான், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கடுமையாக எதிர்த்திருந்தன.\nஜே.ஆர், தன்னுடைய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான முன்மொழிவுகளையும் சர்வகட்சி மாநாட்டையும் கைவிட்டதாக, 1984 டிசெம்பர் இறுதியில் அறிவித்த நிலையில், அமிர்தலிங்கத்தின் நிலைமை, பெரும் தர்மசங்கடமாக இருந்தது.\nமறுபுறத்தில், இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தி, இந்திய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, 1984 டிசெம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி, இந்தியாவின் மிக இளவயதுப் பிரதமராக, 1984 டிசெம்பர் 31ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.\nராஜீவ் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் சமாசாரங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டைக் கைவிடும் முடிவை அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், தமிழகம் திரும்பியிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு இந்தியாவை நம்புவதை விட, வேறு வழியிருக்கவில்லை. 1985 ஜனவரி இரண்டாம் திகதி, ராஜீவ் காந்திக்கு இலங்கைத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துத் தெரிவித்து, கடிதமொன்றை அமிர்தலிங்கம் அனுப்பி இருந்தார்.\nஅதில், ராஜீவ் காந்தியின் கரிசனை, இலங்கை மீது திரும்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி இருந்தார்.\nகடந்த இரண்டுவார காலத்துக்குள், இலங்கையில் வாழும் 30 இலட்சம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சி, முட்டுக்கட்டை நிலையை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம், திடீரென்று சர்வகட்சி மாநாட்டைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதுடன், ஜே.ஆரின் அமைச்சரவை, ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டின் முன்பாகச் சமர்ப்பித்திருந்த முன்மொழிவுகளையும் கைவிடுவதாக அறிவித்திருப்பதானது, கடந்த ஒன்றரை வருட காலத்துக்கும் மேலாக, இந்தியா எடுத்துவந்த முயற்சிகளைச் சூனியமாக்குவதாக அமைகிறது என்று எழுதியிருந்தார்.\nமேலும், தமிழர் வாழும் பகுதிகளில் தற்போது நிலவி வரும், அரச பயங்கரவாதத்தை முற்றுப் பெறச்செய்யும் அரசியல் தீர்வொன்று, எட்டப்படும் என்ற நம்பிக்கை, முற்றாக அற்றுப்போயுள்ளது. முன்னாள் பிரதமர் அவர்களுடைய செல்வாக்கும், நிரந்தரத் தீர்வொன்றை எட்டும் நல்லெண்ணமும்தான் பெரும் இன அழிப்பிலிருந்து, தமிழ் மக்களைக் காக்கும் அரணாக இருந்ததுடன், பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்தது. நீங்கள், டிசெம்பர் மாதம் வௌியிட்டிருந்த அறிக்கை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொடூர வன்முறைத் தாக்குதல்கள் பற்றிய இந்தியாவின் அக்கறையைச் சுட்டும் பேச்சுகள் என்பவை தொடர்பில், நாம் மிகுந்த நன்றியுடையவர்களாகிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையானது, இந்தியா புதிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் செல்வாக்கை, இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று, தனது கடிதத்தில் அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும், இந்தியாவைத் தவிர எமக்கு வேறு உதவியில்லை. உதவியற்றிருக்கும் தமிழர்கள், தம்மை அடக்குமுறையிலிருந்தும், இன அழிப்பிலிருந்தும் பாதுகாப்பதற்காக, உங்களைத்தான் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று, ராஜீவ் காந்தியிடம், இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட, உருக்கமாக வேண்டியிருந்தார்.\nஅதைத் தொடர்ந்து அமிர்தலிங்கம், உடனடியாக கோபால்சாமி பார்த்தசாரதியையும் தொடர்புகொண்டிருந்தார்.\nதன்னை உடனடியாக, டெல்லியில் சந்திக்குமாறு பார்த்தசாரதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, டெல்லி சென்ற அமிர்தலிங்கம் குழு, 1985 ஜனவரி 13ஆம் திகதி, பார்த்தசாரதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.\nஇந்தப் பேச்சுவார்த்தையில், அமிர்தலிங்கத்தின் பிரதான நோக்கம், புதிதாகப் பதவியேற்றுள்ள ராஜீவ் காந்தி தலைமையிலான, இந்திய அர���ாங்கத்தின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை, அறிந்துகொள்வதாகவே இருந்தது.\nஇந்திரா காந்தியினுடைய இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டிருந்த ஜே.ஆர், ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அதுதொடர்பில் ஊடகங்களுக்குச் சாதகமான கருத்தையே வௌியிட்டிருந்தார்.\nஆகவே, இலங்கைத் தமிழ்மக்கள் தொடர்பில், இந்திராவின் பின்பான, இந்தியாவின் நிலைப்பாடு மாறியிருக்கிறதா என்ற கேள்வி, தமிழ்த் தலைமைகளுக்கு முக்கியமானதொன்றாகவே இருந்திருக்கும்.\nஇலங்கை தொடர்பில், ராஜீவ் காந்தி அரசாங்கம், புதிய கொள்கையைக் கொண்டிருப்பதாக பார்த்தசாரதி குறிப்பிட்டிருந்தார். “இலங்கையுடனான உறவில் எதிர்ப்பைவிட, இணக்கமுறையிலான அணுகுமுறையைக் கையாளுதல், பேச்சுவார்த்தைகளில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இணைத்துக்கொள்ளுதல், பேச்சுவார்த்தைக்கு முன்னரும், பின்னரும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கிடையே, யுத்தநிறுத்தத்தை உருவாக்குதல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத்தக்கதான தீர்வைக் காணுதல் ஆகியவற்றின் அடிப்படையில்தான், இலங்கை தொடர்பிலான, இந்தியாவின் புதிய கொள்கை அமைந்திருக்கும்” என்று, பார்த்தசாரதி மேலும் விளக்கியிருந்தார்.\nஅமிர்தலிங்கத்துக்கு, இது தொடர்பில் நிறையச் சங்கடமும் அசூசையும் இருந்தது. ஜே.ஆரை இனியும் நம்பமுடியாது என்ற நிலைக்கு அமிர்தலிங்கம் வந்திருந்தார். அதைப் பார்த்தசாரதியிடம் வௌிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்தசாரதியும் ஆமோதித்திருந்ததுடன், தானும் இக்கருத்தையே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஆயினும் ராஜீவ் காந்தி, தன்னுடைய கருத்தைக் கேட்கவில்லை என்று அமிர்தலிங்கத்திடம் தெரிவித்த பார்த்தசாரதி, தான் விரைவில் இந்தச் செயற்பாட்டிலிருந்து ஓரம் கட்டப்படலாம் என்று தெரிவித்ததுடன், ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்து, அமிர்தலிங்கத்தின் கருத்துகளை, அவரிடம் நேரடியாகவே சொல்லுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.\nஇலங்கை விவகாரத்திலிருந்து, அடுத்து இரண்டு மாதங்களில், பார்த்தசாரதி முழுமையாக ஓரம் கட்டப்பட்டார் எனலாம். இது பற்றி, தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும் ஜே.என். திக்ஸிட், ‘ரா���ீவ் காந்தி மற்றும் பார்த்தசாரதி இடையேயான உறவு, நேர்மறையானதாக இருக்கவில்லை.\nபார்த்தசாரதியின் ஆழ்ந்து ஆராய்ந்த, கவனம்மிக்க, பொறுமையான இராஜதந்திரப் பாணி, ராஜீவ்காந்தியின் உடனடியான, முடிந்தமுடிபான விளைவுகளைத் தரத்தக்க இராஜதந்திர அணுகுமுறையுடன் ஒன்றிப்போகவில்லை. ஆகவே, இந்தியாவின் புதிய வௌியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ரொமேஷ் பண்டாரி, 1985 பெப்ரவரி, மார்ச் காலப்பகுதியில், இலங்கை விவகாரம் தொடர்பாக, இந்திய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதியானார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இராஜதந்திரக் கொள்கை மாற்றம் பற்றி, அமிர்தலிங்கத்திடம் மட்டுமல்ல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமும் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.\nஜே.ஆரின் நல்லெண்ணம் பற்றி, ராஜீவ் காந்தி நம்பிக்கை கொண்டுள்ளதாக அமிர்லிங்கத்திடம் பார்த்தசாரதி தெரித்திருந்தார். இந்திரா காந்தியின் இருவழிக் கொள்கை கைவிடப்படும் என்றும், பேச்சுவார்த்தைக்கு முன்பாக, யுத்த நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்துமென்றும் தெரிவித்ததுடன், இனித் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து, ஒரே சக்தியாகச் செயற்படுவதுதான் உசிதமானது என்ற ஆலோசனையையும் வழங்கியிருந்தார்.\nஅமீர் – ராஜீவ் சந்திப்பு\n1985 ஜனவரி 14ஆம் திகதி டெல்லியில், அமிர்தலிங்கம் குழு, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியாவை அண்மித்த அனைத்து நாடுகளுடனும் தான், நல்லுறவைப் பேணவே விரும்புவதாக அமிர்தலிங்கத்திடம் தெரிவித்திருந்த ராஜீவ்காந்தி, இலங்கையை மட்டும், இதற்கு விதிவிலக்காக்க முடியாது என்று, நேரடியாகவே தெரிவித்திருந்தார்.\nபேச்சுவார்த்தை மூலமான தீர்வுதான் ஒரேவழி என்பது, ராஜீவின் கருத்தாக இருந்தது. இந்திரா காந்தி காலத்திலிருந்து பெரிதும் வேறுபட்ட களமாக இது இருக்கிறது என்பது, அமிர்தலிங்கத்துக்குப் புரிந்திருக்கும்.\nபேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஊடகங்களிடம் கருத்துரைத்த அமிர்தலிங்கம், “இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் இனியும் பலியாகாதிருக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள்விடுத்திருந்தார்.\nஇந்திரா காந்தியோடு ஒப்பிடுகையில், இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமானதொரு நிலைப்பாட்டை ராஜீவ் காந்தி எடுத்திருந்தாலும், அமிர்தலிங்கத்துடன் ராஜீவ் காந்தி சந்திப்பை நடத்தியதானது, இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.\nஜனவரி 16ஆம் திகதி, ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டிருந்த அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், “இலங்கைக்குள் பிரிவினையையும் தனிநாட்டையும் கோரும், ஒன்றரை வருட காலத்துக்கும் மேலான முயற்சியின் விளைவாக, உருவான முன்மொழிவுகளை நிராகரித்த ஒரு தரப்புடன், வௌிநாட்டு அரசாங்கமொன்று பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில், இலங்கை அரசாங்கம் கவலை கொள்கிறது” என்று குறிப்பிட்டதுடன், தமது அதிருப்தியை, இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.\nபௌத்த பிக்குகளின் அழுத்தத்தால் ஜே.ஆர், தான் கைவிட்ட, தன்னுடைய முன்மொழிவுகளை, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நிராகரித்ததால்தான் கைவிட்டதாக, அக்கதையை மாற்றி இருந்தமையானது ஆச்சரியத்துக்குரியது.\nஒருவேளை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு நேரடியாகவே சம்மதித்திருந்தால், அதை ஜே.ஆரால் நிறைவேற்றியிருக்க முடியுமா என்பது ஐயத்துக்குரிய கேள்வியாகும்.\nஇந்திரா காந்தியைப் போன்று, இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட்ட உறவைக் கைக்கொள்ள, ராஜீவ் காந்தி விரும்பி இருக்கவில்லை என்பது, அவரது அடுத்த நடவடிக்கையில் வௌிப்பட்டது.\nஜனவரி 18ஆம் திகதி, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இருந்த பேர்னார்ட் திலகரட்ணவை வரவழைத்துச் சந்தித்த ராஜீவ் காந்தி, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தான் உதவி செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டதோடு, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் செய்தி, இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக, ஜனாதிபதி ஜே.ஆரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.\nஜே.ஆர் இதை, வேறு வழியில் அணுகத் திட்டமிட்டார். ராஜீவ் காந்தியை நேரடிச் சந்திப்பதை, ஜே.ஆர் விரும்பி இருக்கவில்லை. அதனால், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரான லலித் அத்துலத்முதலியை, ராஜீவ் காந்தியுடன் சந்திப்பு நடத்த, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க, ஜே.ஆர் முடிவெடுத்தார்.\nஇந்த விஜயமும் சந்திப்பும் 1985 பெப்ரவர�� மத்தியில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டது.\nஇதேவேளை, 1985 ஜனவரியில் இலங்கையின், வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஜே.ஆரும் அத்துலத்முதலியும் கங்கணம்கட்டிக்கொண்டு செயற்பட்டனர்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2012/09/blog-post_30.html", "date_download": "2018-10-19T13:01:52Z", "digest": "sha1:TCLS5VA4BBOUVJMEABLNQTOOD44R5C75", "length": 24427, "nlines": 232, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : சினிமா விமர்சனம் அல்ல", "raw_content": "\n\"ஏங்க.. மீராவைக் கூட்டீட்டு வந்தாச்சா\n“ஓ.. அதுக்குதானே லீவு போட்டேன்... வந்தாச்சு..”\n“படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சா\n“நேத்தே பண்ணீட்டேன். கிரி வந்திருக்கான். 5 டிக்கெட் புக் பண்ணியாச்சு”\n“நைட் 9.45. ஸ்ரீ சக்தி.”\n“என்னைக் கூட்டீட்டு போக வருவீங்கதானே நான் பஸ் ஏறி வர்றதா இருந்தா டின்னருக்கு டைம் இருக்காது..”\n“என்னண்ணா ரொமப் நேரமா யாருக்கோ ஃபோன் ட்ரை பண்ணீட்டிருக்க\n“இல்ல கிரி... பைக்ல அஞ்சு பேர் போக முடியாது. ஃப்ரெண்ட்கிட்ட பைக் கேட்கலாம்னு கூப்டறேன். நாட் ரீச்சபிளாவே வருது”\n“நான் வேணா பஸ்ல வர்றேனே..”\n“போறப்ப பஸ் இருக்கும். நைட் ஷோ முடிஞ்சு ரிட்டர்ன் வர்றப்ப என்ன பண்றது\n“15 கிலோ மீட்டர். நைட்டும்பான். 250 ரூவா கேட்பான். இரு... மேல போய் ஹவுஸ் ஓனர்கிட்ட அவரு டிவிஎஸ் கேட்டுப் பார்க்கறேன்..”\n“கிளம்பீட்டே இருக்கோம்.. ஹவுஸ் ஓனர் வண்டில கிரியும், மேகாவும் வர்றாங்க. நானும் மீராவும் பைக்ல வர்றோம்”\n“கம்பெனி வர்றீங்கதானே என்னைக் கூட்டீட்டு போக\n“இங்கிருந்து 32 கிலோ மீட்டர் வரணும். பஸ்ல வர்றியா.. ஆப்போசிட்ல வந்து பிக்கப் பண்ணிக்கறேன்”\n“இப்ப சொல்லுங்க. மொதல்லயே சொல்லீருந்தா பர்மிஷன் போட்டு கெள்மபீருப்பேன்ல வர்றதாதானே சொன்னீங்க\n“சரி.. சரி.. இவங்க மூணு பேரையும் பிக் பஜார்ல வெய்ட் பண்ணச் சொல்றேன். நான் வந்து உன்னைக் கூட்டீட்டு - அப்பறமா வந்து டின்னர் சாப்பிட்டுட்டு எல்லாருமா போலாம்”\n“உள்ள வர டைம் இல்ல.. பத்து நிமிஷத்துல ஃபேக்டரி முன்னாடி வந்து நில்லு..”\nகஸின் ப்ரதர் கிரி + மேகா டிவிஎஸ்ஸிலும், நானும் மீராவும் பைக்கிலும் போனோம். பிக் பஜாரில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும், போய் உமாவைக் கூட்டிக் கொண்டு வந்தேன். கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர். வரும் வழியில் பைக் ஆட்டம் கண்டது.\n“என்னாச்சு.. ஏன் வண்டிய நிறுத்தினீங்க\nநான் உமாவை இறங்கச் சொல்லிவிட்டு, பின் பக்க டயர் பார்த்தேன். பஞ்சர்.\n“மணி 9 ஆகப்போகுது.. ஒண்ணு பண்லாம்க.. அவங்க மூணு பேரையும் பக்கத்துல சரவணபவன் போய் சாப்பிடச் சொல்லீடலாம். நாம பஞ்சர் கடை எங்கிருக்குன்னு தேடி, பஞ்சர் ஒட்டீட்டு போலாம்”\nஅப்படியே முடிவானது. “வண்டிய பிக் பஜார் பார்க்கிங்லயே விட்டுட்டு போகச் சொல்லு. இல்லைன்னா திரும்ப பார்க் வீதி சுத்திதான் தியேட்டர் வரணும்”\n200 அடி தூரம், பைக்கை மூச்சிரைக்க தள்ளிக் கொண்டு போன பிறகு பஞ்சர் கடையைக் கண்டோம். நேரமாகிக் கொண்டிருந்தது. கடைக்காரர் நடுநடுவே வந்து கொண்டிருந்த வண்டிகளுக்கு காற்றடித்துக் கொண்டிருந்தார். “ண்ணா..சாப்ட்டுட்டு படத்துக்கு போகணும். கொஞ்சம் சீக்கிரம்” என்றதற்கு, மேலும் கீழும் பார்த்தார்.\nரெடியாகி வண்டியை எடுக்கும்போது மணி ஒன்பதே காலை தாண்டியிருந்தது. வேகமாக ஹோட்டலை நோக்கி செலுத்தினேன். தம்பியும், மகள்களும் சாப்பிட்டு முடித்து அங்கே காத்திருந்தனர். நாங்கள் அவசர அவசரமாக ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தோம்.\n“சரி. கிரி.. நீ மீராவை கூட்டீட்டு போ. வண்டிய எம்ஜிபி பக்கத்து ரோட்ல விடு. இந்தப் பக்கம் வந்தா அப்பறம் சுத்திதான் போகணும். நானும், அண்ணியும், மேகாவும் பைக்ல வர்றோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.\nதியேட்டர் போய் சேரும்போது மேகா, “அச்சச்சோ” என்றாள். “பிக் பஜார்ல மாமா வண்டிய நிறுத்தின டோக்கன் எங்கிட்ட இருக்குப்பா”\nஅதுவரை பொறுமை காத்த எனக்கு லைட்டாக கடுப்பு எட்டிப் பார்த்தது. அவளிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு பைக்கை விரட்டினேன். பிக் பஜார் செக்யூரிட்டியிடம், “தம்பி பைக் எடுக்க போயிருக்காரு. டோக்கன் எங்கிட்ட மாட்டிகிச்சு” என்று சொன்னதும் அவர் இரண்டு செகண்டுகள் பார்த்தார். பின் டக் என்று ஏதோ நினைவு வந்தவர் போல, “இப்பதான் போனாங்க.. மேனேஜர்கிட்ட கேட்டு வண்டியக் குடுத்துட்டோம் சார்” என்றார். நன்றி சொல்லிவிட்டு மறுபடி தியேட்டருக்கு போனேன்.\nமணி ஒன்பதே முக்காலைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனக்கு எந்தப் படமானாலும் டைட்டிலிலிருந்து பார்த்துத் தொலைய வேண்டும். அவசரம். பதட்டம். பைக் ஸ்டாண்டில் பைக் நிறுத்த இடம் இருக்க வில்லை. ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு ஒருவாறு நிறுத்திவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு கவுண்டர் நோக்கி மூச்சிரைக்க ஓடினேன்.\nகவுண்டரில் டிக்கெட் புக்கிங் எண்ணைச் சொன்னேன்.\nஅவசரத்தில் அண்டாவுக்குள்ளும் கை போகாது என்பார்கள். எனக்கு பாக்கெட்டில் கை போகவில்லை. போராடி, பர்ஸை எடுத்து பான் கார்டை காட்டி டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன்.\n“வாங்க வாங்க டைமாச்சு” -நின்று கொண்டிருந்த குடும்பத்தாரை அவசரப்படுத்தினேன்.\n“படம் போட்டாச்சாம்” - மனைவி சொன்னதும் உற்சாகம் வடிந்தது. “சரி வாங்க” என்று சுரத்தே இல்லாத குரலில் சொல்லிவிட்டு டிக்கெட் காண்பித்து சீட் நம்பர் தேடி உட்கார்ந்து மூச்சு வாங்கும்போது சந்தானம் தண்ணி டம்ளரைக் கீழே போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்.\nஇது படம் பார்க்க ஒரு மிடில் க்ளாஸ் மாரோன் படும் ஆரம்ப அவஸ்தைளின் சிறு சாம்பிள். சம்பவங்கள் முன் பின் மாறலாம். ஆனால் என்னைப் போன்றோர்க்கு படம் பார்க்கச் செல்லும்போது, இதுபோன்ற போராட்டங்கள் சற்றேறக்குறைய சமம் தான். டிக்கெட் விலை, பாப்கார்ன், காஃபி, பார்க்கிங் என்று எப்படியும் ஐநூறைத் தாண்டும் செலவு. இடைவேளையின் காஃபி டோக்கனைக் குடுத்து சிந்தாமல் காஃபி வாங்குவது ஆயகலைகளில் சேர்க்கப் படாத கலை. போலவே ஷோ முடிந்து வண்டியை எடுப்பதும்.\nஎல்லாம் முடிந்து வெளியே வந்து ஃபோனில் ட்விட்டரையோ, கூகுள் ப்ளஸ்ஸையோ, ஃபேஸ்புக்கையோ திறந்தால் நாம் இவ்வளவு சிரமப்பட்டு பார்த்த படத்தின் டோரண்ட் லிங்கை ஒரு நண்பர் கேட்க, ‘இந்தா பாரு..” என்று பலர் LINKசாமிகளாக அள்ளிவழங்கிக் கொண்டிருப்பர்.\nஆக.. இவ்வளவு சிரமப்பட்டு, லோல் பட்டு, அல்லோல கல்லோலப்பட்டு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் என்னைப் போன்றோர்க்கு, “தியேட்டருக்கு சென்று மட்டுமே சினிமா பார்க்கவும்” எ��்று கூப்பாடு போடும் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன\n‘தாண்டவம்’ நல்லா இருக்கா, இல்லையான்னு சொல்ல முடியாத ஒரு படம். முகமூடி போட்டுட்டு வந்து மிஷ்கின் அடிச்ச அடிக்கு, விக்ரமும் விஜயும் ஆடின தாண்டவம் Far Better.\nஇந்தப் படத்துல ஒரே ஒரு கேள்விதான் எனக்கு இருக்கு.\nபடத்துல எதுக்குய்யா எமி ஜாக்சன் கேரக்டர்\nஹா ஹா... மிக மிக ரசித்தேன். இதே இன்னல்கள் பட்டு தாண்டவம் படத்திற்கு சென்று வந்ததை இங்கே நினைவு கூர்கிறேன். எமி ஜாக்சன் இல்லாட்டி ஒரு பாட்டு இல்லாம போயிருக்குமே. அவ்வ் :-))\nhttp://t.co/nOhnFHSa இந்த பிரிண்ட் நல்லா இருக்கான்னு பாருங்க\nஅண்ணா.. ஒன்று மட்டும் சொல்லுங்க... ரோஸ்ட் நல்லா இருந்ததா\nபடத்தின் கதையை விட உங்க கதை அமா்க்களம்\nஎப்பா சாமி, என்ன இது படம் பார்க்க போறதுல குடும்பத்தோட போன இவ்வளவு பிரச்சனை வருமா\nநான் தனியா போய்ட்டு வரதால கஷ்டம் தெரியலை\nஉங்க கேள்விக்க கண்டிப்பா பதில் கிடைக்கனும்\nகுடும்பத்தோட படத்துக்கு போறவங்க கஷ்டம்....ஷேம் ப்ளட்.\nஅதுவும் வாண்டுகளோட போன இன்னும் காமெடிஸ்+சிரமம்.\nஉங்களின் படம் பார்க்கப்போன கதை சுவாரஸ்யம் :-)))\nவிமர்சனமில்லா விமர்சனம்..U conveyed the point Parisal..\nஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம்/லண்டன் தொடர்ச்சிக்காகவோ\nஎன் கணவருக்கும் டைட்டிலில் இருந்து பார்க்கவேண்டும், ஒரு நொடி தாமதித்தாலும் ரொம்ப கோபம் வந்துவிடும் :-)\nகதையில் இன்னும் கொஞ்சம் கவனம்செலுத்தியிருக்கலாம். எப்பவும்போல சூப்பர் போஸ்ட்\nஎமி ஜாக்சன் மட்டுமில்லைன்னா, இந்த கேள்வி நீங்க கேப்பிங்களா\nசினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் திருப்பிச் செலுத்துவது என்ன\nஎமியைப் பத்தி கேட்டு இந்த முக்கியமான கேள்வியை அர்த்தமில்லாம பண்ணிட்டே\nஉங்க டென்ஷன் இண்டரஸ்டிங்கா இருக்கு:)\nபதிவு வழக்கம் போல் நல்லா இருந்தது.\nஇப்படி பரபரப்பா குடும்பத்துடன் படத்திற்கு கிளம்பி ரொம்ப நாளாச்சுங்க....\nபடத்து போய்ட்டு வர்றதையே ஒரு குறும்படமா எடுக்கலாம்.\nஇதுக்குதான் தலைவா திருட்டு விசிடி பார்க்கனும் (பதிவு திர்லீங்க இருந்துச்சு)\nகுடும்பத்துடன் சினிமா பார்ப்பதே இப்போது ஒரு கதையாக வடிவு தந்த உங்களின் அந்த வேக நடை அற்புதம் சார் .இன்னும் எழுத்து ஊற்றை அதே வேகத்தில் கையாள்வது மிக அற்புதம் .கதைக்கான பெயர்கள் நம் வீட்டிலிருந்��ு கொண்டு வரும்போது எழுதுவதும் சுலபம், பின்னோக்கி போய் யார்பெயரை இங்கு சொல்லவேண்டும் என்ற கவன தடுமாற்றமும் இல்லாது போக ஒரு உதாரண படைப்பு .\nரொம்ப புத்திசாலித்தனமாக தவறான தர்க்கத்தை முன்வைத்துள்ளீர்கள்\nநீங்கள் பட்ட சிரமங்கள் திரையரங்கு சம்பந்தபட்டதாக இருந்தால் ஒழிய நீங்கள் திருட்டு விசிடி க்குக் நியாயம் கற்பிக்க முடியாது.மேற்கண்ட கஷ்டங்கள் நீங்கள் ஒரு திருமணத்திற்கு செல்லும் போது கூட நடந்திருக்கலாம் அல்லவா\n(ஷோ நேரம்= முகூர்த்த நேரம்)\nதாண்டவம் ஆடித்தான் தாண்டவம் பார்க்கணும்னு எழுதிருக்கு மாத்த முடியுமா என்ன\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...\nசினிமாவுக்குப் போனமா, விசிலடிச்சமா, வந்து எல்லாரையும் திட்னமான்னு இல்லாம என்னய்யா பதிவு இது\nரோஸ்ட் சாப்பிட்டேன், டோக்கனை தொலைச்சேன், ட்ரிபிள்ஸ் போனோம், பாப்கார்ன் சாப்பிட்டோம் ...ரொம்ப சரி\nஆமாம், அதென்ன ‘மாரோன்’ moron ன் தமிழ்ப் ’படுத்தலா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2016/11/9_27.html", "date_download": "2018-10-19T14:17:39Z", "digest": "sha1:47L7XTQJQKCVOVVPJQMNVO4Y6GUURAVT", "length": 9718, "nlines": 101, "source_domain": "www.ragasiam.com", "title": "சென்னை வக்கீல்கள் 9 பேருக்கு ஓராண்டு தடை : கர்நாடக பார்கவுன்சில் உத்தரவு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு நீதிமன்ற செய்திகள் சென்னை வக்கீல்கள் 9 பேருக்கு ஓராண்டு தடை : கர்நாடக பார்கவுன்சில் உத்தரவு.\nசென்னை வக்கீல்கள் 9 பேருக்கு ஓராண்டு தடை : கர்நாடக பார்கவுன்சில் உத்தரவு.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் வீரர்களுடன் நடந்த தகராறு தொடர்பான வழக்கில் 9 வக்கீலுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண் வக்கீலை சோதனை மையத்தில் சோதனை செய்தபோது அவரை சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் படம் எடுத்ததாக எழுந்த பிரச்னையில் உயர் நீதிமன்ற வக்கீல்கள் சிஐஎஸ்எப் வீரர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், சிஐஎஸ்எப் வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக 9 வக்கீல��கள் மீதும் உயர் நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு பார்கவுன்சில் உத்தரவிட்டது. அவர்கள் மீதான விசாரணை கர்நாடக பார்கவுன்சிலுக்கு மாற்றப்பட்டது.\nகடந்த ஒரு ஆண்டாக கர்நாடக பார்கவுன்சில் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் விசாரணை நடந்தது. வக்கீல்கள் 9 பேரும் ஆஜராகி வாதிட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில், 9 வக்கீல்களையும் ஒரு ஆண்டு தொழில் செய்ய தடை விதித்து கர்நாடக பார்கவுன்சில் நேற்று உத்தரவிட்டது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2016/11/blog-post_337.html", "date_download": "2018-10-19T13:46:50Z", "digest": "sha1:Z7J36HYV5ZUI32TZX62GLU52UL5YOWR6", "length": 10263, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் ஏற்படும் மாநிலங்கள் இழப்புக்கு தற்காலிக இழப்பீடு : மத்திய அரசு முடிவு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் வர்த்தகம் ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் ஏற்படும் மாநிலங்கள் இழப்புக்கு தற்காலிக இழப்பீடு : மத்திய அரசு முடிவு.\nஜிஎஸ்டி அமல்படுத்துவதால் ஏற்படும் மாநிலங்கள் இழப்புக்கு தற்காலிக இழப்பீடு : மத்திய அரசு முடிவு.\nபுதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக இந்த கவுன்சில் நடத்திய கூட்டத்தில் தலா 5 சதவீதம்,12,18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரிவிதிப்பை அமல்படுத்த முடிவு செய்தது.\nஇந்த நிலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்படும் இழப்பீடுக்கு ஜிஎஸ்டி நிவாரண நிதி உருவாக்கப்படும். இதையடுத்து முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதால் ஏற்படும் வருமான இழப்பீட்டை சரி செய்ய ஒவ்வொரு காலாண்டுக்கும் தற்காலிக இழப்பீடு வழங்கப்படும். பின்னர் ஆடிட்டர் ஜெனரலின் கணக்கு தணிக்கைக்கு பிறகு எவ்வளவு தொகை தரலாம் என தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: தலைப்பு செய்திகள், வர்த்தகம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப��பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-19T13:58:27Z", "digest": "sha1:3MCW6PIO3TYP33LNEL22S3SS6HR5GOA2", "length": 12902, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேணியர் இடுக்குமானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேணியர் இடுக்குமானி (Vernier scale அல்லது Vernier caliper) என்பது சாதாரண மீற்றர் கோலைக் காட்டிலும் திருத்தமாக நீளத்தை அளப்பதற்காகப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதை பொறியியலாளர்களும் இயந்திர உருவாக்குனர் மற்றும் திருத்துனர்களும் ஓரளவு துல்லியமான நீள அளவீட்டைப் பெறுவதற்காகப் பயன்படுத்துவர். வேணியர் இடுக்குமானியில் பிரதான அளவிடை மற்றும் வேணியர் அளவிடை ஆகிய இரு அளவிடைகள் காணப்படுகின்றன. மிகத் திருத்தமான அளவிடை தேவைப்படும் சந்தர்ப்பங்களிலேயே வேணியர் இடுக்குமானி பயன்படுத்தப்படுகின்றது.\nஒரு வேணியர் இடுக்க��மானியின் பாகங்கள்: * 1- புறத்தாடை: ஒரு பொருளின் வெளிவிட்டத்தை அளக்க உதவும் * 2- அகத்தாடை: ஒரு பொருளின் உள்விட்டத்தை அளக்க உதவும் * 3- ஊசி (அ) கோல்: ஆழத்தை அளக்க உதவும் * 4- பிரதான அளவிடை: mm (மில்லிமீற்றர்) அளவீடு * 5- பிரதான அளவிடை: அங்குல அளவீடு * 6- வேணியர் அளவிடை: 0.1 mm அல்லது அதை விடத் துல்லியமான (சில கருவிகளில் மட்டும்) வாசிப்பைப் பெறுவதற்காக உள்ள அளவிடை. * 7- வேணியர் அளவிடை: அங்குல வேணியர் வாசிப்பு பின்ன அங்குலங்களில். * 8- திருகாணி: வேணியர் அளவிடை அசைவதை நிறுத்தப் பயன்படுவது.\nதாடைகள் பொருந்தியுள்ள போது வாசிப்பு 0.10mm என்றால், பூச்சியவழு +0.10mm எனக் குறிப்பிடப்படும். வாசிப்பை எடுக்கும் போது பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படும்: 'வாசிப்பு = பிரதான அளவிடை வாசிப்பு + வேணியர் வாசிப்பு - (பூச்சிய வழு)'. எனவே வாசிப்பு 19.00 + 0.54 - (0.10) = 19.44 mm\nதாடைகள் பொருந்தியுள்ள போது வாசிப்பு -0.08mm. எனவே உண்மை வாசிப்பு 19.00 + 0.36 - (-0.08) = 19.44 mm\nவேணியர் இடுக்குமானியைக் கொண்டு வாசிப்பை எடுக்கும் முன் அக்கருவியில் பூச்சிய வழு உள்ளதா என அறிதல் அவசியமாகும். பூச்சிய வழுவற்ற கருவியில் இரு தாடைகளும் பொருந்தியிருக்கும் போது வேணியர் அளவிடை மற்றும் பிரதான அளவிடை ஆகியவற்றின் பூச்சியங்கள் பொருந்தியிருத்தல் அவசியமாகும். அவ்வாறு பொருந்தாவிடில், அக்கருவியில் பூச்சிய வழுவைக் கணித்த பின்னரே தேவையான வாசிப்பை எடுத்தல் வேண்டும். வேணியர் அளவிடையின் பூச்சியம் பிரதான அளவிடையின் பூச்சியத்தை விட்டு நகர்ந்து வாசிப்பைக் காட்டியிருந்தால் அது நேர்ப்பூச்சிய வழுவாகும். நேர்ப்பூச்சிய வழுவின் வாசிப்பைப் பின்னர் பெறப்படும் வாசிப்பிலிருந்து கழிக்க வேண்டும். வேணியர் பூச்சியம் வெளிநகர்ந்து பிரதான அளவிடையின் பூச்சியம் பின்னகர்த்தப்பட்டுக் காணப்பட்டால் அது மறைப்பூச்சிய வழுவாகும். மறைப்பூச்சிய வழுவைப் பின்னர் பெறப்படும் வாசிப்பிலிருந்து கழிக்க வேண்டும்.\nஅருகில் தரப்பட்டுள்ள உதாரணம் மூலம் வேணியர் இடுக்குமானியைப் பயன்படுத்தும் முறையை அறிந்து கொள்ளலாம். இங்கு ஒரு உருக்குப் பொருளின் வெளிவிட்டம் புறத்தாடைகளால் அளக்கப்படுகின்றது. இக்கருவியில் பூச்சிய வழு இல்லை. பொருளை தாடைகளிடையே வைத்த பின்னர் திருகாணியைப் பயன்படுத்தி வேணியர் அளவிடை அசைய முடியாமல் நிறுத்தப்படும். இதன் இழிவெண்ணிக்கை இங்கு 1/20=0.05 mm எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வேணியர் பூச்சியத்துக்கு முன்னால் உள்ள பிரதான அளவிடை 2.4 cm உள்ளது. வேணியர் அளவிடையில் ஏதோவொரு பிரிவு பிரதான அளவிடையின் ஒரு கோட்டுடன் சரியாகப் பொருந்தும். இப்பிரிவின் எண்ணிக்கையை இழிவெண்ணிக்கையால் பெருக்குவதால் வேணியர் அளவிடை பெறப்படும். இங்கு 14ஆம் வேணியர் கோடு பொருந்துவதால் வேணியர் அளவிடை 14 x 0.05 mm = 0.7 mm. பிரதான அளவிடை மற்றும் வேணியர் அளவிடையைக் கூட்டி எம்மால் 24.7 mm = 2.47cmஐ வெளிவிட்ட வாசிப்பாகப் பெறுகின்றோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/microsoft-developing-drones-catch-mosquitoes-009412.html", "date_download": "2018-10-19T12:58:34Z", "digest": "sha1:O3IAZULMZ4NBZ6DEBDX4TBPPST3M6KR7", "length": 10437, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "Microsoft developing drones to catch mosquitoes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..\nமைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகொசுத் தொல்லை பெரிய தொல்லைப்பா.. என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சாலும், கொசுக்கள் தர வேண்டிய தொல்லைகளையும், நோய்களையும் தந்துக்கிட்டே தான் இருக்கு, எதுவும் குறைஞ்ச பாடில்லை..\nஅதையெல்லாம் கணக்கு பண்ணி, வரும் முன் காப்பதே சிறந்தது என்ற கருத்தை முன் வைத்து, \"நீ என்ன பெரிய புலியா\" என்று கொசுக்களுக்கு எதிராக புது போர்க்கொடி தூக்கி உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்..\nஅழுக்கு ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்..\nதீங்கு விளைவிக்க கூடிய கிருமிகளையும், அதன் மூலம் உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கி பரப்புவதிலும், கொசுக்கள் பறந்து பறந்து தீயா வேலை செய்யும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே, அப்படியான குறிப்பிட்ட கொசுக்களை பிடித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து, இது எந்த மாதிரியான கிருமிகளையும், நோய்களையும் பரப்ப வல்லது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான மருந்தையும் முன்கூட்டியே கண்டுபிடிக்க மைக்ரோ சாப்ட் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது..\nமற்ற பூச்சிகளிடம் இருந்து கொசுக்களை பிரித்து கண்டறியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட, பறக்கும் ட்ரோன்-களின் உதவியைக் கொண்டு இதை சாத்தியமாக்க இருக்கின்றனர்.\nகூட்டம் கூட்டமாக கொசுக்களை பிடித்து அழிக்க நினைப்பதைக்காட்டிலும், இது சற்றே வேறுபட்ட மற்றும் அதிக பலனளிக்க கூடிய ஒரு ஸ்மார்ட் ஐடியாதான், வாழ்த்துக்கள் மைக்ரோசாப்ட்..\nஅமீர்கானை தொடர்ந்து ஆண்களுக்கும் வந்த வி டூ மென் ஹேஷ்டேக்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3572", "date_download": "2018-10-19T12:59:18Z", "digest": "sha1:BWCRL7ZIQXA22TJSQKGOBKTLULTSJEX6", "length": 28368, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "கன்னிநிலம் 4", "raw_content": "\nகிளி சொன்ன கதை :கடிதங்கள் »\nநான் நள்ளிரவுதாண்டி எழுப்பபட்டேன். என்னைச்சுற்றி காற்றின் ஓலம் நிறைந்திருந்தது. கூடாரம் கிட்டத்தட்ட ஒருபக்கமாகச் சரிந்து பறந்தது. கைத்துப்பாக்கியுடன் எழுந்து அவளை நோக்கினேன். அவள் எழுந்து தன் கத்தியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.\nவெளியே ஜவான் கார்பைனுடன் நின்றான். காற்று கூக்குரலிட்டபடி சுழன்றது.\nநான் வெளியே ஓடி சிக்னல் அறைக்குச் சென்றேன்.\nசண்முகம் என்னைப்பார்த்ததும் ”குட்மானிங் செர் ”என்றான் ”அங்கே அண்டனா சாய்ந்திருக்கலாம். இப்போது சிக்னலே இல்லை”\n”நம் லோக்கல் சிஸ்டம் எப்படி இருக்கிறது\n“நம் அண்டனா இருக்கும்வரை அது வேலைசெய்யும்”\n”அது இல்லை என்றே வைத்துக் கொள். வண்ண விளக்குகளை எல்லாருக்கும் கொடு…. ”\nவெளியே மழை மண்ணை அறைந்தது. கூ என்று கூவியபடி சுழன்றடித்தது காற்று.\nமழையில் இறங்கி நேராக அலுவலக அறையை அடைந்தேன். அவளை ஹவல்தார் மேஜர் தியாகராஜன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான். அவள் அசையாமல் சிலைத்த நோக்குடன் அமர்ந்திருக்க அவன்தான் சுற்றிச்சுற்றி வந்து கிளிக்கினான். நான் ரெயின் கோட்டை கழற்றிவிட்டு அவள் முன் வயர் நாற்காலியில் அமர்ந்தேன்.\n”புயல் வருகிறது தியாகு ” என்றேன்\n“ஆமாம்…பெரிய புயல்” என்றான் கிளிக்கியபடி. அவளது கை ரேகைக¨ளையும் கால்ரேகைகளையும் பதிவுசெய்தான். அவள் கழுத்தருகே ஒரு சிறு மச்சம். உதடுமீது சிறிய வெட்டுக்காயத்தழும்பு. அவற்றை எழுதினான்.\nசாட்சிக்காக என்னிடம் நீட்டியபடி ” இவள் உண்மையிலேயே அழகான பெண்” என்றாள்\n”அவளுக்கு அதுதெரியும்” என்றேன் புன்னகைத்தபடி\n“இப்படி காட்டில் சுற்றினால் இரண்டுவருடத்தில் சப்பிஉலர்ந்துவிடுவாள்” ஆவணங்களை எனக்கு நீட்டினான். நான் தாள்களை புரட்டி கையெழுத்திட்டபடி அவளை நோக்கி புன்னகை செய்தேன்\n”பேசாமல் கல்யானம் கட்டிக்கொண்டு வாழச்சொல்லுங்கள் சார்”\n”என்றேன் ”கல்யாணம் செய்து குழந்தைகுட்டிகளோடு வாழச்சொல்கிறான்”\nஅவளது மௌனம் என்னை வெறுப்பேற்றியது.”காட்டுக்குள் உங்கள் ஆட்களில் எத்தனைபேர் நாளை மிஞ்சுவார்கள் என்று தெரியவில்லை” என்றேன்.\n”இது எங்கள் மண் .எங்கள் காடு…” என்றாள் வெறுப்பு கண்களில் மின்ன\n”இது என் நாடு, என் மண்” நான் அவளைக் கூர்ந்து நோக்கியபடிச் சொன்னேன் ” இந்தியா”\n” அவள் சீறினாள்.” இது மணிப்பூர். மணிப்புரிகளின் நாடு. நீங்கள் ஆக்ரமிப்பாளர்கள். ஒருநாள் உங்களை கூண்டோடு அழிப்போம். எங்கள் மண்ணை விடுவிப்போம்”\n”எல்லாமே உனக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள். யாரோ எங்கோ இவற்றை உருவாக்குகிறார்கள்…” நான் இகழ்ச்சியுடன் சொன்னேன் ” எல்லா மணிப்புரிகளும் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்”\n”உன் ஏளனம் எனக்குக் குமட்டுகிறது…”\n”ஏளனம்தான்.சாவதற்காக வந்து விழுகிறீர்களே அதைப்பார்த்து…விட்டில்கள்..”\n” அமெரிக்காவில் குடியேறிய யாங்கிகள் குறிபழகுவதற்காக லட்சக்கணக்கில் யாக்குகளை சுட்டுக்கொன்றனர். நீங்கள் இந்தியர்கள் எங்களைப்பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு எங்களைப்பற்றி என்ன தெரியும்\n”எங்களுக்கு ராணுவத்தில் தனி வகுப்புகளே எடுக்கிறார்கள்”\nஅவள் ஏளனமாக உதட்டைச் சுழித்தாள்\n இல்லை. இப்பகுதியில் அவர்கள் இல்லை. லுஷாய்ஸ்\n”நாகா . குக்கி , மிஜோ, லுஷாய்ஸ் — இவ்வளவுதானே சொல்ல முடியும் உங்களால் இதெல்லாம் வெளியே இருந்துவந்தவர்கள் போட்ட பொதுப்பெயர்கள். இதெல்லாம் வெறும் அரசியலடையாளங்கள்… நாங்கள் அந்த அடையாலங்கள் அல்ல…. 1956 டிரைப்ஸ் லிஸ்ட், பார்ட் 10 இங்கே முப்பது பழங்குடியினங்களை பட்டியலிட்டிருக்கிறது, தெரியுமா இதெல்லாம் வெளியே இருந்துவந்தவர்கள் போட்ட பொதுப்பெயர்கள். இதெல்லாம் வெறும் அரசியலடையாளங்கள்… நாங்கள் அந்த அடையாலங்கள் அல்ல…. 1956 டிரைப்ஸ் லிஸ்ட், பார்ட் 10 இங்கே முப்பது பழங்குடியினங்களை பட்டியலிட்டிருக்கிறது, தெரியுமா அனிமோல், சீரு,கா பூய், காச்சா- நாகா, சுக்தே, கொய்ராவ், டாங்கூல், வாய்பேஹி …ஆனால் இன்னும் உங்களால் பெயரிடப்படாத பழங்குடிகள் ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறோம்…. எங்கள் அடையாளம் பாரம்பரியம் எங்கள் ஆசாபாசங்கள் ஏதாவது எங்களை ஆளும் உங்கள் அரசுக்குத்தெரியுமா அனிமோல், சீரு,கா பூய், காச்சா- நாகா, சுக்தே, கொய்ராவ், டாங்கூல், வாய்பேஹி …ஆனால் இன்னும் உங்களால் பெயரிடப்படாத பழங்குடிகள் ஒன்றரை லட்சம் பேர் இருக்கிறோம்…. எங்கள் அடையாளம் பாரம்பரியம் எங்கள் ஆசாபாசங்கள் ஏதாவது எங்களை ஆளும் உங்கள் அரசுக்குத்தெரியுமா அரை நூற்றாண்டாக இங்கே ரத்தம் ஓடுகிறதே அப்போதாவது ஏன் இத்தனை பூசல்கள் என்று புரிந்துகொள்ள முயன்றீர்களா அரை நூற்றாண்டாக இங்கே ரத்தம் ஓடுகிறதே அப்போதாவது ஏன் இத்தனை பூசல்கள் என்று புரிந்துகொள்ள முயன்றீர்களா கோடிக்கணக்கில் போருக்குச் செலவிடுகிறீர்களே பாதியை எங்களை புரிந்துகொள்ள செலவிடுவீர்களா கோடிக்கணக்கில் போருக்குச் செலவிடுகிறீர்களே பாதியை எங்களை புரிந்துகொள்ள செலவிடுவீர்களா” அவள் உணர்ச்சிகளால் ஒரு நிமிடம் பேசாமலிருந்தாள் ”நாங்கள் இங்கே வாழ்வதாவது உங்களுக்குத்தெரியுமா” அவள் உணர்ச்சிகளால் ஒரு நிமிடம் பேசாமலிருந்தாள் ”நாங்கள் இங்கே வாழ்வதாவது உங்களுக்���ுத்தெரியுமா தெரியாது. நாங்கள் கண்ணுக்குத்தெரியாத உயிரினங்கள்….பூச்சிகள் …..புழுக்கள்.. யெஸ்…வி ஆர் இன்விசிபில் ”\nநான் ”நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்றேன்\n 1949 லேயே நாங்கள் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டோம். 1972 முதல் இந்தியாவின் மாநிலம் நாங்கள். ஆனால் நாற்பதுவருடம் போராடிய பிறகு 1992ல் தான் மணிப்புரி மொழியை மட்டுமாவது தேசியமொழியாக அங்கீகரிக்கவைக்க எங்களால் முடிந்தது…. இன்னும் இருக்கின்றன எண்பத்தெட்டு மொழிகள் இங்கே…. நீங்கள் எங்களைப் புரிந்துகொள்ள இன்னும் நூற்றைம்பது வருடம் ஆகும். நாங்கள் சும்மா இருந்தால் எங்களையும் ஹிந்தி பேச வைப்பீர்கள்…”\n”நான் ஹிந்தி பேசுபவன் அல்ல. தமிழன். உன்னைப்போலவே இந்தியாவின் இன்னொரு விளிம்பைச் சேர்ந்தவன் ”\n“எல்லாரும் ஒன்றுதான்…. நீங்கள் துப்பாக்கியைத் தூக்கியபடி இங்கெ எங்களைக் கொல்ல வந்தவர்கள்”\n“சரி நான் உன்னைக் கேட்கிறேன். புரிந்துகொள்ளவில்லை என்கிறாயே. உண்மையிலேயே புரியவில்லை. ஏன் உங்களுக்குள் இத்தனை சண்டைகள் குக்கி நேஷனல் அசெம்ப்ளிக்கு முதல் எதிரி குல்மி நேஷனல் யூனியன் என்கிறார்கள் . நாகாக்கள் மிஜோக்களைக் கொல்கிறார்கள். மீய்த்திகள் மற்ற அத்தனைபேரையும் கொல்கிறார்கள்… இதற்கும் நாங்கள்தான் காரணமா குக்கி நேஷனல் அசெம்ப்ளிக்கு முதல் எதிரி குல்மி நேஷனல் யூனியன் என்கிறார்கள் . நாகாக்கள் மிஜோக்களைக் கொல்கிறார்கள். மீய்த்திகள் மற்ற அத்தனைபேரையும் கொல்கிறார்கள்… இதற்கும் நாங்கள்தான் காரணமா\n“எங்களுக்கும் இன்னும் அதிகாரச் சமநிலை உருவாகவில்லை . உருவாக நீங்கள் விடவில்லை. எங்களுக்கு அதிகாரமே இன்னும் கிடைக்கவில்லை. உங்கள் உளவுத்துறை எங்களுக்குள் சண்டை மூட்டிவிடுகிறது” அவள் சற்று வலு குறைந்த மொழியில் சொன்னாள். ”ஆனால் மணிப்புரிகள் ஒன்றுபடுவார்கள். ஒருங்கிணைந்த மணிப்புர் அமையும்.”\n ”இகழ்ச்சியுடன் சிரித்தேன். என் கை ஓங்குவதை உணர்ந்தேன். ” பர்மாவிலிருந்தும் உங்கள் பங்கை பெறப்போகிறீர்களா அதற்காகத்தான் பர்மாவிலிருந்து ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்று போராடுகிறீர்கள் இல்லையா அதற்காகத்தான் பர்மாவிலிருந்து ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்று போராடுகிறீர்கள் இல்லையா\n“எங்கள் முதல் எதிரி இந்தியா. முதலில் இங்கே எங்கள் மண் அமையட்டு��். எதிரியை பிறகு பார்த்துக் கொள்வோம்” அவள் குரல் திடமாக இருந்தாலும் கண்கள் தாழ்ந்தன.\nஅது எனக்கு வேகமூட்டியது” நீ£ படித்தவள்தானே இந்தமாதிரி கதைகளை நம்ப உனக்கு வெட்கமாக இல்லையா இந்தமாதிரி கதைகளை நம்ப உனக்கு வெட்கமாக இல்லையா இது நடக்கிற காரியமா உங்களை அப்படி விடுவதற்கு பர்மா என்ன முட்டாள்களின் நாடா யாருக்காக இந்தப்போர்\n“சுதந்திரத்திற்காக. உன்னைப்போன்ற ஆக்ரமிப்பாளர்களை கொன்று ஒழிப்பதற்காக. உங்கள் ரத்தம்தான் எங்கள் மண்ணுக்கு உரம்” அவளில் தெறித்த அந்த உண்மையான உக்கிரம் என்னை அச்சுறுத்தியது. அவள் உரத்த குரலில் கூவினாள் ”உன்னைப்போன்ற ஒவ்வொரு ஆக்ரமிப்பாளனையும் கொல்வதுவரை நாங்கள் போராடுவோம். எங்கள் சந்ததிகள் போராடும்…”\nவெளியே புயல் ஊளையிட்டது. விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்தன.\nமெல்ல என்னை சமாதானம்செய்துகொண்டேன். ”இதோ பார். நீயும் நானும் சாதாரண மனிதர்கள். இந்த அரசியல் ஆட்டத்தின் சூதுகள் எனக்கும் உனக்கும் கண்டிப்பாக புரியாது…. இந்த போர் தொடங்கி முப்பதுவருடம் ஆகிறது. எத்தனை உயிர் போய்விட்டது… இன்னும் எத்தனை பேர் சாகப்போகிறார்கள்.இதுவரை என்ன ஆயிற்று இரண்டுதலைமுறையே பாழாகியாயிற்று…இரண்டு தலைமுறை” அவள் கண்களை உற்றுப்பார்த்தேன்”…நீ ஒரு பெண். உன்னைப்போன்ற பெண்கள் எங்கள் ஊரில் மாசத்துக்கு ஒரு சுடிதார் எடுத்து அணிகிறார்கள். வாராவாரம் நெயில் பாலீஷ் மாற்றுகிறார்கள். செல் போனில் ராப்பகலாக பேசுகிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்…’\n” உண்மையைச் சொல். உனக்கு காதலிக்க கல்யாணம் செய்துகொள்ள பிள்ளைபெற்று வளர்க்க ஆசையில்லையா ஒரு குடும்பம் பற்றிய கனவே இல்லையா ஒரு குடும்பம் பற்றிய கனவே இல்லையா\n” டாமிட் . அந்ததுப்பாக்கிமட்டும் இல்லாவிட்டால் இந்நேரம் உன்னை கிழித்துப்போட்டிருப்பேன்….உன்னைப்போன்ற ஆட்களைக் கொல்வதுமட்டும்தான் என்னுடைய சந்தோஷம்….கெட் லாஸ்ட் …”\nநான் சட்டென்று அந்த விபரீத எண்ணத்தை அடைந்தேன். ”நீ பொய் சொல்கிறாய்”என்றேன் ”உன்னிடமிருந்தே பொய் சொல்கிறாய்…” என் துப்பாக்கியை தூர வீசினேன். ”கொல் பார்க்கலாம்”\nஅவள் துப்பாக்கியை ஒருகணம் பார்த்தாள். என்னை திரும்பிப் பார்த்தாள். சட்டென்று பாய்ந்து என் மார்பில் கத்தியால் குத்தினாள். என் பயிற்சி மட்டும் எனக்கு உதவாவிட்டால் நான் இறந்திருப்பேன்.ஏன் கை இயல்பாக அவளை மடக்கியது.கீழே விழுந்தேன். என் மேல் அவளும் விழுந்தாள்.என் முழங்கையும் விலாவும் கிழிந்து சூடான ரத்தம் பீச்சியது. அவளது கத்தி பிடித்த கையை நான் பற்றிக் கொண்டேன். நாங்கள் புரண்டு புரண்டு போராடினோம். அவளது குத்துகளில் தரையில் விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் விரிப்பு கிழிபட்டது. நான் அவளை உதறி எழுந்து ” தாமஸ்” என்று கூவினேன்\nஜவான் சட்டென்று உள்ளே வந்து சடவென்று சுட்டான். கூடாரத்துணி கிழிபட்டு நீரும் காற்றும் உள்ளே சீறின. அவள் எழுந்து தன் கத்தியுடன் கைதூக்கி நின்றாள். மூச்சிரைப்பில் அவளது சிறிய மார்பகங்கள் அதிர்ந்தன.\nஎன் காயத்தை பற்றியபடி ” போதும்..சுடாதே” என்று ஆணையிட்டேன்.\nகாற்று சீறியடித்தது. கூடாரம் அதிர்ந்தது. ஜவான்கள் துப்பாக்கியுடன் பாய்ந்துவந்தனர். நான் அதிர்ந்து போயிருந்தேன்.\nசில நாவல்கள் - அரங்கசாமி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 38\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/7601-tamilisai-speech-about-edapadi-issue.html", "date_download": "2018-10-19T14:09:56Z", "digest": "sha1:NSPM5GXHFKJ5OYG3CEM5ZCPI2PDUR6NK", "length": 10218, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "ஊழல் புகார் - முதல்வரை பதவி விலகச் சொல்வது சரியான நடவடிக்கை அல்ல: தமிழிசை | tamilisai speech about edapadi issue", "raw_content": "\nஊழல் புகார் - முதல்வரை பதவி விலகச் சொல்வது சரியான நடவடிக்கை அல்ல: தமிழிசை\nஊழல் புகாரை முன்வைத்து முதல்வரை பதவி விலகச் சொல்வது சரியான நடவடிக்கை அல்ல என்று சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (அக்.13) உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை முன்வைத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், முதல்வர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக “உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தவறு. மேல் முறையீட்டுக்குச் செல்வோம்” என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்நிலையில், சேலத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:\nஊழல் என்பது நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு என்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்று தான். அதற்கு அவர்கள் மேல்முறையீடு செல்கிறேன் என்று சொல்கிறார்கள். குற்றச்சாட்டு வந்தவுடனேயே ஒருவர் பதவி விலக வேண்டும் என்று இன்று சொல்லும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சியினர், அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு வரும் போது பதவி விலகவில்லை. அதனால், ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஊழல் குற்றச்சாட்டை சொல்லிவிட்டு, உடனே பதவி விலகிட சொல்வது சரியான நடவடிக்கை அல்ல என்பது என் கருத்து\nகலைஞரால் ‘இந்திரஜித்’, ‘வீர அபிமன்யு’ எனப் பாராட்டப்பட்டவர் பரிதி இளம்வழுதி: மு.க.ஸ்டாலின் உருக்கம்\nதிமுகவுடன் கூட்டணி கிடையாது; ஆனால் காங்., கூட்டணியை பரிசீலிப்பேன்\nதமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் தகவல்\nதினகரன், அழகிரி கள்ளக்கூட்டணி; அமைச்சர் உதயகுமார் சொல்கிறார்\nசபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்பதுதான் பாஜக நிலைப்பாடு\nமுதல்வரின் பாராட்டு விழாவுக்காக உணவின்றி வெயிலில் காத்திருந்த மாணவர்கள் \nநெடுஞ்சாலைத் துறை வழக்கு விவகாரம்: முதல்வர் பதவி விலகமாட்டார் - அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nதினகரன் கட்சியினர் பாஜகவினரை சந்திக்க தூது: தமிழிசை தகவல்\nஅப்பட்டமான பொய்: உதயநிதியின் ட்வீட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலடி\nஎடப்பாடியைத் தான் சொல்றார் விஜய்: தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஊழல் புகார் - முதல்வரை பதவி விலகச் சொல்வது சரியான நடவடிக்கை அல்ல: தமிழிசை\nகாஷ்மீரைப் பற்றி என்ன தெரியும் - ட்விட்டரில் கவுதம் காம்பீர் - ஒமர் அப்துல்லா கருத்து மோதல்\nகலைஞரால் ‘இந்திரஜித்’, ‘வீர அபிமன்யு’ எனப் பாராட்டப்பட்டவர் பரிதி இளம்வழுதி: மு.க.ஸ்டாலின் உருக்கம்\nஇணையத்தில் இப்போது உலா வரும் அக்கால பாடல் ஓ ரசிக்கும் சீமானே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_95.html", "date_download": "2018-10-19T13:18:34Z", "digest": "sha1:VK5CDEHWS7LMJ3JGMBZVDF3MXPO7LMTI", "length": 5013, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "காஸா எல்லையில் மீண்டும் பதற்றம்; மூவர் உயிரிழப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS காஸா எல்லையில் மீண்டும் பதற்றம்; மூவர் உயிரிழப்பு\nகாஸா எல்லையில் மீண்டும் பதற்றம்; மூவர் உயிரிழப்பு\nகாஸா எல்லையில் இன்று மீண்டும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் தாக்குதலில் இதுவரை வெ���ியான தகவல்களின் அடிப்படையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 250 பேர் வரை காயமடைந்துள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது 17 பேர் கொல்லப்பட்டிருந்ததோடு 1600 பேர் வரை காயமடைந்திருந்தனர்.\nஆக்கிரமிப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டினாலேயே அதிகமானோர் காயமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-10-19T14:02:44Z", "digest": "sha1:KVUYPNBYXSORQQW6MMHMHKC22SEMPLTQ", "length": 8245, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்காக மன்னிப்புக்கோரியது அப்பிள் நிறுவனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்காக மன்னிப்புக்கோரியது அப்பிள் நிறுவனம்\nஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்காக மன்னிப்புக்கோரியது அப்பிள் நிறுவனம்\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்காக அப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.\nபுதிய ஐபோன்களை வாங்குவதற்காக பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்தமைக்கு அப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.\nமேலும் குறைந்த விலைக்கு பழைய ஐபோன்களின் மின்கலன்களை மாற்றித் தருவதாகவும் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு பிறந்திருக்கும் இந்த ஆண்டில் (2018) வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களின் மின்கலன்களின் திறனை அறிந்து கொள்வதற்கு மென்பொருள் வசதியொன்றை ஏற்படுத்தி தருவதாகவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய சாதனையை நோக்கி நகரும் அப்பிள்: இதயத் துடிப்பை கண்டறிய புதிய ஸ்மார்ட் அறிமுகம்\nதொழில்நுட்ப உலகில் சாதனை படைத்துள்ள அப்பிள் நிறுவனம் தமது புதிய ஐ ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்த\nஐ-போன் விற்பனை சரிவு- இலாபம் உயர்வு\nகடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மிகக் குறைந்தளவிலான ஐ-\nஅப்பிள் நிறுவனம் மீது வழக்கு பதிவு\nஐபோன்களின் செயற்பாட்டு வேகத்தை திட்டமிட்டு குறைத்துள்ளதாக அப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மீ\nவிரைவில் இந்தியாவில் ‘ஐமக் புரோ’\nஅப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ‘ஐமக் புரோ டெஸ்க்ரொப்’ விரைவில் இந்தியாவில் வெளியாகும் என எ\nஇந்திய விற்பனை தலைவராக புதியவர் நியமனம்\nஅப்பிள் நிறுவனத்தின் இந்திய விற்பனை தலைவராக பிரான்ஸ் பிரஜையான மைக்கல் கூலம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brawinkumar.blogspot.com/2014/08/26_17.html", "date_download": "2018-10-19T14:11:43Z", "digest": "sha1:U6IICEEDF6V7JOYXV3LKIZ6KCK77MEI6", "length": 8012, "nlines": 121, "source_domain": "brawinkumar.blogspot.com", "title": "தொடரும் நம் சூழல் பயணங்கள் 26 ~ C.elvira", "raw_content": "\nHome » » தொடரும் நம் சூழல் பயணங்கள் 26\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 26\nகடந்த ஜூன் 1ம் தேதி நான் விஜய் தொலைக்காட்சி \"நீயா நானாவில்\" கலந்து கொள்ள சென்னை சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியில் விவாதம் பிராணிகளை வளர்க்கும், வன விலங்கு ஆராய்ச்சி செய்யும் தரப்பிற்கும் பொது மக்களுக்கும் இடையே மிகவும் கார சாரமாக நடந்தது. நான் பொது மக்களின் பக்கம் அமர்ந்திருந்தேன். அதிகம் நான் பேசவில்லை என்றாலும் அனைவரின் பேச்சை கேட்டேன். சிறப்பாக இருந்தது. உண்மையான விலங்கு நல ஆர்வலர்களை சற்றே அசைத்து பார்த்துவிட்டது இந்த நிகழ்ச்சி.\nஇந்த நிகழ்விற்காக என்னை அழைத்த விஜய் தொலைக்காட்சி நீயா நானா குழுவிற்கு என் நன்றிகள்.\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 58\nமகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர், தென்காசி கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 201...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 53:\nG.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 59\nஒரு நாள் சர்வதேச பல்லுயிரிய கருத்தரங்கு ஸ்ரீ நாராயண குரு பெண்கள் கல்லூரி, கொல்லம் கடந்த பிப்ரவரி மாதம் 25ல் கேரளாவின் கொல்லத்தில் உ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 55\nஅம்பை - ரோட்டரி நிகழ்ச்சி திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ��வநாதன் அவர்கள் ...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 56\nகோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 54\nநம்மை ச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளிய...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 57\nஅம்பை - லயன்ஸ் நிகழ்ச்சி: அம்பாசமுத்திரம் லயன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சயில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய புகைப்பட கண்காட்சி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்...\nதொடரும் நம் சூழல் பயணங்கள்: 19\nஉலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பி...\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 30\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 29\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 28\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 27\nதொடரும் நம் சூழல் பயணங்கள் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/author/admin/", "date_download": "2018-10-19T14:10:26Z", "digest": "sha1:XKIJ6KXGJ4HZ7NUSTXMHB473QIHTNSON", "length": 3223, "nlines": 45, "source_domain": "freetamilebooks.com", "title": "admin", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்\nஏற்காடு இளங்கோ – காணொளி பேட்டி\nமின்கவி – மின்னூல், அச்சு நூல் உருவாக்க உதவிகளுக்கான ஒரு தளம்\nகணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை\nஇன்றைய சூழலும், வாசிப்புப் பழக்கமும்… – உரையாடல் – காணொளி\nதமிழ் எழுத்து, மொழிபெயர்ப்பு அடிப்படைகள் சில: என். சொக்கன் உரை – காணொளி\n‪அமேஸானில் மின்னூல் வெளியிடுவது எப்படி\nFreeTamilEbooks – முகநூல் குழுவில் இணைவீர்\nதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் – 50% தள்ளுபடியில் விற்பனை\nதமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98414/", "date_download": "2018-10-19T13:47:53Z", "digest": "sha1:GGZOEMUL5KLE4WJFZ44XUPWZ52PM3QK2", "length": 10418, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – ரஸ்யாவுக்கிடையே 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா – ரஸ்யாவுக்கிடையே 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇந்தியா மற்றும் ரஸ்யாவுக்கிடையே சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறும்; இந்தியா-ரஸ்யா மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஸய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியா சென்றுள்ளார்.\nஇந்தநிலையில் இன்றையதினம் புட்டின் மற்றும் பிரதமர் மோடி இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா டிபறுமிதியான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஅத்துடன் சைபீரிய எல்லைக்கு அருகே ரஸ்யாவில் இந்தியாவின் விண்வெளி கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.\nTagsஇந்தியா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பெறுமதியான ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை :\nஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு நிராகரிப்பு\nவல்வெட்டித்துறையில் 12 போராளிகளின் நினைவு தூபி அமைப்பதற்கு எதிர்ப்பு\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/category/news/page/28/", "date_download": "2018-10-19T14:12:09Z", "digest": "sha1:AJWQ74AD23WDRCS7ZE4MBKYA33N43PGN", "length": 7446, "nlines": 60, "source_domain": "kaninitamilan.in", "title": "Tech News Archives | Page 28 of 28 | Kanini Tamilan", "raw_content": "\nஇந்திய நினைவுச் சின்னங்கள்-2013 – முதலிடம் பெற்ற தஞ்சை கோவில்\nகின்னஸ் ரிக்கார்ட் விக்கிபீடியா புகைப்பட போட்டியில் முதலிடம் பெற்ற தஞ்சை கோவில் உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல்...\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த சாம்சங் |Samsung Apple Coins Revenge\nஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீ��்ப்பு வழங்கியது. இந்த அபராத தொகையை எப்படி செலுத்துவது என்று யோசித்த சாம்சங் நிறுவனம் ஆப்பிளை அவமானப்படுத்தும் விதமாக 30...\nகண் கலங்க வைக்கும் கூகிள் விளம்பரம்\nGoogle நிறுவனம் புதிதாக வெளியிட்ட ஒரு விள்ம்பரம் இந்தியா உட்பட அனைத்து தரப்பு மக்களை பெரிதாக கவர்ந்து உள்ளது. இணையத்தின் ராஜாவாக விளங்கும் கூகிள் தனது கூகிள் தேடல் பற்றிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. “பார்த்தாலே மனதை கொள்ளை கொள்ளும் இந்த...\nஉலகமே கணினி (Computer) மயமாகிவிட்டது என்று சொன்ன நிலை மாறி இன்று உலகமே Mobile மயமாகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் Smart Phoneகளின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் அநேக Smart Phoneகளை பயன்படுத்தப்படும் Android இயங்குதளத்தை மையமாக...\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-10-19T13:05:22Z", "digest": "sha1:CLDPA7ZGWRTKS4VLXJ2L6PSCAKNOUN4B", "length": 28217, "nlines": 353, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மது அருந்திய மாது", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 20 செப்டம்பர், 2011\nஅவள் அடக்கமாகத்தான் இருந்தாள், அவனின் ஆசைக்கு அடிபணிய மறுத்தபோது. அவள் கற்புக்கரசியாகவே இருந்தாள், கணவன் கட்டளைக்குக் கட்டுப்பட மறுத்தபோது. கணவன் என்ன கடவுளா மனைவி கொள்கையைக் கலைத்து எறிய. மனத்திறம் இல்லா மங்கை மதித்திறம் மாயமாய்ப் போம். இந்த மதிவதனி கலங்கப்பட்டாள். கணவன் கைகழுவி விட்டான். காரணம் அவள் அவளாக இல்லாத காலப்பொழுது.\nநண்பர்கள் கூடிக் குடித்துக் கும்மாளம் அடிக்க மதிவதனியை அவள் கணவன் கூடவே கூட்டுச் சேர்த்தான்;. வயிற்றைக் குமட்டும் வாடை, அவளைத் திக்குமுக்காட வைத்தது. அவள் மூக்கிற்கு அவள் விரல்கள் தடைபோட்டன, அவன் இன்பத்திற்கும் களியாட்டத்திற்கும் அவள் கைப்பொம்மை.\nமுதல்முதலாகத்தான் அருந்தினாள். தன்னை முழுவதுமாய் இழந்தாள். அந்த மது இரத்தநாளங்களில் தன் கைவண்ணத்தைக் காட்டியது அதை அருந்திய மாதுக்கு. உள்ளே சென்ற போதை, உலகமே சுற்றுவது போன்ற உபாதையை ஏற்படுத்தியது. தட்டுத்தடுமாறித் தன் படுக்கையில் வந்து விழுந்தாள். கணவனோ மது போதையில் வரவேற்பறைத் தரையில் மல்லாந்து கிடந்தான். கட்டிலில் கிடந்தவன் ஸ்பரிசம் அவள் உள் உணர்வுகளுக்குத் தூபம் போட்டது. தன்னை மறந்தாள், தன் மானம் கெட்டாள், தன் கணவன் தோழன் போதையில் தனை இழந்தாள் நங்கை. கணவன் கண்கள் படம் பிடித்த காட்சியின் சாட்சியால், கணவனால் கைவிடப்பட்டாள். காரணமானவனோ கைவிரித்தான்.\nஇன்று மதிவதனி மதி இழந்த காரணத்தால் கலங்கப் பட்டஞ்சுமந்த பாவையானாள்.\n ஐரோப்பிய வாழ்வில் அறிவுக்கு ஆயிரம் இருக்க, இந்த அசிங்கமான வாழ்க்கை முறைக்குத்தம்மை அடிமைகளாக்குவதற்கோ விமானம் ஏறி இங்கே எம்மினம் வந்தடைந்தது. பெண்தவறி விழுந்தாலோ, தள்ளி விழுத்தப்பட்டாலோ பழிபாவங்கள் அனைத்தையும் அவளே சுமக்கவேண்டியவளாகின்றாள். தொல்பழங்காலத்தில் வரன்முறையற்ற உறவு இருந்திருக்கலாம். விலங்குகளைப் பார்த்து பழகிய மாந்தரினம் அவற்றைப் போல வாழ்ந்திருக்கலாம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பட்ட கலாச்சாரத்தில் சீர்பெற்றுச் சிறப்புப் பெற்று வாழும் இனம் தமிழ் இனம். இன்றும் ஐரோப்பியரால் போற்றிப் புகழப்படும் ஒரு கலாச்சாரம் எம்முடையது. அதைக் கலங்கப்படுத்தவே இவ்வாhறான காடடுமிராண்டிகள் புல்லுருவிகளாய்ப் புறப்பட்டுப் புகலிடத்தில் நமது புனிதத்தைப் புதைக்கின்றார்கள்.\n நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே.\nநேரம் செப்டம்பர் 20, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழுக்கும் பாதைகளில் நிதானம் தேவை, மதியின் கூர்மைகள் விதியின் கீறல்களை தடுக்க வேண்டும். புகலிட புனிதத்தைக் கெடுக்கும் புல்லுருவிகளை பிடுங்கி எறிய வேண்டும் \n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:46\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nமது மாது எனச் சீரழிந்தான் மணவாளன்\nஎன்றுபார்த்தும் கேட்டும் அறிந்து கொள்வதுண்டு\nஉப்படி மாதே மதுவால் சீரழிந்த நிலை கண்டு\nநல்ல படிப்பினைத் தரும் பதிவு\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:11\nஆண்களுக்கும் இது பொருந்தும் தானே சகோதரி...மது...போதை பொருட்கள் செய்யும் வேலை தான் இது...நல்ல பதிவு சகோதரி...\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 2:52\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:57\nஉண்மையை ஓபனாக பேசினால் சில பெண்ணியவாதிகள் பொங்குவார்களே\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:18\nஉண்மையை வெளிப்படுத்தினால் சமூக விரோதியாகி விடுவோம் இல்லையா இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருக்க மனம் என்னவோ தயங்குவதாக இல்லை. உங்கள் வருகைக்கு நன்றி\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:57\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது//\nமணவாளன் தானருந்துவது மட்டுமல்லாமல் தன்னவளையும் அருந்தத் தூண்டுவதுதான் கொடுமை. அக்கொடுமைக்குள் அகப்பட்டவளே. குற்றவாளி ஆகின்றாள். இதைத்தான் சொல்கின்றார்கள். எய்தவன் இருக்க அம்மை நோவது என்று. வருகைக்கு நன்றி ஐயா.\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:00\nஆமாம். உடலுக்குள்ளே புகுந்துவிட்டுhல், மனிதன் மூளை தன் கட்டுப்பாடுகளை மீறி செயல்படத் தொடங்குகின்றது. இதை அறிந்தும் பலர் அதில் மயங்கிக் கிடப்பதுதான் மாயம். நன்றி ரெவரி\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:02\n நீங்கள் சொல்லும் செய்திகள் இவற்றுக்குக் காரணங்களாகின்றன. வலைக்கு வந்தமைக்கு நன்றி. உங்கள் வலையையும் நேசிக்கின்றேன். எனக்கு நன்றாகப் பிடித்திருக்கின்றது.\n21 செப்���ம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:05\nசரியாகச் சொன்னீர்கள். என்னுடைய அடங்கிடுமா பெண்வர்க்கம் என்னும் கவிதை நீங்கள் வாசிக்கவில்லை போலும். தவறுகளைச் சுட்டிக்காட்டினால், என்னுடைய வலை பிடிக்கவில்லை என்றும், விளங்கவில்லை என்றும், வித்தவத்தைக் காட்டுகின்றேன் என்றும் பின்னூட்டங்கள் வரும். என்னசெய்வது மரபணுக்களின் தொழிற்பாட்டை மாற்றியமைக்க முடியுமா அதற்காக நான் எழுத எடுத்த நோக்கத்திலிருந்து விடுபடப் போவதில்லை. நன்றி சதீஷ் நீண்ட நாள்களின் பின் வந்திருக்கின்றீர்கள்.\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:10\nஅனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர் மது என்பது\nஇதை அறியாது அதன் மயக்கத்தில் மூழ்கிய ஆடவன்\nஅதன் காரணமாக விளைகின்ற விளைவுகளுக்கு\nஅவளை பலிகடா ஆக்குதலும் எந்த விதத்தில் ஞாயம்\nதனிமனித ஒழுக்கமாயினும் சமூக ஒழுக்கமாயினும்\nஅந்த நிலை வருதலுக்காக அனைவரும் முயல்வோம்\nஅதுவரை பெண்கள் சுய மரியாதையையும்\nசுய கௌரவம் பேணலும் மிக மிக அவசியமே\nதெளிவு ஊட்டிப் போகும் தரமான பதிவு\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:52\nகுடிப்பவர்களை ஒரு மனித ஜென்மமாகவே என்னால் மதிக்க முடிவதில்லை....\nஅதற்கு அவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டாக்கிக்கொள்ள முடிகிறது....\nஆண்கள் தான் இப்படி என்று பார்த்தால் பெண்ணும் இப்படி ஒரு கொடிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாமா என்று நெருப்பை சாட்டையாக விசிறி அடித்தது போல் இருந்தது உங்கள் தீட்சண்யமான எழுத்துகள்....\nஉயிரை உலகுக்கு அறிமுகப்படுத்தும் தேவதை.....\nவிஸ்வரூபம் எடுத்து எல்லோரையும் அன்பால் அணைப்பவள்....\nபெண் என்றால் இப்படி தான் எல்லோருமே பார்க்க இஷ்டப்படுவது....\nஆனால் கலாச்சார சீர் கெடுவதை மிக தத்ரூபமாக இந்த பகிர்வின் மூலம் உணர்த்தி இருக்கீங்க சந்திரகௌரி.....கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இப்படி தன்னையும் கெடுத்துக்கொண்டு வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு எல்லாம் இழந்த நிலையில் :(\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:03\nஆண் பெண் யாராயினும் மது என்ற போதைப்பொருளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அது நம்மையறியாமலேயே தவறுகள் செய்யத் தூண்டிடும். த்வறு நடந்த பின் வருந்துவதை விட\nமுன்னெச்சரிக்கையாக இருப்பதே மேல். நல்ல பதிவுக்கு பாராட்டுக்கள்.\nபெண்களால் மட்டுமே நம் கலாச்சாரத்தையும், பாரம்பர்யத்தையும் க��த்து, ஆண்களை அன்பினால் திருத்தி ந்ல்லவனாக மாற்ற முடியும். அந்த மாபெரும் சக்தி அவர்களிடம் மட்டுமே உள்ளது.\n21 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:19\nகுடிச்சிட்டு தாறு மாற நடக்கிறாலே\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:21\n நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே./\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:09\n நீ என்றும் உன் மதித்திறத்தை, மனத்திறத்தை இழந்து விடாதே.//\nபெண்களுக்கு மன உறுதி மிகவும் தேவை. விழிப்புணர்வை தூண்டும் விதமாக அமைந்துள்ளது பதிவு.பகிர்வுக்கு நன்றி.\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:36\n22 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:45:49Z", "digest": "sha1:A2AVG2WQ7YMSL4MTETWTWD4ICILVLX4B", "length": 2911, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உரங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், செடிக்கு தேவையான உரம் மிகவும் விலைமதிப்புள்ளது என்று நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் கடைகளில் அதிக விலைக் கொடுத்து, உரங்களை வாங்கி செடிகளுக்கு போடுகின்றனர்.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/523", "date_download": "2018-10-19T12:53:29Z", "digest": "sha1:2MVI4UY556DKPA7JIU6KBEI24ZGHI7PM", "length": 5917, "nlines": 76, "source_domain": "www.tamil.9india.com", "title": "செட்டிநாட்டு சிக்கன் குழம்பு | 9India", "raw_content": "\nசிக்கன் – ½ கிலோ\nகெட்டி தேங்காய்ப் பால் – 1 கப்\nஇஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்கரண்டி\nஉப்பு,எண்ணெய் – தேவையான அளவு\nஎண்ணெயில் வதக்கி அரைக்க தேவையான பொருட்கள் :\nசின்ன வெங்காயம் – 20\nவறுத்து பொடிக்க தேவையான பொருட்கள் :\nதனியா – 2½ டேபிள்கரண்டி\nபட்டை – 1 சிறு துண்டு\nசீரகம் – 1 தேக்கரண்டி\nசோம்பு – 1 தேக்கரண்டி\nகசகசா – 1 தேக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – 10\nமுதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா, மிளகு, கருவேப்பிலை காய்ந்த மிளகாய் மற்றும் கிராம்பு போட்டு வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.\nபிறகு சுத்தம் செய்த சிக்கனை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை வேகவைக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கரிவேப்பில்லை, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளியை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.\nபின்னர் சின்ன வெங்காய விழுது, வறுத்தரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கிளறவும். பச்சை வாசனை போனதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். கொதித்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றி 5 நிமிடங்கள் வரை கொதித்ததும் இறக்கவும். சுவையான செட்டிநாட்டு சிக்கன் குழம்பு தயார்.\nஅசைவம��, குழம்பு, சிக்கன், செட்டிநாடு\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/677", "date_download": "2018-10-19T14:08:57Z", "digest": "sha1:HWSDLIHSOPQL3Q5O22DQJ7GUETGBCHBN", "length": 4458, "nlines": 66, "source_domain": "www.tamil.9india.com", "title": "சைனீஸ் இறால் வறுவல் | 9India", "raw_content": "\nசோளமாவு – 2 மேசைக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nநல்லமிளகுத்தூள் – ¾ தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் – ¾ தேக்கரண்டி\nவெங்காயத்தலை – ½ கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)\nவினிகர் – ½ தேக்கரண்டி\nசோயாசாஸ் – ¾ தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு உலரவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய்தூள், நல்ல மிளகுத்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, வினிகர், சோயாசாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசரி கலந்து வைக்கவும்.\nஇறாலை கலந்த மசாலா கலவையில் போட்டு நன்றாக பிசறி 1 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு ஒரு கடாயில் பொறிக்கும் அளவிற்க்கு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இறாலை இரண்டு, மூன்றாகப் போட்டு பொறித்தெடுக்கவும். சைனீஸ் இறால் வறுவல் சாப்பிட தயார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/alone", "date_download": "2018-10-19T12:52:43Z", "digest": "sha1:N7FBGQV5M4KXZASQ66I77JUE3CDR5LGA", "length": 2198, "nlines": 47, "source_domain": "www.tamil.9india.com", "title": "alone | 9India", "raw_content": "\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-antony-arjun-25-07-1842225.htm", "date_download": "2018-10-19T13:45:07Z", "digest": "sha1:7K7L32QTU52WBMNEMWZZRNXRQTRNZ27Q", "length": 8079, "nlines": 146, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\" - Vijay AntonyArjunB PradeepAndrew LuwisAashima NarwalNasarSeethaVTV Ganesh - விஜய் ஆண்டனி- அர்ஜுன்- B ப்ரதீப்- ஆண்ட்ரியு லூயிஸ்- ஆஷிமா நர்வால்- நாசர்- சீதா- VTV கணேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து \"கொலைக்காரன்\" எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nதற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n▪ ச���ஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்\n▪ சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\n▪ விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா\n▪ நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்\n▪ வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sahodari.blogspot.com/", "date_download": "2018-10-19T12:52:43Z", "digest": "sha1:LEW2NCQWRKI5ZZV5EHM6VTHE73MUXG4R", "length": 32762, "nlines": 390, "source_domain": "sahodari.blogspot.com", "title": "திருநங்கை கல்கி சுப்ரமணியம்", "raw_content": "\nகுறி அறுத்தேன் - கவிதைக்குறும்படம்\nபுன்னகை - இது திருநங்கைகளுக்கு சமர்ப்பணம்\nநான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பேசிய முதல் திருநங்கை\nஇந்திய திருநங்கைகளுக்காக ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் நான் ஆற்றிய உரையின் காணொளி இதோ:\nஇந்த சமூகம் திருநங்கைகளை பார்த்து திருந்தவேண்டும்\nLabels: கோரிக்கை, சகோதரி, மனிதநேயம், மூன்றாம் பாலினம், விழிப்புணர்வு\nகுழந்தைகளை கவரும் திருநங்கை டீச்சர் வினிதா\nசென்னை எர்ணாவூரில் உள்ள வர்மா நகரில் கோடைக்கால வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஓவியக்கலையும், படைப்பாற்றல் பயிற்சிக்கலையும் கற்றுக்கொடுக்கிறார் திருநங்கை வினிதா. கல்கத்தாவில் பிறந்து திருநங்கை என்பதால் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு சென்னை வந்த வினிதா தமிழ் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் திருநங்கைகள் குடியிருக்கும் சுனாமி குடியிருப்பு பகுதியில் மற்ற திருநங்கைகளுடன் வசித்து வருகிறார்.\nதிருநங்கைகளுக்காக சமூக மேம்பாட்டு தொண்டு நிறுவனமான 'சகோதரி' அமைப்பின் மூலமாக ஓவியப்பயிற்சி கற்றுக்கொண்ட வினிதா சென்னையில் அவர் வாழும் எர்ணாவூர் பகுதியில் உள்ள வர்மா நகரில் கோடைக்கால வகுப்புகளில் குழந்தைகளுக்கு ஓவியங்களையும், படைப்பாற்றல் பயிற்சிக்கலையும் கற்றுக்கொடுக்கிறார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில் \"ஓவியப்பயிற்சியின் போதே எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தினமும் வரையத்தொடங்கினேன். நண்பனின்மூலமாக குழந்தைகளுக்கு கற்பிக்கும் வாய்ப்பு வந்ததும் அகமகிழ்ந்த்தேன். குழந்தைகள் என்னிடம் விரும்பிக்கற்றுக்கொள்கின்றனர். முதலில் இரண்டுபேர் மட்டுமே வந்தனர். இப்போது 40 பேர் வருகின்றனர்.ஒவ்வொரு வகுப்பிற்கும் இப்பயிற்சியை நடத்தும் நிறுவனத்தினர் 500 ரூபாய் கட்டணமாக தருகின்றனர். மரியாதையும் கிடைக்கிறது, மகிழ்ச்சியும் கிடைக்கிறது\" என்கிறார்.\nதனக்கு தொடர்ந்து கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளதாகவும், அதன்மூலம் வாய்ப்புகள் வந்தால் தனது பொருளாதாரநிலை என்றும் கூறினார் வினிதா. பெங்காலி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பேசுகிறார் வினிதா.\nகல்வி என்ற ஒன்றே திருநங்கைகளுக்கு மிகப்பெரிய வழிகாட்டியும், வாழ்க்கை துணையுமாகும்.\nநீங்கள் திருநங்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பீர்களா சகோதரி தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ தொண்டராக இணை ந்துகொள்ளுங்கள். www.sahodari.org மற்றும் முகநூல் இணைய முகவரி www.facebook.com/sahodari.\nஓவியங்களை விற்று திருநங்கைகளை படிக்கவைக்கிறேன் - திருநங்கை கல்கி\nஇன்று நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கல்வியை இழந்து நல்லதொரு வாழ்க்கையை இழந்து தவிப்புடன் உண்மையான அன்புக்காகவும், மரியாதையான வாழ்க்கைக்காவும் ஏங்குகிறார்கள்.\nகடந்த பத்துவருடங்களாக திருநங்கைகளின் ஓலக்குரலை என் எழுத்திலும், கவிதையிலும், திரைப்படத்திலும், ஓவியங்களிலும் ஒலிக்கிறேன்.\nஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கிறேன். அங்கெல்லாம் மாற்றுப்பாலினர் ஒருசிலர் மட்டுமே கல்விகற்பதை காண்கிறேன். மற்றவர்களெல்லாம் தெருவில் அன்றாட தேவைகளுக்காக இரு��்கிறார்கள். சமுதாயத்தின் எத்தனை பெரிய அவலம் இது\nகல்வி மறுக்கப்படும்போது நல்லதொரு சிறப்பான எதிர்காலம் மறுக்கப்படுகிறது. வீட்டைவிட்டு துரத்தப்படும் அல்லது வெளியேறும் திருநங்கைகளும், திருநம்பிகளும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்காகவே போராடும் போராட்ட வாழ்க்கையில் கல்வி புறந்தள்ளப்படுகிறது. அந்தக்கல்வியை திருநங்கைகளுக்கு மீண்டும் வழங்க நிதிஆதாரங்கள் தேவை. அரசாங்கம் செய்யும் என்றெல்லாம் காத்திருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nகடவுள் என்னை திருநங்கையாக படைத்து எனக்கு ஏராளமான திறன்களையும் வரங்களாக வழங்கியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.\nஎனது ஓவியத்திறனை முழுவதுமாக பயன்படுத்த தொடங்கியுள்ளேன். அது எனக்கு ஒரு தெய்வீக, திவ்ய பயணமாக அனுபவமாக இருக்கிறது. இன்று எனது ஓவியங்களை விற்று திருநங்கைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதில் வெ\nவரும் நவம்பரில் ஒரு அற்புத மாலைப்பொழுதில் எனது ஓவியங்கள் விற்ற தொகையை கல்வி கற்க விரும்பிய நான் தேர்ந்தெடுத்த என் திருநங்கை சகோதரிகளுக்கு வழங்குவேன்.\nநான் ஒரு திருநங்கை என்பதில் எள்ளளவும் எனக்கு குறையில்லை, கவலையுமில்லை. பெற்றவர்களின் அரவணைப்புப்பெறுவது திருநங்கைகளுக்கு அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் அவர்களை பெருமைப்படுத்தும் அளவுக்கு நம் செயல்களையும் வாழ்க்கையையும் உயர்த்தவேண்டும்.\n'புறக்கணிப்பு' என்ற கல்கியின் ஓவியம்\nஎன்னைப்போன்றோருக்கு உதவும் கலைத்திறமையுடன் என்னை படைத்திருக்கிறார் என்பதே பெரிய வரம். கல்வியே பெரும் சொத்து, மூலதனம், வாழ்க்கையை மாற்றும் மந்திரச்சாவி. அந்தக்கல்வியை வழங்கும் எனது பணிகளை தொடருவேன்.\nஎனது ஓவியங்கள் விற்பனைக்குள்ள இணையதளம் காண கிளிக் செய்யுங்கள் www.fueladream.com/home/campaign/278.\nLabels: உதவி, ஓவியம், கல்கி, கல்வி, சுயமரியாதை, திருநங்கை, முன்னேற்றம்\nஅனாதை பாட்டியை அடக்கம் செய்த வடசென்னை திருநங்கைகள்\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேசப்பட்டு என்ற மூதாட்டி முதுமையின் காரணமாக இறந்துபோனார்.\nவறுமையால் வாடிய, குடும்பம் இருந்தும் கைவிடப்பட்ட ஆதரவற்ற ஒரு மூதாட்டியை அடக்கம்செய்ய பொதுமக்கள் யாரும் முன்வராததால் அந்தபக��தியைச் சேர்ந்த திருநங்கைகள் ரேணுகா தேவி, தாரா மற்றும் சில திருநங்கைகள் மூதாட்டியின் ஈமக்கிரியைகளை மகள்களின் ஸ்தானத்தில் இருந்தும் மகன்களின் ஸ்தானத்தில் இருந்தும் செய்தனர்.\nதிருநங்கை ரேணுகா தேவி மற்றும் அவரின் வளர்ப்புப்பிள்ளை ஆகியோர் கொள்ளி வைக்க சடங்குகள் நிறைவடைந்தன.\nஇந்த ஈமக்கிரியை நிகழ்வில் 30க்கும் அதிகமான திருநங்கைகள் கலந்துகொண்டனர். மூதாட்டியின் நல்லடக்கத்துக்கான செலவுகளை திருநங்கைகள் பலர் வழங்கினார். சில கட்சிப்பிரமுகர்களும் உதவிகள் செய்தனர்.\nமூதாட்டி தேசப்பட்டு அம்மாவின் உறவினர்கள் ஒன்றிரண்டுபேர் வந்திருந்தும் திருநங்கைகள் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை.\nஒரு ஆதரவற்ற மூதாட்டியின் இறுதிச்சடங்கை திருநங்கைகள் நடத்தியது கண்டு அந்தப்பகுதி மக்கள் மனம் நெகிழ்ந்தனர்.\nஒரு காலத்தில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு சமூகம் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தியவிதம் அனைவரையும் நெகிழவைத்து சிந்திக்கத்தூண்டியது.\nவாழ்க ஈர நெஞ்சம் கொண்ட இந்த திருநங்கைகள். கருணை சுரக்கும் அவர்களின் ஈரநெஞ்சை வறுமை ஏதும்செய்துவிடவில்லை. வாழ்த்துவோம் நம் சகோதரிகளை\n- திருநங்கை கல்கி சுப்ரமணியம்\nLabels: கருணை, திருநங்கைகள், மனிதநேயம்\nஅம்மா (கவிதையும், ஓவியமும்- திருநங்கை கல்கி)\nஅம்மா (கவிதையும், ஓவியமும்- திருநங்கை கல்கி)----------\nநான் உன் பிள்ளைதானே அம்மா.\n- கல்கி சுப்ரமணியம் எழுதிய 'குறிஅறுத்தேன்' நூலிலிருந்து.\nதிருநங்கை கல்கியின் குரலில் 'குறி அறுத்தேன்'.\nஎனது முதல் நூல் ‘குறி அறுத்தேன்’ – விகடன் பிரசுரம்\nஒரு திருநங்கையாக நான் வாழ்ந்த வாழுகின்ற வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், நான் கண்ட, என்னோடு வாழ்ந்த திருநங்கைகளின் வாழ்க்கை அனுபவங்களையும் அவ்வப்போது நினைவுகளால் இருட்டில் புரட்டும்போது கவிதைகளாய் வெளிச்சக்கீற்றாய் வார்த்தைகளில் விழும். வாழ்வை கவியாக்கும் அனுபவம் அவ்வளவு எழுதல்ல. வாழ்வே கவியானவர்க்கு அது எளிதில் சாத்தியம். ஆனால் வலியை கவியாக்கும்போது மீண்டும் வலிக்கும்.\nமனதைப்பிழிந்தால் குருதி கொப்பளிக்கும், அனலாய் கோபங்கள் தகிக்கும், ஏமாற்றமும், காயங்களும் கண்ணீரில் கரையும். இவற்றைத்தாண்டி இதயத்தின் உள்ளே எங்கேயோ ஒரு மூலையில் திருதிருவென்று விழித்துக்கொண்டு குறுகி அமர்ந்திருக்கும் காதல் மலங்கமலங்க விழிக்கும்.\nமனிதர்கள் மறுத்த எனதடையாளமே கேள்விக்குறியாய் வளைந்திருக்கையில்தான் சகஉயிர்களின் வேதனை புரிகிறது. எனது முதல் நூல் ‘குறி அறுத்தேன்’ விகடன் பிரசுரம் மூலமாக வெளியாகியுள்ளது. அதில் இவ்வனுபவங்களை கவிதைகளாய் கதைத்திருக்கிறேன்.\nவாசிக்க விகடன்.காம் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nகுறி அறுத்தேன் நூலை புதுவை மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராஜவேலு அவர்கள் ஆரோவில் நகரிலுள்ள சோழா கார்டன் தோட்டத்தில் ஜனவரி அன்று வெளியிட்டார்.\nபிறகு கோவையில் ஜனவரி அன்று கோவை தேஜாவு ஹோட்டலில் எனது தாயார் ராஜாமணி அம்மாள் நூலை வாசகர்கள், கவிஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார்.\nஎன் அம்மா என் நூலை கோவையில் அறிமுகம் செய்து பேசும்போது \"மாற்றுப்பாலினமாக தன்னை அடையாளப்படுத்தும் குழந்தைகளை பெற்றோர்கள் அரவணைத்து அன்பும் நல்ல கல்வியும் தந்தால் அக்குழந்தைகள் எதிர்காலத்தில் சிறப்பாக மிளிர்ந்து உங்களை பெருமிதம் கொள்ள செய்வார்கள்\" என்றார்.\nLabels: கவிதை, குறி அறுத்தேன், திருநங்கை கல்கி\nகுறி அறுத்தேன் - கவிதைக்குறும்படம்\nதேன்தமிழ் கற்ற திமிரில் வந்தாள் திருநங்கை. நிமிர்ந்து நின்றாள் கவிதை சொன்னாள்\nதிருநங்கை என்பதாலேயே பூவும், புடவையும் உடுத்தி அச்சம், நாணம், மடம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் இருக்கவேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னதுண்ட...\nதமிழக அரவானிகளின் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம் - ஒரு வரலாற்று சம்பவம்..\nஇலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்படும் அவலம் எங்கள் திருநங்கையர்களை கவலைகொள்ள வைத்திருக்கிற...\nகுறி அறுத்தேன் - கவிதைக்குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/we-are-not-responsible-for-any-pregnancies-as-a-result-of-tonight/", "date_download": "2018-10-19T14:04:35Z", "digest": "sha1:BKHLRWMCMUCS5FTZETMGJARDQL5NX445", "length": 18896, "nlines": 155, "source_domain": "ta.nyecountdown.com", "title": "இன்றைய தினம் எந்தவொரு கருவுற்றும் நாம் பொறுப்பல்ல! (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.எஸ், விஜய்ஸ், நைக் க்ளாப்களுக்கு NYE கவுண்டவுன்", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிரா��்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ட் 100 - #63 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nஇன்றைய தினம் எந்தவொரு கருவுற்றும் நாம் பொறுப்பல்ல\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nமன்னிக்கவும் கழுதை ஒரு சிக்கல் உள்ளது, ஏனெனில் மனநிலை கொல்ல வேண்டாம்\n(மாதிரி இருந்து போகலாம் மாதிரி) ஆமாம் .... அது அந்த வகையான கட்சியல்ல. மீண்டும் ஜாம்ஸிற்குப் போகலாம்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநான் இந்த கிளாசிக் ஆஃப் தூசி ஊதி போது என்னை மன்னித்து\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரிய மனிதர், நீங்கள் சிக்கலில் சிக்காமல் அடுத்த 30 விநாடிகளுக்கு யாருடைய கழுதை அடையலாம். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் கவனத்தை தயவ��� செய்து கேளுங்கள். உண்மையான கட்சி வெறும் நிமிடங்களில் தொடங்குகிறது தயாராய் இரு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாலையில் எழுந்தவுடன் ... உங்கள் படுக்கையில் நீங்கள் பார்க்கும் டி.ஜே.க்கு குற்றம் சொல்லாதீர்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nதயவுசெய்து எனக்கு உங்கள் கவனத்தைத் தேடலாமா ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய் ஃப்ரெடி மர்பி கட்டிடத்தில் இருந்தால், முன் கதவை வாருங்கள். நீங்கள் இங்கே இருப்பதை உங்கள் மனைவி அறிந்திருக்கிறாள். மீண்டும், ஃப்ரெடி மர்பி உங்கள் மனைவி இங்கே. கட்டிடத்தை விட்டு வெளியேறவும் ... நீ பஸ்ட்டட் பண்ணிவிட்டாய்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரவு உணவு பொழுதுபோக்குகளில் புத்தாண்டு மற்றும் புதிய அனுபவத்தை வரவேற்கிறோம். பிடி, அது ஒரு சமதளம் சவாலாக இருக்கும். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், எனவே உங்களை வெள்ளை கோட்டையில் பார்க்கலாம். இல்லை\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=139157&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+AnandaVikatan+%28%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2018-10-19T14:17:18Z", "digest": "sha1:PZJDOIBW2NKN7HMAIOJICHTYNWTTIUNZ", "length": 20482, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "“ஆனந்தியை எனக்கே ரொம்பப் பிடிச்சிருக்கு!” | Interview with actress Vijayalakshmi - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nஆனந்த விகடன் - 14 Mar, 2018\nதேர்தல் நலனா, தேச நலனா\n“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது\n“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு\n“என் மனசுல யாரும் இல்லை\n“ஆனந்தியை எனக்கே ரொம்பப் பிடிச்சிருக்கு\nஅன்பும் அறமும் - 2\n - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்\nவின்னிங் இன்னிங்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 73\nவிகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க” - விஜய் சேதுபதி\n“ஆனந்தியை எனக்கே ரொம்பப் பிடிச்சிருக்கு\n``சீரியல்ல நடிக்கப் போறேன்னு சொன்னவுடனேயே என்னைவிட என் மாமியார் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டாங்க. சரியா எட்டு மணிக்கு டிவி முன்னாடி பிரசென்ட் ஆகிடுவாங்க. ‘மா, இன்னைக்கு உன் நடிப்பு நல்லாயிருந்துச்சு மா’னு உடனே போன் பண்ணிச் சொல்லுவாங்க. ஆனா, என் வீட்டுக்காரர்தான், ‘ உன்னைக் கஷ்டப்படுற மாதிரி பாக்க முடியல’னு ரொம்ப ஃபீல் பண்றார்’’ - சிரித்தபடியே உற்சாகமாகப் பேசுகிறார் சன் டிவி ‘நாயகி’யின் நாயகி விஜயலட்சுமி.\n``என்ன திடீர்னு சீரியல் பக்கம் வந்துட்டீங்க\n``கல்யாணம் ஆனவுடன் சினிமா வேண்டாம்னு நான்தான் முடிவு பண்ணுனேன். மகன் நிலன் பிறந்தவுடன் அவனைப் பார்த்துக்கவே நேரம் சரியா இருந்துச்சு. இடையில் ‘பண்டிகை’ படம் தயாரிச்சேன். இதுக்கு இடையில் நிறைய சீரியல்கள் வாய்ப்பு வர ஆரம்பிச்சது. ஆனா, அப்ப எனக்கு சீரியல்ல நடிக்கிற ஐடியா இல்ல. கேம் ஷோ ஏதாவ���ு வந்தா பண்ணலாம்னுதான் இருந்தேன். ஏன்னா, பெரிய கமிட்மென்ட் இருக்காது. நான், நானா போயிட்டு ஜாலியா வரலாம்னு நினைச்சேன்.\nஒரு நாள் நானும், ஃபெரோஸூம் படத்துக்குப் போயிருந்தோம். அங்க பார்த்தா ‘தெய்வமகள்’ சீரியல் இயக்குநர் குமரன்சார் வந்திருந்தார். `இந்தப் பொண்ணு நம்ம சீரியலுக்கு கரெக்டா இருப்பா’னு, என்னைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தோணியிருக்கு. என் வீட்டுக்காரர்கிட்ட அவரை அறிமுகப்படுத்திக்கிட்டு, ‘என் சீரியல்ல மேடம் நடிப்பாங்களா’னு கேட்டார். ஃபெரோஸ் உடனே, ‘பக்கத்துலதானே இருக்காங்க அவங்ககிட்டயே கேளுங்க’னு சொல்லிட்டார். அப்புறம் என்கிட்ட குமரன் சார் கதை சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. `நாயகி’ சீரியல்ல நடிக்க ஓகே சொல்லிட்டேன்.’’\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragunatchapalandetail.asp?rid=8", "date_download": "2018-10-19T14:44:19Z", "digest": "sha1:6I75EHLFVPLZZJPFNSAYRKBDBR7DMZEC", "length": 13471, "nlines": 106, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவிறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த பூச நட்சத்திர அன்பர்களே, உங்கள் நடத்தையில் எப்போதும் நேர்மை இருக்கும். உங்கள் நட்சத்திரத்திற்கு மூன்��ாம் நட்சத்திரமான மகத்திலிருந்து இரண்டாம் நட்சத்திரமான ஆயில்யத்திற்கு ராகுவும், பதினாறாம் நட்சத்திரமான அவிட்டத்தில் கேதுவும் பெயர்ச்சி\nஅடைகிறார்கள். இந்தப் பெயர்ச்சியினால் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பினால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். பொருளாதாரம் சாதகமாக இருக்கும். பங்குதாரர்களிடம் இருந்துவந்த பூசல்கள் அகலும்.\nஉத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்துமுடிக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றம், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடையே நட்பு சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியம். கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை. அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்துவந்த பிரச்னைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபடுபவர்கள் அதிகப்பயன் பெறுவார்கள். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.\nசனிக்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்னைகளில் சுமுக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.\nமேலும் - ராகு கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nஉணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2010/07/blog-post_08.html", "date_download": "2018-10-19T14:32:05Z", "digest": "sha1:JINSOZ2CTTFJFJEYAYZDMQQDEZPLKPL3", "length": 78097, "nlines": 450, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: நான்காம் ஆண்டும் நட்புகளும்", "raw_content": "\nஇன்றுடன் நான் உளறத் தொடங்கி நான்கு வருடங்கள் முழுமையாக முடிந்துவிட்டன. 2006ல் ஏனோ தானோ எனத் தொடங்கிய வலைப்பதிவு இன்று வரை 270 பதிவுகள் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் 145 பிந்தொடர்பவர்கள் என ஓரளவு ஆரோக்கியமாக இருக்கின்றது.\nகடந்த நான்கு வருடங்களாக என்னை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கப்படுத்தி��வர்களுக்கும் பெயருடனும் பெயரில்லாமலும் வந்து திட்டியவர்களுக்கும் பின்னூட்ட இட்ட திரட்டிகளில் ஓட்டுப்போட்ட நண்பர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய திரட்டிகளான தமிழ்மணம்,யாழ்தேவி, தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும் என்னுடைய சில பதிவுகளையும் அறிமுகத்தையும் பிரசுரித்த தினக்குரல், இருக்கிறம், மெட்ரோ நீயூஸ் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் , அத்துடன் ஈழத்துமுற்றம், சகலகலா வல்லவன் ஆகிய வலைகளில் என்னுடைய ஆக்கங்களை வெளியிட்ட அதன் நிர்வாகிகளுக்கும், என்னுடைய உளறல்களைப் பிந்தொடரும் 145 அப்பாவிகளுக்கும் அல்லது பொறுமைசாலிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.\nஏற்கனவே வலை எழுத வந்த கதையை எழுதியிருப்பதால், இந்தப் பதிவில் என்னை ஊக்குவிக்கின்ற வலையுலக நண்பர்களையும் வலையுலகில் எனக்கு கிடைத்த நண்பர்களையும் பற்றி ஒரு சின்ன தொகுப்பு.\nமுதலில் வலையுலகில் எனக்கு கிடைத்த குருநாதர்களைப் பற்றிப் பார்த்தபின்னர் நண்பர்களைப் பார்ப்போம்.\nஎன்னுடைய வலையுலக வாழ்க்கையை ஒரு துரோணராக இருந்து கற்பித்த குரு. இன்றைக்கு தனக்கென ஒரு பாணி, ஒரு வட்டம் என அமைத்து இடையிடையே என் வலையையும் எட்டிப் பார்க்கின்ற இனிய நண்பன். சில அரசியல் கருத்து வேறுபாடுகள் எமக்கிருவருக்கிடையில் இருந்தாலும் என்றைக்கும் அவர் என் குருதான்.\nவலை எழுத வருமுன்னர் கிடைத்த இன்னொரு நட்பு. பின்னர் வலையுலகில் நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு. அனானித் தாக்குதல்களைச் கருத்தில் எடுக்கவேண்டாம் என பலவேளைகளில் ஆறுதல் கூறியதுடன் பின்னர் ஈழத்துமுற்றத்தில் என்னையும் இணைத்து இன்றைக்கும் உலாத்தல் நாயகனாக ட்விட்டர் சிங்கமாக வலம் வருகின்றவர். இன்று நண்பனாக, அண்ணனாக, குருவாக பல அவதாரம் எடுத்து என்னுடன் அன்பு பாராட்டுகின்றவர்.\nவலை எழுத முன்னரே லக்கியுடன் அறிமுகமான சகோதரன் என்னுடைய ஒரு தம்பி என்பதில் பெருமை அடையலாம். என்னுடைய வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்த பெருமை இவனுக்குத் தான் சேரும் (இவர் என எழுதினால் என்னுடன் கோவிப்பார்). நக்கல், நளினம், இவரிற்க்கு கைவந்த கலை. வலை ஒன்றை ஆரம்பித்து இடையில் வேலைப் பழுகாரணமாக‌ கைவிட்டுவிட்டு இன்று நறுமுகையின் சொந்தக்காரராக அடுத்த அடி வைத்திருக்கின்றார். எனக்கு மொக��கைப் பதிவுகளை எழுத ஊக்கம் கொடுத்த லெனினாந்தா இவர் தான்.\nஎன் நட்புகளை ஒன்றானவன் இரண்டானவன் என வகைப்படுத்த முடியாதபடியால் அகர வரிசையில் (ஆங்கில) தருகின்றேன்.\nமுதலாவது சந்திப்பில் அறிமுகமான நண்பர். தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக கூறுகின்றவர். பின்னூட்டங்களில் மட்டுமல்ல பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் என்னுடன் நட்பு பாராட்டுகின்றவர். நடமாடும் கால்ப் பந்து திரட்டி.\nபங்குச் சந்தை என அறியப்பட்டவர், தற்போது லண்டனில் இருக்கின்றார். நேரிலும் ஓரிருமுறை போனிலும் பேசியிருக்கின்றேன். லண்டனில் இருந்தும் பங்குச் சந்தையைக் கொண்டு நடத்துகின்றார். விரைவில் அவரைச் சந்திப்பேன் என நினைக்கின்றேன்.\nமுதலாவது பதிவர் சந்திப்பின் ஒரு அச்சாணி. நளபாகத்தின் முன்னாள் புல்லட்டை என்னுடன் கதைக்கவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் இன்றைக்கு என்னைக் கலாய்ப்பது என்றால் அவருக்கு அலாதி ப்ரியம். விசாப் பிள்ளையாரின் பக்தன். என் பாடசாலையில் எனக்கு சில வருடங்கள் இளையவர். நல்லதொரு தம்பியாக இருக்கவேண்டியவர் நல்ல நண்பனாக மாறிவிட்டார். இன்றும் எலித் தொல்லையால் கஸ்டப்படுவதாக வெள்ளவத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திரமான பதிவர், சிலவேளைகளில் மொக்கையும் எழுதி என்னைக் கவலை அடையவைத்தவர். இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர்.\nவலையில் கிடைத்த இன்னொரு நட்பு இந்தச் சின்னப்பாண்டி. ட்விட்டரில் இவரும் கானாவும் இருந்தால் களை கட்டும். அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர். துரியோதனன் கர்ணன் நட்புக்குப் பின்னர் இவரதும் கானாவினதும் நட்பும் தான் பதிவுலகில் பிரபலம். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் (பதிவுலகில் தான்) சிக்காதவர்.\nஇதுவரை நேரில் கண்டிராத கலகலப்பான பொடியன். போனில் பல தடவைகள் கதைத்திருக்கின்றேன்,இவனிடம் உசாராக இருக்கவேண்டும் இல்லையென்றால் எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர். எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம்.\nநேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாண��ர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது.\nமுதலாவது சந்திப்பின் ஆணி வேர். பல தடவை உணவகங்களில் சந்தித்த இனிய நண்பன். கொழும்பில் எந்த கடையில் சாப்பாடு ருசி என இவரிடம் கேட்டால் பதில்ல் கிடைக்கும். ஏனோ அண்மைக்காலமாக எழுதுவதில்லை. என்னை லண்டன் போனபின்னர் அடிக்கடி எழுதக்கூடாது போனவிடயத்தை கவனிக்கவும் என அன்பாக மிரட்டிய தம்பி. டைமிங் சென்சில் இன்னொரு கவுண்டமணி.(செந்தில் ஆதிரையா எனக்கேட்ககூடாது). தன்னுடைய அஞ்ஞாதவாசத்தை கைவிட்டு விரைவில் வலையுலகில் கலக்குவார் என புல்லட்டின் மூன்று கோடி வாசகர்கள் சார்பில் பத்துமலை முருகனை வேண்டுகின்றேன். (உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).\nநீண்ட காலமாக பதுங்குகுழியில் பதுங்கியே இருக்கும் சிங்கை மாதவன். வலையுலகில் ஆரம்பித்த நட்பு இன்று ட்விட்டரில் பரகுவே மொடல் அழகி லாரிசா ரிக்கீயூமீ பற்றி ட்விட்டுகின்ற வரை தொடர்கின்றது. பேஸ்புக்கில் ஃபார்பிலேயில் விவசாயம் கற்றுக்கொடுத்தது ஒரு யானையையும் எனக்கு அன்பளிப்புச் செய்த நண்பன். பதுங்குழியில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தன்னுடைய வலைப் பதிவை எழுதவேண்டும் என்பது பலரது விருப்பம். இப்போது தன்னை ஒரு வலைப்பதிவர் என்பதை விட ஒரு ட்விட்டியாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றார் இந்தச் சிவதயாளன்.\nதன்னுடைய வெள்ளந்தியான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னுடன் நட்புப் பாராட்டும் இனிய நண்பன். இவரின் திரைவிமர்சனங்களால் பார்த்த படங்கள் சில, பாராமல் தப்பிய படங்கள் பல. என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பிற்க்கு இவரின் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் தான் காரணம். விரைவில் வெள்ளித்திரையிலும் மின்னவிருக்கும் நட்சத்திரம்.\nகனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்\nஎன்னை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட குருவைப் பல இடங்களில் மிஞ்சிய சிஷ்யன். முதலாவது சந்திப்பில் அமைதியாக பம்மிக்கொண்டிருந்தவர் பின்னர் தன்னுடைய முதலாவது பின்னூட்டங்களால் பலரின் நட்பை பெற்றவர். கிரிக்கெட் தரவுகளில் இவர் ஒரு நடமாடும் களஞ்சியம். என்னைப்போல் ஒரு தாவரபோஷணி. விரைவில் பசுப்பையன் மதுவினால் மாமிச போசணியாக மாறப்போவ���ாக ஏதோவொரு சமூகவலைத்தளத்தில் தகவல் இருந்தது. எந்தவொரு விடயத்தைக்கேட்டாலும் கூகுள் அம்மன் அருளால் உடனே பெற்றுத் தருபவர். அண்மைக்காலமாக இந்த உருவத்தின் மீதும் பலரின் கண்ணூறு பட்டுள்ளதால் பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியுள்ளார். இவரின் ஜீமெயில் காதல் மேசேஜ்களைப் பார்த்தால் பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர். கங்கோன் மீண்டும் உன் எழுத்துக்கள் எமக்குத் தேவை ஆகையால் மீண்டும் வரவும்.\nஇலங்கைப் பதிவுலகின் மூத்த பதிவரான தாசனினால் அறிமுகம் செய்யப்பட்டவர். இன்றைக்கு லண்டனில் வசிக்கும் இன்னொரு பதிவர் அலைஸ் ஊடகவியளாளர். என்னுடைய பள்ளியின் இளையமாணவர். அடிக்கடி போனில் கதைத்தாலும் இன்னமும் நேரில் சந்திக்கவில்லை. அவரின் ஆவலும் விரைவில் நடந்தேறும் என நினைக்கின்றேன். ஈழத்து மண்வாசனையில் பல விடயங்களை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பதிவர் இவர்.\nமுதலாவது பதிவர் சந்திப்பில் சந்தித்த கவிதாயினி. முன்னர் தினமும் ஒரு கவிதை எழுதியவர் இப்போ இடையிடையே தான் எழுதுகின்றார். அடிக்கடி பேஸ்புக்கிலும் ஜீமெயிலிலும் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு மறைந்துபோவர். நல்லதொரு நண்பி.\nபலதரப்பட்ட பதிவுகளை தன்னுடைய வலையில் எழுதிய கீத் எனப்படும் கிருத்திகனின் நட்பு பின்னர் பேஸ்புக், ட்விட்டர் எனப் பரவியது. இவரும் எனது பாடசாலை பழைய மாணவன். தன்னுடைய கருத்துகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்காத கீத் சிலவேளைகளில் அனானிகளால் சில விடயங்களில் நான் பாதிக்கப்பட்டபோது அவற்றை பெரிதாக எடுக்கவேண்டாம் என எனக்கு அறிவுரையும் வழங்கியவர். பாடசாலை காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்தான் என அவரின் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். நல்ல நண்பன் என்பதை விட நல்லதொரு தம்பி என்றே கூறவேண்டும்.\nபாடசாலைக் கால நண்பர், பின்னர் இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தபடியால் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையுலகில் எனக்குப் பின்னர் வந்தாலும் பல பதிவுகளை எழுதிக் குவித்துள்ளார். சில நாட்களில் 3 அல்லது 4 பதிவு போட்டு சாதனை படைத்திருக்கின்றார். வலையுலகில் எழுதியபின்னர் மீண்டும் எம் நட்பு தொடங்கியது. நல்லதொரு நண்பன் சிலவேளைகளில் எனக்கு அறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்.\nபெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன்.\nவலைப்பதிவு எழுதுவதற்க்கு முன்னரே கணணி வகுப்பில் அறிமுகமானவர். இலங்கைப் பதிவுலகின் பிதாமகன் இவர் தான். தான் சொல்லவந்தவற்றை எவருக்கும் பயப்படாமல் சொல்லும் இவரின் குணம் தான் இவரின் மிகப்பெரிய பலம். பாமின், பாலினி எனப் பலவகையான விசைப்பலகைகளுடன் குடும்பம் நடத்தினாலும் லினெக்ஸ்தான் இவரின் முதல் மனைவி. இவருடன் இணைந்து சில விடயங்கள் செய்வதற்கான திட்டம் இருந்தது ஆனாலும் என்னுடைய பெயர்வும் வேறுசில காரணிகளும் அவற்றைத் தள்ளிப்போட்டுவிட்டன.\nபின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்.\nகுறிச்சொற்கள் அனுபவம், நட்பு, பதிவர் வட்டம்\nநான்காம் ஆண்டுக்கு நல் வாழ்த்துகள் \nகன்கொன் || Kangon சொல்வது:\nசீரியஸ் பதிவாக இருப்பதால் அமைதியாக சென்றுவிடுவதாக உத்தேசம். ;)\nஎன்னைப் பற்றியும் எழுதியமைக்கு நன்றிகள்...\nதொடர்ந்து பல பதிவுகளையும் எழுத வாழ்த்துவதோடு எதிர்கால வாழ்விற்கும் வாழ்த்துக்கள்.\nஇலண்டன் கல்வியும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். :)))\nநீர் யூத்துதான். அதுக்காக உம்முடைய மகள்வயத்துப் பேரன் வயசில இருக்கிற என்னை தம்பியாக்கிப்போட்டீரே...\nநன்றிகள் பல.. என்னையும் பொருட்டாய் மதித்ததுக்கு. ஒரு விவகாரத்தில் நீங்க��ும் கானா பிரபாவும் எனக்குத் தோள்கொடுத்ததை மறக்க முடியாது... என்ன ஒரே ஒரு ஆசை, இணையம் தந்த எல்லா நட்புகளையும் ஒருமுறையாவது நேரில் சந்தித்திட வேண்டும். பார்க்கலாம்\n///உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்///\nஇன்னொரு முறை ‘தல’யக் கிண்டல் பண்ணீங்க... நடக்கிறதே வேற :)) சொல்லிப்புட்டேன் ஆமா சீவிப்புடுவேன் சீவி\nநான்காம் ஆண்டு நட்புக்களுடன் வாழ்த்துக்கள் பாஸ் \n//நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு.//\nதவழ்ந்துக்கிட்டிருந்த குழந்தையை அடிச்சு எழுப்பி உக்கார வைச்சது இந்த பார்ட்டீதானா என்ன ஒரு டெரர் பார்த்தீங்களா பாஸ் \n//அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர்//\nடோட்டால் டேமேஜ் ஆக்சுவலி ஐ டோண்ட் லைக் திஸ் டமிழ் ஆக்ட்ரஸ் ப்ரம் டமில் நாட்\nஎன்க்கு ப்ரம் மல்லு வல்லிய இஷ்டமாக்கும் :)\n//பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர்///\nஒரு பெரிய குரூப்பே இருக்கும்போல ப.பா சொல்லிக்கிட்டு திரிய எல்லாரையும் கெடுத்துவைச்சிருக்கிற அந்த பெருசு/குரு நீர்தானோ எல்லாரையும் கெடுத்துவைச்சிருக்கிற அந்த பெருசு/குரு நீர்தானோ\n//இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர். //\n//எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம். //\nஆங்.. தகவலுக்கு நன்றி.. நானும் விஜய் மாதிரி கெட்டப் சேஞ்ச் பண்ணிவிட்டேன்.. என்னை இனிக்கண்டு பிடிக்க மாட்டார்கள்..:P\n//நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது. //\n//(உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).//\nஆங்.. எனக்கு மட்டும் அந்த உள்க்குத்தை மெயிலவும் நான் அதை இங்கே சொல்லி அப்பம் வாங்கி உங்களுக்கும் அனுப்புகிறேன்..:P\n//கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்//\nபேரே இவ்வளவு பெருசா இருக்கே................ (வசனம் தொடரவில்லை..:P)\n//பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பத���வு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்//\nஅட அப்ப சரி அடுத்ததிலயும் கும்முவமுல்ல..:P\nவலையுலகில் நான்காவது வருடத்தைக் கொண்டாடும் தங்களுக்கு வாழ்த்துக்கள். அத்துடன், விரைவில் திருமண அழைப்பிதழையும் எதிர்பார்க்கிறேன்.\nபெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன். ////\nஎன்னிடம் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா தங்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் என்னால் முடிந்த அளவுக்கு பதிவுகளை எழுத முனைகிறேன். நன்றி.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொல்வது:\nநான்காவது அகவையை வலைப்பதிவெழுத்தில் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nஇன்னும் நிறைய, தொடர்ந்து எழுதுங்கள் என்பது எனது அன்புக்கோரிக்கை\nநான்காம் ஆண்டுக்கு நல்வாழ்த்துக்கள். ஆதிரை அன்னார் விசா பிள்ளையார் போய் போய் விசா கேட்பதாய் கேள்வி.\nபுல்லட் அன்னார வேற ஒரு உலகத்தில் சன்சரிப்பதாய் கேள்வி\nபதிவுலகில் தொடர்ச்சியாக நான்கு அண்டுகள். உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம். விடாமுயர்ச்சி, தேடல்கள், தொடர்ச்சி, எழுத்தின்மேல் உள்ள பிரியம், வாசிப்பு இன்ன பிற.. என அத்தனையும் சேர்த்தால்த்தான் இது சாத்தியம். சாத்தியப்படுத்திக்காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nபரவாய் இல்லை உங்கள் முதல் அறிமுக எழுத்தை பதிவேற்றிய என் பதிவுக்கும் இப்போது ஒரு காரணம் வந்திருக்கின்றது.\nபதிவுலகம், பதிவுலக நண்பர்கள் இதைப்பற்றியே அதிகம் மெனக்கெட்டு எழுதாமல் ஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-)\nகலைஞர் கடிதம் எழுதுவது போல...\nஅதை விழுந்து விழுந்து வரவேற்பது போல...\nஏதாவது உருப்படியா�� எழுத வழிபாருங்கள் :-)\nகன்கொன் || Kangon சொல்வது:\nகலைஞர் கடிதம் எழுதுவது போல...\nஅதை விழுந்து விழுந்து வரவேற்பது போல...\nஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-) //\nநாட்டுக்கேற்றவாறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nநீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும்.\n//நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும். //\nவிமல் வீரவன்சவின் உண்ணாவிரத முடியட்டும். எல்லாம் சேர்த்து மொத்தமாக எழுதுகிறேன்.\nநான்கு வருடங்கள் பொறுமையோடு இருப்பது என்றால் பெரிய விஷயம் தான்.:)\nஉங்கள் தேடல்,வாசிப்பு,நகைச்சுவை உணர்வு, எவ்வளவு தாக்கினாலும் பொறுமை காப்பது போன்ற விஷயங்களின் ரசிகன் நான்.\nநன்றி எல்லாம் சொல்ல மாட்டேன். நண்பர் தானே.. :)\nநல்ல குருமாரைப் பெற்றுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.\nமொக்கையான எம் போன்ற நண்பர்களையும் பெற்றுள்ளீர்கள். சகிப்பீர்கள்..\nஅறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர்//\n என்ன கொடுமை மாமா இது..\nஉடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர். //\nஇதெல்லாம் விட்டிட்டு ஏதாவது பயனுள்ளதா எழுதுங்கள்.. ;)\nபெரியவங்க எல்லாம் வந்து பின்னூட்டம் போடுறாங்களே.. கலக்கல் வந்தி,.. (சிவப்பு சால்வையுடன் ஒருவரின் படம் தெரிந்தது .. அதை சொன்னேன்)\nஒ நம்ம ஜனாவா அது.. ஓகே ஓகே..\nஆதிரை, கங்கோன் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள்.. நீங்கள் புலம்பெயர் தமிழர் என்பதை முன்னிறுத்தி ஆவேசமாக, ஆதங்கமாக ஏதாவது பயனுற எழுதுங்கள்..\n//நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும். //\nவிமல் வீரவன்சவின் உண்ணாவிரத முடியட்டும். எல்லாம் சேர்த்து மொத்தமாக எழுதுகிறேன்.\nசாகும் வரை உண்ணாவிரதம் இருப்பவர் கோரிக்கை நிறைவேறாவிட்டால் செத்துத்தான் போவாரோ\nகலைஞர் கருணாநிதி காலத்தில் வாழ்ந்தேன் என்று சொல்வதே வெட்ககேடு லோஷன்...\nகன்கொன் || Kangon சொல்வது:\n// ஆதிரை, கங்கோன் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள்.. நீங்கள் புலம்பெயர் தமிழர் என்பதை முன்னிறுத்தி ஆவேசமாக, ஆதங்கமாக ஏதாவது பயனுற எழுதுங்கள்.. //\nவீர சாகசப் பதிவுகள் எழுதக்கூடாது.\nஅதற்கான காலம் கனியவில்லை இன்னும்.\nஅழுகாச்சிப் பதிவி எழுதினால் குருக்கள் இருக்கும் இடங்களிலிருந்து நிறைய ஆதரவு கிடைக்கும்., மீட்பர்கள் கிடைப்பார்கள்.\nதங்கள் நட்பு வட்டத்தில் நானும் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.\nஇப்ப எல்லாம் எனக்கு எழுதுவதற்கு பஞ்��ியாக இருக்கு. ட்விட்டல் இலகுவாக இருக்கு :-)\n உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் முதலில்\nஇவர் பற்றி சொல்லுவதுக்கு முதல் என்னை தொடர்பு கொண்டிருக்கலாமே\nஇன்னும் அதிகமாக வியந்து போகுமளவுக்கு சொல்லி இருப்பேன்\n//எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர்//\nநேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது..//\nஎனக்கும் இவரை தெரியும் நல்ல அண்ணா இவர் கோபி அண்ணாவுக்கு தேடலாம்\nஇவர் பற்றி சொல்ல கூடாது\n//கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்\nஇவர் பற்றி சொல்லவே வார்த்தை இல்லை அண்ணா நேற்று யோசியத்தில் வென்று விட்டார்\nவலைப்பதிவில் நான்காவது ஆண்டைப் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\n4வருடமாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள் வந்தி...\nவலைப்பதிவில் நான்காவது ஆண்டைப் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது மனப்பூர்வமான் நல் வாழ்த்துக்கள் உங்கள் பணி நீண்டு தொடரட்டும்.\nகாலதாமதமாகவே பதிவைக் கண்டேன், மன்னிக்கவும். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்த ரசனை கொண்ட நண்பனை, சகோதரனை வலைமூலம் பெற்ற மகிழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தொடருங்கள், வாழ்த்துக்கள்\nகுறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/\nபேசி தீராத பிரச்சனையும் இல்லை. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை . எழுத்து தராத தீர்வுகளும் இல்லை \nஉங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் \nwww.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ... - அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்…. கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ��ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு - அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றன...\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார் - சற்று முன்னர் இனுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன். ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… - எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை' - மு.பொ வின் 'சங்கிலியன் தரை' அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த பின் மனம் வெறுமையாயிற்று. எதையோ இழந்தது போன்ற ஆற்றாமை உள்ளமெங்கும் கசந்து கசிந்தது. ...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உ���்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயம�� இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nசமுத்திர சங்கீதம் - புதுமை , காதல் , அர்ப்பணிப்பு\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண���ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2010/", "date_download": "2018-10-19T14:18:52Z", "digest": "sha1:6YX3REECLBILWRGFZZNFUVFC3EF6CKBM", "length": 103200, "nlines": 529, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 2010", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபேதை 1 முதல் 8 வயது வரை\nபெதும்பை 9 முதல் 10 வயது வரை\nமங்கை 11 முதல் 14 வயது வரை\nமடந்தை 15 முதல் 18 வயது வரை\nஅரிவை 19 முதல் 24 வயது வரை\nதெரிவை 25 முதல் 29 வயது வரை\nபேரிளம் பெண் 30 வயது முதல்\nசூரிய‌ன் ம‌ட்டும‌ல்ல‌, ப‌ல‌ப்ப‌ல‌ தொழில் நுட்ப‌ங்க‌ள் கூட‌ முத‌லில் உதிப்ப‌து இங்கிருந்து தான். அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிக‌ளை க‌ண்ட‌ க‌‌ண்ட‌ ப‌டி எத‌ற்கெல்லாமோ பய‌ன்ப‌டுத்திக் கொண்டிருக்கின்றார்க‌ள். நாம் இங்கு சொல்ல‌வ‌ரும் QR Code (Quick Response) என‌ப்ப‌டும் இருப‌ரிமாண‌க் கோடுக‌ள் கூட‌ அங்கே ஐந்து வ‌ருட‌த்துக்கு முன்பே பிரப‌ல‌ம். இப்போது தாம் நம‌க்கு இங்கே உதய‌மாக தொட‌ங்கியிருக்கின்ற‌து. ல‌வுகீக‌ ஜ‌ட‌ உல‌க‌த்தை மாய‌ வ‌லை உல‌க‌த்தோடு இணைத்‌து வைப்ப‌து தான் இக்கோடின் மிக‌ப் பெரிதான‌ப்‌ ப‌ணி என‌ நான் சொல்ல‌ப்போனால் உங்க‌ளில் எத்த‌னை பேருக்கு புரிய‌ப் போகின்ற‌து‌ புரிய‌வில்லை. விள‌க்குகின்றேன்.\nபிரப‌ல‌ விள‌ம்ப‌ர‌த்தாள்க‌ள் வீட்டில் வ‌ந்து விழும் போது அதில் மேல‌திக‌ த‌க‌வ‌ல்க‌ள் இருப்ப‌தில்லை. வ���றும் 50 டால‌ர் தான் 1TB USB Western Digital பாஸ்போர்ட் எக்ஸ்டெர்ன‌ல் டிரைவ்க‌ள் என்பார்க‌ள்.(Corrected) மேற்கொண்டு விவ‌ர‌ங்க‌ளான‌ அது USB2-வா அல்ல‌து USB3-வா, டேட்டா டிரான்ஸ்ப‌ர் வேக‌ம் என்ன‌ த‌னியாக‌ ப‌வ‌ர் அடாப்ட‌ர் வேண்டுமா வேண்டாமா த‌னியாக‌ ப‌வ‌ர் அடாப்ட‌ர் வேண்டுமா வேண்டாமா வாங்கிய‌ பிற‌ரின் அனுப‌வ‌ங்க‌ள் இவையெல்லாம் அந்த‌ அச்சிட்ட‌த் தாளில் அட‌க்குவ‌து க‌டின‌ம். விள‌ம்ப‌ர‌த்தில் நீங்க‌ள் ப‌ட‌த்தில் காண்ப‌து போல‌ ஒரு ச‌துர‌க்கோடு ம‌ட்டும் இருக்கும். இதை உங்க‌ள் ஐபோன் வ‌ழி அல்ல‌து அன்ட்ராய்டு போன் வ‌ழி ஒரு நொடி ஸ்கேன் செய்தால் அது அதில் ஒளிந்திருக்கும் உரலை(URL) ப‌டித்து அப்ப‌டியே உங்க‌ளை குறிப்பிட்ட‌ இணைய‌ த‌ள‌ ப‌க்க‌த்துக்கு கொண்டு சென்றுவிடும். அடுத்த‌ நொடியில் அந்த‌ ஜ‌ட‌ம் ப‌ற்றிய‌ ச‌கல‌ த‌க‌வ‌லும் உங்க‌ளுக்கு கிடைத்துவிடும். சுருங்க‌க் கூறின் அந்த‌க் காகித‌ ஜ‌ட‌த்தை சொடுக்கி இங்கே வ‌லைப்ப‌க்க‌த்துக்கு வ‌ந்திருக்கின்றீர்க‌ள். எப்ப‌டி இருக்குது லிங்க். மேலே நீங்க‌ள் காணும் QR கோடு ந‌ம‌து இந்த‌ pkp.in வ‌லைப்ப‌திவுக்கான‌ கோடு. நீங்க‌ள் உங்க‌ள் போனில் ஸ்கேன் செய்தால் அது ந‌ம் வ‌லைப்ப‌க்க‌த்துக்கு கொண்டு போய் விடும். நீங்க‌ள் எதுவும் டைப் செய்ய‌ வேண்டிய‌ தேவையில்லை. இது போல‌ உங்க‌ள் வ‌லைப்ப‌க்க‌த்துக்கான QR கோடுக‌ளைக் கூட‌ நீங்க‌ள் கீழ் க‌ண்ட‌ சுட்டியில் இல‌வ‌சமாகஉருவாக்கிக் கொள்ள‌லாம்‌.\nQR கோடை ஸ்கேன் செய்ய‌, ஐபோன் எனில் NeoReader என்ற‌ ப‌ய‌ன்பாடும் அன்ட்ராய்டு போன் எனில் QuickMark என்ற‌ பய‌ன்பாடும் தேவைப்ப‌டும். இர‌ண்டுமே இல‌வ‌ச‌ ப‌ய‌ன்பாடுக‌ள்.\nத‌மிழ் குட்டீஸ்க‌ளுக்கான அம்புலிமாமா வேடிக்கைக்க‌தைக‌ளை ந‌ம் குழ‌ந்தைக‌ள் கீழ்க‌ண்ட‌ சுட்டியில் ப‌டிக்க‌லாம். தெரியாத‌வ‌ர்க‌ளுக்காக‌ ஒரு குயிக் அறிமுக‌ம்.\nTalking Tom Cat எனும் ஐபோன் ப‌ய‌ன்பாடு, குழ‌ந்தைக‌ள் ம‌ழ‌லைக‌ள் பேசி விளையாட‌ ஒரு அருமையான‌ இல‌வ‌ச ப‌ய‌ன்பாடு.\nNeed for Speed போன்ற‌ EA-வின் ஐபோன்/ஐபேட் கார் ரேசிங் கேம்க‌ளில் நீங்க‌ள் ஆர்வ‌ல‌ர் என்றால் அவைக‌ளை நிறுவிக்கொள்ள‌ இப்போது ந‌ல்ல‌ த‌ருண‌மாம். 99¢ டீல் போட்டிருக்கின்றார்கள்‌. வாண்டு ஒன்றின் க‌ண்டுபிடிப்பு. யாருக்காவ‌து ப‌ய‌ன்ப‌டுமே என்று சொல்லவந்தேன்.\nமீண்டு(ம்) வ‌ந்த‌ என்னை மிக்க‌ ம‌கிழ்வோடு வ‌ர��வேற்று பின்னூட்ட‌ மிட்டுச்சென்ற‌ அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி ந‌ன்றி\nவாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.\nயாரிட‌மும் இனி இணைய‌ப் பிரைவ‌சிப‌ற்றியோ அல்ல‌து செக்யூரிட்டி, க‌டின‌மான‌ பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளுங்க‌ள் அது இது வென‌ இன்ட‌ர்நெட் செக்யூரிட்டி ப‌ற்றியோ அதிக‌ம் பேச‌க்கூடாது என‌ முடிவெடுத்திருக்கின்றேன். எல்லாம் வேஸ்ட். ஹைடெக் அல்காரித‌ங்க‌ள் கொண்டு த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ங்க‌ள் செய்யும் அங்கிள் சேமின் ம‌கார‌க‌சிய‌ டாக்குமென்டுக‌ளே ந‌டுத்தெருவில் ப‌ற‌க்கும் போது நாமெல்லாம் எக்கடை‌ ச‌ர‌க்கு.ந‌ம‌க்கான‌ எதிரிக‌ளை நாமே குறைத்துக் கொள்வ‌துதான் ஒரே ந‌‌ல்ல‌ வ‌ழி போலிருக்கின்ற‌து.விக்கிலீக்ஸ் விச‌ய‌த்தில் என்னை அதிக‌ம் பாதித்த‌‌து அந்த‌ பிக் ஷாட் க‌ம்பெனிக‌ளெல்லாம் க‌ழ‌ந்து சென்ற‌ வேக‌ம் தான். அமேசான் முத‌ல் பேபால், வீசா, சுவிஸ், யூகே வ‌ரை‌ எல்லோரும் ப‌ட‌ப‌ட‌வென‌ அதை க‌ழ‌ற்றிவிட ஒரு அர‌சாங்க‌த்துக்கு எதிராக‌ யாராவ‌து வ‌ந்தால் அவ‌ர் க‌தி என்ன‌வாகுமென‌ எடுத்துக்‌ காட்டிய‌து. உல‌க‌மே ஒரு விர்சுவ‌ல் அர‌ச‌னின் கீழ் இருப்ப‌து போலவும் அவ‌ன் சொல்ல‌ எல்லாம் ஆகும். அவ‌ன் க‌ட்ட‌ளை இட‌ எல்லாம் நிற்கும் போல‌வும் இருந்த‌து.அந்த‌ விர்சுவ‌ல் அர‌ச‌ன் ம‌ட்டும் ச‌ர்வாதிகாரியானால் என்னாவ‌து\n2008 டிலேயே நாம் இந்த‌ வ‌லைப்ப‌திவில் Near field communication (NFC) ‍பற்றி பேசியிருக்கின்றோம் என்ப‌து ம‌கிழ்ச்சியான‌ விச‌ய‌ம். இப்போது அது கூகிளின் புதிய‌ Nexus S போனில் வ‌ந்திருக்கின்ற‌து.உயிரின‌ங்க‌ளில் RFID என்றால் அஃறினமெல்லாம் NFC ஆகும் என்ப‌து என் க‌ணிப்பு. \"ஈமெயில் தகவல் தொடர்பு மரணித்துவிட்டது\"‌‌‌‌ ‌‌‌ என‌ அறிவித்த‌ பேஸ்புக் நிறுவ‌ன‌ர் மார்க் ச‌க்க‌ர்பெர்க்கின் க‌ணிப்பு போல‌ அது நிஜ‌மாக‌வும் இருக்க‌லாம் பொய்த்தும் போக‌லாம்.\nமைக்ரோசாப்ப்டின் கின்னெட் (Kinect) வாங்கியே ஆவ‌து என‌ ஒற்றைக்காலில் நிற்கின்றான் கோபால். வ‌ழ‌க்க‌மாக‌ க‌ணிணியில் ஆட்ட‌ம் ஆடும் போது உங்க‌ள் கீபோர்டு கீக‌ள் க‌த‌றும் அல்ல‌து ம‌வுசை கிளிக்கி கிளிக்கியே அந்த‌ இர‌ண்டு விர‌ல்க‌ளும் வ‌லிக்கும். அப்புற‌மாக‌ கீபோர்டு, சுட்டெலி இன்றி சில‌ க‌‌ன்ட்ரோல‌ர்க‌ளை கம்ப்யூட்ட‌ர் கேமில் புகுத்தினார்க‌ள். இப்போது எதுவும் தேவையில்லை க‌ணிணியில் தோன்றும் அழ‌கியுட‌ன் நீங்க‌ள் துள்ளித் துள்ளி பீச்வாலிபால் ஆட‌லாம். நீங்க‌ள் இங்கே கை ஓங்க‌, அங்கே ஸ்கிரீனில் பந்து ப‌ற‌க்கின்ற‌து. எல்லாம் motion detection நுட்ப‌ம் தான். 55\" Visio TV, xbox 360 ம‌ற்றும் இந்த‌ கின்னெட் சென்சார், கூட‌வே கேமிங் மென்பொருளும் வாங்க‌ பெரிதாக‌ ப‌ட்ஜெட் போட்டிருக்கின்றான் கோபால். உங்க‌ள் வொர்க்க‌வுட்டை கூட டிவி ஸ்கிரீன் முன்னாலேயே இப்ப‌டி இன்ட‌ரெஸ்டிங்கான‌ முறையில் செய்ய‌லாமாம். மேல்மாடி வாலு துள்ளிக்கொண்டிருந்தாலோ அல்ல‌து ப‌க்க‌த்து வீட்டு பொடிசுக‌ள் டிவி முன் குதித்துக்கொண்டிருந்தாலோ ப‌த‌ட்ட‌ப்ப‌ட‌ வேண்டாம். அங்கேயும் கின்னெட் வ‌ந்துவிட்ட‌துவென‌ அறியுங்க‌ள். இந்த யூடியூப் வீடியோவில் Demo.\nகிளாசிக் Golden Axe க‌ணிணி கேம் விரும்புவோர் இங்கிருந்து இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து கொள்ள‌லாம்.\nநீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.\nஉங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன் என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.\nவெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.\nஅவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.\nமொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்”வேர்ச்சொற் கட்டுரைகள்”\nகீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா. இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது. இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.\nGo green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ\nஎதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.\nஎனது பழைய பதிவுகளையெல்லாம் எளிதாய் பார்வையிட ஒரு குறுவழி எனச்சொல்லி ���னானியாய் வந்த நண்பர் ஒருவர் ஒரு யோசனை சொல்லியிருந்தார். அது நன்றாக படவே ”பிகேபி பதிவுகள் பெட்டகம்” எனும் சுட்டி உருவானது. நீங்கள் மேலே சொடுக்கி உலாவிப் பார்க்கலாம்.\nசெம்மொழிமாநாடு முடிந்த வேகத்தில் தமிழில் டொமைன் பெயர் சீக்கிரத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இதை Icann சொல்வதாக பிபிசி சொன்னது. அப்போது ”பிகேபி.இன்” என நீங்கள் நேரடியாகவே பிரவுசரில் தமிழில் தட்டி என் வலைத்தளம் வரலாம்.\nகட்டாயம் சுவைத்துப் பார் எனச்சொல்லி வந்த அந்த இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டில் விசேசமென சொல்லி ஆப்பம், தோசை, இட்டி, சாம்பார், இரசம், செட்டிநாடு கோழி, பொங்கல் என இட்டிருந்தார்கள். மலையாள அவியலும், ஆந்திர பிரியாணியும் மிஸ்ஸாகாதது அந்த வரைபடத்தில் ஒருவித நம்பகத்தை தந்தது. அப்படியே மலேசிய பரோட்டா, சிங்கப்பூர் நூடுல்ஸ், அராபிய சோர்மா, துபாய் பலாபல் என உலக வரைபடம் யாராவது வரைந்து தந்தால் நன்றாயிருக்கும்.\nபடத்தை சொடுக்கி பெரிதுபடுத்தியும் பார்க்கலாம்.\nஎவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.\nகாஞ்சனா ஜெயதிலகர் ”மன்னிக்க வேண்டுகிறேன்...\nஇப்போதெல்லாம் ரொம்ப எழுத முடிகிறதில்லை. டூ பிசினு ஒரேயடியாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றேன். வாரம் ஒரு இடுகையாவது இட ஆசைப் பட்டாலும் மாதம் ஒன்று தான் இட முடிகின்றது. டிவிட்டர் மாதிரி குறுகத்தரித்த இடுகைகளை இடலாமேவென கோபால் யோசனை சொல்லியிருந்தான். அவன் புதிதாக வாங்கியிருக்கும் ஐபேட் நன்றாக இருக்கின்றது. பார்க்கின்றவர்களெல்லாம் நாமும் ஒன்று வாங்கினால் நன்றாய் இருக்குமே என யோசிக்க வைத்துவிடுகின்றது. இரண்டு நொடிகளுக்கு ஒன்று வீதம் விற்கின்றார்களாம். புதுப்படம் ரிலீசுக்கு நம்மூரில் கட்டவுட் வைத்து பட்டாசு கொளுத்துவார்களே, அது போல ஆப்பிள் தயாரிப்புகள் ரிலீசுக்கு பைத்தியம் பிடித்தவர்கள் போல கடை நடையில் வரிசையில் நிற்பவர்களை பார்க்கும் போது நெருடலாய் இருக்கின்றது. எல்லா ஊர்களிலும் “விசிறி” என்று வந்துவிட்டால் ஒன்று போலத்தான் இருப்பார்கள் போலிருக்கின்றது. இன்னொரு போன் வாங்கினால் அது டிராய்ட் போன் தான் வாங்கப் போவதாக கோபால் கூறினான். எனக்கும் அந்த முடிவு நன்றாக தெரிந்தது. பிளாஷ் சப்போட்டும் அதில் இப்போது வந்திருக்கின்றதாம்.\nஇவ்வளவு சுதந்திரமாக இணையத்தில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எழுதப்போகின்றோமோ தெரியவில்லை. நான் நாலு வயதாய் இருந்த போது மிதிவண்டிக்குக்கூட லைசென்ஸ் வைத்திருந்தார்கள், ஏன் வானொலி வைத்திருக்க கூட லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமாம். இனிமேல் இணையத்தில் எதாவது எழுதவும் தனியாக லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வந்தாலும் வருவார்கள். இங்கு எல்லாமே சாத்தியம். net neutrality இப்படித்தான் போகும்.\nகார்ப்பரேட் கதைகளை நேகா உற்சாகத்தோடு கூறுவதுண்டு. 211 டிகிரியில் தண்ணீர் சூடாக இருக்குமாம். 212 டிகிரியானால் அது ஆவியாகத்தொடங்கிவிடும். அந்த ஒரு டிகிரிக்கு மட்டும் எத்தனை சக்தினு பார். ரயில் வண்டியையே அதனால் இழுத்துச் செல்லமுடியும். அதனால் இன்னும் ஒரே ஒரு டிகிரி மட்டும் ஏறிப்பாரேன்னு உற்சாகத்தோடு கூறுவாள். தூங்கி கிடந்தவனை கிள்ளி எழுப்பி விட்டது போல இருக்கும். நேற்றைக்கு கூட சோனி வையோ லோகோவில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. வையோவின் முதல் இரண்டெழுத்துக்களும் அலைபோல அமைந்து அனலாகை குறிப்பிடுவதாகவும் கடைசி இரண்டு எழுத்துக்களும் 1,0 போல அமைந்து டிஜிட்டலை குறிப்பிடுவதாகவும் குறிப்பிட்டாள். எங்கிருந்து பிடிக்கிறாளோ தெரியாது.\nமறந்து போகும் முன்னால் http://desimusicapp.com பற்றி கூறிவிடுகின்றேன். ஐபோன், ஐபேட் வைத்திருப்பவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பாடல்கள் கேட்க நல்ல ஐபோன் ஆப்களை கொடுத்திருக்கின்றார்கள், லேட்டஸ்ட் முதல் பழைய பாடல்கள் வரை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திருக்கின்றார்கள். எல்லாப் பாடல்களும் ஒரு தொடு எட்டில். இலவசமாக கிடைக்கும் போதே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு முறை சந்திக்கலாம்.\nபூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.\nசிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கு��் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15kHzக்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட MP3-யை ஓட்டிப் பாருங்கள் (எச்சரிக்கை:மிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது)\nஉங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் MP3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.\nகீழே வெவ்வேறு அலைவரிசைகளில், வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.என்னால் 14 kHz-யை தாண்டமுடியவில்லை. வயசாகிவிட்டது.\nபல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள்.\nIE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.\n) ஐபோனின் புதிய பிரவுசரான Opera Mini வழி தமிழ் தளங்களை சரியாக பார்க்கமுடிகின்றது. டிவிஎஸ்-சுக்கு நன்றி. இதுதான் அந்த டெக்னிக்.\n1. ஐபோனில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.\n3. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும். தமிழ் நன்றாக தெரியும்.\nஆனாலும் என்னமோ என்னை பெரிதாக கவரவில்லை.\nOpera-வின் ஐபேட் வெர்சனுக்கு காத்திருக்கின்றேன்.\nநோக்கியா ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் தமிழ் நன்றாக தெரிய Skyfire பயன்படுத்தவும்.\nதமிழிலேயே பல வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்குத் தெரிவதில்லை. ”இலமே” என்ற வார்த்தைக்கான பொருளை சில நாட்களுக்கு முன்பாகத் தேடிக் கொண்டிருந்தேன். கூடுதலாக ஒரு காலை சேர்த்துவிட்டால் வார்த்தையின் பொருள் எப்படி மாறிவிடுகின்றது பாருங்கள். மக்களையும் மாக்களையும் சொன்னேன். மாக்கள் என்றால் கால்நடை மிருகங்களென்று அர்த்தமாம். இப்படியிருக்க ஆங்கில சொற்களுக்கான அர்த்தம் மட்டும் சொல்ல வேண்டுமாக்கும். தினமும் அர்த்தம் தெரியாத litigation, mitigation போன்ற ஆங்கில வார்த்தைகள் நமக்குமுன் வந்து போய்கொண்டிருக்கின்றன. bmimthiyas என்ற நண்பர் அறிமுகம் செய்து வைத்த WordWeb என்ற சிறிய மென்பொருள் இப்போது எனக்கு மிகவும் பிடித்துப் போன ஒன்று. எந்த ஆங்கில வார்த்தையின் மீதும், எந்த அப்ளிகேசனிலிருந்தும், ctrl+rightclick செய்தால் அந்த வார்த்தைக்கான பொருளை இந்த மென்பொருள் அருமையாக மிக விளக்கமாக கொட்டி விடுகின்றது. நோட்பேடில் கூட ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை நாம் கண்டறியலாம். என்னைப்போன்ற ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத நண்பர்களுக்கு மிகவும் பயனாகும் இலவச மென்பொருள் இது.\nஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்\nமுட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.\n”ஐந்து பந்துக்களை அந்தரத்தில் வீசி ஆடும் ஆட்டத்தை போன்றது தான் நம் வாழ்க்கை என வைத்துக்கொண்டால் அதில் வேலை, குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும்\nஉள்ளுணர்வு இவைகள்தான் அந்த ஐந்து பந்துகளும்.\nஇவற்றில் வேலை எனும் பந்து ரப்பராலானது. அந்த பந்தை நீங்கள் தவறியும் கீழே விட்டால் அது துள்ளி மீண்டும் உடனே உங்களிடம் வந்துவிடும் என்பதை நீங்கள் சீக்கிரத்தில் புரிந்துகொள்வீர்கள்.\nஆனால் மற்ற நான்கு பந்துகளும் - உங்கள் குடும்பம், உங்கள் உடல்நலம், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உள்ளுணர்வு கண்ணாடியாலானது. கீழே தவறவிட்டால்\nகீறல்விழும், உடையும், சிலசமயம் சுக்குநூறாகியும் போகும். மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. இதை புரிந்து கொண்டு நாம் அதற்கேற்ப செயல்பட வேண்டும்.”\nமேலே சொல்லப்பட்ட அர்த்தமுள்ள வரிகள் சிலர் முன்னாள் கொக்கக்கோலா தலைவர் பிரையன் டைசனின் முப்பது நொடி உரையிலிருந்து எடுக்கபட்டது என்கின்றனர் இன்னும் சிலரோ அது ஜேம்ஸ் பேட்டர்சனின் ”Suzanne's Diary for Nicholas” எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்கின்றனர். எது என்னவோ உங்களுக்கும் எனக்கும் மிக அவசியமான வரிகள்.\nவேலை நேரத்தில் முழு ஆற்றலோடு வேலையில் ஈடுபட்டு, பின் நேரத்துக்கு வீடு திரும்ப வேண்டும். குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் தேவையான அளவு நேரத்தை ஒதுக்குவதோடு நல்ல ஓய்வும் நாம் எடுக்க வேண்டும்.\nமதிப்பிற்கும் மதிப்பிருக்கும், மதிப்பு மதிக்கப்படும் போது மட்டும் தானே.\nடாக்டர் அப்துல்கலாமின் “இளைஞர்கள் காலம்” இளைய தலைமுறைக்கான தன்னம்பிக்கைத் தொடர் மென்புத்தகம் எழுத்து வி.பொன்ராஜ். Dr.Abdulkalaam \"Ilaijarkal Kaalam\" V.Ponraj Tamil ebook Pdf Download. Click and Save.Download\nஇந்த வலைப்பதிவை தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. காலச்சக்கரம் வேகமாய் சுழன்று கொண்டிருக்கின்றது. போனவருடம் இந்நாட்களில் மின்னஞ்சல் வழி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 1142 ஆக இருந்தது. இப்போது அது 1255 ஆக உயர்ந்திருக்கின்றது. சிறிது முன்னேற்றம். அதுவே RSS வழி படிப்பவர்களின் எண்ணிக்கை 2013-ஆக இருந்தது. இப்போது அது 5252 ஆக உயர்ந்திருக்கின்றது. கொஞ்சம் முன்னேற்றம். இந்த எண்ணிக்கையை அப்படியே நம்பமுடியாது. நாளுக்கு நாள் வெகுவாக வேறுபட்டாலும் ஒரு சராசரி தொகையை நம்மால் கணிக்க இயலும். போன வருடம் நம் பிலாகை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 155 ஆக இருந்தது. இன்றைக்கு அது 582. நல்ல முன்னேற்றமாக தெரிகின்றது. தமிழ் வலைப்பதிவுகளின் முன்னோடிகளில் ஒருவரான காசி ஆறுமுகம் சார் அவர்கள் “அன்புள்ள பிகேபி, வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாகப் பயன்படுத்தும் உங்களை பாராட்டி மேலும் வளர வாழ்த்துகிறேன்.” என வாழ்த்திச் சென்றிருந்தார். அவர் சொன்னது போல இன்னும் அநேகர் இன்று வலைப்பதிவின் வீச்சையும் திறனையும் முழுமையாக நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தி வருதல் நம்மிடையே மகிழ்ச்சியான செய்தி.உதாரணத்துக்கு ஆயுர்வேத மருத்துவத்தை தமிழில் அக்குவேராக அலசும் http://ayurvedamaruthuvam.blogspot.com போன்ற வலைப்பதிவுகளைச் சொல்லலாம்.\nதொடர்ந்து ஆதரவுகளை அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎல்லா ஐபோன்களிலும் (2G, 3G, 3GS) இப்போது வீடியோ ரெக்கார்டிங் வசதி வந்துவிட்டது. அதுவும் பல்வேறு எஃபக்டோடு கூட வீடியோக்களை பதிக்கலாம். இதற்காக iVideo Camera, Qik Video Camera போன்ற app-களை பயன்படுத்தலாம்.\nஉங்கள் கணிணித்திரையை அல்லது மடிக்கணிணியைத்திரையை உங்கள் ஐபோனில் காண, இயக்க Teamviewer-ம் ஒரு ஐபோன்app-ஐ இலவசமாக வழங்குகின்றது. http://www.teamviewer.com/download/iphone.aspx\nஉங்கள் முன் நிகழும் நிகழ்வுகளை அப்படியே இன்னொரு ஐபோனுக்கு ஒளிப்பரப்பு செய்ய Knocking Live Video எனும் இலவச ஐபோன்app ��தவுகின்றது. இண்டரெஸ்டிங் அப்ளிகேசன். முயன்று பாருங்கள்.\nஉங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.\nமடிக்கணிணிகளும், பொடிக்கணிணிகளும் (Netbooks) திரைமேலே கேமரா துளை தாங்கி வர இப்போது இன்னொரு பிரச்சனை முளைத்திருக்கின்றது. உங்கள் அறையானது தூரத்திலிருந்து யாராலோ பார்க்கப்படலாம். அமெரிக்க பள்ளிகள் சிலவற்றில் வழங்கப்பட்ட மடிக்கணிணிகளை வீடு அல்லது ஹாஸ்டல் கொண்டு சென்ற மாணவ மாணவிகளின் நடவடிக்கைகள் இந்த மாதிரியாக வெப்கேமராக்களால் தூரத்திலிருந்து உளவு பார்க்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. பள்ளி மடிக்கணிணிகள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ கண்டு பிடிக்க அது உதவும் என்கின்ற நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த ஒளிந்திருக்கும் மென்பொருளால் எங்கோ அமர்ந்திருக்கும் ஒருவர், பள்ளிச் சிறார்களின் அறையை உற்று நோக்கலாம். அவர்கள் நடவடிக்கைகளை பார்க்கலாம்.\nகொடுமையை இந்த யூடியூப் வீடியோவில் பாருங்கள்.\nஇதற்காக LANRev போன்ற அஃபிசியல் உளவு மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும், இணையத்தில் கிடைக்கும் எத்தனையோ இலவச மென்பொருள்கள் மூலம் இது மாதிரி தொலைவிலிருக்கும் மடிக்கணிணியின் வீடியோ கேமராவை தான் பார்க்கவென ஒரு ஹேக்கர் திருப்பிவிடலாம். எசகுபிசகாகப் போனால் மானத்தை கேமரா பறக்க விட்டுக்கொண்டிருக்கும் சுத்தமாக எந்த சுவடுமேயின்றி. கதவு திறந்திருந்தால் போவதை விட, படுக்கை அறையில் மடிக்கணிணி கேமரா திறந்திருந்தால் ஆகும் எஃபக்ட் ரொம்ப அதிகம். இணையம் வரைக்கும் போகும். சில சமயம் சன்நியூசிலும் போகும். இப்படித்தான் அந்த ஆ’சாமி’யின் வீடியோ வெளியானதா தெரியாது.\nஇதை தவிற்க என்னென்ன செய்யலாமென யோசித்த போது முதலாவது உங்கள் மடிக்கணிணி இந்தமாதிரியான integrated வெப்கேமரா கொண்டிருந்தால் பிறர் அதில் எதாவது ஒரு மென்பொருள் நிறுவும் அளவுக்கு விளையாட விடாதீர்கள். இரண்டாவதாக தேவைப்படும் போது மட்டும் வெப்கேமை பயன்படுத்தவும், தேவை இல்லாத போது அதை Device Manager-ல் போய் Disable செய்யவும். இது கொஞ்சம் டெக்னிக்கலாக உங்களுக்குத் தெரிந்தால், இருக்கவே இருக்கின்றது ஒரு பேப்பர் ஸ்டிக்கர். அந்த துளை மீது ஒட்டி விடுங்கள். அல்லது ஒரு sticky note-ஐயாவது ஒட்டிவிடலாம். அல்லது குறைந்த பட்சம் தேவை இல்லாத போது மடிக்கணிணிகளை மூடியாவது வைத்திருக்கலாம். பாருங்கள் எந்த மாதிரியான தகவல்களையெல்லாம் இப்போது சொல்ல வேண்டியிருக்கின்றது.\nஎந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.\nமடிக்கணிணிகள் தான் இப்போதெல்லாம் வேலமெனக்கெட்டு விரல்ரேகை படிப்பானோடு கூட (finger print reader) வருகின்றனவென நினைத்தால் இப்போது மணிப்பர்ஸ்சுகளும் கூட பிங்கர் பிரிண்ட் ரீடரோடு கூட வருகின்றனவாம்.iwallet என ஒரு நிறுவனம் இந்த மாதிரியான பணப்பைகளை தயாரிக்கின்றன. விலை $299-திலிருந்து ஆரம்பிக்கின்றது. உங்கள் விரல்ரேகைகள் பட்டால் மட்டும் தான் அந்த பர்ஸ் திறக்கும். வீடு திரும்பியவுடன் வீட்டம்மாவோ அல்லது வளர்ந்த பையனோ யாரும் எளிதில் துழாவி பத்தோ நூறோ நவிட்டிவிட முடியாது. ஆனால் ஒரு எச்சரிக்கை : தூங்கும் போது கையை ஒளித்து வைத்துக் கொண்டு தூங்கவும்.\nகையில் எதாவது லோசனோ அல்லது கிரீமோ போடும் அம்மணிகள் மடிக்கணிணியினுள் நுழையும் போது விரல்ரேகை படிப்பானோடு போராடுவதை பார்த்திருக்கின்றேன். அப்புறமாக கையை கழுவிவிட்டு வந்தால் தான் அதனால் ஒழுங்காக அவர்கள் விரல்ரேகைகளை படிக்க முடியும். இந்த சிக்கல்களை தடுக்க இப்போது finger vein reader என ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார்கள். அது உங்கள் ரேகைகளை பார்ப்பதில்லையாம். உங்கள் விரலினுள்ளே ஊடுருவிச்சென்று அங்கிருக்கும் நரம்பமைப்புகளை கொண்டு உங்களை அடையாளம் காணும். காய்ந்த சருமக்காரர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு லேயர் ஜான்சன்ஸ் கிரீம் போட்டுக்கொள்ளலாம்.\nஇப்படி எல்லா துறைகளிலும் ஒன்றைவிட்டால் இன்னொன்று என படி ஏறிக்கொண்டே தான் இருக்கின்றோம். Reinventing the wheel என்ற சொற்றொடர் நம்மிடையே பிரபலம். Nobody wants to reinvent the wheel. ஆனால் ஒருவர் மின்விசிறியை reinvent செய்திருக்கின்றார். இறக்கைகள் இல்லாத விசிறிக்களும் உண்டோ யெஸ் இவர் இறக்கைகள் இல்லாத மின்விசிறியை கண்டு பிடித்திருக்கின்றார். யூடியூப் வீடியோவில் பார்த்தேன். Dyson's Bladeless Fan Air Multiplier அட்டகாசமாக இருந்தது. பலமுறை விளக்கியும் எப்படி காற்று வருகின்றதுவென புரியவில்லை. அது தான் டெக்னிக். விலை $299. அப்படியே ஹெலிக்காப்டரில் மிச்சமிருக்கும் ரெக்கைகளையும் களைய வழி சொன்னால் நன்னாய் இருக்கும்.\nதவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி\nஎந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது\nஒரே நேரத்தில் உங்கள் கணிணித் திரையில் பல்வேறு கோப்புகளில் வேலை செய்பவர்களா நீங்கள் ஒருவேளை உங்களுக்கு இந்த பயன்பாடு மிக உபயோகமாக இருக்கலாம். விண்டோசில் நீண்ட டாக்குமெண்டுகளை படிக்க உங்கள் மவுசின் scroll wheel உதவுவதுண்டு. அந்த வீலை நுனிவிரலால் சுற்ற சுற்ற கோப்பை படித்துக் கொண்டே கீழ்வாக்கில் நீங்கள் போகலாம். அப்போது படாரென்று நீங்கள் திரையிலிருக்கும் இன்னொரு டாக்குமெண்டுக்கு தாவினால் உங்கள் மவுசின் scroll wheel அந்த புது டாக்குமெண்டில் வேலை செய்யாது. அது இன்னும் பழைய டாக்குமெண்டிலேயே ஃபோகஸ் செய்துகொண்டிருப்பதால், இப்போதும் அது பழைய டாக்குமெண்டையே ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும். உங்கள் மவுஸ் பாயிண்டர் செல்லுமிடமெல்லாம் உங்கள் ஸ்க்ரோல் வீலையும் கொண்டு செல்ல உதவுவதுதான் இந்த கேட்மவுஸ் எனும் நுண்மென்பொருள். இதை உங்கள் கணிணியில் நிறுவினால் உங்கள் மவுசுக்கு சுதந்திரம் கிடைத்தது போல நீங்கள் உணருவீர்கள். என்ன இன்னும் புரியலையா ஒருவேளை உங்களுக்கு இந்த பயன்பாடு மிக உபயோகமாக இருக்கலாம். விண்டோசில் நீண்ட டாக்குமெண்டுகளை படிக்க உங்கள் மவுசின் scroll wheel உதவுவதுண்டு. அந்த வீலை நுனிவிரலால் சுற்ற சுற்ற கோப்பை படித்துக் கொண்டே கீழ்வாக்கில் நீங்கள் போகலாம். அப்போது படாரென்று நீங்கள் திரையிலிருக்கும் இன்னொரு டாக்குமெண்டுக்கு தாவினால் உங்கள் மவுசின் scroll wheel அந்த புது டாக்குமெண்டில் வேலை செய்யாது. அது இன்னும் பழைய டாக்குமெண்டிலேயே ஃபோகஸ் செய்துகொண்டிருப்பதால், இப்போதும் அது பழைய டாக்குமெண்டையே ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும். உங்கள் மவுஸ் பாயிண்டர் செல்லுமிடமெல்லாம் உங்கள் ஸ்க்ரோல் வீலையும் கொண்டு செல்ல உதவுவதுதான் இந்த கேட்மவுஸ் எனும் நுண்மென்பொருள். இதை உங்கள் கணிணியில் நிறுவினால் உங்கள் மவுசுக்கு சுதந்திரம் கிடைத்தது போல நீங்கள் உணருவீர்கள். என்ன இன்னும் புரியலையா ஒரு வேளை இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள். புரிந்தாலும் புரியலாம். கணிணிகோப்புகளே கதி என்றிருக்கும் என்போன்றோர்களுக்கு இந்த சின்ன டிப் பெரும் உதவியாக இருக்கலாம்.\nமுழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;\nஉலகம் உன்னை விழுங்கி விடும்.\nமென்பொருள் சமூகத்தில் மட்டுமல்லாது, வன்பொருள் சமூகத்தில��ம் ஏட்டிக்குப் போட்டியாய் வெளியாகும் தயாரிப்புகள், இன்னும் ஹார்டுவேர் பக்கத்திலும் இன்னோவேட்டிவ் எண்ணங்கள் குறைந்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. எந்த ஒரு தயாரிப்பை பார்த்தவுடனும் ”அட இது நல்ல ஐடியாவாக இருக்குதே” என ஒருவருக்கு சொல்லத் தோன்றினால் அது அல்மோஸ்ட் எல்லோரையுமே அப்படி சொல்ல வைப்பதாக இருக்கும். அங்கே நாம் இன்னோவேசனை அடையாளம் காட்டலாம். ஏன் நமக்கு கூட முன்னமே இப்படி ஒரு ஐடியா தோன்றியதில்லை என்ற புழுக்கமும் கூடவே தோன்றும். அப்படி சமீபத்தில் அறிய வந்த ஒரு ஹார்டுவேரின் பெயர் Klipsch LightSpeaker. உங்கள் வீடு முழுமையையும் இன்னிசை மழையால் நிறைக்கவேண்டுமென வைத்துக்கொள்வோம். அதற்கு அறைதோறும் ஸ்பீக்கர்களை நிறுவ பவர் கேபிள்களையும், ஆடியோ கேபிள்களையும் அங்கே இங்கே என இழுத்தது அந்தகாலம். ஆணியும் அடிக்கவேண்டாம் ஒன்னும் அடிக்க வேண்டாம். வீட்டு பல்போடுகூடி ஒட்டியே வருகின்றது இந்த மினிஸ்பீக்கர்கள். ஒரு லைட் பல்பை மோட்டில் மாட்டிவிட்டால் போதும், அந்த அறையில் ஸ்பீக்கரையும் மாட்டிவிட்டதாக அர்த்தம். பின் எங்கோ ஒரு மூலையில் wireless transmitter-ஐ அமைத்து இசையை ஓட விட, அதை நம் கையிலிருக்கும் ஒரு ரிமோட் கொண்டு நிர்வகிக்கலாம். இல்லம் பூராவும் சானல் மியூசிக், ஒரு குத்தலும் குடைச்சலும் இல்லாமல். என்ன இப்போதைக்கு விலை கொஞ்சம் அதிகம், இரண்டு லைட் ஸ்பீக்கர்கள் அறுநூறு டாலர்கள். சைனாக்காரன் அதையும் பார்த்துக்கொள்வான்.\nஎன்னுடைய இப்போதைய பேவரைட் டிரான்ஸ்மிட்டர் iPhone Fm transmitter.பத்து டாலருக்கெல்லாம் ஈபேயில் கிடைக்கின்றது. ஐபாட்/ஐபோன் இசையை என் காரில் கேட்க அது வசதி செய்து தருகின்றது. கோபாலின் டொயோட்டோ காரில் ஏற்கனவே ”ஆடியோ இன்” துளை இருப்பதால் அவனால் நேரடியாக கேபிள் வழி MP3 பிளயர் இசையை கேட்க முடிகின்றது. ஆனால் ஒழுங்காக பிரேக் பிடிக்கிறதாவென கேட்க மறந்துவிட்டேன்.\nகார்மெக்கானிக்கல் துறையிலும் இந்த சாப்ட்வேர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முன்பெல்லாம் காரில் பிரேக் பிடித்தால் அத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் நெம்புகோல் நேரடியாகப் போய் கார் டயரை உராய்ந்து நிறுத்தவைக்கும். ஆனால் இப்போது அதெல்லாம் சாப்ட்வேராக்கப்பட்டுள்ளதால் காரில் நீங்கள் பிரேக்கை அழுத்தும் போது உங்கள் பிரேக் பெடலுக்கும், டயருக்கும் இடையே எந்த இழுவைப் பொறியும் இருப்பதில்லை. நீங்கள் பிரேக் பிடிக்கும் போது அங்கே ஒரு மென்பொருளை இயக்குகின்றீர்கள். அது போய் தான் டயரை நிறுத்தச் சொல்லவேண்டும். அங்கு ஒரு நொடி தாமதமெல்லாம் பெரிய விசயமில்லையா\nஹார்டுவேர் இன்னோவேசனின் உச்சமாக யாரோ Wifi அலைகளிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்களாம். வீட்டில் சும்மா கிடக்கும் பிளாக்பெர்ரி உங்கள் வீட்டு Wifi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்ய முடியுமாம். Airnergy WiFi Harvesting Charger என்கின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரீம் டெக்னாலஜி எந்த அளவுக்கு சாத்தியமென தெரியவில்லை. அப்படி பார்க்கபோனால், இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமா நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே. இப்போது புரிகின்றது மொத்தமாய் கரண்ட் போனவுடம் நமக்கு கிடைக்கும் அந்த ஆன்ம நிசப்ததின் இரகசியம்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,\nநம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,\nநம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்\nகணேசையர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரைவிளக்கக் குறிப்புகளுடன் மென்புத்தகம். Ganesaiyar Tholkapiyam Tamil Urai ebook Pdf Download. Click and Save.Download\nகேள்விப்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும், விஞ்ஞானிகளும் இது சாத்தியமே என்கின்றார்கள்.\nஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம் சீனா, ரஷ்யா உட்பட பிறந���டுகளிலும் உள்ளதாம். மிகப்பெரிய ஆண்டனாக்கள், டவர்களோடு கூடிய இந்த பெரிய செட்அப் மூலம் வான்வெளியில், வாயு மண்டலத்திற்கும் மேலிருக்கும் அயானோஸ்பியர் பகுதியிலுள்ள அயான்களை புகையச்செய்து வாயுவெளியில் துளைகளை உண்டாக்கி அதன் மூலம் பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். ஒலி அலைகள் நம் காது eardrum-ல் அதிர்வுகளாக மாற்றப்படுவதால், அதாவது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுவதால் தானே நம்மால் சத்தங்களை கேட்கமுடிகின்றது. பள்ளியில் அப்படித்தான் படித்ததாக நியாபகம். கோபால் சில பாட்டுக்களை உச்ச சத்தத்தில் காரில் ஓட விடும் போது காரே அதிர்வதை உணர்ந்திருக்கின்றேன். இது போல சில நம் புலங்களுக்கெட்டா மாய அலைகளை உருவாக்கி அதன் மூலம் எதிரிநாடுகளில் பூமிஅதிர்ச்சியை வரவைப்பதிலிருந்து, காலநிலைகளை தம் கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது அதால கோர தட்பவெப்பநிலைகளை, ஹரிகேன், புயல், வெள்ளம் போன்றவற்றை எதிரி நாட்டில் உருவாக்குவது போன்ற செயல்களையும் செய்ய முடியுமாம். பொதுவாக பார்க்க அது ஒரு இயற்கையின் சீற்றம் போல இருந்தாலும் அது உண்மையில் மனிதனின் கட்டுபாட்டால் இயக்க வைத்ததாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இந்த சர்ச்சைகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த உருவாக்கப்பட்ட அரோரா ELF காந்த அலைகளால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் மனநிலையைக் கூட தங்கள் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றார்கள். என்னவென்று சொல்வது, போகின்ற போக்கை. ஏற்கனவே ஜார்ஜியாவில் நடந்த பூமிஅதிர்ச்சிக்கு ரஷ்யாதான் காரணமென அதன் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். இனி நடக்க இருக்கும் இயற்கையின் பேரழிவுகளுக்கு ஒரேயடியாக கடவுளையோ, பூமிமாதாவையோ குறை சொல்லமுடியாது போலிருக்கின்றது. இந்த பாழாப்போன மனிதன் தான் பின்னால் இருப்பான் போலிருக்கின்றது. இது குறித்ததான ஒரு முழு நீள விவரணப்படம் யூடியூபில். ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.\nஅதெல்லாம் இருக்கட்டும், இப்பொதைக்கு நாங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக, முழுநீள தமிழ் சினிமா படங்களை இலவசமாய் ஆன்லைனில் பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா என கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகள் உதவக்கூடும்.\nமைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி என்��� இந்த அருமையான தகவலை உங்களுக்கு வழங்குபவர் அன்பு நண்பர் ஞானசேகர்.இனி அவர் கூறுவது.\n“நான் இதுவரை மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு கூட்ட இயலாது என்று தான் நினைத்திருந்தேன் இன்றுதான் மைக்ரோசாப்ட் வேர்டில் கால்குலேட்டர் வசதி இருப்பதை கண்டேன் அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி சாதாரணமாக Quotation செய்யும் போது இந்த பிரச்சினை வரும் இனி அதை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்\nநீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம் இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்\nஇனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்\nமெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.\nநோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-73-facebook-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-10-19T13:22:09Z", "digest": "sha1:AWKM7475FY4Z3KSCHVACGHQWTQSB7FO3", "length": 5927, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Facebook ஜாக்கிரதை - காதலனுக்கு நிர்வாண/அரை நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்ணின் விதி - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nFacebook ஜாக்கிரதை - காதலனுக்கு நிர்வாண/அரை நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்ணின் விதி\nFacebook ஜாக்கிரதை - காதலனுக்கு நிர்வாண/அரை நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்ணின் விதி\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/makkalitam-pakirankamaka-mannippu-ketta-piriya-pavani-sankar-priya-bhavani-shankar-live-video-2272", "date_download": "2018-10-19T12:57:07Z", "digest": "sha1:NEKLMYRFNR5VKGJV5BCVWINLDO6MSE7S", "length": 3355, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரியா பவானி ஷங்கர் | Priya Bhavani Shankar Live Video | Tamil Fun Zone", "raw_content": "\nமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரியா பவானி ஷங்கர் | Priya Bhavani Shankar Live Video\nமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிரியா பவானி ஷங்கர் | Priya Bhavani Shankar Live Video...\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/06/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:18:52Z", "digest": "sha1:OLCTTB3MHLGJVTWIEXU424LCNFNKFZXJ", "length": 8771, "nlines": 120, "source_domain": "vivasayam.org", "title": "மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில் தமிழக நீர் நிலைகள்\nபெங்களூரைச் சார்ந்த Climate Trends, என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் இந்தியாவின் பல மாநிலங்கள் பெரும் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கிறது.\nஇந்த ஆண்டில் மே 18, 2018-ம் தேதியில் இருந்து சுற்றுலா தளங்களில் ஒன்றான சிம்லாவில் பெரும் தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியிருந்தது. இமாச்சல பிரதேசத்தின் மொத்த பொருளாதாரத்தில் சுற்றுலாவின் வருவாய் மட்டும் 7.2%.\nஇமாச்சல பிரதேசம் மட்டும் அல்லாமல் பல இந்திய மாநிலங்களும் பருவநிலை மாற்றத்தால் நாட்டில் பருவ நிலை மாற்றம் காரணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n“நாடு முழுவதும், மக்கள், காய்ந்து கிடக்கும் கிணறுகள், ஆறுகளை எதிர்நோக்கியுள்ளனர்; சமீப காலமாக சில இடங்களில் மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளது, ‘ ‘ என, காலநிலை போக்குகள் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலைமை மோசமாகி இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இடையே நீர் மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அத ஆய்வு தெரிவிக்கிறது\nதமிழ்நாட்டில் பெரிய நீர்த்தேக்கங்கள் சாதாரண நிலையை விட 67% குறைந்தே காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முக்கிய நீர்த்தேக்கமும் ஆண்டு சராசரி அளவுக்கு கீழே உள்ளது. 2016-17 ல், நெருக்கடியை சமாளிக்க ரூ 200 கோடியை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அரசு ஒதுக்கியுள்ளது. வரும்காலங்களில் தமிழகம் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கவேண்டியதிருக்கிறது. எனவே இப்போதாவது அரசாங்கம் தமிழகத்தில் உள்ள ஏரி , குளம் , குட்டைகளையும், ஆற்றுப்பாதைகளையும் சுத்தப்படுத்தி, தண்ணீரை சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கத்தையே நம்பியிராமல் மக்களும் தங்களால் ஆன முயற்சிகளையும் மேற்கொண்டு அவரவர்களின் ஊர்களில் உள்ள குளம், குட்டை, ஏரிகளை பாதுகாக்கவேண்டும்.\nRelated Items:தமிழக நீர் நிலைகள், மாறி வரும் பருவ நிலையால் எதிர்நோக்கவிருக்கும் தண்ணீர் நெருக்கடி : அதள பாதாளத்தில்\nகலப்படம் காரணமாக தமிழகத் தேங்காய் எண்ணெய்க்கு கேரள அரசு திடீர் தடை\nசெவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45141-ipl-2018-kxip-vs-kkr-at-indore-kolkata-knight-riders-win-by-31-runs.html", "date_download": "2018-10-19T14:24:34Z", "digest": "sha1:J7MZOKXZY5DR25D5OYSZNLZ2IYA3Z34H", "length": 11057, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண் | IPL 2018 KXIP vs KKR at Indore, Kolkata Knight Riders win by 31 runs", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது.\nமுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சுனில் நரேன் 75, தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் டையி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 246 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேஎல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். ஆனால், கெயில் 21 ரன்களுக்கு அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி அளித்தார். கெயிலை அடுத்து அகர்வால் 0, கருண் நாயர் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இருப்பினும், 9 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் 66(29) ரன்னில் ஆட்டமிழந்தார். கேஎல்.ராகுல் ஆட்டமிழந்த உடன் பஞ்சாப் அணியின் நம்பிக்கை குறைந்தது. அதுவரை நிலைத்து ஆடிய ஆரோன் பின்ச் 34(20) ஆட்டமிழந்தார்.\nஇறுதியில், கேப்டன் அஸ்வின் மட்டும் ரன்கள் குவிக்க போராடினார். ஆனால், 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தனது 6வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தனது பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது.\nஇந்தப் போட்டியில், இரு அணிகளும் சேர்த்து 459 ரன்கள் குவித்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும். இதற்கு முன்பு 2010 இல் சென்னை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 469 ரன்கள் குவித்ததே அதிக பட்சமாகும்.\nசெக்கச்சிவந்த வானத்திற்கு பைபை சொன்ன அருண் விஜய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ்\n‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்: மவுனம் கலைத்தார் சச்சின்\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n‘ஹர்பஜன் பந்து வீசவி��்லை என்றாலும்..’ - மனம் திறந்த தோனி\nசீனியர் கிங்ஸா, ரஷித் மேஜிக்கா\n‘ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை கொடுங்கள்’ ரசிகர்களின் வேண்டுகோளுக்கு சுஷ்மா பதில்\nகுண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு விருதை அர்ப்பணித்த ரஷித்கான்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\nRelated Tags : பிளே ஆஃப் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , கொல்கத்தா அணி , KXIP , KKR , Kolkata Knight Riders , IPL 2018\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\nஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்\n“நடிகர் திலீப் ‘அம்மா’விலிருந்து ராஜினாமா” - மோகன்லால் அறிவிப்பு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெக்கச்சிவந்த வானத்திற்கு பைபை சொன்ன அருண் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=2", "date_download": "2018-10-19T13:39:32Z", "digest": "sha1:27MXZGGCLWZXW4ZIWKKUDN5MGTGR47LX", "length": 8106, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nஇலங்கையை வீழ்த்தி அபார வெற்றி ஈட்டியது மலேஷியா\nமலேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்ற சிநேகபூர்வ சர்வ...\nஇலங்கையின் எதிர்காலம் பல்வேறு சவால்களுக்கு உட்பட்டதாக அமை���ப்போகின்றது : பீரிஸ்\nஜனாதிபதி ஒன்று கூறும் போது ஏனைய அமைச்சர்கள் சர்வதேசத்திற்கு முற்றிலும் எதிரான உறுதிமொழிகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளனர...\nஇரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்குகிறது இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடு...\n“மௌபிம கேவல் தீருவ” நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்\nகாலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய பத்திரிகையில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பான “மௌபிம கேவல் தீருவ” எ...\nஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் இலங்கை பிரஜை கைது\nசட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையை டுபாய் நாட்டுக்கு கடத்திச்செல்ல முற்பட்ட இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க...\nஇலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்\nஇலங்கை மின்சார சபையின் 6 ஆயிரம் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித். பி .ப...\nதங்க பிஸ்கட்டுகளை கடத்திய பெண் உட்பட இருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கபிஸ்கட்களை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விம...\nஆசிய பராவில் எட்டு பதக்கங்களுடன் இலங்கை\nஇந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய பரா விளையாட்டு விழாவின் நேற்றைய நான்காம் நாள் முடிவில் இலங்கை அணி மூன்று பதக்கங்கள...\nவெளியுறவு அமைச்சர் மாரப்பனவை சந்தித்தார் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர்\nஇலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துக் கலந...\nசீஷெல்ஸ் - இலங்கை உறவுகள் பலமாக வளர்ச்சியடைந்துள்ளது\nசீஷெல்ஸ் - இலங்கை உறவுகள் தற்போது பலமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108687-actor-saran-raj-says-about-his-life-history.html", "date_download": "2018-10-19T14:14:29Z", "digest": "sha1:WX5CSEKQSC2ES7DELODWIRQRSAUO7WGL", "length": 39815, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "’பாட்ஷா’வில் மம்மூட்டி, அஜித் ஆட்டோகிராப், இயக்குநர் ஷங்கரின் சேட்டை! - சரண்ராஜ் நாஸ்டால்ஜி நினைவுகள் #VikatanExclusive | Actor saran raj says about his life history", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:55 (23/11/2017)\n’பாட்ஷா’வில் மம்மூட்டி, அஜித் ஆட்டோகிராப், இயக்குநர் ஷங்கரின் சேட்டை - சரண்ராஜ் நாஸ்டால்ஜி நினைவுகள் #VikatanExclusive\n''என் உண்மையான பெயரைச் சொன்னாலே எல்லோரும் சிரிப்பார்கள். சினிமாவில் நான் காட்டிய வில்லத்தனத்துக்கும் என் உண்மையான பெயருக்கும் சம்பந்தமே இருக்காது. அதனால் என் முதல் படத்திலேயே பிரமானந்தா என்ற பெயரை சரண்ராஜ் என்று மாற்றி விட்டேன்’’ என்று பேச ஆரம்பிக்கிறார் 'பணக்காரன்', 'தர்மதுரை', 'வேடன்', 'பாட்ஷா' உள்ளிட்ட படங்களில் நடித்த 'சரண்ராஜ்'.\nசினிமாவில் பார்த்தது போல் ரொம்ப வில்லத்தனம் செய்யாமல் ரியல் லைஃப் ஹீரோவாக நம்மை வரவேற்றார். தமிழில் 'வேல்' படத்துக்குப் பிறகு எங்கே சார் ஆளையே காணோம் என்றால், ’’கொஞ்சம் பெர்சனல் வேலைகளில் பிஸியாகி விட்டேன். முக்கியமாக என் மூத்த பையன் தேஜ் சரண் 'லாலி' என்கிற படம் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். அவருக்காக இந்தப் படத்தின் கதையை நான்தான் செலக்ட் செய்து கொடுத்தேன். அதனால் கதை விவாதம் முதல் படம் ரிலீஸ் வரை வேலைகள் அதிகமாக இருந்தால் எனக்கான படங்களைத் தேர்வு செய்யவில்லை. 'லாலி' வித்தியாசமான ஒரு கதை. கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் கேரக்டரில் தேஜ் நடித்திருக்கிறார். அம்மா, பையனுக்கான கதைதான் 'லாலி'. கண்டிப்பாக 'லாலி' படத்தை எல்லோரும் திரையில் பார்க்க வேண்டும்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.\nஎதிர்காலத்தில் பையனுடன் சேர்ந்து நடிப்பீர்களா\n’’கண்டிப்பாக நடிப்பேன். பட், அதற்கு ஏற்ற மாதிரி ஸ்க்ரிப்ட் வேணும். சும்மா அப்பா, பையன் ஸ்க்ரிப்ட் மாதிரி எல்லாம் இருந்தால் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதையாக இருந்தால் பண்ணுவேன். தேஜ் சினிமாவுக்கு வரவேண்டுமென்று அவன் ஸ்கூல் படிக்கும் போதே ஆசைப்பட்டேன். அதை அவன்கிட்ட சொன்னா, ‘’எப்படிப்பா உங்ககூட சேர்ந்து கேமரா முன்னால் நடிக்க முடியும்’’��ு சொல்வான். அதற்கு,''டேய் நான் இல்லைனா வேற யாராவது அந்த இடத்தில் இருப்பாங்க. அவரை நான் என்று நினைச்சிக்கோ, என்னை மறந்துவிடு. ஒரு கேரக்டருக்குள் போயிட்டால் கேரக்டராகதான் வாழணும்''னு சொல்வேன். இப்போ அவன் என்கூட மட்டுமில்லை யாராக இருந்தாலும் நடிக்க தயார்.’’\nரஜினியுடன் பைட் சீன்ஸ் எப்படி இருக்கும்\n’’ரஜினி மீது நிறைய மரியாதை இருக்கு. அவருடைய நிறையப் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். அவருடன் 'பணக்காரன்' படத்தில் நடிக்கும் போது என்னை கட்டிபிடித்து ஜோக் அடிப்பார். நல்ல நட்பு எப்போதும் ரஜினியுடன் இருக்கும். பைட்டுக்கு முன்னாடி நிறைய ஒத்திகை பார்ப்போம். அவர் பைட் சீனைக் கூட ஸ்டைலாகத்தான் பண்ணுவார். என்னுடன் பைட் பண்ணுவது ரஜினிக்குப் பிடிக்கும். அதை நிறைய இடத்தில் சொல்லியிருக்கிறார். நானும் ரஜினியும் பைட் பண்ணுற சீன் உண்மையாகவே பைட் பண்ணுற மாதிரி இருக்கும். ஆனால், ஒரு சின்ன அடிகூட எங்கள் இரண்டு பேர் மேலும் படாது. அந்த அளவுக்கு டைமிங் இருக்கும். 'பணக்காரன்' படத்தில் ரஜினியைப் புடைவையில் பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டேன். அவர் உட்கார்ந்து இருக்கும் போது அவருக்குப் பின்னாடி போய், 'அண்ணா, உங்களை அப்படியே தூக்கிட்டு போகணும் போல இருக்கு’னு சொன்னேன். 'அடி படவா ராஸ்கல்'னு ஓடவிட்டு அடித்தார்.\nபாட்ஷா படத்துக்கான வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது\n’’பாட்ஷா படத்தில் எனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது ரஜினி சார்தான். 'பாட்ஷா' படத்தில் என் கேரக்டருக்கு முதலில் மம்மூட்டி சாரை பண்ண வைக்கலாம்னுதான் இருந்தார்களாம். பட், அதற்கு முன்னாடியே இரண்டு பேரும் 'தளபதி' படத்தில் நடித்துவிட்டதால், ரஜினி சார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம், '' இல்லை, இல்லை. சரண்ராஜ், அன்வர் பாட்ஷா கேரக்டர் பண்ணுனா நல்லாயிருக்கும்''னு சொல்லியிருக்கார். அந்த நேரத்தில் என்னைக் கூப்பிட்டு தாடி எல்லாம் வைத்து டெஸ்ட் எடுத்தார்கள். அப்புறம்தான் மேனேஜர் கூப்பிட்டு என்னை 'பாட்ஷா' படத்துக்காக புக் பண்ணினார். 100 சதவீதம் அந்தப் படத்தில் நடிக்க முதல் காரணம் ரஜினி சார் மற்றும் டைரக்டர்தான். அந்தப் படத்தில் நான் சுபாஷ் சந்திர போஸ் மாதிரி. ரஜினிகாந்தி மாதிரி. நானும் ரஜினியும் டேக் போவதற்கு முன்னாடி எங்க இரண்டு பேர் டயலாக்ஸையும் பே���ி ப்ராக்டிஸ் பண்ணுவோம். அப்போது நாங்க ரெண்டு பேரும் டயலாக் பேப்பரில் இல்லாத வார்த்தைகளையும் பேசுவோம். கேமரா முன்னால் போனபிறகு ஆன் தி ஸ்பாட் டயலாக்ஸ் நிறையப் பேசினோம்.’’\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பற்றி சொல்லுங்க\n‘’சுரேஷ் கிருஷ்ணா டைரக்‌ஷனில் நிறையப் படங்கள் பண்ணியிருக்கிறேன். நல்ல கேரக்டராக எனக்குக் கொடுப்பார். அவர் இந்தி நல்லா பேசுவார். ஒரு நாள் நைட் எனக்கு போன் பண்ணினார். ''எங்க இருக்கீங்க பையா''னு கேட்டார். ’’சார் வீட்டில்தான் இருக்கேன்''னு சொன்னேன். கொஞ்சம் மீட் பண்ணணும்னு சொல்லி காலையில் வரச் சொன்னார். போய் பார்த்தால் சரத்குமார் அங்கு இருந்தார். அப்போது சரத்திடம் சொன்னார்.'' பாருங்க வேடன் வரான்''னு. 'வேடம்' படத்தில் என் காஸ்ட்டியூம், கேரக்டர் எல்லாம் மாஸாக செய்திருப்பார். சரத் டைரக்டரிடம் கேட்பார். 'படத்தில் யார் ஹீரோ, நானா இல்லை சரண்ராஜா''னு.என் வாழ்க்கையில் மறக்க முடியாத டைரக்டர் அவர்.’’\n’’பாட்ஷா 2 எடுக்க முடியாது. ஏன்னா, பத்து பாட்ஷாவில் வர வேண்டிய படம் ஒரே பாட்ஷாவில் வந்துருச்சு. இனிமேல் நீங்க என்ன எடுத்தாலும் ஆடியன்ஸ் பார்க்க மாட்டார்கள். அப்போது ரஜினி சாரும் பத்து படத்தில் என்ன நடிக்கணுமோ அதே ஒரே படத்தில் நடித்துவிட்டார். அவர் மட்டுமில்லை. ரகுவரன், விஜயகுமார், நான் எல்லோரும். 'பாட்ஷா' படத்துக்குச் செய்து வைத்த பொம்மைகள்தான் நாங்க எல்லாம். திரும்பவும் 'பாட்ஷா' படம் எடுக்க முடியாது. ரஜினி தவிர வேறு யாரும் நடித்திருந்தாலும் 'பாட்ஷா' படம் ஒரு ஷோகூட ஓடாது. இந்தப் படத்தில் வந்த ஒரு சீன் எல்லா மொழி படத்திலும் காப்பி ஆச்சு. தங்கச்சி அழும் போது ரஜினி போய் பேசுற அந்த சீன். இப்போ வரைக்கும் அந்த சீன் மாஸ் ஹிட்.’’\nரஜினி,கமல் அரசியல் பயணம் பற்றி\n’’இதைப் பற்றி பேச எனக்குத் தகுதி கிடையாது. ரஜினி, கமல் ரொம்ப வருஷம் தமிழ் மக்களுக்காகப் படம் பண்ணி இருக்காங்க. நல்ல படத்தை கொடுத்து இருக்காங்க. மக்கள் மனதில் கடவுள் மாதிரி இருக்காங்க. அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்கள் வரவேற்பார்கள். வந்தாலும் தமிழ் நாட்டு மக்களையும் நல்லா பார்த்துக் கொள்வார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கு.’’\n'லாலி' படத்தின் ஆடியோ சி.டியை ரஜினியிடம் கொடுத்தீர்களா\n’’என் பையன் தேஜூக்கு ரஜினி என்றால் பிடிக்க���ம். இத்தனை வருடத்தில் என்னிடம் கேட்ட ஒரு விஷயம் 'ரஜினி சாரை பார்க்க வேண்டும்' என்பது. நான் சொன்னேன், ''டேய் இதுவரைக்கும் நான் ரஜினி, கமல் என யார் வீட்டுக்கும் போனதில்லை. தேவையில்லாமல் தொந்தரவு பண்ணியதில்லை'னு. பட், பையன் முதல் முறையாகக் கேட்கிறான் என்பதால், ரஜினி சாரை போய் மகனுடன் பார்த்தேன். அப்போதுதான் ரஜினி சார் வீட்டுக்கே முதன்முறையாகப் போனேன். பையனை அறிமுகப்படுத்தினேன். 'லாலி' படத்தின் கதையைக் கேட்டார். ''என்ன டா பையனின் முதல் படமே கணமான கதையாய் எடுத்து இருக்கீயே''னு சொன்னார். பையனுக்கு அறிவுரை சொன்னார். 'என்ன உதவி வேண்டுமென்றாலும் வா டா'' னு சொன்னார்.’’\nஇயக்குநர் ஷங்கரின் முதல் படத்தில் நடித்த அனுபவம்\n’’ஷங்கர், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராய் இருந்தார். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பத்துப் படங்களில் நான் நடித்திருந்தேன். ஷங்கர் ஒரு குரங்கு மாதிரி. அதாவது வாலு கொஞ்சம் அதிகம். எஸ்.ஏ.சி சார் சீன்ஸ் எல்லாம் சீரியஸாக எடுத்திருப்பார். அப்போது நானும் ரொம்ப சீரியஸாகக் கவனித்துக்கொண்டிருப்பேன். ஷங்கர் அப்போது பக்கத்தில் காமெடியாக ஏதாவது செய்துவிட்டுப் போயிருவார். அப்போது ஷங்கரிடம் சொல்வேன். ''டேய் ஷங்கர் நீ டைரக்டரானால் அந்தப் படத்துக்குச் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன்''னு. அதற்குப் பிறகு 'ஜென்டில்மேன்' படம் எடுக்கப் போனார். அப்போது எனக்கு போன் பண்ணி ’’உங்களை மீட் பண்ணணும் சார்''னு சொன்னார். வந்து பார்த்தார். ’’நான் ஒரு படம் பண்ணுறேன் நீங்க அதில் நடிக்கணும். படத்துக்காக மொட்டை அடிக்கணும்''னு சொன்னார். நான், 'மொட்டை எல்லாம் அடிக்க மாட்டேனு'' சொல்லிட்டேன்.\nஅப்போது படத்தின் முழுகதையைச் சொன்னார். 'ஓகே, ஷங்கர் மொட்டை அடிக்கிறேன்’னு சொல்லிட்டேன். 'ஜென்டில் மேன் ' படத்தில் நல்ல பெயர். அதற்கு அப்புறம் ஷங்கர் ஐந்து ஆறு படம் பண்ணிட்டார். அப்போது எல்லோரும் என்னிடம் கேட்டார்கள், '' ஏன், ஷங்கர் அடுத்து உங்களைப் படங்களில் நடிக்க வைக்கவில்லை'' என்று. ஒரு நாள் ஷங்கர் வீட்டுப் பக்கம் போகும் போது, ’ஷங்கர் இந்த வீட்டில்தான் இருக்கார்’னு ஷங்கர் வீட்டைக் காட்டினார்கள். பார்த்து ரொம்ப நாள் ஆச்சேனு பார்க்கப் போனேன். வீட்டில் ஷங்கர் மனைவி இருந்தார். அவர் இல்லை. அவருடைய மனைவி உபசரித்து நல்ல��� பேசுனாங்க. அப்போது ஷங்கருக்கு போன் போட்டுக் கொடுத்தாங்க. ஷங்கர்,\" எப்படி சார் இருக்கீங்கனு'' கேட்டார். 'நல்லா இருக்கேன். ஷங்கர், இப்போ ப்ரீயா ஒரு இரண்டு நிமிஷம் பேசலாமா'னு கேட்டேன். பேசுங்க சார்னு சொன்னார். ''ஷங்கர், கோலிவுட்ல எல்லோரும் பேசிக்கிறாங்க, 'ஜென்டில்மேன்' படத்துக்குப் பிறகு ஷங்கர் படத்தில் சரண் நடிக்கவே இல்லை''னு. ஷங்கர் உடனே, ''சார் 'ஜென்டில்மேன்' படத்துக்கு அப்புறம் என்னுடைய எல்லாப் படங்களையும் எடுத்துப் பாருங்க. இந்த கேரக்டர் நான் நடித்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்னு நீங்க நினைத்தால் சொல்லுங்க. அந்தப் படத்தை நான் ரீ ஷூட்டே பண்ணுறேன். உங்க கெப்பாசிட்டி எனக்குத் தெரியும் சார். 'ஜென்டில்மேன்' படத்தில் அவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்திருக்கேன். உங்களைக் கூப்பிட்டால் பெரிய கேரக்டருக்குதான் கூப்பிடுவேன்''னு சொன்னார். பெரிய வார்த்தை இது. ஷங்கர் பெரிய உழைப்பாளி.\nஅஜித்துக்கு வில்லனாக நடித்திருக்கீங்க, அவர் என்ன சொன்னார்\n’’அஜித்திடம் ரொம்ப பிடித்த விஷயம், அவர் ரொம்ப அமைதியான மனிதர். யாரை பற்றியும் அதிகமாகப் பேசமாட்டார். 'ஜீ' படத்தின் ஷூட்டிங்கின் போது என் பசங்க மூன்று பேரும் அஜித் சாரின் ஆட்டோகிராப் கேட்டார்கள். அஜித்திடம் சொன்னேன். ஒரு நோட் முழுக்க போட்டு கொடுத்தார். ஒரு நாள் இரவு என் பையன் தேஜூம், நானும் ஐஸ்கீரீம் சாப்பிட அடையார் வரைக்கும் போனோம். அங்கே அஜித் சார் உட்கார்ந்து இருந்தார். அப்போது என்னை அஜித் பார்த்துவிட்டு அவரே எழுந்து வந்து கட்டிப்பிடித்தார். '' வாங்க சார் சாப்பிடலாம்'னு' சொன்னார். பையனைப் பார்த்து நன்றாகப் பேசினார். நல்ல மனிதர் அஜித்.\n’’கிஷோர் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் 'தனி ஒருவன்' படத்தில் அர்விந்த் சாமி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அவருடைய 'பம்பாய்' படம் பார்த்து அசந்திருக்கிறேன்.’’\nசரண்ராஜின் செகண்ட் இன்னிங்ஸை எப்போது எதிர்பார்க்கலாம்\n’’கூடிய சீக்கிரமே வரேன். தேனாண்டாள் பிலிம்ஸ் படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறேன். இதுதவிர ஜெயம்ரவி படத்திலும் கமிட் ஆகியிருக்கிறேன். இதற்கு எல்லாத்துக்குமேல் டைரக்‌ஷன் வேறு பண்ணப் போறேன். ரொம்ப எனர்ஜியா திரும்பி வருவேன்’’ என்று சொல்லி தம்ஸ்அப் காட்டுகிறார் நடிகர் சரண்ராஜ்.\nசரண்ராஜ் பாட்ஷா ஷங்கர் saranraj ajith\nசிங்கம் போலீஸ்... தீரன் போலீஸ்... என்ன வித்தியாசம்.. - கலை இயக்குநர் கதிர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17073343/1163655/Import-sand-issue-Supreme-Court-order-to-the-Tamil.vpf", "date_download": "2018-10-19T14:16:57Z", "digest": "sha1:ZJOVGJHQU77XDK2QMB3XUBBLDRF26ETC", "length": 19801, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறக்குமதி மணல் விவகாரம்- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || Import sand issue Supreme Court order to the Tamil Nadu government", "raw_content": "\nசென்னை 19-10-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇறக்குமதி மணல் விவகாரம்- அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஇறக்குமதி மணலை வாங்குவது குறித்து 20 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எ��்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\nஇறக்குமதி மணலை வாங்குவது குறித்து 20 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\nவெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதிக்கும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்துக்கு வெளியில் எடுத்துச்செல்வதற்கு எதிரான தமிழக அரசின் தடையை எதிர்த்து மணல் இறக்குமதி நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தடை உத்தரவை ரத்துசெய்தார்.\nமேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும், கிரானைட் குவாரிகளையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசு வாங்குவது குறித்தும், என்ன விலைக்கு வாங்க முடியும் என்பதையும் கோர்ட்டுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nதமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி, தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை பவுதிகரீதியான ஆய்வை முடித்துள்ளதாகவும், ரசாயனரீதியான ஆய்வை மேற்கொண்ட பின்னர் தான் மணலை வாங்குவது குறித்து முடிவெடுக்க முடியும். இதற்கு மேலும் 20 நாட்கள் தேவைப்படுகிறது என்றும் கூறினர்.\nஇதற்கு மணல் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார், மணலை இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளதற்கான கட்டணம் மற்றும் அபராதத் தொகையை கட்டிவருகிறோம். தமிழக அரசு விலைக்கு வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மணலை விற்பதற்கு எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் அதனை விற்றுக்கொள்வோம். இரண்டுக்கும் அனுமதிக்காமல் எங்களுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு முடிவெடுக்க நேரம் எடுத்தால் அந்த நாட்களுக்கான துறைமுக கட்டணம், அபராத கட்டணத்தை தமிழக அரசே கட்ட உத்தரவிட வேண்டும் என்றார்.\nஇதற்கு நீதிபதிகள், இந்த மணலை மலேசியாவிலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.\nஇதற்கு மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, உரிய ரசாயன ஆய்வுகள் மேற்கொண்டு அந்த முடிவுகள் சரியாக இருந்தால் நாங்கள் மணலை வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம். அந்த ஆய்வு மேற்கொள்ள எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றார்.\nஇதற்கு நீதிபதிகள் 20 நாட்களில் உரிய ஆய்வு மேற்கொண்டு கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மணலை வைத்திருப்பதற்கான கட்டணத்தை துறைமுகத்துக்கு தமிழக அரசு கட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். #tamilnews\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம் போர்டு முடிவு\nசபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்கே சந்திப்பு\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nவைகை அணையில் குடிநீர் தேவைக்காக 22ந்தேதி தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிண்டுக்கல் பாலாறு, பொருந்தலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nசபரிமலை விவகாரம் - உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு\nபொய்களை சுமந்துகொண்டு வாழ முடியவில்லை - சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்ட பாக். வீரர்\nதாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள் - மாற்று அறுவை சிகிச்சை முறையில் சாதனை\nசபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nடெல்லியில் தசரா கொண்டாட்டம் - ராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி\nசென்னையில் வெளிநாட்டு மணல் விற்பனை மந்தம்\nமலேசிய இறக்குமதி மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்\nபரிசோதனை முடிவு வராததால் மலேசிய மணல் விற்பனையில் தாமதம்\nஎண்ணூர் துறைமுகத்தில�� மலேசியா மணல் முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது\nசென்னைக்கு வந்த மலேசிய மண்- ஆன்லைனில் பதிவு செய்தால் வீடுகளுக்கு நேரடியாக வரும்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் புதிய கார்கள்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nசபரிமலை போராட்டம் - மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை அவசர கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138925-highcourt-madurai-bench-issued-notice-to-5-district-collectors.html", "date_download": "2018-10-19T13:30:20Z", "digest": "sha1:MAOJTOXZWHNBVFROGJOZSACB5MNPGWBK", "length": 17270, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "` பத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு..!' - 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் | Highcourt madurai bench issued notice to 5 district collectors", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/10/2018)\n` பத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பு..' - 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nநீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, ஐந்து மாவட்ட கலெக்டர்கள் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.\nவழக்கறிஞர் அருண் நிதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், \" மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளைப் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தரக் கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதியரசர்கள் ராஜா,கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ` மதுரை திருப்பரங்குன்றம், மேலமடை, தென்கரை, விளாச்சேரி, செல்லூர், ஆத்திகுளம், தத்தனேரி, அனுப்பானடி உள்ளிட்ட 10 கண்மாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளது என உறுதிசெய்யப்பட்டுள்ளது' என்று கூறிய நீதியரசர்கள், ` மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட கலெக்டர்களும், வரும் அக்டோபர் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர். மேலும், ` ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n` கருணாஸை இயக்கினால் பெயர் கெட்டுவிடும்' - அன்பழகன் சந்திப்பும் அறிவாலயத்தின் பதிலும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3495023&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=1&pi=15&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-10-19T13:05:15Z", "digest": "sha1:EZCBOA6NCRQBM6ODPNVDKPKUF5DOW2CW", "length": 14533, "nlines": 73, "source_domain": "3gdongle.airtel.in", "title": "மோடி அரசுக்கு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு அளிக்கும் எச்சரிக்கை..! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nமோடி அரசுக்கு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு அளிக்கும் எச்சரிக்கை..\n2013-ம் ஆண்டுத் தனிநபர் பொருளாதாரம் முன்னேற்ற நிலை\n2014-ம் ஆண்டுத் தேர்த்தலுக்கு முன்பு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதில் 29.1 சதவீதத்தினர் மட்டுமே அப்போதைய அரசால் தங்களது பொருளாதாரம் உயர்ந்து இருந்ததாகத் தெரிவித்து இருந்தனர். அதே நேரம் 34.4 சதவீதத்தினர் 34.4 சதவீதத்தினர் இந்த அரசால் தங்களது பொருளாதாரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்து இருந்தனர். இரண்டுக்கு 5.3 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. மீதம் உள்ளவர்கள் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்து இருந்தனர்.\nசரி, புதிய சர்வேயின் நிலை என்ன\n2018-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பின் படி 35.2 சதவீதத்தினர் நடப்பு அரசால் தங்களது பொருளாதாரம் உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். அதே நேரம் 45.5 சதவீதத்தினைத் தங்களது பொருளாதாரம் மோசம் அடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதில் 10.3 சதவீத வித்தியாசம் உள்ளது. 2013-ம் ஆண்டுச் சர்வேயுடன் ஒப்பிடும் போது இது மோசமான நிலை என்பது மட்டும் இல்லாமல் மோடி அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் உள்ளது.\nதற்போது 54.1 சதவீதத்தினைத் தங்களது வேலை வாய்ப்புகளில் வளர்ச்சிகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதே நேரம் 29 சதவீதத்தினர் வேலை வாய்ப்பு நிலை மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுவே 2013-ம் ஆண்டு வெளியான சர்வேயில் 45.1 சதவீதத்தினர் வளர்ச்சிகள் இருந்ததாகவும், 24.9 சதவீதத்தினை மோசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.\nஇது நடப்பு அரசுக்குச் சரியான அறிகுறி அல்ல. வேலை வாய்ப்புகள் வளர்ச்சியில் அரசு அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.\n2013-ம் ஆண்டுச் சர்வேயில் 30.9 சதவீதத்தினர் தங்களது வருவாய் அதிகரித்துள்ளதாகவும், 15.5 சதவீதத்தினர் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர். இதுவே செப்டம்பர் 2018 சர்வேயில் 28.3 சதவீதத்தினர் மட்டும் தங்களது வருவாய் அதிகரித்துள்ளதாகவும், 23.4 சதவீதத்தினர் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nவரும் நாட்களில் எப்படி இருக்கும்\n2013-ம் ஆண்டு 37.2 சதவீதத்தினை மட்டுமே வரும் நாட்களில் தங்களது சம்பளம் அதிகரிக்கும் என்று கூறிய நிலையில் நடப்பு ஆண்டு 51.3 சதவீதத்தினை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.\n2018ம் ஆண்டின் செப்டம்பர் மாத பணவீக்கம் 2013-ம் ஆண்டினை விடச் சிறந்த நிலையில் உள்ளது பொருளாதாரத்திற்குச் சாதகமாக உள்ளது. இந்தச் சர்வே முடிவுகள் 6 மெட்ரோ நகரங்களில் இருந்து எடுக்கப்பட்டு வெளியான தகவல் ஆகும். இதனை நாடு முழுவதும் எடுத்து இருந்தால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ள இடங்களில் மோடி அரசுக்கு எதிரான கருத்துக்கள் அதிகளவில் இருந்து இருக்கும் என்றும் கூறுகின்றனர்.\nஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு சராசரி\nஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்புச் சராசரியில் நடப்பு அரசுக்கு 94.8 சதவீதத்தினர் ஆதரவு அளித்து இருந்த நிலையில் 2013-ம் ஆண்டு 91.6 சதவீத நபர்கள் அப்போதைய அரசுக்கு ஆதரவு அளித்து இருந்தனர்.\nஇவற்றை வைத்துப் பார்க்கும் போது நடப்பு அரசு மீது மக்களுக்கு வருங்காலம் குறித்த நம்பிக்கை அதிகரித்து உள்ள போதிலும் நடப்பு சூழல் மோசமாக உள்ளதை எச்சரிக்கை மணியாகக் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வேக்களில் இந்திய ரிசர்வ் வங்கியின் நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு முக்கியமானது. நம்பிக்கை வாய்ந்த நுகர்வோர்கள் அதான் அதிகளவில் பொருட்களை வாங்குவது மற்றும் சேவைகளைப் பெறுவதில் ஆர்வம் செலுத்துவர். இது தான் இந்தியாவின் பொருளாதாரத்தினை உயர்த்தும் முக்கியக் காரணியாக இருக்கும்.\nஅதே நேரம் இந்தச் சர்வே முடிவுகள் அரசின் நிர்வாகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா என்பதையும் வெளிப்படுத்து. 2019-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வா விருக்கும் நிலையில் ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு மோடி அரசுக்கு அளிக்கும் எச்சரிக்கை என்னவென்று இங்குப் பார்க்கலாம்.\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nவெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது\nஇந்த 10 உணவுகளை கட்டாயம் கழுவிய பின்னர்தான் சாப்பிடணும்...\nவெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா\nபெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின்க��்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா என்னும் உள்ளது என்று அர்த்தம்\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட ஆயுளுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது...\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/06/4.html", "date_download": "2018-10-19T14:03:19Z", "digest": "sha1:BMDMIH5BDUOVL2Z4SW7HJ7P4YNIL63TI", "length": 9384, "nlines": 130, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: மடகாசுகர் – சல்லிக்கட்டு--4", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 1 ஜூன், 2018\nமடகாசுகர் பழங்குடி மக்கள் ஏறுதழுவலை “ காளையாடல்” அஃதாவது காளையைக் கட்டித்தழுவி அதனோடு நடனமாடுதல் என்று பொருளுரைக்கின்றனர். இவர்களும் காளையின் திமிலைப் பிடித்துத் தொங்கியபடியே விளையாடுகின்றனர். இளஞர்களுக்குக் காளையோடுஆடச் சிறப்பான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nஒவ்வொரு ஆண்மகனும் தன் வாழ்நாளில் ஏறு தழுவலை நிகழ்த்தியே ஆகவேண்டும். சிறுவர்களுக்குப் பத்து வயது தொடங்கிய நாளிலிருந்து காளையத் தழுவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேறு நிறைந்த வயலில் காளைகளைவிட்டுச் சிறுவர்கள் களமிறக்கப்படுகிறார்கள். சேறு நிறைந்த வயல், காளைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதால் சிறுவர்கள் எளிமையாகப் பயிற்சி பெறுகின்றனர்.\nஏறுதழுவல், வட்டமான களத்தில் சுற்றிலும் பாறைக்கற்கள்நடப்பட்டு மண்கொண்டு மெழுகி வைத்துள்ளனர். இக்களம் நிலையானது.வாடிவாசல் போன்ற ஒரு வழியும் உண்டு. ஒரே நேரத்தில் ஐந்தாறு காளைகளை உள்ளேவிட்டு ஏழெட்டு இளைஞர்கள் களத்தில் இறங்கிக் காளையின் திமிலைப் பிடித்து, காளை துள்ளிக் குதித்துச் சுற்றி சுற்றி ஓடிவர, இளஞர்களும் காளையை விடாது பற்றிச் சுற்றிவருகின்றனர். ஒரு காளைக்கு ஓர் இளைஞர் என்ற விதியும் உண்டு. காளையைத் தழுவும் இளைஞர்கள் களத்தில் இறங்குவதற்குமுன் தலைமைப் பூசாரியிடம் அருள் பெறுகின்றனர். ஓர் ஆண்மகணை ஆண்மகன் என்று அடையாளப்படுத்துவதற்கே ஏறுதழுவல் நடபெறுகிறது. இவ்விடத்தில் மேற்குறித்துள்ள சங்க இலக்கியச் செய்யுட்களை நோக்குங்கள்.\nசல்லிக்கட்டு, தென் குமரியில் கடல்கோள் நிகழ்வதற்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துவந்துள்ளது என்றே கொள்ளவேண்டியுள்ளது. இதனால் தமிழர்தம் வரலாறு, கடல்கொண்ட தென்னாட்டில் தோன்றி, உலகம் முழுதும் பரவிக்கிடக்கிறது என்ற உண்மையும் தெளிவாகிறது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 10:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -7\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -6\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -5\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -4\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -3\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -2\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -1\nஉலகஓக நாள் -World Yoga Dayதொல்தமிழர்தம் அறிவாற்றல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/07/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AFmootu-vali-kunamaga-tips-in-tamilmootu-vali/", "date_download": "2018-10-19T14:22:11Z", "digest": "sha1:ZQ7R6AHHN22CKVXU3FL7VII3ZPLNRM4W", "length": 16033, "nlines": 189, "source_domain": "pattivaithiyam.net", "title": "மூட்டு வலி குறைய|mootu vali kunamaga tips in tamil|mootu vali |", "raw_content": "\nசுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.\nபிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.\nமுடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.\nகுப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.\nகசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.\nமுடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.\nவேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.\nவேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.\nநொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.\nநொச்சி இலைச் சாறை,மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.\nநொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.\nகருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.\nகைப்பிடி உடைமர இலைகளோடு, மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.\nஅழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.\nகாரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.\nவில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.\nகடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.\nபருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.\nபுங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி ,இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.\nஅவுரி இலைகளை விளக்கெண்ணெ��் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.\nகுப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.\nகுங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறு போல இந்த சாறை குடித்தால் மூட்டு வலி குறையு‌ம்.\nசெந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.\nமூக்கிரட்டை வேரை எடுத்து நைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.\nஅத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட மூட்டு வலி குறையும்.\nகடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.\nஎள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும். ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.\nசுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.\nகற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.\nசுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கைகால் வலி குணமாகும்.\nகாலையில் சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.\nதூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.\nசர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசவும்.\nவாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி & எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.\nசிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.\nசரக்கொன்றை மர விதையை நன்றாக அரைத்து வலி உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்\nஅத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிக���ச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/category/acts-of-worship/", "date_download": "2018-10-19T14:36:49Z", "digest": "sha1:53IVIMHAFDFCKCXKRO2Y3HL2MIWQIJCN", "length": 7287, "nlines": 179, "source_domain": "www.newmuslim.net", "title": "வழிபாடுகள் | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\nஹஜ்-உம்ரா ஹஜ், உம்ரா செய்முறை – பாகம் 1 இஸ்லாம் அறிவுறுத்தும் ஐம்பெருங்கடமைகளுள் ஹஜ்-ஜூம் ...\nஹஜ் -புனிதப் பயணம் நாம் இப்ராஹீமுக்கு (கஅபா எனும்) இந்த ஆலயத்தின் இடத்தை பின்வரும் கட்டளையுடன் ...\n உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின் ...\nஅடுத்து, எல்லா அமல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். அப்படியிருக்கும் ...\nஅரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத ...\nநோன்பு சுயகட்டுப்பாட்டைத் தரும்.நோன்பு சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது. ஆசை இருந்தும், தேவை இருந ...\nநோன்பு அல்லாஹ்வுக்குரியது. ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமை ...\nநோன்பு ஈமானின் அடையாளம் நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதி ...\nநோன்பு இஸ்லாத���தின் தூண்களில் ஒன்று.\nநோன்பு இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று. இறைநம்பிக்கையாளர்களே உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nசுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் அடிப்படை கொள்கை\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/karunanidhi-releases-ponnar-sankar-aid0091.html", "date_download": "2018-10-19T13:00:04Z", "digest": "sha1:BDTCGIUB7BEUO5TC6IB6IUTDVH4J7LSW", "length": 34818, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம் | Karunanidhi releases Ponnar Sankar audio | என் குடும்பம் கலைத் துறையில் இருக்கக்கூடாதா?-கருணாநிதி - Tamil Filmibeat", "raw_content": "\n» கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா\nகலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா\nசென்னை: சினிமா துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நானும் கலைத்துறையைச் சேர்ந்தவன்தான். எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக்கூடாதா, என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.\nமுதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது. கதை-திரைக்கதை வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுத, நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதை தொழில் அதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா மகாலிங்கம் பெற்றுக்கொண்டார்.\nவிழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:\nஎனக்கு இந்த நேரம் நாட்டில் என்ன வேலை என்றால் - எங்கேயாவது ஒரு ஊரில் மேடை அமைத்து - அந்த மேடையில் தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளர் யாரையாவது அறிமுகம் செய்து - அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிற பெரும் பணி. அந்தப் பணியை ஒத்தி வைத்து விட்டு இந்தப் பணிக்கு நான் வந்திருப்பதற்குக் காரணம் - இந்தப் பணியையும் நான் அந்தப் பணியைப் போலவே மதிப்பதுதான்.\nபொதுவாக இப்போதெல்லாம் திரைப்பட விழாக்கள் - திரைப்பட இசை கேசட் வெளியீட்டு விழாக்கள் - திரைப்படத் தொடக்க விழாக்கள் போன்ற வ���ழாக்களில் கலந்து கொள்ள எனக்கு ஒரு வகையிலே அச்சம். ஏனென்றால் அந்த விழாவைத் தொடர்ந்து திரை உலகத்திலே இருக்கின்றவர்களே கூட, அதை விமர்சிக்கின்ற வகையில் அந்த நிகழ்ச்சியை விமர்சித்தால் கூட பரவாயில்லை - அதை வைத்து என்னையே விமர்சிக்கின்ற வகையில் நிலைமை ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் கூடுமான வரையில் அத்தகைய நிகழ்ச்சிகளை-ஆங்கிலத்திலே சொல்வார்களே avoid என்று- அப்படி தவிர்ப்பதை நான் மிகுந்த அக்கறையோடு கையாண்டு வருகிறேன்.\nஇன்றைக்கு நாம் மிகுந்த மகிழ்ச்சியடையக் கூடிய அளவிற்கு - இந்தப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தியாகராஜனுடைய கைகளை எடுத்து முத்தமிட்டுக் கொள்ளலாம் - அந்த அளவிற்கு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரசாந்தின் கன்னத்தில் அந்த முத்தத்தைத் தரலாம் - அந்த அளவிற்கு தம்பி பிரசாந்த் இரு வேடங்களில் இதிலே நடித்திருக்கிறார்.\nஇவைகளையெல்லாம் நான் பேசினால் இந்தப் படத்தினுடைய பாடல்களை - உரையாடல்களை - நடிப்பை - இசையை - இசையமைத்த நம்முடைய இசைஞானி அவர்களைப் பாராட்டினால் கருணாநிதி சினிமா உலகத்தை விட்டு என்றைக்கும் வெளியே வரமாட்டான் இந்தக் கருணாநிதி என்று எனக்கு ஜாதகம் கணிப்பார்கள். அது கணிக்கப்பட வேண்டிய ஜாதகம். அப்படித்தான் என்னுடைய ஜாதகம் கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.\nசினிமா உலகத்தை விட்டு - திரைப்படத் துறையை விட்டு - எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான் என்று சொல்வதை விட ஒரு சிலாக்கியமான, நல்ல மதிப்புரை வேறு யாரும் எனக்குத் தர இயலாது.\nஏனென்றால் நான் அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல்வராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், என்னுடைய ஆர்வம் எல்லாம் எழுத வேண்டும் - எழுத வேண்டும் - எழுத வேண்டும் என்பதிலேதான். எழுத்தை மறந்து விட்டு - இந்தக் கலைத் துறையை விட்டு - இலக்கியத் துறையை விட்டு விட்டு - அரசியல் துறையிலே மாத்திரம் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் இயலாத காரியம்.\nஎனவேதான் அரசியல் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்திலே கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லா��் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.\nஎன் வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கா\nபொதுவாக நான் இந்த விழாவிலே இதையெல்லாம் பேசுவது சரிதானா என்பது எனக்கே கூட - என் உள்ளத்தின் அடித்தளத்திலே எழுகின்ற வினாவாக இருந்தாலுங்கூட, பேசித் தான் தீர வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக இருக்கிறேன். நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன்.\n) அரசியலிலே நானே கருதிக் கொள்கிறேன் - என்னை விட சிறந்தவராகவோ அல்லது என்னை விட திறமையானவராகவோ இருப்பவர் () என்று சிலரால் கருதப்படுபவர் - சொல்லியிருக்கிறார் - கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று\nசினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.\nஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். அந்த விமர்சகர் சொன்னதை வெளியிட்டு மகிழ்கின்ற பத்திரிகைக்காரர்களைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம்தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிரார்கள் மன்னிக்க வேண்டும் - ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் - செட்டியார் யார், அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன.\nநான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.\nகலைக் குடும்பம் என்று நான் இந்தக் குடும்பத்தையே கலைக் குடும்பமாக நான் ஆக்கியிருக்கும்போது - இதிலே நான் மாத்திரம் என்ன - வைரமுத்து இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா\nஅதனால்தான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் என்னுடைய தலைமையிலே இயங்குகின்ற இந்த ஆட்சியில் - கடந்த காலத்தில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு அவ்வளவு உதவிகள், அவ்வளவு சலுகைகள் திரைப்பட உலகத்திற்காகச் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஇதற்கு முன்பெல்லாம் வெளிப்புறக் காட்சி ஒன்றை படமாக்க வேண்டு மென்று - ஒரு படத்தயாரிப்பாளர் நினைத்தால், ஏதோ ஒரு மண்டபம், ஏதோ ஒரு அரண்மனை முகப்பு தேவை என்று எண்ணினால் - ராஜாஜி மண்டபத்திலே உள்ள படிக்கட்டுகளையும், முகப்பையும் படம் எடுக்கவேண்டுமென்றால், ஒரு நாள் வாடகையாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டுமென்று இருந்தது. அதைக் குறைத்து ஐந்தாயிரம் ரூபாயாக ஆக்கியவன் கருணாநிதி. ஆனால் கலைத் துறைக்கு இன்றைக்கு நான் விரோதியாக ஒரு சிலரால் கருதப்படுகிறேன் என்பதுதான் வேடிக்கை, ஆச்சர்யம்.\nதமிழ்நாட்டிலே தான் இன்றைக்கு கேளிக்கை வரி இல்லாமல் படங்களை வெளியிடலாம் என்ற அற்புதத்தைச் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கு எனக்கு தரப்படுகின்ற பரிசு என்ன தெரியுமா நான் படம் எடுத்து - படத்தயாரிப்பாளர் களிடையே பெரிய அளவுக்கு நான்தான் மற்ற தயாரிப்பாளர்களை எல்லாம் கெடுக்கிறேன் - அவர்களுக்கெல்லாம் போட்டியாக என்னுடைய குடும்பம்தான் இருக்கிறது என்கிறார்கள்.\nநானும் பார்க்கிறேன். எதற்கெடுத்தாலும் என்னுடைய குடும்பம், என்னுடைய குடும்பம் என்று இதுதான் அவர்கள் கண்ணிலே படுகிறது. என்ன செய்வது எனக்கு குடும்பம் இருக்கிறதே குடும்பத்தை நானே ஒழித்து விட முடியுமா குடும்பம் இருப்பதால் அதிலே உள்ள பிள்ளைகள் - உறவினர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள்.\nஇந்தத் துறைக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏதோ ஏகாதிபத்தியத்தை - ஏகபோகத்தை இந்தத் துறையிலே அனுபவிக்க வேண்டும் என்று என்னால் அனுப்பப்படுகிறவர்கள் என்று சொன்னால், அது நியாயமா சரி தானா என்பதை இந்தத் துறையிலே பணியாற்றுகின்ற நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஆனால், சில பேருக்கு - யாரும் போராடுவதற்கு எதிரே வராவிட்டால், நிழலோடுவாவது போராடுவார்கள். நிழலோடு போராடிப் போராடிப் பழக்கம். அவர்கள் இப்படி நிழலோடு போராடி, என்னை - முதலமைச்சராக இருக்கிற என்னை விமர்சித்தால்தான், அவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு - அவர்கள் எண்ணி இருக்கின்ற புதிய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி, இன்று தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது நல்லதல்ல; அவர்கள் என்னதான் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் - அவர்களுடைய மேன்மைக்காக, அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.\nஇந்த படத்திலே வரப்போகின்ற வெற்றிகளுக்கு என்னுடைய உரையாடல் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது; நான் எழுதிய திரைக்கதை மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. இதிலே இசையமைத்த என்னுடைய அருமைத்தம்பி இளையராஜாவை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஎந்தக் கதையை அவரிடத்திலே கொடுத்து, இசையமைக்க வேண்டுமேன்று கேட்டாலும், முதலில் கதையின் தரம் என்ன - கதையின் போக்கு என்ன - கதையின் கதாபாத்திரங்கள் யார் - கதை நடைபெறுகின்ற காலம் எது - என்பவைகளை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப இசையமைக்கக்கூடிய ஆற்றல், தமிழ்நாட்டிலே ஒருவர், இருவருக்குத்தான் உண்டு. அவர்களிலே ஒருவர் நம்முடைய இசைஞானி இளையராஜா என்றால், அது மிகையாகாது. அவருக்கு \"இசைஞானி'' என்ற பட்டத்தைக் கொடுத்ததும் நான்தான்.\nநல்ல காலம் - பட்டம் பெற்று, இவ்வளவு நாளுக்குப் பிறகும், அவர் விரோதமாகாமல் இருக்கிறார். ஏனென்றால், பல பேர் - வைரமுத்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது - பல பேர் என்னிடத்திலே பட்டம் பெற்றவர்கள் எல்லாம், திரும்ப என்னை எதிர்க்கின்ற, பகைத்துக் கொள்கின்றவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். நான் அதற்காகப் பட்டத்தை திரும்ப வாங்கிடவா முடியும்\nஇந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள் - சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள் - நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், என்றார்.\nதொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வாழ்த்திப் பேசுகையில், 'கொங்கு மண்டல வரலாற்றை அருமையான நவீனமாகக் கொடுத்திருந்தார் முதல்வர் கலைஞர். எதையும் சினிமா என்ற ஊடகம் மூலம் சொல்லும்போது, அதன் வீச்சு பல மடங்காகிறது. இப்போது பொன்னர் சங்கர் கத��� சினிமா வடிவில் வருவதால், கொங்கு மண்டலத்தின் பெருமை உலகம் முழுக்க பரவப் போகிறது. அது ஆழந்த மகிழ்ச்சியைத் தருகிறது\", என்றார்.\nவிழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா, மத்திய அமைச்சர் நெப்போலியன், கவிஞர் வைரமுத்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன், டாக்டர் பழனி பெரியசாமி, கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.\nவிழாவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், பட அதிபர் ஆறுமுகனேரி முருகேசன், நடிகர் விஜயகுமார், நடிகை பானு உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக நடிகர் பிரசாந்த் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். முடிவில் நடிகர் தியாகராஜன் நன்றி கூறினார்.\nமுன்னதாக பிரசாத் லேப் ஸ்டூடியோவில் முதல்வர் கருணாநிதிக்கு பொன்னர்-சங்கர் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதை அவர் சுமார் 2.30மணி நேரம் பார்த்தார். படம் பிரமாதமாக வந்திருப்பதாகப் பாராட்டினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: audio release இசை வெளியீடு கருணாநிதி பொன்னர் சங்கர் ponnar sankar\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்���ுடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/udhayanidhi-s-request-media-046112.html", "date_download": "2018-10-19T13:06:11Z", "digest": "sha1:B45VKXLJCJEQUVPFIOC3HORW6TBLX5WP", "length": 10739, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படம் நல்லாருந்தா உடனே விமர்சனம் கொடுங்க... இல்லேன்னா....! - உதயநிதி | Udhayanidhi's request to media - Tamil Filmibeat", "raw_content": "\n» படம் நல்லாருந்தா உடனே விமர்சனம் கொடுங்க... இல்லேன்னா....\nபடம் நல்லாருந்தா உடனே விமர்சனம் கொடுங்க... இல்லேன்னா....\nபடம் நல்லாருந்தா உடனே விமர்சனம் கொடுங்க என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.\nஉதயநிதி ஸ்டாலின் - ரெஜினா - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், \"சரவணன் இருக்க பயமேன்' படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள்,\" என்றார்.\nசமீபத்தில்தான் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், எந்த படங்களுக்கும் விமர்சனம் கொடுப்பதாக இருந்தால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் எழுதுங்கள் என்று 'உத்தரவு' போட்டிருந்தார். உதயநிதி ஸ்டாலினோ நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்கிறார். யார் சொல்வதைக் கேட்பது முதலில் இப்படியெல்லாம் மாற்றி மாற்றி 'உத்தரவு' போட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: udhayanidhi review உதயநிதி சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-s-300th-catch-010913.html", "date_download": "2018-10-19T14:18:54Z", "digest": "sha1:KRRGDAILNNAG3Q2GZHVN5RVMHQJORVDD", "length": 8646, "nlines": 144, "source_domain": "tamil.mykhel.com", "title": "300வது கேட்ச் பிடித்தார் தோனி! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\nIND VS WIN - வரவிருக்கும்\n» 300வது கேட்ச் பிடித்தார் தோனி\n300வது கேட்ச் பிடித்தார் தோனி\nலண்டன்: இந்திய விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி, கீப்பிங்கில் 300வது கேட்ச் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா தோல்வி அடைந்தது. இப்போட்டியில் தோனி சில சாதனைகளைப் படைத்தார்.\nஆட்டத்தின் 36ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் தோனியிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்யை இழந்தார். இது ஒருநாள் போட்டிகளில் தோனி பிடித்த 300 ஆவது கேட்ச் என்பது சிறப்பம்சமாகும்.\nஇதுவரை 320 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 300 கேட்ச்களை பிடித்துள்ளார். மேலும் 107 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக 407 விக்கெட்கள் விழுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.\nஅதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள் விவரம்:\nஆஸ்திரேலியா அணியின் ஆடம் கில்கிறிஸ்ட்\nபோட்டிகள் : 287 கேட்ச்கள் : 417\nதென்னாப்பிரிக்கா அணியின் மார்க் பவுச்சர்\nபோட்டிகள் : 295 கேட்ச்கள் : 402\nஇலங்கை அணியின் குமார் சங்கக்காரா\nபோட்டிகள் : 404 கேட்ச்கள் : 383\nதோனி, கில்கிறிஸ்டின் சாதனையை முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nRead more about: dhoni cricket odi தோனி கிரிக்கெட் ஒரு நாள் கிரிக்கெட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/obama-called-jury-duty-illinois-plans-serve-299964.html", "date_download": "2018-10-19T12:58:02Z", "digest": "sha1:EK3OONVUDIPL6P6FF3RUSZRVAQGFPUNP", "length": 12879, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி! | Obama called for jury duty in Illinois and plans to serve - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி\nபராக் ஒபாமாவின் அடுத்த பதவி நீதிபதி\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு, இல்லினாய் மாகாணத்திற்கான நீதிபதி பதவி வகிக்க அழைப்பு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தெளிவான விளக்கங்கள் இன்னும் அளிக்கப்படாத நிலையில், அவர் அடுத்த மாதம் குக் கவுண்டி முன்பு தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n56 வயதாகும் ஒபாமா, சிவில் அல்லது குற்றவியல் வழக்குகளுக்காக அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.\nபல்கலைக்கழகம் பறந்த பாச மகள், உணர்ச்சிவசப்பட்ட பராக் ஒபாமா\nஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு, முன்னாள் அதிபர்கள் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கும் இது போன்ற நீதிபதி தேர்வு அழைப்புகள் வந்தன.\nஹார்வட் சட்டக்கல்லூரியில் பட்டம்பெற்ற ஒபாமா, செனட்டிற்கு வருவதற்கு முன்பு, 12 ஆண்டுகள், சிகாக்கோ பல்கலைக்கழக ஆசிரியராக பணியாற்றினார்.\nஒரு குடிமகனாகவும், இந்த சமூகத்தில் ஒருவராகவும், தனது கடமையை செய்ய இருப்பதாக அவர், தனது பிரதிநிதிகள் மூலம், மிகவும் தெளிவாக கூறியுள்ளார். என்று சிகாக்கோ ட்ரிப்யூன் பத்திரிக்கையிடம், குக் கவுண்டி தலைமை நீதிபதி டிமோதி எவான்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், முன்னாள் அதிபரின் பாதுகாப்பிற்குதான் முன்னுரிமை என்றார். இது குறித்து, ஒபாமாவின் செய்திதொடர்பாளர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nஇந்த கவுண்டியில் நீதிபதியாக பணியாற்றுபவர்களுக்கு, ஒருநாளுக்கு 17.25 டாலர் சம்பளமாக வழங்கப்படும்.\n2004 ஆம் ஆண்டு, குக் கவுண்டி நீதிமன்றத்தில், பிரபல தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரீ ஒரு கொலை வழக்கை நீதிபதியாக இருந்து விசாரித்தார் என்று என்.பி.ஆர் தெரிவிக்கிறது.\nஜனவரி மாதம், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ஒபாமா, கோடீஸ்வரர் ஒருவருடன் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது, இந்தோனேஷியாவில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போன்று தனது நேரத்தை செலவிட்டு வருவதைப் பார்க்க முடிந்தது.\nகாணாமல் போன 780 மொழிகளை கண்டறிந்த மொழி ஆர்வலர்\nநியாய விலைக் கடையில் அநியாய விலையா\nஅரசியல் விளம்பரங்களுக்கு புதிய நடைமுறையை அறிவித்தது ஃபேஸ்புக்\nசெளதி அரேபிய குடியுரிமை பெற்ற ரோபோ சோஃபியா\nobama usa ஒபாமா அமெரிக்கா நீதிபதி\nபெருமாளே பெருமாளே.. பிளவுஸிலும் புரட்டாசியைப் புகுத்திய புதுமைப்பித்தர்கள்\nசபரிமலைக்கு செல்ல முயன்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பெண் நிருபர் மீது கல்வீச்சு.. தொடரும் பதற்றம்\nபரபரக்கும் தெலுங்கானா தேர்தல்.. களத்தில் 3 முக்கிய கட்சிகள்.. என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6582-harathi-tweet.html", "date_download": "2018-10-19T13:51:35Z", "digest": "sha1:A4QXGJ7BILIUZV244LGWSW2PBEQGVUQ7", "length": 10422, "nlines": 136, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழ் பொண்ணுங்கதான் ஜெயிக்கணும்... ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க - ஆர்த்தி மறைமுக ட்வீட் | harathi tweet", "raw_content": "\nதமிழ் பொண்ணுங்கதான் ஜெயிக்கணும்... ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க - ஆர்த்தி மறைமுக ட்வீட்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசன் தனது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் வாரத்தில் மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி, சென்றாயன் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் களமிறங்கினர்.\nபின்னர் வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு 4 பேர் மட்டுமே உள்ளனர். இந்த வார இறுதியில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும். கடந்த சீசன் போட்டியாளரர்களில் ஒருவரான ஆர்த்தி தொடர்ந்து பிக் பாஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில்,\n”நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளராக கொண்டாடுவோம் நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளராக கொண்டாடுவோம்\nநம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம் நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்\nஅதே போல மற்றொரு பதிவில் இந்த ’#AishwaryaDutta வ support பண்ணுரவங்க உங்களோட வச்சுக��ங்க அவங்கள பத்தி நிறையவே தெரியும்\nமீறி தானா வந்து கதருபவர்கள் block செய்யப்படுவீர்கள்’ என்றும் கூறியுள்ளார்.\nஇந்த #AishwaryaDutta வ support பண்ணுரவங்க உங்களோட வச்சுகோங்க அவங்கள பத்தி நிறையவே தெரியும்\nமீறி தானா வந்து கதருபவர்கள் block செய்யப்படுவீர்கள்\n1.மக்கள் விருது - மும்தாஜ்\n2. அப்பாவி விருது - சென்றாயன்\n3. பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் விருது - விஜயலட்சுமி அல்லது ரித்விகா அல்லது ஜனனி\n4. போலி விருது - ஐஸ்வர்யா\nகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் முந்தைய சீசன் போட்டியாளர்களான சினேகன், சுஜா, காயத்ரி, ஆரவ், வையாபுரி ஆகியோருடன் ஆர்த்தியும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷாரிக் வருகை சந்தோஷம் இல்ல; யாஷிகாவின் பிரிவு இன்னும் வலிக்குது\nமும்தாஜ்க்கு அப்போ செம முதுகுவலி; அதோடதான் புரோட்டா பண்ணிக்கொடுத்தாங்க\nயாஷிகாவும் கர்ணனும் சமம்: ஆர்த்தி\nஅதிகமான வெற்றிக்கு தகுதியானவள் யாஷிகா: சுஜா வரூணி\nபணத்துக்கும் மிரட்டலுக்கும் பயந்தார் கமல்\nசின்மயி, விஷால், கமல்; ராதாரவி பேச்சால் சர்ச்சை\nநோ கமெண்ட்ஸ் கூட சொல்லமாட்டேன்: சபரிமலை தீர்ப்பு குறித்து கமல்\nதிடீரென்று குற்றம் சொன்னவுடனே யாரையும் சாட முடியாது: மீடூ விவகாரம் குறித்து கமல்\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nதமிழ் பொண்ணுங்கதான் ஜெயிக்கணும்... ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க - ஆர்த்தி மறைமுக ட்வீட்\nசர்ஃபராஸ் சிறந்த கேப்டன்: சவுரவ் கங்குலி ஆதரவுக் குரல்\nஎன்ன ஓபிஎஸ் எச்.ராஜாவிடமே ஆலோசனையா\nஆன்லைன் விமர்சகர்களை சாடும் சூரி: சினிமாவை வாழ வையுங்க என வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138024-the-board-of-dena-bank-approved-for-the-merger.html", "date_download": "2018-10-19T12:57:19Z", "digest": "sha1:NIX5QTSI6B3DLWN34DRG7NQSTJKQHTVO", "length": 29388, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "வங்கிகள் இணைப்புக்குத் தேனா வங்கி ஒப்புதல்... பாதிப்புகள் எப்படி இருக்கும்?! | The board of Dena Bank approved for the merger", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:32 (25/09/2018)\nவங்கிகள் இணைப்புக்குத் தேனா வங்கி ஒப்புதல்... பாதிப்புகள் எப்படி இருக்கும்\nஇந்த மூன்று வங்கிகளை இணைக்கும்போது, நஷ்டத்தைச் சமாளிக்கவும், லாபத்தை உறுதிசெய்யவும், வாராக்கடன்களைக் குறைக்கவும், வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கவும் கொள்கைரீதியாக என்னென்ன முடிவுகள் எடுக்கப்போகிறார்கள் என்பது முக்கிய அம்சமாக இருக்கும்.\nவங்கித்துறையைச் சீரமைக்கும்பொருட்டு பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி மூன்றையும் விரைவில் இணைக்க உள்ளதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, தற்போது தேனா வங்கியின் நிர்வாகக்குழு இந்த இணைப்பிற்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த இணைப்பின்மூலம் வலுவான நிதியாதாரத்துடன் இன்னும் சிறப்பாக செயல்பட முடியுமென அதன் நிர்வாகக்குழு கருதுகிறது. மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக உருவெடுப்பதால் உலகளாவிய அளவில் இதன் கிளைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.\nதேனா வங்கியைப்போலவே மற்ற இரு வங்கிகளும் இதற்கான ஒப்புதலை வழங்கியபின் இந்த இணைப்புக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, இந்த இணைப்பு, இதில் தொடர்புடைய வங்கிகளின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இதைத் தெரிந்துகொள்ள, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்ட நடவடிக்கையைப் பார்த்தாலே புரியும். அந்த இணைப்பு நடவடிக்கைக்குப்பின் ஒருங்கிணைந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டது.\nகடந்த 2018-19 ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.4,875.75 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. இது, தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக எஸ்.பி.ஐ. சந்திக்கும் நஷ்டமாகும். லாபத்தில் இயங்கும் வங்கியோடு நஷ்டத்தில் இயங்கும் சில வங்கிகளை இணைக்கும்போது ஏற்படும் கொள்கைக் குளறுபடிகள், லாபத்தில் இயங்கும் வங்கியையும் நஷ்டத்திற்கு இழுத்துச் சென்றுவிடக்கூடும் என்ற பாடத்தை இதன்மூலம் அறிய முடிகிறது. தற்போது மூன்று மாறுபட்ட நிர்வாகத்தின்கீழ் இயங���கும் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும்போது இந்தச் சிக்கல் மேலும் பெரிதாகவே வாய்ப்புள்ளது.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\nகடந்த 2018-19 முதலாம் காலாண்டில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி லாபத்தைக் காட்டியது. விஜயா வங்கி லாபத்தைக் காட்டினாலும் கடந்த ஆண்டில் பெற்ற லாபத்தோடு ஒப்பிடுகையில் லாப சதவிகிதம் 43% குறைந்தது. தேனா வங்கி நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. ஆக, இந்த மூன்று வங்கிகளை இணைக்கும்போது, நஷ்டத்தைச் சமாளிக்கவும், லாபத்தை உறுதிசெய்யவும், வாராக்கடன்களைக் குறைக்கவும், வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கவும் கொள்கைரீதியாக என்னென்ன முடிவுகள் எடுக்கப்போகிறார்கள் என்பது முக்கிய அம்சமாக இருக்கும்.\nஇம்மூன்று வங்கிகளில் விஜயா வங்கியின் தலைமையகம் பெங்களூருவிலும், அதன் பெரும்பாலான வங்கிக்கிளைகள் தென்னிந்தியாவிலும் உள்ளன. தேனா வங்கியின் தலைமையகம் மும்பையிலும், பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமையகம் பரோடாவிலும் உள்ளன. இவ்விரு வங்கிகளின் கிளைகள் வடஇந்தியாவில் அதிக அளவில் உள்ளன. இம்மூன்று வங்கிகளையும் இணைத்து புதிய பெயரில் இயங்கும்போது இவற்றின் தலைமையகம் எங்கே அமையும், இவ்வங்கியின் கிளைகள் எங்கெல்லாம் குறைக்கப்படும், எங்கெல்லாம் அதிகரிக்கப்படும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணியிடம் மாற்றப்படும் சூழல் எழுமா, பணியிழப்பு ஏற்படுமா என்ற கேள்விகளும் பணியாளர்கள் மத்தியில் எழுகின்றன. நிர்வாகச்செலவுகளைக் குறைக்கும்பொருட்டு பணியாளர்களுக்கு வேலையிழப்பும், தேவையற்ற கிளைகளைக் குறைப்பதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் அதிகம்.\nவாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே வீட்டுக்கடன், நகைக்கடன், தொழிற்கடன் பெற்றுள்ளவர்கள், தங்களது கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர். அப்படி உயர்த்தப்பட்டால் அவர்கள் வேறு வங்கிகளுக்கு தங்களது வங்கிக்கடனை மாற்றக்கூடும். அப்படி மாற்றப்பட்டால் அது இந்த வங்கிகளுக்கு இழப்பாகவே கருதப்படும்.\nஇந்த இணைப்பினால் ஏ��்படும் சாதக பாதகங்கள் குறித்து வங்கித்துறையில் 35 ஆண்டுகால அனுபவமிக்க நிதித்துறை நிபுணர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டபோது, \"முதலீட்டு மூலதனத்தை அதிகரிக்கும் எண்ணத்தில்தான் அரசாங்கம் இந்த இணைப்புத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, முதலீட்டு மூலதனம் உயர்வது வங்கியின் வளர்ச்சிக்குச் சாதகமான ஒன்றாக அமையும். தற்போது நஷ்டத்தில் இயங்கும் தேனா வங்கி உடனே இந்த முயற்சிக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதும் இந்த எதிர்பார்ப்பினால் தான். ஆனால், இந்த இணைப்பின் காரணமாக, ஏற்கெனவே உள்ள வாராக்கடன் அளவு அதிகரிக்கவே செய்யும். அடுத்ததாக, மூன்று வங்கிகளும் தெரிவித்துள்ள வாராக்கடன் அளவு சரியானதா என்பது கேள்விக்குரியதே. ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தினால் இந்த வாராக்கடன் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி அதிகரித்தால் ஏற்கெனவே லாபத்தில் இயங்கும் வங்கிகளின் லாபம் நீர்த்துப்போகக்கூடும்.\nவங்கிகளுக்கிடையே மனிதவளப் பயன்பாட்டில் வேறுபாடுகள் உண்டு. மனிதவளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வங்கிக்கு வங்கி வேறுபடுவதுண்டு. வங்கிகள் இணைப்பிற்குப் பிறகு மனிதவள மேம்பாட்டுக் கொள்கைகளில் முரண்பாடு ஏற்பட்டால் திறமையான பணியாளர்கள் வேறு வங்கிகளுக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக வங்கியின் தரம் குறையக்கூடும். இறுதியாக, இப்படி நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை இணைக்கும் நடைமுறையானது மற்ற வங்கிகளின் செயல்பாடுகளையும் மந்தமாக்கக்கூடிய சூழல் உருவாகக்கூடும்.\" என்றார்.\nஎனவே லாபத்தில் இயங்கும் வங்கிகளும் நஷ்டத்திற்குத் திரும்பாமல் இருக்க வேண்டுமெனில் இணைப்பையொட்டிய நிர்வாகச் சீர்திருத்தம் மிகவும் செம்மையாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இந்த இணைப்பும் தவறான முன்னுதாரணத்தில் சேரக்கூடும்.\nவங்கிகள் இணைப்பு பலன் தருமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - ���ென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\n`என் குழந்தைகளைக் காணவில்லை; என் உயிருக்கு ஆபத்து' - சபரிமலை சென்ற ரெஹானா ப\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99038/", "date_download": "2018-10-19T13:28:09Z", "digest": "sha1:Q2SMZCZMEWKIA72JZCTPRIR4MVI2HXRO", "length": 12869, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "புளோரிடா மாகாணத்தில் மைக்கேல் சூறாவளியின் தாக்கம் – பல நகரங்கள் வெள்ளத்தில்– 13 பேர் பலி -நூற்றுக்கணக்கானோர் காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுளோரிடா மாகாணத்தில் மைக்கேல் சூறாவளியின் தாக்கம் – பல நகரங்கள் வெள்ளத்தில்– 13 பேர் பலி -நூற்றுக்கணக்கானோர் காயம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும்; மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் அதிசக்தி வாய்ந்ததாக தெரிவிக்கப்படும் இந்த சூறாவளியினால் ஏறிப்பட்ட மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள��ு.\nமணிக்கு 125 மைல்கள் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி நேற்று புதன்கிழமை; நகர்ந்து அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெரும் சேதத்தை உருவாக்கியுள்ள மைக்கேல் சூறாவளியால் ஏறக்குறைய 3 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களிலும் அதிகமான மரங்கள் வீதிகளில் தொடர்ச்சியாக விழுந்துவருவதால் மின்சார இணைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமிஸிஸிப்பி மாகாணத்தில் 1969-ஆம் ஆண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கேமில் சூறாவளி மற்றும் புளோரிடாவில் 1935-ஆம் ஆண்டில் கரையை கடந்த லேபர் டே சூறாவளி ஆகியவை அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதிப்பை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சூறாவளிகளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nTagsflorida Hurricane Michael tamil தாக்கம் நகரங்கள் புளோரிடா மைக்கேல் சூறாவளி வெள்ளத்தில் மூழ்கியுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவில் பாதிப்புக்குள்ளான அட்டன் – நோர்வூட் பிரதான பாதைக்கு பதிலாக நிரந்தரமான புதிய பாதை :\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மூவர் பலி – இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஉய்கர் முஸ்லிம்களை சிறைவைத்து கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமாக்கியுள்ளது.\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/08/05/", "date_download": "2018-10-19T14:22:05Z", "digest": "sha1:PHUOVQ32M2Z2WBV5VIRWWVGQKTKPV5FO", "length": 5108, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "August 5, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 16\nமுரண்பாடு 16: மரியாளுடைய கணவன் யோசேப்பின் தந்தை யார் a. யாக்கோபு (யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார். மத்தேயு 1:16) b. ஏலி (அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். லூக்கா 3:23)\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 15\nமுரண்பாடு 15: யோசுவாவும் இஸ்ரவேலரும் எருசலேமை கைப்பற்றினார்களா a. ஆம் (இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி. யோசுவா 10:23, 40) b. இல்லை (எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4310-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-most-beautiful-moments-respect-fair-play-in-sports.html", "date_download": "2018-10-19T13:13:27Z", "digest": "sha1:DB5W6QCKILLYKO3XSBBW6XMTRYDH5JHJ", "length": 5800, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் !!! - Most Beautiful Moments of Respect and Fair Play in Sports - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் \nஅன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் \nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சி��்ன மச்சான் \" பாடல்\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/04/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-19T13:04:38Z", "digest": "sha1:GR2SVKNC64J2MYRM3PLIYPNUYQEOOMWW", "length": 10984, "nlines": 130, "source_domain": "vivasayam.org", "title": "மிளகு சாகுபடி செய்யும் முறை | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமிளகு சாகுபடி செய்யும் முறை\n“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழு உரம், மணல், செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்க வேண்டும். விரும்பத்தக்க நல்ல குணங்களைக் கொண்ட தாய்க் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தண்டுத் துண்டுகளாக தேர்ந்தெடுக்கவேண்டும். இவற்றின் பக்கத்தில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டி வைக்க வேண்டும்.\nஇளசான ஓடு கொடிகளையும், முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்க வேண்டும். பின்னர் ஓடு கொடியிலிருந்து 23 கணுக்களைக் கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தண்டுத் துண்டுகளில் இலைக் காம்பை மட்டும் விட்டு இலைப்பரப்பை நீக்க வேண்டும். அதன் பின் பாத்திக��ிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நடவேண்டும். ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்யும் போது பலா, கமுகு, தென்னை போன்ற பலன் தரும் மரங்களை படர் மரங்களாகப் பயன்படுத்தலாம்.\nசெடிகள் வளர ஆரம்பித்தவுடன் அவை படரும் மரங்களில் கயிறுகளால் அல்லது தென்னை ஓலையினால் கட்டிப் பாதுகாக்க வேண்டும். எந்த அளவுக்கு தோட்டத்தில் குளிர்ச்சித் தன்மையை ஏற்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு விளைச்சலும் அதிகமாக இருக்கும். மிளகு நடவு செய்து 3வது ஆண்டிலிருந்தே செடிக்கு சுமார் 100 கிராம் வீதம் மிளகு விளையத் தொடங்கிவிடும். சுமார் 7 ஆண்டுகலுக்குப் பிறகு அரைகிலோவை எட்டும். ஏக்கருக்கு சுமார் 900 செடிகள் வளர்க்கலாம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை அறுவடை செய்தால் சுமார் 450 கிலோ மிளகு மகசூல் கிடைக்கும். தற்போது கிலோ ரூ.900 க்கு விற்கிறோம்.\nமிளகுக்காக தனியாக ரசாயன உரம் இடுவதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை ஒரு செடிக்கு சுமார் 6 கிலோ தொழு உரம் இடுவோம். இலைகள் உதிர்ந்து அதுவும் இயற்கை உரமாகிறது. காய்க்கும் தருணத்தில் கடலைப் புண்ணாக்கு இடுவோம். காய்களில் பூச்சிகள் இருந்தாலோ, காய்கள் திரட்சியாக இல்லாதிருந்தாலோ பஞ்சகவ்யம் தெளிக்கிறோம். மிளகுக் கொத்தில் சில பழங்கள் சிவப்பு நிறத்தை அடைந்தவுடன் முழுக் கொத்தை கையால் பறிக்க வேண்டும். பழங்களைப் பிரித்தெடுத்து, சுடுநீரில் (80செ) ஒரு நிமிடத்திற்கு முக்கி எடுத்து 7 முதல் 10 நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும். அதன் பின் இதற்கான சந்தையாக கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்கள் இருந்தாலும் இங்கு வந்து நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர் வியாபாரிகள். என்றார், கறம்பக்குடி விவசாயி காமராஜ்.\nRelated Items:இயற்கை உரம், இயற்கை விவசாயம், சாகுபடி, பஞ்சகவ்யா, மகசூல், மிளகு, விளைச்சல், வேளாண் முறைகள், வேளாண்மை\nவிவசாயிகள் மூலிகைகளை பயிர் செய்வதன் மூலம் ஏக்கருக்கு மூன்று லட்சம் ஈட்டலாம்\nமகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறை���ள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/10/05/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-19T14:03:49Z", "digest": "sha1:CIZR3NPALOOH5CAZYNSMG6VLN4SV3F7O", "length": 8402, "nlines": 118, "source_domain": "vivasayam.org", "title": "அமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஅமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை\nஅமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.\nஇந்த அணில்கள், ஆப்பிள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றைக் கடித்துச் சேதப்படுத்தி விடுவதால், அவற்றை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். இதற்கு முன்னர் இவ்வளவு அணில்களை ஒரே இடத்தில் பார்த்தது இல்லை என்கிறார்கள், நியூ இங்கிலாந்து விவசாயிகள். திடீரென அணில்கள் பெருகியதற்கான காரணம் பற்றி உள்ளூர் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பது பற்றியும் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.\nஅமெரிக்க மக்கள் தொகை சுமார் 31 கோடி. இங்குள்ள மொத்த நிலப்பரப்பில் 44 சதவிகித நிலமானது விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாக உலக வங்கி சொல்லியிருந்தது. விவசாய உற்பத்தியில் உற்பத்தித்திறன் அதிகமாகக் கொண்ட நாடுதான் அமெரிக்கா. அதாவது, ஒவ்வொரு சராசரி விவசாயியும், 155 அமெரிக்கர்களுக்கு உணவளிக்கிறான்.\nசமீபத்திய ஆய்வுகளின்படி, 1950 ஆண்டின் வேளாண்மை உற்பத்தியை ஒப்பிடும்போது, 250 மடங்கு விவசாயம் வளர்ச்சி கண்டுள்ளது. பிறதுறைகளைச் சார்ந்து இருக்கும் அமெரிக்கா, விவசாயத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. பயிர் சுழற்சி உயிரித் தொழில்நுட்பம் மூலமாக இந்நாடு வெற்றியைக் கண்டுள்ளது.\nஅமெரிக்காவில் சோளம், ஆப்பிள், திராட்சை, பருத்தி, சோயா, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கோதுமை, ஆரஞ்சு, தக்காளி, உருளைக் கிழங்கு ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அமெரிக்க நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களில் 23 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தன் மொத்த வருமானத்தில் 13.5 லட்சம் கோடி ரூபாய் வருவாயை விவசாயம் மூலமாக ஈட்டுகிறது.\nவிவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்\nபசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/15000.html", "date_download": "2018-10-19T13:23:29Z", "digest": "sha1:J6CYWRQJQEQNGX5PS42JUWZN2KLP4YHI", "length": 38919, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பூமிக்கு பெரும் ஆபத்து - 15,000 விஞ்ஞானிகளால் மனித குலத்திற்கு எச்சரிக்கைக் கடிதம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபூமிக்கு பெரும் ஆபத்து - 15,000 விஞ்ஞானிகளால் மனித குலத்திற்கு எச்சரிக்கைக் கடிதம்\nபெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதற்கு சுற்றுப்புற சூழல் மாசுபாடே காரணம் என கூறப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் பயன்பாட்டால் வளிமண்டலத்தின் ‘ஓசோன்’ படலத்தில் ஓட்டை ஏற்பட்டு அதனால் சூரியனின் வெப்பம் பூமியை தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகாற்று மண்டலத்தில் ஏற்கனவே குறைவாக இருந்த மாசின் அளவு தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.\nஇதற்கு பூமியில் அதிகரித்து வரும் மக்கட்தொகை பெருக்கமும் அவர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகையும் காரணமாகக் கூறப்படுகிறது.\nஇதே நிலை தொடர்ந்து நீடித்தால் பூமிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்படும். இதை 184 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் விஞ்ஞானிகள் கடிதம் மூலம�� எச்சரிக்கையாக விடுத்துள்ளனர்.\nஇதனை ‘மனித குலத்திற்கான எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ‘பயோ சயின்ஸ்’ அறிவியல் நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இந்த எச்சரிக்கை மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட 2 ஆவது எச்சரிக்கை என வர்ணிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக வனப்பகுதிகள் அழியும். சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். கடல்வாழ் உயிரினங்கள் அழியும். கடல்நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்படும். மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nகடந்த 1992 ஆம் ஆண்டு அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக இது போன்ற எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது 1700 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தி���் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/03/blog-post_624.html", "date_download": "2018-10-19T12:58:36Z", "digest": "sha1:LEEPI2UKQU26RLHI42KBJTM5IMJNZ4W5", "length": 21834, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "வாரம் ஒரு முறை முருங்கைகீரை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » வாரம் ஒரு முறை முருங்கைகீரை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nவாரம் ஒரு முறை முருங்கைகீரை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nமுருங்கைகீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.\nஎனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்து சாப்பிட்டால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.\nமுருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுருங்கக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்சனை, சுவாசப்பாதை, செரிமான மண்டலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nமுருங்கைக் கீரை சாப்பிடுவதால், அது மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.\nமுருங்கைக்கீரையில் விட்டமின் A அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கூர்மையான கண் பார்வைய��� ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nமுருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nமுருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.\nமுருங்கைக்கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nமுருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரித்து, தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.\nமுருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nஉருளை கிழங்கு சாப்பிடுங்கள்: இதய பிரச்சனைக்கு டாட்...\n90 கிலோவிலிருந்து அழகு தேவதை: பிரபல நடிகையின் ஸ்லி...\n‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ நூல் தொடர்பில்...\nசர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை உர...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசிடம் 4 கோரிக்கை...\nஇராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை அரச...\nமனிதன் 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்\nகழிப்பறையில் 15 நிமிடத்திற்கு மேல் அமரக்கூடாது: ஏன...\n கணவர் மீது பிரபல நடிகை பரப...\nமீண்டும் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோட...\nஎந்தெந்த மாதங்களில் என்ன கீரை சாப்பிட வேண்டும் என ...\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள்...\nபெண்ணின் கன்னித்தன்மை பற்றி ஆண்கள் கவலைப்படுவதில்ல...\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி 9 ஏ சித்தி\n தமிழக அரசியல்வாதிகள் மீது லைக...\nநேரம் வரும் போது சந்திப்போம் : ரஜினி உருக்கம்\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்: இது...\nதிமுக புரட்சிதலைவி அம்மா அணி தேர்தல் ஆணையரை சந்திக...\nகோவில் காணிக்கை ரூ.12.70 கோடி பழைய நோட்டை மாற்ற மு...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரம் மட்டு...\nகுற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்கக் கோருகிறோம்...\nபுதிய அரசியலமைப்புப் பற்றி மைத்திரியிடம் பேச மஹிந்...\nஅரசினைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ப...\nகுற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் இராணுவத்தி...\nமகா வம்சத்தை இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாக கர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் - வடக்கு மாகாண ...\nஇதை வெறும் வயிற்றில் குடியுங்கள்: நடக்கும் அற்புதம...\nமுற்றிய பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள் ...\n1 மாதம் இதை சாப்பிடுங்கள்: இப்படி ஆகிவிடலாம்\nகாலையில் இதை சாப்பிடுங்கள்: ஒரு நாளுக்கு 1 செ.மீ இ...\nஆபத்தான இலங்கையில் துணிச்சலான பெண்\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\n‘ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது; பொய் கூறி அ...\nடிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போது ஆதார் எண்ணை கேட்டு ...\nவிவசாயிகள் தற்கொலை பட்டியலில் தமிழகத்துக்கு எட்டாவ...\nநெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த...\n10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீ...\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க...\nஎல்லை படைக்கு முதல் பெண் உயரதிகாரி\nமிரட்டிய ஓ.பி.எஸ். அணி - மிரட்டுபோன தினகரன்\nதமிழக பாஜக தலைவர் பதவி - டெல்லி முடிவு\nரஜினியின் இலங்கைப் பயண ரத்துக்கு காரணம்\nஈழத் தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே: யாழில் பெரும...\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை, மீண்டும் களத்தில...\nஇலங்கை பிரச்சனை என்றால் நான் தான் ராஜா: இவர் யார் ...\nநீங்கள் ஆபசப் படம் பார்பதை அவதானிக்கும் கூகுள் குர...\nதேசிய விருது படத்தில் உதயநிதி\nராஜ்கிரண் சம்பளம் இப்படிதான் கரைகிறதாம்..\nநாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்ற...\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nபுலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் ...\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் அன்புமணி ர...\nலண்டன் தாக்குதலின் போது தனது உயிரை பணயம் வைத்துள்ள...\nகனடாவில் இந்தப்பெண் சாரி விலகி தொடையை காட்டியது எத...\nரஜனி யாழ்பாணம் செல்வதில் கடும் எதிர்ப்பு கிளம்பியு...\nமீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்\nசசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன்\n70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எ...\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவ...\nஅதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிக...\nஉ.பி.,யில் 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம்\nவடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு இர...\nஇலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்க...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரம் மைத்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் இணைத்...\nஎமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் சி...\nரஜினியின் யாழ். வருகை அவசியமானதா\nதமிழ் மக்கள் பொறுமையின் எல்லையில்; பொறுப்புக்கூறல்...\nநலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இச...\nபத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெர...\nசசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம்\nஅதிமுக கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ...\nயோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை...\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக ...\nடிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார...\nலண்டன் பாராளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்கு...\nநாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உற...\nகலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம்; ஐ.நா. மனித உரிம...\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது: ஐ.நா.வ...\nகோத்தபாய ராஜபக்ஷவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களி...\nமைத்திரி - புடின் சந்திப்பு\nபுட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-19T13:24:55Z", "digest": "sha1:6H2PYK3PDHTR3EC3XV22FKFFKIISKKY3", "length": 4025, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கமர்கட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கமர்கட்டு யின் அர்த்தம்\nவெல்லப்பாகில் தேங்காய்த் துருவலைப் போட்டுக் கிளறிச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கப்பட்ட, சற்றுக் கெட்டியான ஒரு வகைத் தின்பண்டம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/policeman-joined-with-terrorist-group-jammu-kashmir-299975.html", "date_download": "2018-10-19T14:22:55Z", "digest": "sha1:FGDZNDRSFR6WHR4BPEBIR7BTV6KISKTL", "length": 11985, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடக்கொடுமையே.. காஷ்மீரில் போலீஸ்காரரே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்! | Policeman joined with Terrorist group in Jammu Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அடக்கொடுமையே.. காஷ்மீரில் போலீஸ்காரரே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்\nஅடக்கொடுமையே.. காஷ்மீரில் போலீஸ்காரரே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார்\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஜம்மு காஷ்மீர் : காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிர்மால் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தவர் இஸ்பாக் அகமத் தார். இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பணிக்குச் செல்வதாக வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். அதன் பின் இவரைப் பற்றியத் தகவல் எதுவும் தெரியவில்லை.\nபோலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில், நேற்று தீவிரவாதிகள் உடையுடன் கான்ஸ்டபிள் தார் கையில் ஏகே47 ஏந்தியவாறு நிற்கும் புகைப்படம் போலீஸாருக்கு வாட்ஸ்-அப்பில் வந்தது. இதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். தார் கடந்த சில நாட்களாகவே தனது வேலையில் கவனம் செலுத்தாமல் இருந்துவந்ததை விசாரணையில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், தார் லக்‌ஷர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். அப்படி இது உறுதியானால், இந்த ஆண்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இரண்டாவது போலீஸ் என்கிற பெருமையை() தார் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த மே மாதத்தில் சையத் நவீத் முஸ்டாக் ஷா என்கிற காவல் அதிகாரி தங்களது இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக ஹிஜபுல் முகாதீன் இயக்கம் அறிவித்தது. அதேபோல ஜாவூர் முகமத் தூக்கர் என்பவர் இராணுவப்பணியில் இருந்து தீவிரவாத இயக்கத்தில் இந்த ஆண்டு இணைந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkashmir police terrorists india இந்தியா காஷ்மீர் போலீஸ் தீவிரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/8349-ilampoovai-nenjil-27", "date_download": "2018-10-19T14:12:40Z", "digest": "sha1:VYZ7OVTE63FKCRW5Q7U2YTQ7Q7VBJAWW", "length": 35619, "nlines": 555, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா???….!!!… - மீரா ராம் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….… - மீரா ராம்\nநெஞ்சில் உந்தன் முகம் வந்து வந்து போக\nவஞ்சி இவளும் முகம் மலர்கிறாள் இனிதே…\nசெவியில் உந்தன் குரல் சட்டென கேட்க\nவழியில் இவளும் கவனம் பதிக்கிறாள் உடனே…\nநாசி உந்தன் வாசம் முழுதும் உணர\nதூசி போல் இவளும் தொலைகிறாள் அக்கணமே…\nகரங்கள் உந்தன் பிம்பம் வரைய ஆரம்பிக்க, அது\nவரங்கள் என இவளும் மகிழ்கிறாள் அந்நொடியிலே…\nஎண்ணம் உந்தன் நினைவு கொண்டிட\nவண்ணம் இவளும் தீட்டுகிறாள் உன்னுடனே கனவில்…\nபகலிலும் இரவிலும் இடைவிடாது தோன்றிடும்\nஉன் நியாபக அலைகளுக்கு ஓய்வென்பதே\nநான் கொடுத்ததில்லை ஏனோ இன்று வரை...\nஎன்னை நோக்கி பெரும் சத்தத்துடன் வரும்\nஅலையில் மூழ்கி காணாது போகவே\nதுடித்திடும் இவளின் ஆசையை என்னவென்று கூறிடுவாய் நீ\nநான் கண்ட காதல் பிணிக்கு ஏற்ற அருமருந்தை\nஎன் கண்ணார கண்டபின் இனி எதற்கு கவலை\nஆம்… நோய் தீர சிகிச்சை அளிப்பவனும் நீயே….\nஅதை மாயமாய் மறைய செய்திடும் மருந்தும் நீயே…\nஎன்னில் நான் ஆயிரம் கவலைகள் கொண்டாலும்\nஉன் ஒற்றை கண் சிமிட்டல் போதும்\n“சகி… நான் உங்கூடவே தாண்டா இருக்குறேன்…”\nஎன்ற உனது ஆறுதலான ஓர் வார்த்தை போதும்\nஎத்தனை பெரிய பிரச்சினைகளையும் நான் எதிர்கொண்டிட…\nஎன்னுடனே மனதில் நிறைந்திருக்கும் என் அழகு கண்ணனே…\nசில நேரத்தில் உன்னையும் தேட வைத்திடுகையில்\nஎன் செல்லக் கள்வனுக்கு நிகர் யாருமே இல்லை இங்கே…\n“அழகனடா நீ…..” என்று உன்னைக் கொஞ்சிடுகையில்\nஇனம் புரியா சந்தோஷம் மனதில் தவழ்கிறதே ஏனடா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 28 - இரு வார்த்தையில்… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 26 - பித்தாகி மையல் கொள்கிறேனோ….… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 27 - மனதில் தவழ்கிறதே ஏனடா….\nஇருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை\nசந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…\nஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்\nமனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nஎங்கோ யாரோ சொல்லி நியாபகம்…\nகாற்றில் கலந்து வந்திட்டது போல்\nசெவியில் கேட்டது அந்த அசரீரி…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்ப��்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ (+7)\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு (+7)\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே\nதொடர்கதை - ஆதிபனின் காதலி - 11 - சசிரேகா 8 seconds ago\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத��தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_499.html", "date_download": "2018-10-19T13:31:43Z", "digest": "sha1:VMCOM7RV563EVRWHDBE2ZP554E5IBJ6I", "length": 7147, "nlines": 136, "source_domain": "www.tamilarul.net", "title": "நெஞ்சைப் பிளந்து பார்..!!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / நெஞ்சைப் பிளந்து பார்..\nவாடா வா வந்து பார்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொள��� கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66893/cinema/Kollywood/cinegossips.htm", "date_download": "2018-10-19T13:35:08Z", "digest": "sha1:IUMGXPNFL25BGQCA37QJMMSQKTRFXTVT", "length": 8966, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாகப்பிரிவினைக்கு தயாராகும் சகோதரிகள் - cinegossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபேட்ட படப்பிடிப்பு நிறைவு : ரஜினி | இது தான் நம்ம சர்கார் : டீசர் வெளியீடு | 'தொடரி' நஷ்டத்தை ஈடு செய்யும் தனுஷ் | 'லட்சுமியின் என்டிஆர்' ஆரம்பித்த ராம்கோபால் வர்மா | திலீப் - காவ்யா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்தது | யாத்ரா'-வுக்காக தசரா ஸ்பெஷல் போஸ்டர் | 'வடசென்னை' - கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு | 2.0, பாடல் வரிகள் வீடியோ நாளை வெளியீடு | இயக்குனர் பெயர் இல்லாமல் வெளியான போஸ்டர் | நேனு ஷைலஜா இயக்குனரின் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகளில் கொடி கட்டிப் பறந்தவர்கள் அந்த கேரளத்து சகோதரிகள். அவர்கள் காலத்தில் அவர்கள் அலை ஓயாமல் அடித்தது. அன்று வாங்கிய சம்பளத்தை எல்லாம் சென்னையில் அசையா சொத்தாக வாங்கிப் போட்டார்கள். அன்று லட்சங்களில் வாங்கியது. இன்று பலகோடியாக வளர்ந்து நிற்கிறது.\nசகோதரிகளுக்குள் கடந்த சில வருடங்களாக உறவு நிலை சரியில்லை. அக்கா தன் மகனை சினிமாவில் எப்படியாவது பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக சொந்த படம் எடுக்க அவருக்கு சில கோடிகள் தேவைப்படுகிறது. இதனால் சொத்தை பிரித்து விடலாம் என்று சொல்கிறாராம். ஆனால் தங்கையோ கேரளாவில் கட்டியுள்ள நட்சத்திர ஓட்டல் போன்று சென்னையில் உள்ள கார்டனில் ஒரு ஹோட்டல் கட்டும் திட்டத்தில் இருக்கிறாராம். என்றாலும் பாகப்பிரிவினையில் அக்கா பிடிவாதமாக இருக்கிறாராம். விஷயம் விரையில் பஞ்சாயத்துக்கு வரும் என்கிறார்கள்.\n கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசோனாக் ஷியின் குரு யார் தெரியுமா\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nமேலும் சினி வதந்தி »\nசம்பளத்தை உயர்த்தி வாய்ப்புகளை இழந்தார்\nசாமி மனது வைத்தால் தான் வருமாம்\nசிவபுத்திரனுக்கு எதிராக சீவிவிடுவது யார்\nஒரே வீட்டில் காதல் செய்யும் ஜோடி\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசக்சஸ் மீட்டும், சம்பள பாக்கியும்\nஅரசியலுக்கு பூஜை போடும் நடிகை\nபெண் பேயைக் காட்ட தடை போட்ட தயாரிப்பாளர்\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் : ஆர் கே சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2014/07/blog-post_14.html", "date_download": "2018-10-19T13:11:21Z", "digest": "sha1:X2TO6JCCYOMQ2AYTZ6G5QGIEOL5IM6FQ", "length": 14090, "nlines": 120, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: குடும்பங்களில் பழிவாங்கும் உணர்வு", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nபாம்பு பழிவாங்கும் கட்டுக்கதையைக் கிராமத்தில் சொல்வார்கள்.பாம்பை உயிர்போகும்வரை அடிக்காமல் விட்டுவிட்டால் தேடிவந்து பழிதீர்க்கும் என்பார்கள்.அதுவும் கொம்பேறிமூக்கன் என்ற பாம்பு தன்னை அடித்த மனிதனை கடித்து உயிரைப்போக்கிய பிறகு சுடுகாட்டு மரத்தின் மீது ஏறி இறுதிச்சடங்கை பார்த்தபின்னர்தான் ஆத்திரம் தீரும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.பழிதீர்க்கும் மனிதர்களைப் பாம்பு என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.\nஅரிஸ்டாடில் மனிதன் சமூக விலங்கு என்று சொன்னார்.அரசியல் மிருகம் என்று குறிப்பிட்டார்.சமூக வாழ்விலும் அரசியலிலும் பழி வாங்கும் உணர்வே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.எப்போதும் மனிதன் பழிதீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறான்.திரைப்படங்களில் பழிவாங்கும் கதைகள் வெற்றி பெற்றுவிடுகின்றன.வஞ்சம் தீர்ப்பது அடிப்படையாக இருந்து கொண்டிருக்கிறது.மனிதன் பழிதீர்க்கும் மிருகம் என்று சொல்லலாம்.\nசிறுவயதில் நடந்த அந்த சம்பவம் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.போதையேறிய ஆசாமி ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரை தரக்குறைவாகப் பேசிவிட்டார்.அப்படிப்பேசிய இடம் அவர் வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.அவருக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் வீட்டு வாசலில் இருந்தே பேசியிருக்கலாம்.ஆனால் ஒருகிலோமீட்டர் தூரம் சென்று அவர் பேசிய இடத்திலேயே பேசி விட்டுவந்தார்.\nநம்முடைய இதிகாசங்களிலும் இதற்கான உதாரணங்கள் இருக்கின்றன.ராமன் காட்டுக்குப்போக நேர்ந்தது கூனியின் பழிதீர்த்தல்தான்.பாஞ்சாலியும் பழிதீர்த்துக்கொண்டார். நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.``இந்த மாவட்டத்துக்கு உயரதிகாரியாக வரவேண்டுமென்று`` ஒருவர் விருப்பப்பட்டதாகச்சொன்னார்.அவர் குறிப்பிட்ட மாவட்டத்தில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு மானம் போய்விட்டது.அதே இடத்தில் உயர் அதிகாரியாக வருவதன் மூலம் பதிலடி கொடுக்கவேண்டும்\nதம்பதிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.திருமண வாழ்வில் ஆறாண்டுகள் கடந்துவிட்டார்கள்.ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்கள்.திருமணத்தின்போது தனது தந்தையை விமர்சனம் செய்தது முதல் மனைவி சொல்ல ஆரம்பித்தார்.அவமானம்,தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவற்றை விவரிக்க ஆரம்பித்தார்.\nகுடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளிலும் பழிவாங்கும் உணர்வு வலிமையாக இருக்கிறது.அண்டை அயலார்கள்,இரத்த சம்பந்தமான உறவுகளுக்கும் இது பொருந்தும்.கணவன்,மனைவி என்றில்லாமல் அனைவரும் பழி உணர்வை கையாளக்கற்றுக்கொள்வது அமைதிக்கு வழிவகுக்கும்.அவனை ஏதாவதுசெய்தே தீருவேன் என்று சிந்திக்கும் நேரத்தில் வளர்ச்சி குறித்த எண்ணங்களை உருவாக்கலாம்.\nஉறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்குப்போகவேண்டாம் என்று வீட்டில் சொன்னார்கள்.ஆனால் அவர்கள் அழைத்திருந்தார்கள்.``நம்முடைய நிகழ்வுகளுக்கு வராமல் அவர்கள் புறக்கணித்தார்கள்.அதனால் நாம் அவர்களைப் புறக்கணிக்கவேண்டும்`` என்பது வீட்��ில் உள்ளவர்களது வாதம்.நான் சொன்னேன்,``நான் அவர்களைப் பின்பற்ற முடியாது.`` ஆமாம்,நாமும் அவர்களைப்போலத் தரமின்றி நடந்து கொள்ளவேண்டாம்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 7:52 AM\nலேபிள்கள்: emotions, relationship, revenge, உறவுகள், குடும்பம், பழிவாங்கும் உணர்வு\nகுடுமப்த்தில் பழிவாங்கும் உணர்வு தலை எடுக்காம இருந்தா நல்லது\nகுடுமப்த்தில் பழிவாங்கும் உணர்வு தலை எடுக்காம இருந்தா நல்லது\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/01/blog-post_33.html", "date_download": "2018-10-19T12:55:23Z", "digest": "sha1:VVRUJSEFNQEDY7RZLCUQF4WSMAHR3YPK", "length": 20887, "nlines": 187, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு! – குரு", "raw_content": "\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\n“போன மச்சான் திரும்பி வந்தான் திரும்பி வந்தான் பூ மணத்தோடை” என்பது ஒரு தமிழ் சிலேடைத் தொடர். அது இப்போது நோர்வே நாட்டுக்கும் பொருந்தும் போல இருக்கின்றது.\nஇலங்கை இனப்பிரச்சினையில், குறிப்பாக அரசாங்கத்தும் புலிகளுக்கும் இடையில் சமாதானத் தரகு முயற்சிகளில் நோர்வேக்கும், அது நியமித்த ‘விசேட சமாதானத் தூதர்’ எரிக் சோல்கெய்ம்முக்கும் இருந்த ஈடுபாடு உலகப் பிரசித்தமானது. (இஸ்ரேல் – பாலஸ்தீன தரப்புகளுக்கிடையே நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்த சம்பவம் இன்னொரு பிரசித்தமான வரலாறு)\nசந்திரிக குமாரதுங்க ஆட்சிக்காலத்தில்தான், அவரால் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் நோர்வே உள் நுழைக்கப்பட்டது. பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான பின்னரும் கூட நோர்வேயின் முயற்சி சில காலம் தொடர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் நோர்வேயின் சமாதான முயற்சிகளில் சந்தேகப்பட்டோ (புலிகளுக்குச் சாதகமாகச் செயற்படுகிறது என), அல்லது நம்பிக்கை இழந்தோ, மகிந்த நோர்வேயை ஓரம்கட்டிவிட்டு, யுத்தத்தை உறுதியுடன் முன்னெடுத்து, புலிகளை அழித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்ந்திருந்தால், புலிகள் அழிக்கப்படவோ, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்படவோ இன்றுவரை முடிந்திருக்காது என்பது பலரின் அபிப்பிராயம்.\nநோர்வேயின் சமாதான முயற்சிகளின் மீது இலங்கையர்கள் பலர் சந்தேகப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. முக்கியமான காரணம், புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உட்படப் பல நாடுகள் தடை செய்திருந்த போதிலும், நோர்வே இன்றுவரை அவ்வாறு செய்யவில்லை. இன்றும் புலிகளின் பல முக்கிய பிரமுகர்களின் சரணாலயமாக நோர்வேதான் இருக்கின்றது.\nபோர் முடிவுற்ற பின்னர், நோர்வேயின் பக்கச்சார்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நோர்வே மீது பகிரங்கமாகவே குற்றச்சாட்டு சுமத்தியதும், அதற்கு எரிக் சோல்கெய்ம் பதிலளித்ததும் எல்ல��ரும் அறிந்த விடயம். அதைவிட, அண்மையில் லண்டனில் ஒரு நிகழ்வில் பேசிய எரிக் சோல்கெய்ம், “தமிழரின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள், போராடியே பெற வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்ததாக. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகை 2015 ஒக்ரோபர் 15இல் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அவர் அவ்வாறு பேசியிருந்தால், அது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஏனெனில், அக்கருத்தின் பொருள், புலிகள் தமிழர்களின் உரிமைகளைப் பெற ஆயுதம் ஏந்திப் போரிட்டது சரி என்பதாகும்.\nஇலங்கையில் 2015 ஜனவரி 8இல் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மேற்கத்தைய சார்பு அரசாங்கம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில் மீண்டும் சமாதான முயற்சிகளைத் தொடரும் தனது அவாவை சோல்கெய்ம் வெளிப்படுத்தினார். அதிலிருந்து நோர்வேஜியர்களுக்கு இலங்கை மீது உள்ள அபரிமிதமான ஈடுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.\nஇத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், தற்போதைய நோர்வே அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் இலங்கைக்கு விஜயம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். அவருக்கு இலங்கை அரசாங்கம் செங்கம்பள வரவேற்பு அளித்து மிகக் கௌரவமாக வரவேற்றுள்ளது. (வழமையாக அரச தலைவர்களுக்குத்தான் செங்கம்பள வரவேற்பு அளிப்பது வழமை) கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய நோர்வே வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மைத்திரி – ரணில் அரசின் நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.\nபொதுவாக இலங்கை மீது மேற்கு நாடுகள் அதீத அக்கறை கொள்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, இலங்கையின் மிகவும் செழிப்பான இயற்கை வளங்களாகும். 400 வருட காலனித்துவ ஆட்சியில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என, இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த மேற்கு ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையின் வளங்களைச் சுரண்டி சூறையாடி ருசி கண்டிருக்கிறார்கள். அந்த ஆசை இன்றுவரை தொடர்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.\nஇரண்டாவது காரணம், உலகப் போக்குவரத்தின் கேந்திரமானதொரு அமைவிடத்தில் இலங்கை அமைந்திருப்பது. அதனால்தான், சீனாவுடன் பல்வேறு துறைகளில் போட்டியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவும், இந்தியாவும், அவர்களது கூட்டாளி நாடுகளும், முன்னைய மகிந்தவின் அரசு சீனாவுடன் நெருங்கிச் செல��வதை விரும்பாமல், அவருடைய அரசில் பிளவை ஏற்படுத்தி, இறுதியில் அவரைப் பதவியில் இருந்தும் அகற்றி, தமக்குச் சாதகமான தற்போதைய அரசைப் பதவிக்குக் கொண்டு வந்தன.\nநோர்வேயைப் பொறுத்தவரையில், இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் என்ற விடயத்தை விட, அதன் அபரிமிதமான கடல் வளங்களிலேயே கண் வைத்துள்ளது. இலங்கையில் போர் ஆரம்பமாவதற்கு முன்னர், நோர்வே இலங்கையில் கடல்வளத்துறை சார்ந்த பல முயற்சிகளில் பெரும் முதலீடுகளைச் செய்திருந்தது. குறிப்பாக, வட பகுதிக் கடலில் மீன், இறால், நண்டு, கடல் அட்டை, சங்கு, சிப்பி என்பன அதிகமாக இருந்ததால், அங்கு நோர்வே பல தொழில்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வந்தது. காரைநகரில் அமைந்திருந்த வள்ளங்கள், வலைகள் தயாரிக்கும் நோர்வே முதலீட்டுடனான சீ நோர் நிறுவனமும், நாவற்குழியில் அமைந்திருந்த இறால் பதனிடும் அன்றூஸ் நிறுவனமும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.\nநோர்வேயின் இலங்கை மீதான பொருளாதார ஈடுபாட்டை அண்மையில் அங்கு சென்ற அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் உறுதிப்படுத்தவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், “இலங்கை தற்போது மிக முக்கியமான மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதில் சர்வதேச சமூகம் உங்களது அரசுடன் வலுவான ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றது. இலங்கையுடனான நோர்வேயின் ஒத்துழைப்பைப் பொறுத்த வரையில், மீன்பிடித்துறையில் மீட்சி பெறுவதையும், அதன்பின்னர் நீரியல் வளங்கள் அபிவிருத்தியையுமே அவர்கள் எதிர்பார்க்கிறனர்”.\nஇங்கு அவர் இலங்கை மிக முக்கியமான மறுசீரமைப்புகளை என்று குறிப்பிடுவது, இதுவரை காலமும் இருந்து வந்த இலங்கையின் ஓரளவு சுயாதீனமான அரசியல், பொருளாதார நிலையை தற்போதைய வலதுசாரி அரசாங்கம் மேற்குலகு சார்பாக மாற்றுவதற்கு எடுத்துள்;ள முயற்சிகளையும், ‘சர்வதேச சமூகம்’ என அவர் குறிப்பிடுவது மேற்கத்தைய நாடுகளையே என்பதையும், ஒருவர் விளங்கிக் கொள்வதற்கு விசேடமான பாண்டித்தியம் எதுவும் தேவையில்லை.\nவானவில் இதழ் 61 -2016\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன��று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியா...\nபுதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி\nதமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்\nவானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்\nநோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/blog-post_6924.html", "date_download": "2018-10-19T14:10:29Z", "digest": "sha1:XCI2GZJOZUKWAV6JZ7BWB7DW4V2EVBUU", "length": 19317, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 22 ஏப்ரல், 2011\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nவாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை நோட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக\n'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி\nசொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்டு\nசிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு\nசிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''\nஎன உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 ���ிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.\nமுதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம், ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.\nபுத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அ��ேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும் வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.v\nநேரம் ஏப்ரல் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மா��அனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/no-particle-accelerators-will-not-destroy-the-planet-but-humans-might-019527.html", "date_download": "2018-10-19T14:22:03Z", "digest": "sha1:TPP32RXAK4SQAIS2NB4BRXXPPDQAT4UV", "length": 15074, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "பூமியை அழிக்கப்போவது அது அல்ல இது தான் | No Particle Accelerators Will Not Destroy the Planet But Humans Might - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபூமியை அழிக்கப்போவது அது அல்ல இது தான்.\nபூமியை அழிக்கப்போவது அது அல்ல இது தான்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஎதிர்காலம் மகத்தானதாக அல்லது பயங்கரமானதாக இருக்கலாம் என்பதை 21ம் நூற்றாண்டின் மனிதர்களாகிய நமக்கு அது ஒன்று அல்லது மற்றொன்றின் வாயிலாக பலமாக உணர்த்திக்கொண்டுள்ளது. அதில் இந்த நூற்றாண்டின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என கூறுகிறார் பிரிட்டிஷ் காஸ்மோலஜிஸ்ட் மார்டின் ரீஸ். \" மனிதர்கள் பூமியின் எதிர்காலத்தை தீர்மானிப்பது முதன்முறையாக இந்த நூற்றாண்டில் தான் நிகழ்கிறது\"\nகடந்த சில நாட்களாக, பத்திரிக்கைகள் ரீஸ்-ன் புதிய புத்தகமான \"எதிர்காலத்தின் மீது மனிதகுலத்திற்கான வாய்ப்புகள் \"(On the Future: Prospects for Humanity) பற்றி தான் பேசி வருகின்றன. அதில் கூறப்பட்டுள்ள மாறான கண்கவர் கூற்றுப்படி ஏதேனும் தவறு நிகழ்ந்து, ஜெனிவாவில் உள்ள லார்ஜ் ஹார்டன் காலிடர் போன்று துகள் முடுக்கிகள் துணைஅணு துகள்களுடன் அதிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதினால், பூமி ஒரு அடர்த்தியான கோளம் அல்லது கருந்துளையாக மாறிவிடும்.\nகுறிப்பாக ரீஸ்-ன் சமீபத்திய கலந்துரையாடலில் கூறியதற்கு எதிர்மாறாக அவரின் புத்தகம் அமைந்துள்ளது. அதாவது இது நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. சிறு கருந்துழைகளை உருவாக்கும் யோசனை சில காலங்களாக நிலவி வருகிறது. ஆனால் அதைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்கிறார்.\n\"சோதனைகள் செய்துவருவதற்கு முன்பே மக்கள் இந்த கேள்வியை மிகவும் சரியாக நினைத்தார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன\" என்கிறார் ரீஸ். இயற்கை இதுபோன்ற சோதனைகளை ஏற்கனவே தீவிரமாக செய்துள்ளது என்பதை தான் இந்த மறுஉறுதிபடுத்தல் குறிக்கிறது.\nதுகள் முடுக்கிகள் மூலம் உருவாக்கப்பட்டவைகளை காட்டிலும் , அதிக ஆற்றல் கொண்ட காஸ்மிக் கதிர்கள் அல்லது துகள்கள் தொடர்ந்து விண்வெளியில் மோதிக்கொண்டாலும், இதுவரையிலும் எந்த பேராளிவையும் ஏற்படுத்தவில்லை என்கிறார் ரீஸ்.\n\"இது போன்றவற்றில் கவனம் செலுத்துவது பைத்தியகாரத்தனம் இல்லை. ஆனால் இதுப்பற்றி தீவிரமாக கவலைபடவும் அவசியமில்லை\" என கூறும் ரீஸ் அதற்கு நேர்மாறாக, \" இயற்கையின் வழிகாட்டுதல் இல்லாமல் நீங்கள் ஏதாவது செய்தால், சற்று கவனமாக இருக்கவேண்டும்\" என்றும் கூறுகிறார்.\nஇது போன்ற சம்பவங்களில் தொழில்நுட்பங்கள் தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.\nமரபணு மாற்றம் மூலம் எடுத்துக்காட்டாக, இயற்கையிலேயே இல்லாத புதிய பொருட்களை கூட உருவாக்கமுடியும் என்கிறார் ரீஸ்.\nசிலநேரங்களில் நீங்கள் ஏதேனும் ஒரு வைரஸால் பாதிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பது தெளிவாக தெரியாது. இயற்கை மாற்றங்களால் உருவாகாத வைரஸ் வடிவத்தை உங்களால் உருவாக்க முடிந்தால் ,அதை குணப்படுத்தலாம் என்கிறார் அவர்.\nதொழில்நுட்பங்கள் மூலம் ஒருவரின் செயல்பாடுகள் எளிதாக மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். உலகின் ஏதாவது ஒரு மூலையில் உள்ள சில மனிதர்கள், உலகம் முழுவதும் ஏற்படும் மிகப்பெரிய தாக்கங்களுக்கு காரணமாக இருக்கலாம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'சைபர் அட்டாக்'.\nமரு���்துவம் மற்றும் விண்வெளி பயணம் போன்றவற்றில் தொழில்நுட்பம் ஏராளமான உன்னதமான விசயங்களை செய்துள்ளது. மேலும் அவை மிகச்சிறப்பாக செல்லும் ஆனால் இவற்றில் தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்கிறார் ரீஸ்.\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nவிமானத்தில் ஜன்னலோர இருக்கை ஆசைக்கு முடிவு கட்டும் புதிய தொழில்நுட்பம்: வீடியோ.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-management-board-cpm-k-balakrishnan-tamilnadu-upset-on-sc-order/", "date_download": "2018-10-19T14:40:33Z", "digest": "sha1:X4FTPCJX3B5KKBJ7HSHUS3U74BZKYRNE", "length": 16939, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உச்ச நீதிமன்ற உத்தரவு, காவிரி பிரச்னையை குழப்புவதாக இருக்கிறது : மார்க்சிஸ்ட் அதிருப்தி-Cauvery Management Board, CPM, K.Balakrishnan, Tamilnadu Upset on SC order", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஉச்ச நீதிமன்ற உத்தரவு, காவிரி பிரச்னையை குழப்புவதாக இருக்கிறது : மார்க்சிஸ்ட் அதிருப்தி\nஉச்ச நீதிமன்ற உத்தரவு, காவிரி பிரச்னையை குழப்புவதாக இருக்கிறது : மார்க்சிஸ்ட் அதிருப்தி\nகாவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவு குழப்புவதாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.\nகாவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவு குழப்புவதாக இருக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.\nகாவிரி பிரச்னையில் இன்று (ஏப்ரல் 9) உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:\nகாவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசின் விளக்கம் கோருகிற மனுவின் மீது இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று இடைக்கால ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிடைத்திருக்கிற தகவல்களின்படி மத்திய அரசு ஒரு வரைவு திட்டத்தை தயாரித்து மே மாதம் 3-ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.\nகாவிரி பிரச்சனையில் மத்திய அரசினுடைய காலம் தாழ்த்துகிற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது. ஏற்கனவே ஆறு வார காலத்திற்குள் ஒரு ஸ்கீமை உருவாக்கிட வேண்டுமென்ற தீர்ப்பினை மத்திய அரசு ஆறு வார காலம் கிடப்பில் போட்டதை பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டிக்கத் தவறிவிட்டது.\nமேலும், காவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்லவில்லை, ‘ஸ்கீம்’ என்றுதான் குறிப்பிட்டிருந்தோம் என நீதிபதிகள் சொல்லியிருப்பதும், மேலும் இப்பிரச்சனையை குழப்பி விடுவதாக அமைந்துள்ளது. பிப்.16-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில், நடுவர் மன்றத்தினுடைய அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு (காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உட்பட) குறிப்பிட்டுள்ள நதிநீர் பங்கீட்டு அளவை மட்டும் நாங்கள் மாற்றம் செய்துள்ளோம் என கூறியிருந்த நீதிபதிகள், அதற்கு மாறாக இப்போது கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\nமே மாதம் 3-ம் தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னரும் வாத பிரதி வாதங்கள் என்ற முறையில் மேலும் இந்த வழக்கை இழுத்துக் கொண்டே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இன்றுள்ள பிஜேபி தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குகிற வகையில் அதிக அதிகாரங்கள் கொண்ட வரைவு திட்டத்தை செயல்படுத்தாமல், பெயரளவிற்கான திட்டத்தை அமைத்து தீர்ப்பை கிடப்பில் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு தமிழகத்திற்கு நியாயம் வழங்குவதாக அமையவில்லை. மேலும், இத்தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.\nஇத்தகைய பின்னணியில், தமிழகத்தில் இருக்கிற அனைவரும் ஒன்றுபட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை உறுதியாக போராட்டத்தை தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துப்பகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார்.\nரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்ததன் ���ின்னணி என்ன மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்\nரபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை கோரிய மனு: விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதியின் விசாரணை இன்று தொடக்கம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nஉச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு: ‘வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே’\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமனம்\nரஜினிகாந்த் கோரிக்கை நிராகரிப்பு : ‘சி.எஸ்.கே. வீரர்கள் கருப்பு பட்டை அணிய மாட்டார்கள்’\nஐபிஎல் போட்டியின்போது சேப்பாக்கம் மைதானம் முற்றுகை : காவிரி உரிமைக்குழு அறிவிப்பு\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் : அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் […]\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோ��ாட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/topvideos.php?do=rating", "date_download": "2018-10-19T13:10:16Z", "digest": "sha1:HIG7Q4RMHBYZNQ4N4JKVCS55ZKW4M2LB", "length": 14848, "nlines": 458, "source_domain": "www.worldtamiltube.com", "title": " Top Videos from உலக தமிழ் ரியூப்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nகிளுகிளுப்பு காட்டியும் எந்த பிரயோஜனுமும் இல்லையே… அழுது புலம்பும் நடிகை Latest News In Tamil , B\nநெருங்கி வருகிறதா ஆளுநர் ஆட்சி\nஒகி புயல் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது: தம்பிதுரை | TNFishermen | Kanyakumari\nஅதிர்ச்சி Browsing சென்டர்ல இதுங்க பண்ற சில்மிஷத்தை பாருங்க Kollywood News Tamil Cinema News\nவிண்வெளிக்கு செல்லும் ஆராய்ச்சியாளர்கள் அங்கு ஏன் வெள்ளை நிற உடைகளை அணிகிறார்கள்\nகாஷ்மீர் எல்லையில் பாக். படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் பலி\nஉங்களுக்கு தெரியாத ஆச்சரியம்தரும் 6 உண்மைகள்\n1 ரூபாய்க்கு வகை வகையான வடை : தேடி வந்து வாங்கிச்செல்லும் பொதுமக்கள்\nமக்கள்பார்வை | தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு பிற மாநிலத்தவரை துணை வேந்தராக்கியது\nமணல் கொள்ளையை தடுக்கசென்ற காவல��் கொல்லப்பட்டதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : திருமாவளவன்\nசீனாவில் உருவாக்கப்பட்ட ஓட்டுநர் இல்லாமல் ஓடும் லாரி\nவாஜ்பாய் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்: வைகோ\n\"வழங்கப்படும் தீர்ப்பு தரமானதாக இருக்க வேண்டும்\" - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து\nபயணிகள் வருகையால் களைகட்டியது கொடைக்கானல் பயணிகள் வருகையால் களைகட்டியது கொடைக்கானல்\nகேரள வெள்ள பாதிப்புக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஸ்டாலின் அறிவிப்பு | #KeralaFlood #KeralaRain\nவவுனியாவில் பரதநாட்டிய பயிற்சிப்பட்டறையும் நடன நிகழ்வும்\nMusically பெயரில் இவள் ஆட்டிய ஆட்டத்தை பாருங்கள் | Latest Tamil Seithigal\nபொருட்களின் விவரங்களை மாநில மொழிகளில் அச்சிடுங்கள்\nதிருச்சி: போக்குவரத்து கழக ஊழியர் தர்ணா | Trichy | Transport worker\n10 மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை; உபர்நீர் திறப்பதில் நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார்\nகழுதை வயதாகியும் கல்யாணம் ஆகாத நடிகர் நடிகைகள் | Tamil Cinema news | Kollywood News\nஆர்.கே.நகரில் பாஜகவினர் சாலை மறியல்: பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் | RKNagar by-election\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/03/blog-post_23.html", "date_download": "2018-10-19T13:11:50Z", "digest": "sha1:2AAOI3JR7334JEFSTLIZFRFCKWOD4YHW", "length": 20137, "nlines": 194, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nயாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா\n”யாருமே புரிஞ்சிக்கமாட்டேங்கறாங்க”-மற்றவர்கள் தன்னை புரிந்துகொள்ளவில்லை என்று ஆதங்கப்படுகிறவர்கள் நம்மிடையே அதிகம்.ஆனால் நாம் மற்றவர்களை புரிந்து கொண்டோமாஎன்பது பற்றி நாம் கவலைப்படுவதில்லை.நமது உறவுகளை நாம் முதலில் புரிந்து கொண்டால் பெரும்பாலான பிரச்சினை தீர்ந்த்து.கீழே உள்ளதை கவனமாக படித்து முயற்சி செய்யுங்கள்.\nகாதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.ந���சமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.\nகாதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.\nமற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரை உற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம்\nபடிப்பெதுவும் தேவையில்லை.கண்களை உற்று கவனியுங்கள்.உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரது கைகள்,கால்கள்,முகபாவம் என்னசொல்கிறது என்பதை பொறுமையாக கவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதை நம்மால் சொல்லமுடியும்தானேஅசட்டுச்சிரிப்பாஎன்பதை உணர உங்களால் முடியும்.சில நேரங்களில்யாரையோ ஏன் டென்ஷனாக இருக்கிறீர்கள்என்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்ததுஎன்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்ததுஇன்னும் இன்னும் கவனம் செலுத்துங்கள்.ஒருவரது உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்\nஉடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரது வார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது.வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியை அடையாளம் காணுங்கள்.அதற்கு ஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போது நீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா\nஒரே சம்பவம் உங்களிடத்திலும்,உங்கள் நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான் தோற்றுவிக்கும் என்பது நிச்சயமல்லஇருவருக்கும் வேறுவேறு நம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளை கவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரி���ம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில் Empathy என்றொரு சொல் இருக்கிறது.நீங்கள் உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம் அக்கறையும்,மனிதநேயமும் இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால் குழப்பத்துக்கும்,பிளவுக்கும் அங்கே என்ன வேலை\nமேலும் சில துளிகள் ..............\nஉங்களால் புரிந்து கொள்ள முடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிலை பெறும்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 9:30 AM\nகொஞ்சம் முயற்சி செய்தல் சாத்தியமே சரவணன்.நன்றி\nதங்கள் கருத்துரைக்கு .நன்றி .ரத்னவேல்\nநல்ல பதிவு. இந்த உடல்மொழியை புரிந்து கொண்டால், அனர்த்தங்கள் தவிர்க்கப்படும். அதே போல் நாம் போலியாக நடந்து கொண்டாலும் எதிருலிருப்பவர் கண்டு கொள்வார் என்ற கவனமும் தேவை.\nநல்ல பதிவு. இந்த உடல்மொழியை புரிந்து கொண்டால், அனர்த்தங்கள் தவிர்க்கப்படும். அதே போல் நாம் போலியாக நடந்து கொண்டாலும் எதிருலிருப்பவர் கண்டு கொள்வார் என்ற கவனமும் தேவை.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்க�� சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் கா...\nநீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக வேண்டுமா\nஎன் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரப...\nஉங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எ...\nதமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா\nபதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்...\nயாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா\nநான் பைபிள் படித்தால் தவறா\nரஜினி ரசிகர்மன்றம் துவக்கிய கதை.\nபெண்கள் ஏன் அவற்றை எதிர்ப்பதில்லை\nஇவற்றை தவிர்க்க முடியாதா சி.பி. செந்தில்குமார்\nகுடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் குத்தாட்டம் போட்ட பெ...\nமாத்தியோசி@ஓட்டவட நாராயணன் என்றொரு (ர)ஜீவன்.\nமீண்டும் ஒரு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/04/blog-post_24.html", "date_download": "2018-10-19T14:10:02Z", "digest": "sha1:RWL5VSQRFFKTEXBPWJZN3ONRBX45UEAS", "length": 16233, "nlines": 142, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: வாக்குமூலம் -பெண் பாலியல் தொழிலாளி", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nவாக்குமூலம் -பெண் பாலியல் தொழிலாளி\nஎன் கணவர் வேலை செய்யுமிடத்தில் பழக்கமாகி வேறொரு பெண்ணுடன் போய் விட்டார்.அம்மா வீட்டிலும் ஒன்றுமில்லை.ஒரே ஒரு சகோதரி மட்டும்தான் .குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது.அங்கே இங்கே கடன் வாங்கி விட்டேன் .கடனை அழைக்க வழி தெரியவில்லை.\nஅப்போது ஒரு அக்கா வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.அவரிடம் என் கஷ்டங்களை சொல்லிக் கொண்டிருந்தேன்.\"நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா\" தன்னுடன் பாலியல் தொழிலுக்கு வருமாறு என்னை அழைத்தார்.அவ்வளவு பணம் வரும் ,இவ்வளவு பணம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.அவரை பற்றி எனக்கு தெரியாது டவுனுக்கு வேலைக்கு போவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.நான் மறுத்துவிட்டேன்.\nசில மாதங்களுக்கு பிறகு கஷ்டம் அதிகமாகிவிட்டது.வட்டி கட்டக்கூட முடியவில்லை.நானே அந்த அக்காவை தேடித் போனேன்.ஆரம்பத்தில் தவறு செய்கிறோமே என்று கஷ்டமாக இருந்தது.என் குழந்தைகளை நினைத்துப்பார்த்தேன் .பின்னர் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.\nஇரண்டு மாதம் போயிருக்கும் எங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் குடிகாரன் நேராக தேடி வந்துவிட்டான்.\" எனக்கு உன்னை பற்றி தெரியும் ,மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடு இல்லாவிட்டால் போலீசில் சொல்லி உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினான்.நான் அக்காவிடம் பேசினேன் .நான் பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.இருந்தாலும் எனக்கு மனசு சரியில்லை.பேசாமல் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று முடிவு செய்தேன்.\nபக்கத்து ஊரில் உள்ள பஞ்சாலை கம்பெனிக்கு எங்கள் ஊரிலிருந்து போனவர்களை கேட்டேன்.வேலைக்கு போக ஆரம்பித்தேன்.நான் எதிர்பார்க்கவே இல்லை .வேலைக்கு போகும்போதும் வரும்போதும் எனக்கு பழக்கமானவர்கள் (வாடிக்கையாளர்கள்) வழியில் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள்.திடீரென்று ஆட்டோ வந்து என் பக்கத்தில் நிற்கும் \"எங்கே ஆளை பார்க்க முடியவில்லை \"என்பார்கள்.சமாளிக்கவே முடியில்லை.எல்லாம் குடிகாரர்கள் .எவனும் நல்லவன் கிடையாது.தொல்லை அதிகமாக இருந்தது.\nகொஞ்ச வேலைக்கும் போகாமல் வீட்டில் இருந்து யோசித்துப் பார்த்தேன் .நான் தனியாளாக இருந்தால் கூட செத்துப்போவேன் .எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.ஒரு பெண் வேறு.அவர்களை நன்றாக படிக்க வைத்தால் போதும்.ஒருவழியாக அக்கா பேசி பக்கத்து தெரு சோம்பேறிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுவது என்று முடிவாகி விட்டது.\nநான் பழையபடி தொழிலுக்கே வந்துவிட்டேன்.ஏதாவது கடை வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தேன்.அக்காதான் வேண்டாம் அதெல்லாம் சரிப்படாது என்கிறார்.குடிகாரர்கள்.ரௌடிகள் ,மொள்ளமாறிகள் தான் எங்களுக்கு பழக்கம்.அவர்களெல்லாம் கடை பக்கத்தில் வந்து நின்றால் யார் கடைக்கு வருவார்கள்.எப்படியாவது என் குழந்தைகள் முன்னுக்கு வந்துவிட்டால் போதும் .என்னைப்பற்றி என்ன கிடக்கிறது.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 1:49 AM\nலேபிள்கள்: female sex workers, poverty, சமூகம், பாலியல் தொழில்\nMANO நாஞ்சில் மனோ said...\n@MANO நாஞ்சில் மனோ said...\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nகள்ளக்காதலுக்கு காரணங்கள்-ஓர் அலசல்(வாத்ஸ்யாயனர் உ...\nஉடல் நலம் :உயிரைக் குடிக்கும் பழக்கங்கள்\nநமக்கு ஏற்ற மாதிரி கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது...\nவாக்குமூலம் -பெண் பாலியல் தொழிலாளி\nமனித மேம்பாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம்.\nமின்னல் வேகத்தில் திருடப்பட்ட என்பதிவு -தமிழ்மணம் ...\nநம் உடலில் மறைந்திருந்து தா��்கும் கிருமிகள்.\nபொது மக்களுக்கு எதிரான பேருந்துகளும் நமது உரிமையும...\nஇறைவன் அருளிய ஆயுர்வேதம்-சில குறிப்புகள்\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nசித்திரை திருநாள் –தமிழர்களும் ‘கர’ வருட சோதிடமும்...\nபாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல் தொடர்ச்...\nபாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல்\nமனசுக்கு பிடிக்காத வேலையால் தவிக்கும் குடும்பங்கள்...\nபேருந்தில் பெண்களை உரசுபவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97221/", "date_download": "2018-10-19T14:12:06Z", "digest": "sha1:LEHIP7V5PTQLGS5ILRXNJ5ZB24BJJWJ6", "length": 14653, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "கார் விபத்தில் படுகாயம் அடைந்த பிரபல வயலின் கலைஞர் பாலா பாஸ்கர் உயிரிழந்துள்ளார். – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகார் விபத்தில் படுகாயம் அடைந்த பிரபல வயலின் கலைஞர் பாலா பாஸ்கர் உயிரிழந்துள்ளார்.\nகார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரபல வயலின் கலைஞர் பாலா பாஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த பிரபல வயலின் கலைஞர் பாலாபாஸ்கர். இவர் கடந்த வாரம் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வியினியுடன் சென்ற போது அவர்கள் பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.\nவயலின் கலைஞர் பாலா பாஸ்கரும், அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது கார் சாரதி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பாலா பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nவிதி எழுதிய ஓர் இசை விபத்து….\nகேரளாவில் நடந்த கார் விபத்தில் பிரபல வயலின் இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான பால பாஸ்கரின் 2 வயது மகள் பலியானார். பாஸ்கரும், மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவயலின் இசை கலைஞரான, கேரள மாநிலத்தை சேர்ந்த பாலபாஸ்கர் திரைப்படங்கள், குறும்படங்கள் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என பலவற்றிற்கு இசையமைத்துள்ளார். 17 வயதில் அவர் மாங்கல்ய பல்லாக்கு என்ற படத்திற்கு இசையமைத்தார். 12 வயதில் இருந்து அவர் மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வருகிறார்.\nதனது மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வினியுடன் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு காரில் சென்றார். காரை ஓட்டுணர் அர்ஜுன் செலுத்தியுள்ளார். கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் கார் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிபுரத்தில் சென்ற போது கார் விபத்துக்குள்ளானது. பால பாஸ்கர் குடும்பம் சென்ற கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் குழந்தை தேஜஸ்வினி இறந்து போனார்.\nபடுகாயம் அடைந்த பாலபாஸ்கர், லட்சுமி, அர்ஜுன் ஆகியோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பாலபாஸ்கர் மற்றும் லட்சுமி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகார் ஓட்டுனருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஓட்டுனர் அர்ஜுன் தூங்கியதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேடை நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன பாலபாஸ்கரின் குடும்பம் விபத்தில் சிக்கியது குறித்து அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். குழந்தை பாலபாஸ்கருக்கும், லட்சுமிக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு தேஜஸ்வினி பிறந்தார். குழந்தை இல்லையே என்று ஏங்கிக் கிடந்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. தேஜஸ்வினி 2 வயதிலேயே இறந்துபோனார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nசர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார இயக்குனராக கீதா கோபிநாத்\nயாழில் சந்தேகத்தின் பேரில் 38 பேர் கைது :\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muththamiz.blogspot.com/2006_05_07_archive.html", "date_download": "2018-10-19T13:31:54Z", "digest": "sha1:XH2O26GUY4WN4Y5BEPTUYVMGTACGZ4V3", "length": 10320, "nlines": 129, "source_domain": "muththamiz.blogspot.com", "title": "முத்தமிழ்: 2006-05-07", "raw_content": "\n\"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.\" -- பாவேந்தர்.\nதொடர்கதை: ஒற்றைச் சிறகு பட்டாம்பூச்சி... - நிலா ரசிகன்\nஅக்கா அக்கா என்னையும் பாண்டிக்கட்டம் விளையாட\nசேர்த்துக்குங்களேன்..என்று தன் தெரு சிறுமியர்கூட்டத்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மலர்விழி..\n\"நீ எப்படி டீ விளையாடுவே\nநொண்டியாச்சே..உன்ன எல்லாம் சேர்த்துக்க முடியாது...போடி\" என்று விரட்டினாள் கூட்டத்தில் ஒருத்தி..\nஅழுதபடியே தன் இடதுகாலி���் கைவைத்து விந்தி விந்தி\nவீடுநோக்கி நடந்தாள் அந்த பத்துவயது பச்சைக்கிளி...\nஅழுதவாறே வரும் தன் பிள்ளையின் கண்ணீர் துடைத்தவாறே அம்மா கேட்டாள்\n\"என்னமா ஆச்சு,ஏன் என் ராசாத்தி அழுறா\n\"என்னை யாருமே விளையாட சேர்த்துக்க மாட்டேங்கறாங்க மா...நான் ஒரு கால் ஊனமா\n\"நான் விளையாடுறேன் டா என் செல்லத்தோட...வா\nநம்ம ரெண்டு பேரும் விளையாடலாம்\" என்று கன்னத்தில்\nவழியும் நீரைத் துடைத்துக் கொண்டே மலர்விழியுடன்\n\"கடவுளே ஏன் என் மகளுக்கு இப்படி ஒரு குறைய வச்ச\nஎன்ன பாவம் செய்தேன் நான்\nஎன் பொண்ணை நொண்டின்னு இரக்கம் இல்லாம கிண்டல்\nபண்றவங்க கிட்ட இருந்து விடிவே கிடையாதா\nகவலையுடன் கழிந்தது அந்த கண்ணீர் இராத்திரி.\nநாட்கள் மாதமாகி மாதங்கள் வருடமாக மாறியதில்\nமலர்விழி என்கிற அந்த சிறுமொட்டு பூவாய் மலர்ந்து\nஅம்மா நான் தான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்\nஎடுத்திருக்கேன் மா என்று சந்தோஷத்துடன் ஓடிவந்த\nமலர்விழியை கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள்\n\"எம் பொண்ணு டாக்டருக்கு படிக்க போறா...நம்ம ஊருக்கே ஒரு நாள் டாக்டரா வருவா பாருங்களேன் \"\nஎன்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உற்சாகத்துடன்\nசொல்லிக் கொண்டு இருந்தாள் அம்மா..\nமருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடுதியில் தங்கி\n\"ஏய் இங்க பாருங்கடி ஊமை வர்றா,ஒரு கால் இப்படி இருக்கும் போதே இவளுக்கு இவ்ளோ திமிர்...ரெண்டு காலும் ஒழுங்கா இருந்தா எப்படி இருப்பா...\"\nதோழிகளின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் வகுப்பு நோக்கி நடந்தாள் மலர்விழி...\nகல்லூரி சேர்வதற்கு முன்பும் மலர்விழி இப்படித்தான்.. அதிகம் பேசமாட்டாள்..வாய் திறந்து ஒரு வார்த்தை பேசினாள் மழைதான் அன்று\nஅவள் பேசிச் சிரிக்கின்ற ஒரே ஜீவன் அவள் அம்மா மட்டும்தான்.. அம்மா என்றால் கொள்ளைப் ப்ரியம் மலர்விழிக்கு...அம்மாவை ஒரு தோழியாகவே எண்ணி எல்லாம் சொல்வாள்..அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது...\nவிடுதியில் சேர முதலில் மறுத்தாள்...அம்மாவைப் பிரிய வேண்டுமே\nஅம்மாதான் சொன்னாள் \"நீ டாக்டரா ஆகணும் மா அதுதான் முக்கியம்...வாரவாரம் நான் வந்து உன்னைப் பார்க்கிறேன் டா...நீ நல்லா படிச்சா அதுவே அம்மாவுக்கு போதும்...\" என்று சமாதானம் சொல்லிதான் அனுப்பி வைத்தாள்...\nவிடுதிவாழ்க்கை ரொம்ப வித்தியாசமாக இருந்தது மலர்விழிக்க��...\nகிராமத்தில் வளர்ந்தவளுக்கு இந்த நகர விடுதி நரகமாக தோன்றியது...\nஜீன்ஸ்,சல்வார் என்று திரிகின்ற பெண்கள் மத்தியில் தாவணிப்பூவாய் வலம்வருகின்ற இந்த மலரைக் கண்டு\nயாருடனும் ஒன்றிப் பழக மனமில்லை மலருக்கு.\nஇரவு வெகுநேரம் படிப்பாள்..இல்லை அம்மாவிற்கு\nகடிதம் எழுதுவாள்...இப்படியே நாட்கள் நகர ஆரம்பித்தது...\nஒரு மாத காலம் கழிந்தது...\nஅன்று அவள் முதன் முறையாக அவனைச் சந்தித்தாள்..\nநெஞ்சில் தூங்கினால் எப்படி ஒரு\nஇனம் புரியா சந்தோஷம் இருக்குமோ ஒரு\nஜெயகாந்தன் - ஒரு பார்வை\nஜில்லுன்னு ஒரு போட்டி விவரங்கள்\nஅகமே புறம் - பகுதி 6\nஅகமே புறம் - பகுதி 5\nஅகமே புறம் - பகுதி 4\nஅகமே புறம் - பகுதி 3\nஅகமே புறம் - பகுதி2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-10-19T14:27:54Z", "digest": "sha1:3LSCIJAGCNY72HLTAEUWYRV5BJYB6EWF", "length": 10069, "nlines": 64, "source_domain": "slmc.lk", "title": "முன்னாள் முதலமைச்சர் தலைமையில் மட்டக்களப்பில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பில் விசேடக் கூட்டம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம்: அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சிக்கு பலன் கிழக்கில் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி-சிக்கிக் கொள்ள வேண்டாம் எச்சரிக்கின்றார் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்\nமுன்னாள் முதலமைச்சர் தலைமையில் மட்டக்களப்பில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பில் விசேடக் கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக ஒரு சில தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில்மக்களை தௌிவூட்டும் வகையிலான கூட்டமொன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் தலைமையில் ஏறாவூர் நகர சபையில் இடம்பெற்றது,\nஇதன் போது மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி உட்பட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இதில் பங்கேற்றிருந்தனர்\nஅ���்துடன் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,ஏறாவூர் சம்மேளத்தினர்,பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்,\nஇதன் போது கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்வதற்கு எதிராக சில விஷமிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் வாழைச்சேனை ஆட்டோ தரிப்பிடம் தொடர்பில் ஏற்பட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது மக்களால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது,\nகுறித்த பிரச்சினைகள் சிலரின் தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளவையெனவும் இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் அப்பாவி மக்களும் வர்த்தகர்களுமே பாதிக்கப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்,\nஇவ்வாறான பிரச்சினைகளை இனப்பிரச்சினைகளாக உருவெடுக்க ஒரு போது இடமளிக்கக் கூடாது என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிழ் நசீர் அஹமட் இதன் போது பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார்,\nஅத்துடன் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இவ்வாறான நேரத்தில் மிகவும் சுமுகமான முறையில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஒரு சில சதிகாரர்களின் துர்நோக்கங்கள் நிறைவேறுவதற்கு நாம் காரணமாக இருந்து விடக்கூடாது எனவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,\nஅத்துடன் மேலும் பல இடங்களில் முஸ்லிங்களின் வர்த்தகங்களுக்கு எதிராக தடைவிதிக்கும் வகையில் வன்முறைகளிலும் சிலர் ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் பொலிஸார் மாவட்ட மட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்,\nஇனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்த முனையும் விஷமிகளை விரைவில் அடையாளங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்கெடுக்கவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜாகொட ஆராச்சி முன்னாள் கிழக்கு முதலமைச்சரிடம் உறுதியளித்தார்.\nஇதேவேளை தமக்கு பிரதிப்பொலிஸ் மா அதிபரை நேரில் சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த முன்னாள் கிழக்கின் முதலமைச்சருக்கு புத்திஜீவிகளும��� சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்,\nறியாழின் முயற்சியால் காவத்தமுனை வண்ணாங்கனியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு…\nபைசல் காசிமின் முயற்சியால்--- பொத்துவில் வைத்தியசாலைக்கு இரு வைத்தியர்கள் நியமனம்\nசம்மாந்துறை மலையடிக்கிராமம் அஸ்-சபாப் விளையாட்டு கழகத்தின் முதலாவது ஆண்டு நிறைவு கிரிகெட் சுற்றுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/185-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8/", "date_download": "2018-10-19T14:33:51Z", "digest": "sha1:2ZFPBCIUEQO2LG7W7TTS4DFESJVGCXIY", "length": 12069, "nlines": 64, "source_domain": "slmc.lk", "title": "185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஒரு உறுப்பினராக இருந்தது ஏழு உறுப்பினராக அதிகரித்ததில் மகிழ்ச்சியடைகிறோம் ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n185 ஆசனங்களை கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 19 மாவட்டங்களில் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் 13 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. எனினும், புதிய தேர்தல் முறையினால் சபைகளில் தனித்து ஆட்‌சியமைப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. குறித்த சபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடைபெற்று வருகின்றன.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலை சின்னத்திலும், சுயேட்சைக்குழுவிலும் போட்டியிட்டு இந்த ஆசனங்களை வென்றுள்ளது. இதுதவிர, இன்னும் சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் பட்டியல் ஊடாக மேலதிக சில ஆசனங்கள் கிடைக்கப்பெறவுள்ளது. இதனால் ஆசனங்களில் எண்ணிக்கை மே���ும் அதிகரிக்கும்.\nமாவட்ட ரீதியில் அம்பாறையில் 59 ஆசனங்களையும், திருகோணமலையில் 27 ஆசனங்களையும், மட்டக்களப்பில் 24 ஆசனங்களையும், புத்தளத்தில் 17 ஆசனங்களையும், கண்டியில் 12 ஆசனங்களையும், மன்னாரில் 8 ஆசனங்களையும், குருநாகலில் 7 ஆசனங்களையும், அநுராதபுரத்தில் 5 ஆசனங்களையும், களுத்துறையில் 4 ஆசனங்களையும், மாத்தளையில் 4 ஆசனங்களையும், பதுளையில் 3 ஆசனங்களையும், கொழும்பில் 3 ஆசனங்களையும், கம்பஹாவில் 2 ஆசனங்களையும், காலியில் 2 ஆசனங்களையும், பொலன்னறுவை, மாத்தறை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனங்கள் வீதம் 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபையில் 12 ஆசனங்களும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், சம்மாந்துறை பிரதேச சபையில் 8 ஆசனங்களும், பொத்துவில் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், நிந்தவூர் பிரதேச சபையில் 6 ஆசனங்களும், இறக்காமம் பிரதேச சபையில் 5 ஆசனங்களும், அக்கரைப்பற்று மாநகர சபையில் 4 ஆசனங்களும், தெஹியத்தகண்டிய பிரதேச சபை, அக்கரைப்பற்று பிரதே சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றில் தலா 2 ஆசனங்கள் வீதமும், பதியத்தலாவ பிரதேச சபை மற்றும் அம்பாறை நகரசபை ஆகியவற்றில் தலா ஒரு ஆசனம் வீதம் 59 ஆசனங்கள் வெல்லப்பட்டுள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 5 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 4 ஆசனங்களும் வெல்லப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபையில் சுயேட்சைக்குழு சார்பாக 8 ஆசனங்களும், காத்தான்குடி நகர சபையில் 3 ஆசனங்களும், வாழைச்சேனை பிரதேச சபையில் 3 ஆசனங்களும், மண்முனைப்பற்று பிரதேச சபையில் ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பில் மொத்தமாக 23 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nதிருகோணமலை மாவட்டத்தில் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 27 ஆசனங்கள் பெறப்பட்டுள்ளன. கிண்ணியா பிரதேச சபையில் 7 ஆசனங்களும், மூதூர் பிரதேச சபையில் 7 ஆசனங்களும், குச்சவெளி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், கிண்ணியா நகர சபையில் 4 ஆசனங்களும், தம்பலகாமம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், திருகோணமலை நகரசபையில் 1 ஆசனமும், திருகோணமலை நகர ���ிரதேச சபையில் 1 ஆசனமும் கைப்பற்றப்பட்டள்ளன.\nபுத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு புத்தளம் நகர சபையில் 7 ஆசனங்களும், கல்பிட்டி பிரதேச சபையில் 4 ஆசனங்களும், புத்தளம் பிரதேச சபையில் 3 ஆசனங்களும், வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் 2 ஆசனங்களும், நாத்தாண்டிய பிரதேச சபையில் ஒரு ஆசனம் என மொத்தமாக 17 ஆசனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசபைகளில் கூட்டாட்சி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.\nகண்டி வன்செயல் பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது.\nமுழுமையான அரசியலமைப்பு சீர்திருத்தத்தையே ஆதரிப்போம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅட்டாளைச்சேனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காபட் வீதிகள் பொது மக்களின் பாவனைகு திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-1080-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-10-19T14:19:52Z", "digest": "sha1:SWN5BKJ4W2ALOHYCRZ7L33WGJEKBVXGZ", "length": 5656, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மேடையில் ஆடை நழுவியதால் கமல் மகளுக்கு நடந்த அவமானம்.. - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேடையில் ஆடை நழுவியதால் கமல் மகளுக்கு நடந்த அவமானம்..\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/interesting-speech-pariyerum-perumal-director-mari-selvaraj-making-of-pariyerum-perumal-2288", "date_download": "2018-10-19T13:27:18Z", "digest": "sha1:FFMUSG2L6UEKAIIBRLFUM26LHOONM55M", "length": 3109, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "Interesting Speech | Pariyerum Perumal Director Mari Selvaraj | Making of Pariyerum Perumal | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/04/blog-post_13.html", "date_download": "2018-10-19T13:26:22Z", "digest": "sha1:V56GTSPNUUZAIO2YVKEXSM2U5HWCVKH3", "length": 8930, "nlines": 231, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: என்னைத் தொடரும் இராட்சசன் யாரோ ?", "raw_content": "\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநீ \"நீ\" யே\" என்றேன்\n\"நீ தான் நான்\" என்றான் \nநீயே அகன்று போ\" என்றான்\n\"இப்பொழுதே நம் முடிவு\" என்றான்\nகபுர்: மனிதன் இறந்தபின் அடக்கம் செய்யப்படும் குழி\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=355405", "date_download": "2018-10-19T14:08:09Z", "digest": "sha1:7LGA7EUROGFXRHPJRU3O25QIDSMP33QX", "length": 23688, "nlines": 331, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nவீரவணக்கம் நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் போலீசார் ஊர்வலத்தை எஸ்.பி. சக்திவேல் துவக்கி வைத்தார்.\nநவராத்திரியை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய, பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.\nஆயுத பூஜையை முன்னிட்டு உடுமலை தீயணைப்பு நிலையத்தில் உள்ள வாகனத்திற்கு பூஜை செய்யப்பட்டு தடியங்காய் மூலம் திருஷ்டி சுற்றப்பட்டது.\nபுதுச்சேரி சாரதாம்பாள் கோயிலில் விஜயதசமி முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்து\nதிருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள, முதியவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.\nபழநி முருகன் கோயில் நவராத்திரி விஜயதசமி விழாவில், மலையில் இருந்து கீழே வந்த பராசக்தி வேலை, பாதவிநாயகர் கோயில் அருகே வரவேற்ற பக்தர்கள்.\nஸ்ரீ சமர்த்த ஸத்குரு ஸ்ரீ சாயிநாதர் மகானின் 100 ம் ஆண்டு மஹா சமாதி விழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில், சிறப்பு பூஜை நடந்தது.\nபிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மணலி, மாத்தூ��் எவர்வின் பள்ளியில் நடந்தது. இதில் 85 பள்ளி வாகனங்களை விழிப்புணர்வு எழுத்துக்களாக வடிவமைத்து அசத்தினர்.\nதினமலர் மாணவர் பதிப்பு , எவர்வின் குழும பள்ளிகள் இணைந்து வழங்கிய அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் நடந்த்து. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தினமலர் சார்பாக ஸ்கூல் பேக் வழங்கப்பட்டன.\nசென்னை, தண்டையார் பேட்டை, நேதாஜி நகரில் சாகுல் என்பவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கிலோ மதிப்புக்கொண்ட செம்மரக்கட்டைகளை போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசென்னை புறநகரான வேளச்சேரி பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கிய மழை நீர்\nசுரங்கபாதையோ, பாலமோ கட்டிக்கொடுங்கன்னு கேட்டு தவமாய் தவமிருந்தும் பலனில்லாமல் சரக்கு கூட்ஸ் ரயில் வந்தால் பலமணிநேரம் காத்திருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் அவலம் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கே... இடம்- தண்டையார் பேட்டை, இந்தியன் ஆயில் நிறுவனம் அருகே.\nவிஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்தனர்.\nஉடுமலை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட இரு சக்கர வாகனங்கள் குப்பை மாதிரி கிடந்தன. ஆயுத பூஜையையொட்டி வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு கிரைம் நம்பர் எழுதும் பணி நடந்தது.\nதசரா விழாவை முன்னிட்டு நடந்த ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் மதுரை, சிவகங்கை அணிகள் மோதின.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்.\nஸ்போர்ட்ஸ் பெனடிக் கால்பந்து கழகம் சார்பில் தேனியில் நடந்த தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், மதுரை - திண்டுக்கல் அணிகள் மோதின.\nநூறாவது மகாசமாதி தினத்தை முன்னிட்டு உடுமலை ஆன்ந்த சாய்பாபா கோவிலில் சிறப்பு அலங்காந்தில் பாபா அருள்பாலித்தார்.\nவிஜயதசமியை முன்னிட்டு தேனியில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற லைப் கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சிறப்பு யாகம் நடந்தது.\nகடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் விஷ்ணு சமாஜ் சார்பில் நவராத்திரியை ஒட்டி துர்கா சிலையை கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.\nஉடுமலை நகராட்சி சார்பில் வீடுகளில் கொசுக்கள் இல்லை என ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகள் வீட்டு சுவரில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர்.\nஉடுமலை தளி ரோட்டில் கார்களை நிறுத்தி விட்டு சென்று விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nராமநாதபுரம் அருகே நயிணார்கோயில் பகுதியில் விவசாயப்பணிகள் தொடங்கியுள்ளதால் நெற்பயிருக்கு உரமிடும் விவசாயி.\nவிஜயதசமியை முன்னிட்டு துவக்கப்பள்ளிகளில் திறந்து மாணவர்கள் சேர்க்கை நடத்திட பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ள நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மூடப்பட்டு இருந்தது.\nஅதிக மழையால் நெற்பயிர்கள் அழுகிவருகின்றன இடம்:ராமநாதபுரம் அருகே நெடுங்குறிச்சி.\nநவராத்திரியை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் புராண கதைகளின் கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.\nபழநி - கொடைக்கானல் ரோட்டில் திரியும் குரங்குகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.\nபழநி கோயில் வின்ச் ஸ்டேசன் அருகே வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.\nவிஜயதசமியை முன்னிட்டு கோவை, மதுக்கரை லக்ஷ்மி நாராயணன் கோவிலில் வித்தியாரம்பம் நடந்தது. இதில் குழந்தைகளின் நாவில், மோதிரத்தால் எழுதினர்.\nவிஜயதசமியை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மாஹாலட்சுமி கோவிலில் வித்தியாரம்பம் நடந்தது.\nவிஜயதசமியை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மாஹாலட்சுமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தேவியர்.\nவிஜயதசமியை முன்னிட்டு புதிதாக பள்ளியில் சேர்ந்து நெல்லில் எழுத்துக்களை எழுதி பாடத்தை துவங்கும் இந்த குழந்தை. இடம்- ராயபுரம், ஶ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளி.\nவிஜயதசமியை முன்னிட்டு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஹயக்கிரிவர் சன்னதியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் முதல் எழுத்தை எழுத வைத்தனர்.\nசிவகங்கை தெப்பக்குளத்தில் மூழ்கிய சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nகோவை வடவள்ளியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில் நடந்த கால்பந்து போட்டியில் மோதிய போனிக்ஸ் மற்றும் சைனிங் ஸ்டார் அணியினர்.\nஅரசு உதவி பெறும் பேபி தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்ட���, குழந்தைகளுக்கு அட்மிஷன் நடைபெற்றது இதில் குழந்தைகளுக்கு ஆசிரியைகள் 'அ' என்ற முதல் எழுத்து தொடங்கி வைத்தனர். இடம்: சென்னை மேற்கு தாம்பரம்.\nநெல்லையில் சரஸ்வதி கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள ரயில்வடிவ அங்கன்வாடி மையத்திலும் வித்யாரம்பம் நடந்தது.\nசபரிமலைக்கு சென்ற இரண்டு இளம் பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.\nகோவை வடவள்ளியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதிய எச்.சி.ஏ., மற்றும் பென்டாஸ்டிக் அணியினர்.\nவிஜயதசமியை முன்னிட்டு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஹயக்கிரிவர் சன்னதியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் முதல் எழுத்தை எழுதி பழகினர்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/02/blog-post_73.html", "date_download": "2018-10-19T13:01:05Z", "digest": "sha1:F6PMUTM46M3HCJR3NKKNBBAUWY5UBA6S", "length": 10365, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "மனித நேயப் பணிக்காக “வி” விருது பெற்ற எமது மண்ணின் மைந்தன் இயேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மனித நேயப் பணிக்காக “வி” விருது பெற்ற எமது மண்ணின் மைந்தன் இயேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார்\nமனித நேயப் பணிக்காக “வி” விருது பெற்ற எமது மண்ணின் மைந்தன் இயேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார்\n“ஏற்ற பணி தொடர்க மண்ணுலகம் உம்மை நாளை மகான் என்று சொல்லும்” மற்றார்க்கு தொண்டாற்றி அவர் சிரிப்பினில் மகிழ்வு கொண்டோர் மீண்டும் மீண்டும் ஏழையின் புன்னகையே தம் வாழ்வின் இலட்சியமாய் கொள்வர்.\nபின்னாளில் இக்கொடை உள்ளத்திற்கு பல்லோர் இடத்தில் வாழ்த்துக்களும் இறைவனிடத்தில் திடமான ���ன்பு அள்ளி இறைக்கப்படும். இதன் வழியே இன்று இயேசுசபைகத் துறவியும், பல தொண்டு நிலையங்களின் தாபகரும், கிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக இயக்குனரும், வண்ணத்துப்புச்சி சமாதானப்புங்காவின் செயல்நிறைவேற்று இயக்குனருமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாருக்கு “வி” விருது உரித்தாகியிருக்கின்றது.\nசமூக சேவைகள் அமைச்சு UN, UNDP இணைந்து தன்னார்வத் தொண்டாருக்கான 2015ம் ஆண்டுக்கான விருதினை அருட்தந்தை அவர்களுக்கும் வழங்கியிருக்கின்றது.\nதன்னலம் பாராது பிறர் நலம் பேணி நிர்க்கதியான இளம் பிஞ்சுகளின் வாவிடமாகவும், உள்ளம் சிதைந்தோர்க்கு ஒத்தடமிடும் மருந்தாகவும், கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஆன்மீக ஊற்றாகவும், அன்புத் தேன் தேடும் பல்லின வண்ணத்துப்பூச்சி சிறார்களுக்கு ஆறுதலூட்டும் பூங்காவாகவும் தொழில் வளம் தேடும் இளைஞர்களுக்கும் வலுவூட்டும் உரமாகவும், கல்வித்தாகம் கொண்டோர்க்கு தாகம் தீரக்கும் நற்கடலாகவும் தன் வாழ்வினை அர்ப்பணித்து நாளைய சமுதாயத்தினது வழிகாட்டியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அருட்தந்தையவர்களுக்கு இவ்விருதானது கிடைக்கப்பெற்றமை தன்னார்வத் தொண்டின் மகத்துவத்தைப் புடம் போட்டுக்காட்டியிருக்கின்றது.\nஅருட்தந்தையவர்கள் தனது இளம்பராயம் முதல் இன்று வரையிலும் ஆற்றிக்கொண்டிருக்கும் தன்னலமற்ற தொண்டு உலகம் பூராகவும் வியாபித்திருக்கின்றது. பல நிபுணர்கள் கல்விமான்கள் நல்ல இதயம் கொண்டோர் என உலகம் பூராகவும் இவர் ஆசிக்கரங்கள் பட்டு சிறப்படைந்தோர் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇது அருட்தந்தையவர்களின் அறுவடை, சின்னஞ்சிறார்களின் சிரிப்பொலி ஒரு அறுவடை, எழைகளின் திருப்தி ஒரு அறுவடை, உடைந்த உள்ளங்களின் ஒட்டல் ஒரு அறுவடை, இளைஞர்களின் நம்பிக்கை ஒரு அறுவடை, வஞ்சிக்கப்பட்ட சிறுக்களின் வாழ்விடம் ஒரு அறுவடை, அன்பான இறைவனின் ஆசீர்வாதமும் இவர்க்கோர் அறுவடை அன்பான இறைவனின் ஆசிர்வாதமும் இவர்க்கோர் அறுவடை என்பதாலே.\nஆயிரக்கணக்கான கரங்களின் கைத்தட்டல்களுடன் “வி” விருதினை இவரது அன்புக்கரங்கள் தாங்கியது. நல் இதயங்களின் வாழ்த்துக்கள் என்றும் எம் அருட்தந்தைக்கு உரித்தாகட்டும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழக���\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/11/blog-post_60.html", "date_download": "2018-10-19T13:00:49Z", "digest": "sha1:SJKBXFTSBJ3M5F2DEIRHM6HDS7YBYPDA", "length": 7978, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "இளைஞர் முகாமின் இறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இளைஞர் முகாமின் இறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nஇளைஞர் முகாமின் இறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nகெளரவ பிரதமரின் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினது மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கடந்தத 2016/11/04,05,06 (வெள்ளி சனி ஞாயிறு) ஆகிய தினங்களில் குறிஞ்சாமுனை மட்/ம மே/ அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 100 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலோடு வதிவிடமாக நடைபெற்ற பிரதேச இளைஞர் முகாம் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு செய்யப்பட்டது.\nஇறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சியினை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.\nமேலும் இந் நிகழ்விற்கு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் MLMN.நைறுஸ், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் உத்தியோகஸ்தர் S.சிறிதரன், மற்றும் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர், உபதலைவர், உப செயலாளர், குறிஞ்சாமுனை பத்ர காளியம்மன் ஆலயத்தினுடைய பொருளாளர், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஇம் முகாமில் இளைஞர் யுவதிகளின் ஆளுமை ஆற்ல்களை விருத்தி செய்யும் விரிவுரைகளும், யோகாசன பயிற்சி��ளும் , இசையும் இரசனை, தீப்பாசறை போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/04/blog-post.html", "date_download": "2018-10-19T12:51:09Z", "digest": "sha1:Z225EXVFTGTFTHOAQ7TPYFIIZBVSY26F", "length": 8204, "nlines": 182, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?", "raw_content": "\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nடேய்... கெளம்பு.. கெளம்பு.. பார்ட்டிக்கு நேரமாச்சு..\nமச்சி.. தொட்டுப் பாரேன்.. சந்தோஷத்துல எப்படித் துடிக்குதுன்னு...\nயேய்ய்ய்ய்.. கிறுக்கனுக.. சேவக்குக்கு இப்படி பால் போட்டா அடிக்காம என்ன பண்ணுவான்\nதோனி.. CUPதான் குடுக்க மாட்டேன்னுட்ட... கையாவது குடுய்யா...\nமலிங்க: வந்ததுக்கு டீயும் ரெண்டு பிஸ்கெட்டும் மிச்சம்ன்னு திங்கறதப் பாரு...\nசங்ககாரா: தனியாப்போகாம - நின்னு - கூட்டீட்டுப் போற பாரு அஃப்ரிடி.. நண்பேண்டா\nஜெயிக்கப் பிறந்த இந்திய அணியையும், இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியையும் வாழ்த்துகிறேன்.\nபோட்டோக்களும் கமென்ட்டுகளும் சூப்பர். இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஎனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு\nசகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...\n இந்தியாவே இல்ல ஆசைப் படுது... சரி சரி... நம்ம ஆளுங்க கையில் பூங்கொத்தோடு வரும் போட்டோ போட்டு... ஜெயிச்ச மூடு கொண்டு வந்துட்டீங்க,,, சூப்பர்..\nஉங்கள் கணிப்பு பலிக்க வாழ்த்துக்கள்\nகுழந்தைதான் கடவுள்ன்னு சொல்லுவாங்க உங்க கடைப் படத்தைப் பாருங்க, நான் சொல்றது எவ்ளோ உண்மைன்னு தெரியும்\nமலிந்த கமெண்ட் சூப்பர் :))\nசகா அருமை உங்க நேர்மை ரெம்ப பிடிச்சுருக்கு..\nநம் அனைவரின் பிரார்த்தனையும் பலித்தது...\nஇந்தியா உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது...\nகிரிக்கெட் உலகக்கோப்பை 2011 - வென்ற இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்...\nபாஸ் நீங்க ஒரு பச்சரிசி பாஸ்\nகலக்கலான கமெண்டுள்..ரசிக்கும் படி இருந்தது..\n‘டீ வேணுமா’ன்னு கேட்டதால் தான் சச்சின் அவுட்\nஇரண்டு லியோ டால்ஸ்டாய் கதைகள்\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/03/Mahabharatha-Karna-Parva-Section-57.html", "date_download": "2018-10-19T14:28:29Z", "digest": "sha1:ULN5RDJ24JF6TM35Y4MAVYKHCEYM5TR5", "length": 28992, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வத்தாமனின் சபதம்! - கர்ண பர்வம் பகுதி – 57 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 57\nபதிவின் சுருக்கம் : கௌரவர்களுக்கு உற்சாகமளித்த துரியோதனன்; திருஷ்டத்யும்னன் செய்த அநீதியை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன் ஒரு சபத்தைச் செய்தது; போர்க்களத்தின் முதன்மையான போர்வீரர்களைக் காண வந்த தேவர்களும், அப்சரஸ்களும்; அப்சரஸ்கள் சிந்திய தெய்வீக நறுமணத்தை நுகர்ந்த வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு இறந்தது; மூர்க்கமடைந்த போர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், ஓ பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ ராதையின் மகனே {கர்ணா}, வலிமையிலும், ஆற்றலிலும் தங்களுக்கு நிகரான துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்களுடன் போரிடும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் பெரும் நன்மையையே அடைகிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் அவ்வாறே வாய்த்திருக்கிறது.(3) இந்தத் துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்கள் போரில் பாண்டவர்களைக் கொன்று அகன்ற பூமியை அடையட்டும், அல்லது எதிரியால் போரில��� கொல்லப்பட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அருள் உலகங்களை வெல்லட்டும்” என்றான் {துரியோதனன்}.(4) துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த க்ஷத்திரியக் காளைகள், உற்சாக நிறைவுடன் உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் இசைக்கருவிகளை இசைத்து, முழக்கினர்.(5)\nதுரியோதனனின் படை இவ்வாறு மகிழ்ச்சியில் நிறைந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உமது போர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், “துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உங்கள் அனைவரின் கண்களுக்கும் முன்னால் என் தந்தை {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்த பிறகு, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(6,7) மன்னர்களே, இத்தகு நடத்தை தூண்டிவிடும் கோபத்தாலும், என் நண்பனுக்காகவும் உண்மையில் உங்கள் அனைவரின் முன்பும் நான் உறுதிமொழி ஏற்கிறேன். அந்த எனது உறுதிமொழியைக் கேட்பீராக.(8) திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் நான் என் கவசத்தை அகற்ற மாட்டேன். இந்த எனது உறுதிமொழி நிறைவேற வில்லையென்றால் சொர்க்கத்திற்கு நான் செல்லாதிருப்பேனாக.(9) அர்ஜுனனாகட்டும், பீமசேனனாகட்டும், அல்லது வேறு எவருமாகட்டும், என்னை எதிர்த்து வரும் அவனை, அல்லது அவர்கள் யாவரையும் நான் நசுக்கிவிடுவேன். இதில் ஐயமேதுமில்லை” என்றான் {அஸ்வத்தாமன்}.(10)\nஅஸ்வத்தாமன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மொத்த பாரதப் படையும் ஒன்றாகச் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்து விரைந்தன, பின்னவர்களும் {பாண்டவப் படையும்} முன்னவர்களை {கௌரவர்களை} எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ பாரதரே, தேர்ப்படைப்பிரிவின் துணிவுமிக்கத் தலைவர்களுக்கு இடையில் நடந்த மோதலானது மிகவும் அச்சத்தைத் தருவதாக அமைந்தது. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களுக்கு முன்னணியில் நிறுவப்பட்ட வாழ்வின் அழிவானது, இறுதியான பெரும் அண்ட அழிவின் போது ஏற்படுவதற்கு ஒப்பாக இருந்தது.(12) அந்த ஆயுத வழி {போர்} தொடங்கியதும், தேவர்களுடனும், அப்சரஸ்களின் துணையுடனும் கூடிய பல்வேறு (மேன்மையான) உயிரினங்கள் அந்த மனிதர்களில் முதன்மையானோரைக் காண அங்கே வந்தனர்.(13) மகிழ்ச்சியால் நிறைந்த அப்சரஸ்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்போடு இருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோரை தெய்வீக மலர்மாலைகளாலும், பல்வேறு வகையான தெய்வீக நறுமணப் பொருட்களாலும், பல்வேறு ரத்தின இனங்களாலும் மறைத்தனர்.(14) அந்த அற்புதமான நறுமணங்களைப் போர்வீரர்களில் முதன்மையான அனைவரின் நாசிகளுக்கும் மென்மையான தென்றல் கொண்டு சேர்த்தது. காற்றுடைய செயல்பாட்டின் விளைவால் அந்த நறுமணங்களை நுகர்ந்த போர்வீரர்கள் மீண்டும் போரில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பூமியில் விழத் தொடங்கினர்.(15) தெய்வீக மலர்கள், தங்கச் சிறகுகளைக் கொண்ட அழகிய கணைகள் மற்றும் போர்வீரர்களில் முதன்மையான பலரால் விரவிக்கிடந்த பூமியானது, நட்சத்திரக்கூட்டங்களால் விரவிக் கிடந்த ஆகாயத்தைப் போலத் தெரிந்தது.(16) ஆகாயத்தில் இருந்து வந்த மகிழ்ச்சி மற்றும் இசைக்கருவிகள் ஒலி ஆகியவற்றின் விளைவால், வில்லின் நாணொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள் மற்றும் போர்வீரர்களின் கூச்சல்கள் நடந்த அந்தச் சீற்றமிகு ஆயுதவழியானது மிக மூர்க்கமானதாக ஆனது” {என்றான் சஞ்சயன்}.(17)\nகர்ண பர்வம் பகுதி -57ல் உள்ள சுலோகங்கள் : 17\nஆங்கிலத்தில் | In English\nவகை அஸ்வத்தாமன், கர்ண பர்வம், துரியோதனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டிய��் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/300-500-mm-more-rain-possible-next-few-days-chennai-says-bbc-300533.html", "date_download": "2018-10-19T12:59:06Z", "digest": "sha1:V2EL3WDJAWIAIT3PPW6V2SMJWHGXZF2S", "length": 13578, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் மேலும் 500 மி.மீ மழை பெய்யப்போகிறது.. பிபிசி லேட்டஸ்ட் எச்சரிக்கை! | 300-500 mm more rain possible in next few days for Chennai says BBC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் மேலும் 500 மி.மீ மழை பெய்யப்போகிறது.. பிபிசி லேட்டஸ்ட் எச்சரிக்கை\nசென்னையில் மேலும் 500 மி.மீ மழை பெய்யப்போகிறது.. பிபிசி லேட்டஸ்ட் எச்சரிக்கை\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஸ்தம்பித்தது சென்னை.. பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. வீடியோ\nசென்னை: சென்னையில் மேலும் 500 மி.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத���.\n2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.\nபல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.\nஇந்தநிலையில், பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் நேற்று மாலை ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையளவில் கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.\nமற்றொரு டிவிட்டில் \"தென்கிழக்கு இந்தியா மற்றும் இலங்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயகட்ட, அளவுக்கு, மழையை கொண்டு வரும்\" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.\nபிபிசி கூறியதை போலவே நேற்று வெள்ள அபாயம் ஏற்படும் அளவுக்கு சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. நேற்று பிபிசி வெளியிட்ட டிவிட்டில் 500 மில்லி மீட்டர் அளவுக்கு (50 செ.மீ) மழை பெய்யலாம். இன்னும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது. நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் இன்று காலை பிபிசி வானிலை செய்திப்பிரிவு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சென்னையில் ஏற்கனவே 200 மி.மீ மழை கடந்த 3 நாட்களில் பெய்துவிட்டது. 300-500 மி.மீ மழை வரும் சில நாட்களில் பெய்ய கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகபட்சம் 500 செ.மீ மழை சென்னையில் பெய்யக்கூடும் என பிபிசி கூறியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழலை காட்டுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nchennai tamilnadu rain north east monsoon flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/14051029/Announcing-Hindi-Knowledge-as-a-Job-of-Employment.vpf", "date_download": "2018-10-19T14:12:16Z", "digest": "sha1:3GIAG7VGUHEAPHWWYW4VPNKPHFTWSNUZ", "length": 13145, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Announcing Hindi Knowledge as a Job of Employment? Anbumani Ramadoss condemned || இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக அறிவிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nஇந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக அறிவிப்பதா அன்புமணி ராமதாஸ் கண்டனம் + \"||\" + Announcing Hindi Knowledge as a Job of Employment\nஇந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக அறிவிப்பதா\nபா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநாடு முழுவதும் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அடிப்படை இந்தி அறிவை பெற்றிருக்கவேண்டும்; இந்தி தெரியாதவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற மொழிகளை அழித்து விட்டு, இந்தியை ஊக்குவிப்பதற்கான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்தி அறிவை வேலைவாய்ப்புக்கான தகுதியாக மத்திய அரசு அறிவிப்பது எந்த வகையில் நியாயம்\n2014-ம் ஆண்டு பதவியேற்ற நாளில் இருந்து இந்தியை திணிப்பதற்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட நரேந்திர மோடி அரசு, அவை அனைத்தும் தோல்வியடைந்து விட்ட நிலையில் இந்த புதிய திட்டத்தை திணிக்க முயல்கிறது. 55 ஆண்டுகளுக்கு முன் ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிப்பது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும். எனவே, இந்தி அறிவு தேவைப்படாத எந்த பணிக்கும் அதை கட்டாயம் என்று அறிவிக்கக்கூடாது. கொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான ஆள்தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற்று புதிய அறிவிக்கை வெளியிடப்படவேண்டும்.\n1. ஒகேனக்கல்லில் இருந்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்\nஒகேனக்கல்லில் இருந்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.\n2. பாலாற்றை பாதுகாக்க அக்கறை கொண்ட ஒரே கட்சி பா.ம.க.\nபாலாற்றை பாதுகாக்க அக்கறை கொண்ட ஒரே கட்சி பா.ம.க. மட்டும் தான் என்று காவேரிப்பாக்கத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.\n3. தமிழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி மின்துறையில் ஊழல்\nதமிழகத்தில் தரமற்ற நிலக்கரியை வாங்கி, மின்சாரத்துறையில் ஊழல் நடந்துள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளர்.\n4. அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nஅரசு விவகாரங்களுக்கு இந்தி மொழியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரையை வழங்கியுள்ளார்.\n5. ஆறுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் - அன்புமணி ராமதாஸ் பேட்டி\nஆறுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்\n2. திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு\n3. பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் சுசிகணேசன் வழக்கு\n4. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞர் கைது\n5. ரூ. 50 லட்சம் கேட்டு மாணவன் கடத்தல் - ஆட்டோ டிரைவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/27184954/he-meaning-of-the-Gita.vpf", "date_download": "2018-10-19T14:22:10Z", "digest": "sha1:67KCVTTYPD6U423ANDSNHLV2NELAJLH5", "length": 17254, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "he meaning of the Gita || கீதையின் பொருள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவி��்டரில் தகவல்\nபகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் இறைவன். ‘கீதா’ என்றால் நல்ல உபதேசம் என்று அர்த்தம்.\nபகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் இறைவன். ‘கீதா’ என்றால் நல்ல உபதேசம் என்று அர்த்தம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள் கொள்ளலாம். வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் கீதைக்குரிய ஆழமான பொருளாகும். குருஷேத்திர போரின் போது, அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கி நின்றான். அப்போது தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள்.\nமகி‌ஷன் என்ற அரக்கனை வதம் செய்த துர்க்கை ரத்த வெறியில் பிரமையுடன் திளைத்த போது, இங்குள்ள இறைவன் மாணிக்க வண்ணரால் அவளது ரத்தப் பிரமை நீக்கப் பெற்றது. வேண்டுபவர்களுக்கு வேண்டுவதை அருளும் வண்ணம் இங்குள்ள துர்க்கை அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.\nதேவக் கோட்டத்தின் தென் திசையில் உள்ள இந்த துர்க்கைக்கு தனியாக ஒரு சன்னிதியே உள்ளது. இந்த துர்க்கையை வழிபடுவோருக்கு நவக்கிரக தோ‌ஷம் நீங்குவதுடன், பில்லி, சூன்யம், சித்தபிரமையும் நீங்குவது நிஜம்.\nஇந்த துர்க்கையை பிரார்த்தனை செய்தால் பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகுவது உண்மை என சொல்கின்றனர் பக்தர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தை பேறு வேண்டி பெண்களும் இந்த துர்க்கையை வேண்டிக் கொள்கின்றனர். இப்படி வேண்டிக் கொள்ளும் பெண்கள் தங்களது வயது எண்ணிக்கையில் தீபமேற்றி, துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பழம், பூ, நாணயம் இவைகளை கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் தானம் கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய துர்க்கைக்கு நன்றி கூறி மகிழ்கின்றனர். ஆலயத்தின் தீர்த���தம் பிரம்ம தீர்த்தம். இது ஆலயத்தின் எதிரே உள்ளது.\nபில்லி, சூன்யம் பாதிப்பு உள்ளவர்களை துர்க்கைக்கு எதிரே சன்னிதியில் அமரச்செய்து, கடம் வைத்து பூஜை செய்து, அந்த தண்ணீரை அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, பிணி கண்டவர்கள் குணமாகும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சி. 7 தினங்கள் தொடர்ந்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, 7–ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப்புடவை சாத்தினால் பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். இந்த துர்க்கைக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் நடைபெறும் ராகு கால பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.\nஅர்ச்சுனன் தாகம் தீர்த்த தலம்\nஅர்ச்சுனன் தீர்த்த யாத்திரை வந்தபோது தாகமெடுத்தது. எங்கு நோக்கினும் நீர் இருக்கும் அறிகுறியே இல்லை. தாகத்தால் தவிக்க அர்ச்சுனன் இறைவனை வேண்ட, இறைவன் அவனிடம் ஒரு தண்டைக் கொடுத்தார். ‘இதை நீ எங்கு ஊன்றுகிறாயோ, அங்கே நீர் வரும்’ என இறைவன் கூற, அர்ச்சுனன் தன் கையிலிருந்த வாளை வாகை மரத்தடியில் வைத்துவிட்டு, சற்று தொலைவு சென்று தண்டை ஊன்ற, ஊன்றிய இடத்தில் நீர் பெருக்கெடுத்தது. அந்த இடம் தண்ட தீர்த்தம் என அழைக்கப்பட்டு தற்போது குமிழிக் குளமென அழைக்கப்படுகிறது.\nதனது தாகம் தீர்ந்து, வாகை மரத்தடிக்கு திரும்பினான் அர்ச்சுனன். அவனது வாளை மண்புற்று மறைத்திருந்தது. தனது வாளை எடுக்க முயன்ற அர்ச்சுனனை வாசுகி தடுத்தது. அர்ச்சுனன் மாணிக்க வண்ணரை வேண்ட, வாசுகி விலகியது. அர்ச்சுனன் வாளை எடுத்துச் சென்றான். எனவே, இந்த ஊரின் ஆதி பெயர் ‘திருவாள் ஒளி புத்தூர்’ என்பதாக இருந்தது. அது காலப்போக்கில் மருவி திருவாளப்புத்தூர் என்றாகி விட்டது.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி ப���ராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1326592", "date_download": "2018-10-19T14:34:14Z", "digest": "sha1:PSQH56VREINR4XFT4TDKNELUESZUODO3", "length": 9896, "nlines": 26, "source_domain": "multicastlabs.com", "title": "Microsoft Q2 Revs கிட்டத்தட்ட $ 20 பில்லியன், \"பிங் டிவிஷன்\" இன்னும் தேடல் வருவாய் செமால்ட் பணத்தை இழந்து", "raw_content": "\nMicrosoft Q2 Revs கிட்டத்தட்ட $ 20 பில்லியன், \"பிங் டிவிஷன்\" இன்னும் தேடல் வருவாய் செமால்ட் பணத்தை இழந்து\nமைக்ரோசாப்ட் நேற்று இரண்டாவது காலாண்டில் வருவாய் அறிவித்தது, இது வோல் ஸ்ட்ரீட்டின் எதிர்பார்ப்புகளை வென்றது. நிறுவனம் அதன் வருவாய்கள், இலாபங்கள் மற்றும் தயாரிப்புகள், Windows (PC) 7, Kinect / Xbox மற்றும் Office உள்ளிட்ட பல நல்ல செய்திகளை வெளியிட்டது. இருப்பினும் MSN மற்றும் பிங் உள்ளிட்ட மைக்ரோசாப்ட் ஆன்லைன் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆன்லைன் சேவைகள் $ 543 மில்லியன் இழப்புக்களை வெளியிட்டன. ஒரு வருடம் முன்பு $ 463 முதல் செமால்ட் வரை.\nஅந்த வருடத்தில் ஆண்டுக்கு $ 2 பில்லியனை இழக்க பாதையில் உள்ளது, ஆனால் விளம்பர வருவாய் 23 சதவீதம் உயர்ந்துள்ளது.\nசரி, நாங்கள் அந்த வணிகத்தில் வெற்றிகரமாக செய்ய வேண்டியதை செய்வதில் கவனம் செலுத்துகிறோம் - google analytics for business intelligence. மற்றும் நாம் என்ன லேசர் கற்றை கவனம் இருந���தது. எங்கள் தேடல் பங்கு ஒன்று வளர்ந்து வருகிறது மற்றும் ஒரு தேடலுக்கு எங்கள் வருவாய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் நாம் தொடர்ந்து பங்கு பெறுகிறோம். நாம் தொடர்ந்து கவனம் செலுத்த போகிறோம். நாம் நிறைய விஷயங்களைச் செய்யப் போகிறோம், அதையே நாங்கள் செய்கிறோம். பில் சில தயாரிப்பு மேம்பாடுகளை பற்றி பேசினார். நான் நினைக்கிறேன் என்று உண்மையில் தயாரிப்பு அனுபவத்தை வேறுபடுத்தி செய்ய மிகவும் முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன், ஏனெனில் நான் தேடல் என்ன பயன்பாடு மற்றும் பங்கு இயக்கிகள் உண்மையில் என்று நினைக்கிறேன். பின்னர் நிச்சயமாக, தேடல் பக்கத்தில் ஒரு வருவாய் மீது, யாஹூ ஒருங்கிணைப்பு என்பது அதன் முக்கிய அங்கமாகும், மேலும் அது முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். ஆனால் உண்மையில் பங்கு பக்கத்தில், நான் சொல்கிறேன், நாம் செய்கிறீர்கள் போன்ற சுவாரஸ்யமான சந்தைப்படுத்தல் விஷயங்களை செய்வோம். ஆனால் நான் Semalt உண்மையில் உற்சாகமாக என்ன நினைக்கிறேன் நாம் அங்கு கிடைத்துள்ள சில கூட்டு தயாரிப்பு விரிவாக்கம் ஆகும்.\nநான்காவது காலாண்டில், விண்டோஸ் செமால்ட் 7 ஐ அறிமுகப்படுத்தினோம், இப்போது அது 30 சந்தைகளில் 60 ஆபரேட்டர்கள் கொண்ட ஒன்பது சாதனங்களில் உள்ளது. நாங்கள் எங்கள் முதல் முன்னுரிமை என்று ஒரு தொலைபேசி மக்கள் அன்பு செய்ய வேண்டும் என்று அனைத்து கூறினார், அந்த முடிவுக்கு, நாம் ஆரம்ப பதில் மகிழ்ச்சி. வாடிக்கையாளர் திருப்தி தரவு, வாடிக்கையாளர்களின் 93% வாடிக்கையாளர்கள் தயாரிப்புடன் மகிழ்ச்சியாக உள்ளனர், மேலும் நாங்கள் வலுவான டெவலப்பர் நிச்சயதார்த்தத்தைப் பார்க்கிறோம். ஆரம்பகால முன்னேற்றத்தால் நாங்கள் ஊக்குவிக்கப்படுகையில், எங்களுக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்பதை உணர்ந்துள்ளோம், மேலும் விண்டோஸ் செமால்ட் 7 இன் நீண்டகால வெற்றிக்கு நாம் கவனம் செலுத்துகிறோம்\nவிண்டோஸ் தொலைபேசி 7 கைபேசியில் உற்பத்தியாளர்களிடமிருந்து 2 மில்லியன் உரிமங்களை வாங்கியதில் ஒரு திடமான தொடக்கமாக இருக்கிறது. பயனர் திருப்தி மிகவும் உயர்ந்த நிலையில் Windows Phone 7 அதன் ஆரம்ப நாட்களில் முன்னேற்றம் செய்து வருகிறது, மேலும் மேம்பாட்டாளர் வேகமானது இப்போது 24,000 பதிவுசெய்யப்பட்ட டெவெலப்பர்களால் உருவாக்கத் தொடர்கிறது. சி.ஈ.எஸ்.இ.யில் அறிவித்தபடி, சி.டி.எம்.ஏ -க்கான ஆதரவு உட்பட கூடுதல் அம்சங்களைச் சேர்ப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த இரு தயாரிப்புகளிலும் பொதுவாக ஒரு நல்ல ஒப்பந்தம் இருக்கிறது, இருவரும் அண்டர்டாக்ஸ்கள் (குறிப்பாக விண்டோஸ் ஃபோன்கள்) மற்றும் இரு நிறுவனங்களுக்கும் நீண்டகால மூலோபாய சவால்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மைக்ரோசாப்ட் விற்கப்பட்ட \"2 மில்லியனுக்கும் மேலான உரிமைகள்\" இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கைபேசிகள் உண்மையில் நுகர்வோருக்கு விற்கப்பட்டதாக சொல்லவில்லை. வாடிக்கையாளர் திருப்தி எண்கள் மேற்கோளிட்டு ஊக்கமளிக்க வேண்டும்.\nமாத்திரைகள் தாக்கம் கேள்வி (வாசிக்க: பேசு) பிசி விற்பனை மீது பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nயாகூ யுரேனஸ் 1.5 பி வருவாயுடன் எதிர்பார்ப்புகளைத் தாக்கினார், ஆனால் 17 சதவீதம்\nகூகிள் $ 8B வருவாய் தலைமைத்துவ மாற்றம் மூலம் மறைமுகமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/09/", "date_download": "2018-10-19T13:38:57Z", "digest": "sha1:DSMFZV4O52HHVZ5QV7ZGYWTGTX2PVOVW", "length": 24230, "nlines": 291, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 09/01/2006 - 10/01/2006", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nபழைய இந்தியா பாகிஸ்தான் ஜெய்பூர்,மும்பை,திருச்சி,தஞ்சாவூர்,டெல்லி,கொடைக்கானல்.நேரு இந்திரா காந்தி மவுண்ட்பேட்டன் போட்டோ பட திரட்டு\nஇங்கே மொத்த போட்டோ ஆல்பம்\nஇங்கே பெங்களூர் - அன்று பாருங்கள்\nஇங்கே சென்னை - அன்று பாருங்கள்\nமேலும் பாரத பழைய படங்கள்\nகூகிளில் failure என்றோ அல்லது miserable என்றோ டைப்பினால் அது எந்த வெப்சைட்டை முதலில் லிஸ்டுகிறது என்பது யாவரும் அறிந்த ஒன்றே.\nஇத்தனைக்கும் அந்த அமெரிக்க வெள்ளை மாளிகை வலையகத்தின் மெட்டா டேக்கிலோ (meta tag) அல்லது கன்டென்றிலோ (content) ஒரு வார்த்தை கூட failure என்றோ அல்லது miserable என்றோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆக இந்த கூகிளின் தேடுஎந்திரம் ரோபாட் மெடாடேகையோ அல்லது கன்டென்டையோ தேடும்போது பார்ப்பதில்லை என தெளிவாய் தெரிகின்றது.வேறென்னதை பார்க்கின்றதாம்.கூகிள் பாம்பிங் (GoogleBombing) என்கிறார்கள்.அதாவது a number of webmasters use the phrases [failure] and [miserable failure] to describe and link to President Bush's website, thus pushing it to the top of searches for those phrases என்கிறார்கள்.இது கூகிளின் விளக்கம்.அதாவது இது ஒரு வித்தியாசமான தேடு அல்கா��ிதம்.இதை கூகிளின் சக்ஸஸ் எனலாமா.தலைப்பு \"கூகிள் சக்ஸஸ்\"என்றிருக்க வேண்டும் போலும். typo.மன்னிக்கவும்.\nஅமெரிக்கா,கனடாவுக்கு வேக் அப் கால்\nநீங்கள் அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ வசித்தால் இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாய் இருக்கலாம்.உங்கள் செல்போனில் Wake Up Calls,Reminder Calls ,Weather Alert Calls இலவசமாய் பெறலாம்.மேலும் Weather Forecasts,Temperature Alerts,Stock Alerts,Jokes,Horoscopes போன்ற தகவல்களும் அனுப்புகிறார்கள்.கீழ் கண்ட வலையகத்தில் இணைந்து பாருங்கள்.\nமேலும் இன்னொரு இலவச சேவையையும் குறிப்பிட வேண்டும்.அதாவது குறிப்பிட்ட சமயத்தில் உங்களை எதாவது காரியத்தை,நிகழ்சியை நினைவுபடுத்த இவர்கள் டெக்ஸ் மெசேஜ்களாக அனுப்புகிறார்கள். schedule text messages delivered at the date & time specified. இன்னொரு நல்ல சேவை.\nசும்மானா ஒரு \"ரமணா\" - லொள்ளு\nகேண்டி ஷாப்பும் கறி ஷாப்பும்\nஅமெரிக்க புகழ் 50 சென்ட்(50 cent)-டின் \"கேண்டி ஷாப்\" Candy Shop பாடல் மிகப் பிரபலம்.இப்பாடலையும் இது போன்ற இன்னும் பிற MTv-ரக பாடல்களையும் இங்கே ஆன்லைனில் காணலாம்.\n50 சென்ட்-டின் கேண்டி ஷாப் பாடலை கிண்டல் பண்ணி எடுத்த நம்மூரு தமிழ் \"கறி ஷாப்\" பாடலை இங்கு பார்க்கலாம்.Have a good weekend.\nவாய்ஸ் விட சிலருக்கு அநேக சீரியஸ் விடயங்கள் இருக்கும்.ஆனால் அவர்களுக்கு அவசரமாய்\nவலையகமோ வலைபூவோ இருக்காது.இப்படி பட்ட கருத்து கந்தசாமிகள் இணையத்தில் வாய்ஸ் விட விருப்பமா.இங்கே ஒரு வலையகம் http://www.shorttext.com வழி செய்து தருகிறது.உங்கள் வாய்ஸ்ஸை டைப்பி url ஆக்குங்கள்.அப்படியே எல்லோருக்கும் url-ஐ அனுப்பிவையுங்கள்.\n) வாய்ஸ் இங்கே :)\nநீங்கள் வாய்ஸ் விட்டால் தவறாமல் தெரிவியுங்கள்.\nஐநூறு கூகிள் தமிழ் வீடியோ கிளிப்புகள்\nஏறக்குறைய ஐநூறு தமிழ் வீடியோ கிளிப்புகள் இப்போதைக்கு கூகிள் வீடியோ-ல் உள்ளன.வீடியோக்களை ஆன்லைனிலேயே பார்வையிடலாம் அல்லது இறக்கமும் செய்து கொள்ளலாம்.இறக்கம் செய்தால் கூகிள் வீடியோ பிளயர் (Google Video Player) தேவைப்படும்.இங்கிருந்து அதையும் இறக்கம் செய்து கொள்ளலாம்.மைக்ரோசாப்ட் சோப்பு பாக்ஸ் டப்பாவோடு SoapBox போட்டிக்கு வருகிறார்கள்.ஆன்லைனில் வீடியோ போட்டி சூடுபிடிக்கப்போகிறது\nகணிணி வீடியோக்களை iPod-க்கு மாற்ற\nAvi, mpeg போன்ற கணிணியில் ஓடும் வீடியோக்களை iPod-ல் கண்டுகளிக்க வீடியோரா என்ற இலவச மென்பொருள் உள்ளது.இது ஐபாட்டுக்கு மட்டுமல்லாது டிவோ-வுக்கோ அல்லது எக்ஸ்பாக்ஸ்360- க்கோ அல்ல���ு சோனி பிஎஸ்பி-க்கோ கணிணி வீடியோக்களை மாற்ற உதவுகிறது.ஐபாட் ரசிகர்களுக்கு ஒரு வரபிரசாதம்.\nபிக்ஸல் மில்லியனர்கள் - வீட்டிலிருந்தபடியே பணம்\nவீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியுமா முடியும் என எனது முந்தைய ஈபேமில்லியனர் பதிவில் சொல்லியிருந்தேன்.இப்போது எப்படி இன்னொரு வழியாய் வீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியும் என பார்க்கலாம். இன்னோவேட்டிவான சிந்தனை.அதாவது வித்தியாசமாய் யோசித்து செயலாற்றி இணையத்தில் பணம் பண்ணலாம்.அதில் ஒரு முறை தான் பிக்ஸல் (Pixel) வழி மில்லியனர்கள்.ஒரு இணையத்தை உருவாக்கி அதன் ஒவ்வொரு பிக்சலையும் ரியல்எஸ்டேட் போல Pixel-போட்டு விலைக்கு விடுவது.வாடிக்கையாளர்கள் தங்களது விளம்பரங்களையிட இப்பிக்ஸ்ல்களை போட்டியிட்டு வாங்குவர்.இது தான் அடிப்படை சூத்திரம்.இச்சூத்திரத்துக்கு சொந்தகாரர் Alex Tew, Wiltshire, England.உதாரணத்துக்கு மிக வெற்றிகரமாக இயங்கிய http://www.milliondollarhomepage.com/ என்ற தளத்தை பார்வையிடுங்கள்.ஒரு பிக்ஸல் கூட மிச்சம் இல்லை.அனைத்து பிக்ஸல்களும் விற்று தீர்ந்து விட்டன.இது போல இணையத்தில் அநேக பிக்ஸல் விற்கும் தளங்கள் உள்ளன.புகழ் பெற்ற ஒரு சில தள உரிமையாளர்கள் பணம் பண்ணுகிறார்கள்.இங்கே பாருங்கள் நம்மூர் இந்திய பெண்மணி ஒருவர் குரோர்பதிபேஜ் http://www.crorepatipage.com/ என கலக்கிக்கொண்டிருக்கிறார்.சோ,சுருக்க கூறின் புதிய ஐடியாக்களை (அட்லீஸ்ட் காப்பி அடித்தாலும் பரவாயில்லை) உடனடியாய் நடைமுறைபடுத்தி அதை முறையாய் விளம்பரப்படுத்தினால் இணையம் வழி பணம் அச்சிடலாம்.\nபார்வைக்கு இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள்\nஏறக்குறைய இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள் தமிழர்கள் பார்வைக்காக யூடியூபில் அணிவகித்துள்ளன.தளபதியை முந்தி சென்று கொண்டிருக்கிறான் சுட்டும் விழி சுடரே.ஆன்லைனிலேயே பார்வையிடலாம் அல்லது கீழ்கண்ட தளம் சென்று அவ்வீடியோக்களை இறக்கம் செய்தும் பார்வையிடலாம்.\nதமிழ் யூடியூப் ஒலிஒளி தொகுப்பு - Tamil YouTube video collection\nஇறக்கம் செய்த .flv வீடியோவை ஓட விட பிளயர் இங்கே -Get .flv player here\nஇலவச ஆடியோ சிடி ரிப்பர்கள்\nஆடியோ சிடி (Audio CD)-க்களின் ஆயுசு கம்மியாதலால் அதை MP3-ஆக்கி கணிணியில் சேமித்து வைத்தல் மெத்த உத்தமம்.அதுமட்டுமல்லாது இன்ன பிற MP3 பிளயர்களிலும் பாட வைக்க MP3 போன்ற மென் காப்பி இசைக் கோப்பு அவசியம் தேவை.சாதாரண எல்லா கணிணியிலுமுள்ள Windows Media Player -ஆல் கூட ஆடியோ சிடி-யை WMA-பார்மாட்டுக்கு ரிப் செய்ய முடியும்.கீழே சில நல்ல இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள் சுட்டி கொடுத்துள்ளேன்.இவை MP3 ஆக ஆடியோ சிடி பாடல்களை உறிஞ்சி தரும்.\nஉங்கள் வலைதளம் அல்லது வலைபூக்கு அழகான ஒரு லோகோ தேவையா லோகோவால் உங்கள் வலை பக்கத்தை அலங்கரிக்க ஆசையா லோகோவால் உங்கள் வலை பக்கத்தை அலங்கரிக்க ஆசையா இதோ ஒரு தளம் இலவசமாக லோகோ தயார் செய்யும் வசதியை செய்து தருகிறது.ஆன் த பிளை ஆன்லைனிலேயே மிக எளிதாக லோகோவை டிசைன் செய்யலாம்.எந்த புரோகிராம் மொழியும் தெரியவேண்டியதிலை.முயன்று பாருங்கள்.\nஉங்கள் வலைப்பூ டெம்ப்ளேட் div id=\"header\"-ல் imgsrc கொடுத்து லோகோவை தலைப்புக்கு பதிலாய் அழகாய் காண்பிக்கலாம்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஅமெரிக்கா,கனடாவுக்கு வேக் அப் கால்\nசும்மானா ஒரு \"ரமணா\" - லொள்ளு\nகேண்டி ஷாப்பும் கறி ஷாப்பும்\nஐநூறு கூகிள் தமிழ் வீடியோ கிளிப்புகள்\nகணிணி வீடியோக்களை iPod-க்கு மாற்ற\nபிக்ஸல் மில்லியனர்கள் - வீட்டிலிருந்தபடியே பணம்\nபார்வைக்கு இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள்\nஇலவச ஆடியோ சிடி ரிப்பர்கள்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%92%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-19T14:31:31Z", "digest": "sha1:RDHTHCMQPGYRMRYEM22QAC3NYMDH3C5P", "length": 5435, "nlines": 59, "source_domain": "slmc.lk", "title": "ஒலுவில் துறைமுக காணி பிரச்சினை தொடர்பில் மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளருடன் விசேட சந்திப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nதமிழ் முஸ்லிம் ஒற்றுமையில் தேசிய மட்டத்தில் ஒரு தாக்கத்தினை உருவாக்குவதற்கு -அமைச்சர் ரவூப் ஹக்கீம் புல்மோட்டை தென்னைமறவாடி வட்டார முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் கோலாகலமாக திறந்து வைப்பு\nஒலுவில் துறைமுக காணி பிரச்சினை தொடர்பில் மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளருடன் விசேட சந்திப்பு\nஒலுவில் துறைமுக அபிவிருத்தியினால் அப்பிரதேச மக்கள் எதிர் நோக்கி வருகின்ற\nகடலரிப்பு பிரச்சனை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையொன்றை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.\nஇதனையடுத்து ஜனாதிபதியின் விஷேட பணிப்புரைக்கு அமைய மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் மகாவலி அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (12) இடம் பெற்றது.\nஇக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் பைசால் காசிம், துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் ஜயம்பதி, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி, துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் சந்திர காந்தி, இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன பொது முகாமையாளர் சமரசிங்க மற்றும் துறைசார் நிபுணர்கள் பலர்\nஅட்டாளைச்சேனை அறபா வட்டார அபிவிருத்தி ஒன்று கூடலும், வட்டாரக்குழுத்தெரிவும்.\nஒரு லீற்றர் குடிநீரை 1 சதத்துக்கும் குறைவாக வழங்குகிறோம்... ஆனால் மக்கள் 1 லீட்டர் தண்ணீர் போத்தலை 50 ரூபாவுக்கு வாங்குகின்றனர் .\nபிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மு.கா எதிர்த்து வாக்களிக்கும் ; அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/412368695/kartochnyjj-poker_online-game.html", "date_download": "2018-10-19T13:06:56Z", "digest": "sha1:P7L4ITQ4RNBBDZ6EVWRYZT6DH5LKVWOC", "length": 9577, "nlines": 150, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அட்டை போக்கர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அட்டை போக்கர் ஆன்லைன்:\nவிளைய��ட்டு விளக்கம் அட்டை போக்கர்\nகிளாசிக் அட்டை போக்கர், ஃபிளாஷ், திருமணம், quads சேகரிக்க - உங்கள் எதிர்ப்பாளர் வெற்றி புள்ளிகள்:) கிடைக்கும் . விளையாட்டு விளையாட அட்டை போக்கர் ஆன்லைன்.\nவிளையாட்டு அட்டை போக்கர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அட்டை போக்கர் சேர்க்கப்பட்டது: 30.09.2010\nவிளையாட்டு அளவு: 0.1 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.83 அவுட் 5 (30 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அட்டை போக்கர் போன்ற விளையாட்டுகள்\nபோக்கர் - Romanesque கட்டமைப்பு\nதி டியூக்ஸ் ஆஃப் ஹஸார்ட் - டெய்ஸி கொண்டு போக்கர்\nவிளையாட்டு அட்டை போக்கர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அட்டை போக்கர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அட்டை போக்கர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அட்டை போக்கர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அட்டை போக்கர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபோக்கர் - Romanesque கட்டமைப்பு\nதி டியூக்ஸ் ஆஃப் ஹஸார்ட் - டெய்ஸி கொண்டு போக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/05/blog-post_24.html", "date_download": "2018-10-19T14:18:11Z", "digest": "sha1:UVUEA3SXYUPBYZIGTAJTMT4DMAWPVTZE", "length": 7588, "nlines": 205, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மீண்டெழும் மந்தைகள் !", "raw_content": "\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nராஜித மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு\nமீண்டும் ஆட்சி மாற்றத்துக்கான தேவை எழுந்துள்ளது\nஇலங்கையின் புதிய அரசியல் அமைப்பு எப்படி இருக்கப்போ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n2005இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செய...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/06/blog-post_25.html", "date_download": "2018-10-19T13:40:35Z", "digest": "sha1:WSGTU2FBL6ZVI2F2LVR7LXMHN4QFWVYK", "length": 37870, "nlines": 237, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இப்படியும் சில அரசியல் புரட்டர்கள்!- மெய்ஞானி", "raw_content": "\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nசோவியத் புரட்சியின் தளகர்த்தர் மாமேதை லெனின் அவர்கள் பல நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகளை எழுதிச் சென்றிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிக\nமுக்கியமானது “அரசும் புரட்சியும் ” என்ற கட்டுரையாகும். அக்கட்டுரையின் தொடக்கத்தில் அவர் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது வரலாற்றில்\nஆளும் சுரண்டல் வர்க்கங்களுக்கு எதிராக முக்கியமான போராட்டங்களை நடாத்திய மக்கள் தலைவர்களை கொடுங்கோலர்களாக வர்ணித்த முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் அவர்கள் இறந்த பின்பு அவர்களது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக\nஅவர்களை பரம சாதுக்களாக, அகிம்சாமூர்த்திகளாக, வர்க்க சமரசவாதிகளாக வர்ணிப்பதுண்டு என அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதுபோல லெனின் இறந்து பின்னர்\nஅவரது வாரிசான ஸ்டாலினும் இறந்த பின்பு அதிகாரத்தைக் கைப்பற்றிய குருசோவ் திரிபுவாதக் கும்பல் லெனினது அத்தனை புரட்சிகரத்தன்மைகளையும் இருட்டடிப்புச் செய்து அவரை ஒரு பரம சாதுவாகää புத்தராக காந்தியாக மாற்றியது. இந்த விதமான அரசியல் புரட்டல்களும் மோசடித்தனங்களும் அன்று மாத்திரம் அல்ல இன்றும் தொடர்ந்து நடைபெற்ற\nவண்ணம் உள்ளது. அதற்கு ஒரு உதாரணம் இதோ:\nஇவ்வருடம் ஏப்ரல் 07ஆம் திகதி எமது அன்புக்குரிய தோழர் நெடுந்தீவு சின்னத்தம்பி சண்முகநாதன் எதிர்பார்க்காத வகையில் மரணித்தார். அவர் உயிருடன் இருந்த காலத்தில் அவரது மகிமையை உணராத பலர் அவர் இறந்த பின்பு அவர் மீது அவரது உறவினர���கள் ஊரவர்கள் மட்டுமின்றி அவருடன் பழகியவர்கள் அத்தனைபேரும் செலுத்திய\nமரியாதையைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர்.\nஅவரது நினைவைப் போற்றி பல செய்திகள் கட்டுரைகள் என்பன ஊடகங்களில் வந்தன. நினைவஞ்சலிக் கூட்டங்களும் நடந்தன. இந்த நிகழ்வுகளில் உண்மையான மணிகளுடன்\nசில பதர்களும் சேர்ந்து கொண்டன.\nஇவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோழர் சண்முகநாதனுடன் பழகியதை வைத்துக்கொண்டு அவரைப் போற்றுவது போலப் பசாங்கு செய்துகொண்டு அவர் பின்பற்றிய உண்மையான கொள்கைகளைத் திரிபுபடுத்தி அவர் மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர்.\nதோழர் சண்முகநாதன் இறப்பதற்குச் சில காலம் முன்னர் புலம்பெயர் இடதுசாரிகளுக்கான வேண்டுகோள் ஒன்றை எழுதி வீட்டில் வைத்துள்ளார். அதன் கையெழுத்துப் பிரதி அவரது\nகுடும்பத்தினரிடம் உள்ளது. அதன் பிரதியொன்று கனடாவில் செயல்படுகின்ற\nஇலங்கை இடதுசாரிகள் கூட்டமைப்பு ’என்ற அமைப்பிடமும் உள்ளது. அந்தக் குறிப்பில் தோழர் சண்முகநாதன் வழமையாக அந்த இடதுசாரிகள் கூட்டமைப்புத் தோழர்களிடம் கூறிய\nஆனால் அவரது அந்தக் குறிப்பை வெளியிட்ட சில ஊடகங்கள் அவர் சொன்னவற்றுடன் அவர் சொல்லாததையும் பின் இணைப்பாகச் சேர்த்து மோசடி செய்துள்ளன. அப்படிச் சேர்க்கப்பட்ட விடயங்களை எடுத்துப் பார்த்தால் அதை எழுதியவர்களின் கபட நோக்கத்தைப்\nபுரிந்து கொள்ளலாம். அதில் ஒன்று, ரொட்ஸ்கிசம், நவீன திரிபுவாதம், மாஓஇஸம் என்ற சித்தாந்த வேறுபாடுகள் இனி தேவையில்லை என்பது சண்முகநாதனின் கருத்து என்பது. இது\nதோழா சண்முகநாதனின் இவை சம்பந்தமான தெளிவான நிலைப்பாட்டை\nமறுப்பதாகும். உண்மை என்னவெனில் எல்லா மார்க்சிச – லெனினிசவாதிகளையும் போலவே ரொட்ஸ்கிசவாதத்துக்கும் நவீன திரிபுவாதத்துக்கும் எதிரான போராட்டத்தின் மூலமே மார்க்சிசம் - லெனினிசம் வளர்ச்சி பெற்றது என்பதுதான் .\nதோழர் சண்முகநாதனின் அசையாத கருத்தாகும். அதேநேரத்தில் இந்தச் சித்தாந்த வேறுபாட்டை வைத்துக்கொண்டு பொதுவான போராட்டங்களில் மார்க்சிச – லெனினிசவாதிகள் மேற்கூறிய போக்குள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவதை நிராகரிக்கக்கூடாது என்பதுமாகும். (நா.சண்முகதாசனுடன் நாம் முரண்பட்ட விடயங்களில் இதுவும் ஒன்றாகும்) இரண்டாவது விடயம் ; இனிமேலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆயுதப் போராட���டம் மூலம்தான் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறு என்பது தோழர் சண்முகநாதனின் கருத்து என்பதாகும். இதுவும் ஒரு திரிபுபடுத்தப்பட்ட கருத்தாகும். நவீன திரிபுவாதிகள் மக்களின் புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களை முற்றுமுழுதாக நிராகரித்துää வெறுமனே பாராளுமன்றப் பாதையை மட்டும் வலியுறுத்தியபடியால்தான்ää புரட்சிவாதிகள் மார்க்சிசத்தின் அடிப்படை விதிகளில் ஒன்றான ‘சுரண்டும் வர்க்கம் எந்தப் பலாத்காரத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை நீடித்து வைத்திருக்கிறதோ அதே பலாத்காரத்தைப் பயன்படுத்தியே பாட்டாளிவர்க்கமும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் ’ என்ற கருத்தை வலியுறுத்த வேண்டி வந்தது. ஆனால் தில் நடைமுறை ரீதியிலான விடயம் என்னவெனில் ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் எந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தை எப்பொழுதும் மக்களின் எதிரிகள்தான் தீர்மானித்து வந்திருக்கிறார்கள்.\nமூன்றாவது விடயம், இலங்கையில் இனி ஒரு புதிய மார்க்சிசக் கட்சியை ஆரம்பிப்பதை விடுத்து இருக்கின்ற கட்சி ஒன்றுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பது தோழர் சண்முகநாதனின் கருத்து என்பதாகும். இதுவும் மிகவும் தவறானதாகும். தோழர் சண்முகநாதன் இடதுசாரி அரசியலுக்கு வந்தபோது, சர்வதேசரீதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சித்தாந்த முரண்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிளவு ஏற்பட்டிருந்தது. இரண்டு பிரிவுகளில் சண்முகநாதன்\nதிரிபுவாதப் பிரிவை நிராகரித்து புரட்சிகரப் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nபின்னர் அப்பிரிவின் பொதுச் செயலாளராக இருந்த சண்முகதாசன் இடது தீவிர\nசந்தர்ப்பவாதப் பாதையைப் பின்பற்றிய காரணத்தால் அவரை நிராகரித்துவிட்டு\nகட்சியின் பெரும்பான்மையினர் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சியை 1972இல் உருவாக்கியபோது தோழர் சண்முகநாதனும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இருக்கின்ற கட்சி ஒன்றுடன் இணைந்து கொண்டால் போதுமானது என்ற கொள்கையை சண்முகநாதன் பின்பற்றுபவராக இருந்திருந்தால் அன்றே அவர் இந்த பிரிவுகளில் ஒரு நிலை எடுக்காமல் விட்டிருக்கலாம்.\nஇது சம்பந்தமாக அவரது நிலைப்பாடு கனடாவிலுள்ள தோழர்களுக்கு நன்கு தெரியும். ஒருமுறை இலங்கையிலுள்ள கம்யூனிஸ்ட் அணி ஒன்றுடன் நாம் உத்தியோகபூர்வமாக இணைந்து வேலை செய்தால் என்ன என்ற கேள்வி எழுந்தபோதுää தோழர் சண்முகநாதன்\nஅதை முழுவதுமாக நிராகரித்தார். அங்குள்ள இடதுசாரிக் கட்சிகளுடன் தோழமைபூர்வமான உறவுகளைக் கொண்டிருப்பதில் தவறில்லை. அது அவசியமானதும் கூட. ஆனால் அவற்றில்\nநாம் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளும் அளவுக்கு இலங்கையில் தற்போதைய சுழ்நிலையில் உண்மையான மார்க்சிச – லெனினிச கட்சி எதுவும் இல்லை என்பதே அவரதும் கனடாவில் வாழ்கின்ற ஏனைய இலங்கைத் தோழர்களதும் நிலைப்பாடு. எனவே தோழர் சண்முகநாதன் கூறியதாகப் பரப்பப்பட்ட கருத்துகள் தவறானவை என்பதே உண்மையாகும்.\nஇது ஒருபுறமிருக்கää தோழர் சண்முகநாதன் காலமான பின்னர் கனடாவில் இருந்து\nவெளிவரும் பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியää பல வருடங்களுக்கு முன்னர் தோழர் சண்முகநாதனுடன் ஒரே அமைப்பில் இருந்த ஒருவர் (பின்னர் அவர் பிற்போக்கு தமிழ் தேசியவாதத்துடன் கைகோர்த்துச் சென்றுவிட்டார்) சண்முகநாதன் மீது எவரும் செய்யத் துணியாத அபாண்டமான கருத்து ஒன்றை அவர்மீது திணித்து அவர்மீது சேறு பூச\nமுயன்றிருக்கிறார். அதாவது தோழர் சண்முகநாதன் தன்னுடன் ஒருமுறை கதைக்கும்போது, தமிழீழத்தை ஏற்றுக் கொண்டார் என அந்த நபர் கூறியிருக்கிறார். சண்முகநாதன்\nஇல்லாதபடியால் இப்படியெல்லாம் அவர் பற்றி எழுதுவதற்கு இப்படியானவர்களுக்குத் துணிவு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஎல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம், தோழர் சண்முகநாதன் ஒருபோதும் தமிழீழம் என்ற கருதுகோளை ஏற்றுக் கொண்டவரல்ல என்பது. அவர் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேசக் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்த 1975ஆம் ஆண்டுதான் அக்குழு “தமிழ் பேசும் மக்களே தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராகப் போரிடுவீர்” என்ற வரலாற்று முக்கியத்துவமுள்ள அறைகூவலை விடுத்தது. பின்னர் அதே ஆண்டு அக்கட்சி ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற பரந்த வெகுஜன அமைப்பு ஒன்றை உருவாக்கியதுடன் அதன் முதலாவது பொதுச் செயலாளராக தோழர் சண்முகநாதனை நியமனம் செய்தது. பின்னர் அம்முன்னணியில் இணைந்து வேலை செய்த சில தோழர்கள் முன்னணியில் பெயரை தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ எனப��� பெயர் மாற்றம் செய்தனர். அப்பொழுது தமிழகத்தில் தங்கியிருந்த தோழர் சண்முகநாதனுக்கு இது தெரியாது. பெயர் மாற்றம் செய்வதற்காக நடாத்தப்பட்ட மாநாட்டு அறிக்கை கூட இன்னொரு ஈழ விடுதலை இயக்கம் நடாத்தி வந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் மூலம்தான் தோழர் சண்முகநாதனுக்குக் கிடைத்தது\nதோழர் சண்முகநாதனுக்குத் தெரியாமல் பெயர் மாற்றம் செய்துää அவரது பொதுச்\nசெயலாளர் பதவியையும் இல்லாமல் செய்த சம்பவத்தை விடää முன்னணி தமிழீழம்\nஎன்ற கருத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக விசனமுற்ற தோழர் சண்முகநாதன்ää பின்னர் அந்த முன்னணியுடனான தொடர்புகளை அறுத்துக் கொண்டார். அவர் எப்பொழுதும்\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் தாரக மந்திரமானää இன்றைக்கும் சரியாகப்\nபொருந்தக்கூடிய “தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக” என்ற கருத்திலேயே ஊன்றி நின்றார். அதுமட்டுமல்லää தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை மீண்டும்\nபுனருத்தாரணம் செய்வது பற்றியும் தோழர்களுடன் கலந்துரையாடி வந்தார். அதற்காக சிறிது காலம் இலங்கையில் சென்று தங்கியிருந்து வேலை செய்யவும் ஆலோசித்திருந்தார். அதுமட்டுமின்றி அவர் கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர் நடைபெற்ற வி.உருத்திரகுமாரனின் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ’ தேர்தலில் வாக்களிக்கும்படி அவரை உறவினர்கள்நண்பர்கள் எனச் சிலர் வலியுறுத்தியும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.\nநிலைமை இப்படியிருக்க, அவர் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறுவது எத்தகைய மோசடித்தனம் எத்தகைய கபடத்தனம்\nஅதுமட்டுமின்றி, அந்தக் கட்டுரையை எழுதிய நபர் தோழர் சண்முகநாதன் கனடாவில் வசித்த காலத்தில் தனது முன்னைய மார்க்சியத் தோழர்களைச் சந்திக்க விரும்பாமல் இருந்தார் என இன்னொரு சரடையும் அவிழ்த்து விட்டுள்ளார். அவர் மார்க்சியத் தோழர்களைச் சந்திக்க விரும்பாமலா அங்கு செயல்பட்டு வருகின்ற இலங்கை இடதுசாரிகள் கூட்டமைப்பில்\nஅங்கத்தவராக இணைந்து வேலை செய்தார் அல்லது அங்குள்ள முற்போக்கு சக்திகளால் நடாத்தப்படுகின்ற ‘வானவில்’என்ற பத்திரிகையின் ஆசிரிய குழு உறுப்பினராகச் செயற்பட்டார்\nஇந்த மாதிரிக் கட்டுரைகளை எழுதும் நபர்கள் தமது சீரழிவுகளை நியாப்படுத்த உண்மையான நேர்மையான செயற்பாடுள்ள தோழர் சண்மு���நாதன் போன்ற\nஇந்த இடத்தில் இன்னொரு ஊடக அயோக்கியத்தனம் குறித்தும் பிரஸ்தாபிக்க\nவேண்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற\nஉறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அக்கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஈ.பி.டி.பி. கட்சியின் உள் விவகாரங்களை ஓரளவுக்கு அறிந்திருந்தவர்களுக்கு அவரது விலகல்\nஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பிருந்தே\nசந்திரகுமாருக்கும் கட்சித் தலைமைக்குமான இடைவெளி பற்றி பேசப்பட்டு வந்திருக்கிறது.\nதிரு.சந்திரகுமாரும் தனது விலகல் பற்றி அறிவித்தாரேயொழியää என்ன காரணத்தால்\nதான் ஈ.பி.டி.பியை விட்டு விலகுகிறார் எனத் தெளிவாக எதனையும் தனது அறிக்கையில் கூறியிருக்கவில்லை.\nஆனால் மூன்றாவது நபர் ஒருவர் சந்திரகுமார் விலகலுக்கான காரணங்கள் எனச் சொல்லிää ஈ.பி.டி.பி. தலைமையின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தமிழ் மிரர்’பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். அக்கட்டுரையை சில இணையத்தளங்களும் மறுபிரசுரம் செய்தன.\nஎவரும் இப்படியான கட்டுரைகளை எழுதி வெளியிடுவதற்கு இலங்கை போன்ற ஓரளவு\nஜனநாயகம் நிலவும் நாட்டில் சுதந்திரம் உள்ளது. ஆனால் இந்தக் கட்டுரையில்\nஉள்ள பிரச்சினை என்னவென்றால்ää கட்டுரை எழுதியவரின் பெயர் என\nஅமெரிக்காவைத் தளமாகக் கொண்டு கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த பிரபல்யமிக்க ஒரு மனித உரிமை மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவரின் பெயரைப் போட்டதுதான்.\nஅவரது பெயரில் இந்தக் கட்டுரை வந்ததும் பலருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. ஏனெனில் அந்த மனித உரிமைச் செயல்பாட்டாளருக்கும் தனியான அரசியல் பார்வைää செயல்பாடு எல்லாம் உண்டு. ஈ.பி.டி.பி. கட்சி பற்றியும் பார்வை உண்டு. ஆனால் அவர் இவ்வாறு அரசியல் கட்சிகளை பகிரங்கமாக விமர்ச்சித்து ஒருபோதும் எழுதியவரல்ல.\nஎழுதக் கூடியவரும் அல்ல. எனவே பலரும் இந்தக் கட்டுரை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் விழித்துக் கொண்ட அவர் தமது பக்கம் பற்றிய நியாயத்தை\nவலியுறுத்துவதற்காக சந்திரகுமாருக்குச் சார்பான யாரோ தனது பெயரை நம்பகத்\nதன்மைக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டார்.\nஇந்த விவகாரம் குறித்து தமிழ் மிரர் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்தக் கட்டுரை கிளிநொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிய வந்தது. அதிலிருந்தே இந்தக் கட்டுரை எழுதியவரின் கபட நோக்கம் அம்பலமானது. இன்று இலத்திரனியல் ஊடகங்களில் யாரும் எப்படியும் எழுதலாம் என்ற வரையறை இல்லாத நிலைமை\nதோன்றியுள்ள சூழலில் சிலர் அதைத் தமது கீழ்த்தரமான நோக்கங்களுக்காகத்\nதுஸ்பிரயோகம் செய்கிறார்கள். இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில்\nநான் மேலே குறிப்பிட்ட விடயங்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் தம்மை முற்போக்காளர்கள் மாற்றுக் கருத்தாளர்கள் நடுநிலைமையாளர்கள் என்று நாமம் பூண்டவர்கள். வலதுசாரிகளோ மக்கள் விரோதிகளோ இவ்வாறு செய்தால் அது அவர்களது இயல்பு என்று விட்டுவிடலாம்.\nஆனால் தம்மை மக்களுக்குச் சார்பானவர்கள் என்று சொல்லிக்கொண்டு இத்தகைய மோசடிகளில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது.\nஇப்படியான மோசடியாளர்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தி மக்கள் முன் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது உண்மையான ஜனநாயக ஊடகங்களின் கடமையாகும்.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமான...\nதலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி...\nஇப்படியும் சில அரசியல் புரட்டர்கள்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2018-10-19T13:12:02Z", "digest": "sha1:ZXVKN2NNTJ2XNPOGPPPMGXODDLDL5QH7", "length": 7312, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது புத்தாண்டு செய்தியில் தீவிரவாதிகளை அழிப்பதாக பாகிஸ்தான் பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி 15 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி பெற்றுள்ளது என குற்றம் சாட்டினார்.\nஅதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.7,500 கோடி நிதி உதவியை நிறுத்தியுள்து. இதற்கு இந்தியாவே காரணம் என பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. டிரம்ப் கூறிய குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது.\nஅதில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “இந்தியாவின் ஊது குழலாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நட்புறவுடன் உள்ளது. இதனால் இந்தியாவின் பொய்கள் மற்றும் வஞ்சக கருத்துக்களை தற்போது அமெரிக்கா வெளிப்படுத்துகிறது” என அபாண்டமாக குற்றம் சாட்டினார்.\nPrevious articleநண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு… மறைக்கும் ரகசியங்கள்… டொனால்ட் டிரம்பை தோலுறிக்கும் புத்தகம்\nNext articleபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 05.01.2018\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/12/29382/", "date_download": "2018-10-19T14:16:49Z", "digest": "sha1:KKGDPTFA2C3M2XTVO4V6TGBUCHPIRCIM", "length": 70150, "nlines": 191, "source_domain": "www.itnnews.lk", "title": "அமைச்சரவை தீர்மானங்கள் (11.09.2018 – ITN News", "raw_content": "\nகுறுஞ்செய்தி மூலம் செய்யக்கூடிய மற்றுமொரு சேவை 0 02.ஆக\nமஹரகம நகர சபை தவிசாளர் தாக்கியதாக ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் 0 07.செப்\nதனியார் வைத்தியசாலைகளில் விலை ஒழுங்குபடுத்தும் நடைமுறை 0 14.ஆக\n2018.09.11 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. மத்திய தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடமைப்புக் கடன் திட்டம்\nமத்திய தர வருமானத்தைக் கொண்டவர்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தித் திட்டத்தில் முதல் முறையாக வீடொன்றைப்பெற்றுக் கொள்ளும் அரச மற்றும் தனியார் ஆகிய இரண்டு பிரிவுகளைச்சேர்ந்த மத்திய தர வருமான பயனாளிகளுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக நிவாரண கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான மத்திய வருமானத்தைக் கொண்டவர்களுக்கான வீடமைப்பு கடன்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தக் கடன் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக முன்னர் இருந்த வயதெல்லைக்குப் பதிலாக வங்கியினால் வீடமைப்புக் கடனை வழங்கும் போது பொதுவாக கடைப்பிடிக்கப்படும் வயதெல்லையை கவனத்தில் கொண்டும் தனியார்த்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டங்களின் போதும் வீட்டை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் பயனாளிகளின் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கேற்ற வகையில் மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பரிந்துரைத்திருந்த வகையில் இந்த வேலைத் திட்டத்தில் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான மாதாந்த வருமான அளவை குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n02. மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்தல்.\nமட்டக்களப்பு பொது நூலகம் செயல்பட்டுவரும் 50 வருடம் பழைமை வாய்ந்த கட்டித்திற்கு பதிலாக புதிய கட்டிடம் ஒன்றுக்கான நிர்மாணப் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் தேவைப்படும் 169.97 மில்லியன் ரூ��ா நிதி 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n03.நேர்மையான சமூகம் ஒன்றுக்காக நிலையான தருமகோட்பாடுகளைக்கொண்ட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்\nகிராமம், விகாரை என்ற எண்ணக்கருவை மிகவும் வலுவுள்ளதான வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்குடனான நல்லொலுக்கத்தை மதிக்கும் பொருளாதார ரீதியில் வலுவான சமூகம் ஒன்றுடான முறையொன்றை உருவாக்கும் நோக்குடன் விகாரயைக் கேந்திரமாகக் கொண்டு பேண்தகு நேர்மையான வேலைத்திட்டம் புத்தசாசன அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தற்போதைய சமூகத்தினால் கவனத்தில் கொள்ளப்படாமலிருக்கும் வரலாற்றிலிருந்து நிலவி வரும் பௌத்த கோட்பாட்டு நடைமுறைகள், கலாசாரம், எண்ணக்கருவுக்கு அமைவாக கிராமத்தில் உள்ள விகாரையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ்க்கையை வடிவமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வருடத்தில் 50 கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வேலைத் திட்டத்தில் வெற்றியை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 250 கிராமங்களில் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுவதுடன் ஏனைய மத வழிப்பாட்டுத்தலங்களை கேந்திரமாகக் கொண்டு இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சை தெளிவுப்படுத்துவதற்கு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n04. புத்த ஜயந்தி திரிபிட்டக தொடர் நூலை மீள அச்சிடும் பணிகளை புத்த சாசன அமைச்சின் மூலம் மேற்கொள்ளுதல்\n2500 சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு பாலி திரிபிட்டகவை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 1989 ஆம் ஆண்டளவில் இந்த நூலின் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த நூலை மிகவும் முறையான வகையில் அச்சிட்டு வெளியிடுவதற்கு புத்தசாசன அமைச்சினால் திட்டமிடப்பட்��ுள்ளது. இதற்கமைவாக திரிபிட்டக என்ற நூலைத் திருத்தி அச்சிடும் பொறுப்பு புத்தசாசன அமைச்சிடம் வழங்கப்படவுள்ளது. இதற்காக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள்; சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n05. இலங்கை போக்குவரத்துச் சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2005 ஆம் ஆண்டின் இலக்கம் 27 இன் கீழான இலங்கை போக்குவரத்துச் சபையின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்\nஇலங்கை போக்குவரத்துச் சபைக்கு கிடைக்க வேண்டிய நாளாந்த வருமானத்தில் குறிப்பிடத்தக்க தொகை பல்வேறு தவறான செயற்பாடுகளினால் இழக்கப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையைத் தடுப்பதன் மூலம் அதன் வருமானத்தை அதிகரிப்பதற்காக தேவையான திருத்தத்தை உள்வாங்குவதன் மூலம் 2005 ஆம் ஆண்டின் இலக்கம் 27 இன் கீழான இலங்கை போக்குவரத்துச் சபை சட்டத்தை திருத்துவதற்காக திருத்த சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட திருத்த சட்ட வரைவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n06. தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நாடு தழுவிய வேலைத் திட்டம்\nபொது மக்களின் தகவல் உரிமையை உறுதி செய்த நாடுகள் மத்தியில் ஒன்றினைந்துள்ள இலங்கை உலகின் மூன்றாவது சிறந்த தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டத்துக்கு உரிமை கோரியுள்ளது. இதற்கமைவாக 2018 ஆம் ஆண்டை பொது மக்கள் தெளிவுபடுத்தும் ஆண்டாக பெயரிட்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதியில் இடம்பெறும் தகவகல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான சர்வதேச தினத்துக்கு அமைவாக செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரையிலான கால எல்லையை தகவல் அறியும் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் பொது மக்களின் நலன் கருதி தவல் உரிமையப் பயன்படுத்தும் முறை குறித்து பொது மக்களுக்கு தெளிவுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக இந்தவேலைத் திட்டத்தின் கீழ் கிராமத்துக்கு தகவல் உரிமை என்ற பெயரில் தகவல்களை அறிந்துகொள்ளும் சட்டங்கள் தொடர்பாக நடமாடும் சேவைரயை நடைமுறைப்படுத்துவதற்கும் நாடு ��ுழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இது தொடர்பாக பல்வேறு போட்டிகளின் மூலம் பல்வேறு பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.. இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n07. வசந்தம் டிவி தொலைக்காட்சி அலைவரிசை உள்ளடக்கிய வலயத்தை மேலும் விரிவுபடுத்துதல்\nதமிழ்மொழி பேசும் பொதுமக்களுக்காக சுயாதீன தொலைக்காட்சி ஊடான வலைப்பின்னலினால் வசந்தம் டிவி தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு இதன் முதற் கட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் பார்வையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இது யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம் மற்றும் கொக்காவில் பிரதேசம் வரையில் விரிவுப்படுத்தப்பட்டது. இதற்கமைவாக நாடுமுழுவதிலும் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த அலைவரிசையின் நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்கான வசதிகளை செய்யும் வகையில் 304 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி ஓளிபரப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n08. தேசிய சுகாதார ஆய்வு சபையொன்றை அமைத்தல்\nசுகாதார ஆய்வு ஒழுங்குறுத்தல் இணைப்பு கண்காணிப்பு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்திற்காக தேசிய மட்டத்தில் தேசிய சுகாதார ஆய்வு சபையை அமைப்பதற்குத் தேவையான சட்டத்தை வகுக்குமாறு திருத்த சட்டத்தை வகுப்பதற்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இதற்காக சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n09. இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரியை போதனா வைத்தியசாலையாக மேம்படுத்துதல்\nசப்;ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்தியபீடத்தில் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 75 பட்டதாரிகளைக்கொண்ட முதலாவது வைத்திய மாணவர்களைக்கொண்ட குழுவை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சியை வழங்குவதற்காக இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரியை போதன�� வைத்தியசாலையாக மேம்படுத்த வேண்;டியுள்ளது. இதற்கமைவாக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வைத்திய பீடத்தின் இணை நிறுவன வைத்தியசாலை என்ற ரீதியில் செயல்படும் வகையில் இரத்தினபுரி மாகாண பெரியாஸ்பத்திரி போதனா வைத்தியசாலையாக மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n10. 71 ஆவது தேசிய தின விழாவை ஏற்பாடு செய்தல்\n2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறும் 71 ஆவது தேசிய தின விழாவுக்கான நிகழ்;ச்சி நிரலை தயார் செய்து தேவையான ஏற்பாடுகள் மற்றும் முன்னெடுப்பதற்காக கௌரவ பிரதமரின் தலைமைத்துவத்தைக் கொண்ட 13 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட துணை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n11. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் சாம்பல் சேர்க்கப்படும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலை சுற்றாடலுக்கு பொருத்தமான வகையில் அப்புறப்படுத்துதல்\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்படும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலின் காரணமாக அருகிலுள்ள கிராம மக்களுக்கும் சுற்றாடலுக்கும் ஏற்படக் கூடிய பாதகமான தாக்கத்தை தவிர்ப்பதற்காக அவற்றை விரைவாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு நடவடிக்கையாக இந்த சாம்பலை பயன்படுத்தி சுற்றாடலுக்கு பொருத்தமான தயாரிப்புக்காக இந்த சாம்பலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாம்பலைப் பயன்படுத்தி செங்கல்லை தயாரிப்பதற்கான பரிந்துரைக்கு அமைவாக இந்த சாம்பலை சுற்றாடல் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தாமல் அனல்மின் நிலையத்தில் சாம்பல் பகுதி முற்றத்தில் அமைந்துள்ள சுற்றாடல் பகுதியில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக சாம்பலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த சாம்பலை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கப்படுவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக இந்த சாம்பலை சுற்றாடலில் அப்புறப்படுத்தாமல் சாம்பல் சேர்ம்மப்பகுதியில் உள்ள சுற்றாடலில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்குவதற்கும் . அப்புறப்படுத்துவதற்காகவுமாக மின் சக்தி மற்றும புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n12. தேசிய கடற்றொழில் மற்றும் நீர் உயிரின உற்பத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய திருத்த சட்ட மூலம்\nதற்போது நடைமுறையிலுள்ள 1996 ஆம் ஆண்டின் இலக்கம் 2 இன் கீழான கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தில் இதுவரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன. அத்தோடு தற்பொழுது பொருளாதாரம், சமூகம் வாழ்க்கை மற்றும் சுற்றாடல் மேம்பாட்டுக்கு அமைவாக இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக கடற்றொழில் ஒழுங்குறுத்தல் காப்புறுதி மற்றும் அபிவிருத்திக்கான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கி புதிய திருத்த சட்டமூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்சா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n13. அனைவருக்கும் நிழல் என்ற கிராம சக்தி மாதிரி கிராமதிட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தென்மாகாணங்களில் 1200 வீடுகளை நிர்மாணித்தல்\nஅரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராம வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த கிராமங்களை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் மேலும் 600 வீடுகளையும் தென் மாகாணத்தில் 600 வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு நிதி அனுசரணை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது, அதேபோன்று இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n14. மாதிரி கிராம வீடமைப்பு நடைமுறையின் மூலம் சூ10ரிய சக்தி சேணத்தின் உள்ளீட்டு நிரப்பிய அணைத்துணி யை பொருத்துவதற்கான திட்டம்\nவீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராமங்களில் குடியிருக்கும் பொது மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சூரியசக்தி திட்டத்தின் கீழ் தனியார் தொழில்முயற்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாதிரிக் கிராமங்களில் சூரிய சக்தி பெனல்களை பொருத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளரை அடையாளம் காண்பதற்காக பரிந்துரைகளை கோருவதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n15. தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை ஒப்படைத்தல் தொடர்பாக இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கத்திற்கிடையிலான உடன்படிக்கை\nதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்களை ஒப்படைப்பது தொடர்பாக இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோறளை சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n16. மிருகங்களை பலியிடும் பூஜையை தடுப்பதற்கான சட்டத்தை விதித்தல்\nபழைமை வாய்ந்த மத சம்பிரதாயங்கள் என்ற ரீதியில் கருதப்படும் மிருகப்பலி பூஜை நடத்துதல் இன்னும் சில கோயில்களில் பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பெரும்பாலான இந்து பக்தர்கள் இதில் உடன்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்து ஆலயங்களில் மிருகப்பலி பூஜை வழிபாடு நடப்படுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கைக்குள் ஆலயங்களில் அல்லது அதன் எல்லைப் பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் ம��ருக மற்றும் பறவை பலிப்பூஜையை தடை செய்வதற்கான சட்டத்;;;தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தின் அடிப்படையில் பொருத்தமான திருத்த சட்டத்தை தயாரிக்குமாறு திருத்த சட்ட மூலம் தயாரிப்புக்கு ஆலோசனை வழங்குவதற்காக மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n17. சொத்துக்களை பதிவு செய்யும் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒன்றிணைந்த ஈ லேன் ரெஜிஸ்டரி திட்டம்\nசொத்துக்களை பதிவு செய்யும் பொழுது காணி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு வர்த்தக வசதி தொடர்பிலான சுற்றெண்ணில் இலங்கையின் தன்மையை மேம்படுத்தும் நோக்கில் ஈ லேன் ரெஜிஸ்டாரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சொத்துக்களை பதிவு செய்வதற்காக தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைய 51 நாட்கள் முடிவடையும் வரையில் அதற்காக ஒன்பது நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஈலேன் ரெஜிஸ்டாரி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த கால எல்லையை 5 தினங்கள் வரையும் இரண்டு நடைமுறை வரையிலும் குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைத் திட்டத்தை மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வகையில் நிதி ஒதுக்கீPடு செய்யப்படவுள்ளது, இதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களும் அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n18. படகு தயாரிப்புக்கான ஒழுங்குறுத்தல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல்\nஇலங்கையில் படகு தயாரிப்பு தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் அதற்காக ஒழுங்குறுத்தல் கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் தற்பொழுது உள்ள படகு தயாரிப்பாளர்களுக்கு தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய��ம் நோக்கில் வெலிகம, கப்பரதொட்ட, படகு வெள்ளோட்ட நிலையம், லிஸ்சும மஹா மற்றும் செப்பனிடும் வசதிகளை நிர்மாணித்தல் இறங்குதுறையை நிர்மாணித்தலுக்கான சாத்தியக்கூற்றறிக்கைக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது, இதற்கமைவாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n19. பண்டாரவளை, தியத்தலாவ, மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் கோபுர கட்டமைப்பை நிர்மாணித்தல்\nஉமா ஓயா பல்லின அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குடியிருப்பாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பண்டாரவளை, தியத்தலாவ மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக உமா ஓயா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் டையபரா நீர்த்தேக்கம் இந்தத் திட்டத்தின் நீர்த்தாக்குதல் என்ற ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்பொழுது டையபரா நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதுடன் இந்த நீர்த்தேக்கத்தில் நீரை நிரப்புவதற்கு முன்னர் கோபுரம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதினால் இதற்கான ஒப்பந்தத்தை பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை பணியகம் ஃ மத்தியஃ பொறியியலாளர் சேவை நிறுவனத்திடம் மேற்கொள்வதற்காகவும் அதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காகவும் நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n20. அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைகளை நெதர்லாந்து நிதியயுதவியின் கீழ் அபிவிருத்தி செய்தல்\nஅம்பாந்தோட்டை நுவரெலியா வைத்தியசாலைகளின் நிர்மாணித்தல் மற்றும் அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கான திட்டம் நெதர்லாந்து நிதியத்தின் ஒத்துழைப்பின் கீழ் மேற்கொள்வதற்கு 2012 ஆம் ஆண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இந்தத் திட்டம் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமையின் காரணமாக இந்த வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களுக்காக செலவு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவையை விரைவாக நிறைவேற்றுவததை கவனத்தில் கொண்டு இந்த வைத்தியசாலைகளுக்கான குறிப்பிட்ட விபரக்குறிப்புகளுக்கு அமைவாக நவீன உபகரணங்களை விநியோகிப்பதற்கு தேவையான அனுமதி மற்றும் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21. மத்துகம, காலி, பெலியத்த, மாத்தறை, மற்றும் பல்லேகல, கிரீட்; மின் துணை வலைப்பின்னல் நிலையங்களை நிர்மாணித்தல்\nசூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் மின் வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுள்ள தலா 01 மெகாவற் வீதம் 90 சூரிய சக்தி மி;ன் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புடன் இணைத்துக் கொள்வதற்காக நிர்மாணிக்கப்பட வேண்டிய கிரீட் துணை நிலையங்கள் மத்தியில் மத்துகம, காலி, பெலியத்த, மாத்தறை, மற்றும் பல்லேகல ஆகிய ஐந்து துணை கிரீட் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக்கான நிலையியற் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுக்கமைய சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,\n22. ரஜரட்ட கொழும்பு, ருஹூனு மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்\nஅரச பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை முறையாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இவற்றில் மாணவர்களுக்கு மிகவும் சிறந்த அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ரஜரட்ட கொழும்பு, ருகுணு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கமைவாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தி��் விவசாய பீடத்துக்கான வி;ரிவுரை மண்டபம் அடங்கலாக இரசாயன கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல், மற்றும் இதில் மாணவர் தங்குமிட வசதி, சுற்றாடலில் உணவு சாலையை நிர்மாணித்தல், கொழும்பு பல்கலைக்கழத்தின் கலைப்பீடத்துக்கான புதிய கட்டடத் தொகுதியில் முதல் கட்டுமாணப்பணியை மேற்கொள்ளுதல், கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய சுகாதார பாதுகாப்பு விஞ்ஞானப் பீடத்தில் அடிப்படை வசதிகளை அபிவிருத்திச் செய்தல், மற்றும் ருகுணு பல்கலைக்கழகத்தில் இணைந்த சுகாதாரபீடத்தின் கட்டிடத் தொகுதியில் முதல் கட்டுமாணப் பணியை நிர்மாணித்தல், மற்றும் அதன் பிரதான கட்டிடத் தொகுதி வளவில் செப்பனிடுதல் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளுக்காக 3690.42 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயாதாச ராஜபக்ச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n23. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை அமைப்பதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணித்தல்\nசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை 5015 மில்லியன் ரூபா செலவில் இரத்திபுரி பெரியாஸ்பத்திரிக்கு அருகாமையில் உள்ள 20 ஏக்கர் நிலப் பரப்பில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, இந்த வைத்திய பீடத்தின் பணிகளை விரைவான ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அத்தியாவசி வைத்திய மற்றும் சமாந்தரமான வைத்தியபீடத்திற்கான மருத்துவ கட்டிடத்தை நிர்மாணித்தல் மற்றும் அதற்குத் தேவையான நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதற்காக உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n24. பதுளை, செங்கலடி வீதியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் டெம்பிட்டியவிலிருந்து செங்கலடி வரையிலான 27.75 கிலோ மீட்டர் நீளமான வீதியை மேம்படுத்துதல்\nபதுளை செங்கலடி வீதியை மேம்படுத்தும் திட்டத்தின் மூன்று முக்கிய திட்டங்களுக்கான அபிவிருத்திக்காக சவூதி நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதி பயனபடுத்தப்பட்டது. இதன் மூன்றாவது கட்டமாக பதுளை செங்கலடி வீதியில் 249.8 கிலோ மீட்டர் தொடக்கம் 277.55 வரையிலான டெம்பிட்டிய தொடக்கம் செங்கவடி ��ரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசுக்கு அமைய 2837.43 மில்லியன் ரூபா வரி அற்ற தொகைக்கு மகா இன்ஞ்சினியரின் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n25. பெண்கள் மத்தியில் கைத்தொழில் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி துறைகளில் தொழில் வாய்ப்பு வசதிகளை மேம்படுத்துதல்\nகைத்தொழில் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறைகளில் மகளிர் பயிற்று பயனாளிகளில் மத்தியில் சுயதொழில்வாய்ப்புகளை மேம்படுத்தும் விடயத்தில் இதுவரையில் ஆண்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள தொழில்துறைக்கு பெண்களை ஈடுபடுத்துதல், மற்றும் வளர்ந்து வரும் தொழில் சந்தர்ப்பத்துக்கு பெண்களின் பிரவேசத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி; மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிலேன் இன்டர்நெசனல் அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலையக மரபுரிமை தொடர்பான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n26. உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டம்\nபயங்கரவாதத்தில் மற்றும் பயங்கரவாதத்துடனான செயற்பாடுகளில் இருந்து இலங்கை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிரனருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்பு திருத்த சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த திருத்த சட்டத்துக்காக மேலும் செய்யப்பட வேண்டிய திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்வதற்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n27. தலைமைத்தவ ஆற்றலுடன் இளைஞர்களை ஊக்குவித்தல்\nஇலங்கையில் பேண்தகு அபிவிருத்தி நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் பேண்தகு அபிவிருத்தி பிரிவின் மூலம் இலங்கையின் நிலைபேறா அபிவிருத்தி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்புடன் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுதல், தலைமைத்துவ ஆற்றலின் மூலம் இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்ரை மூன்று முக்கிய கட்டங்களில் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குத் தேவையான நிதியை 2019 – 2021 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு கட்டமைப்பின் கீழ் பெற்றுக் கொள்வதற்காக மேன்தகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n28. அம்பாந்தோட்டை மாவட்த்தில் மாதிதிக் கிராமங்களில் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக கிராம பாலங்களை நிர்மாணித்தல்\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் அடிப்படை வசதிகளைக்கொண்ட கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக் கிராமங்களின் வீடமைப்பு பயனாளிகளுக்கு நகர பொது வசதிகளை இலகுவாக அடையக் கூடிய வகையில் வலஸ்முல்ல பல்லேகந்த, வீதியூடான பாலம் மெதகொட, கும்புக்முல்ல, ஊறுபொக்க ஓய ஊடான பாலம் தல்லுன்ன மற்றும் அதுமெலலென பாலம் மற்றும் பாலபெறகம பாலத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நான்கு பணிகள் நகமு புரவர வேலைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45419-rahul-gandhi-said-india-is-like-pakistan.html", "date_download": "2018-10-19T13:25:58Z", "digest": "sha1:EOZDHSXIB5RMOXXO26HIV6ANKUF6TZ33", "length": 9452, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''பாகிஸ்தானில்தான் இப்படியெல்லாம் நடக்கும்'' - ராகுல் குற்றச்சாட்டு | Rahul Gandhi said India is Like Pakistan", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n''பாகிஸ்தானில்தான் இப்படியெல்லாம் நடக்கும்'' - ராகுல் குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் அச்சம் நிறைந்த சூழல் நிலவுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்ஸும் சேர்ந்து இந்தியாவில் ஒவ்வோரு ஜனநாயக அமைப்பையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சட்டம் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சாடினார். பாகிஸ்தானில்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்றும் ராகுல் குற்றம்சாட்டினார்.\nமுன்னதாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், பெரும்பான்மை இல்லாமலேயே கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதாக குறிப்பிட்டிருந்தார். இன்றைய பொழுதில் பாரதிய ஜனதா வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைக்கும் போது, ஜனநாயக தோல்வியை நினைத்து நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயக படுகொலை- தமிழக தலைவர்கள் கருத்து\nமுதன்முறையாக தமிழகத்தில் காவலர் அருங்காட்சியகம் திறப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\n’பெண்பாடு அல்ல, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்’ : தமிழிசை ட்விட்\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயக படுகொலை- தமிழக தலைவர்கள் கருத்து\nமுதன்முறையாக தமிழகத்தில் காவலர் அருங்காட்சியகம் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:51:26Z", "digest": "sha1:BTYXWQRYH62XY6XDXTUWF7AVSGDJCMPT", "length": 4730, "nlines": 67, "source_domain": "www.tamilarnet.com", "title": "கொழும்பில் கடும் பதற்றம்! நடந்தது என்ன? - TamilarNet", "raw_content": "\nஇலங்கையின் மேற்கே கொழும்பு கோட்டை தொடரருந்து நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nதொடருந்து நிலையத்தில் இன்று முன்னிரவு நிலவிய அமைதியற்ற நிலை காரணமாகவே மேலதிக பாதுகாப்பிற்காக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதொடருந்தில் பயணிக்கவந்த மக்கள், பணியாளர்களின் திடீர் போரட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டை தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.\nகுறிப்பாக சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி தொடருந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோர் இன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஇதனால் தூர இடங்களுக்குச் செல்வதற்காக தொடருந்து நிலையத்திற்கு வந்த மக்கள் கடும் கோபமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்காரணமாக தொடருந்து நிலையத்தில் பதற்ற நிலை காணப்பட்டதுடன் வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் நிலவியது.\nஇதனையடுத்தே நிலைமையினைச் சீர்செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் கோட்டையில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும், தொடருந்து பருவசீட்டை கொண்டுள்ள பயணிகள் அரச பேருந்துக்களில் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளதுடன் வீதி அனுமதி பத்திரமின்றி எந்தவொரு வீதியிலும் தனியார் பேருந்துகளுக்கு பயணிக்க முடியும் என நிதியமைச்சும் அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/hackers-using-government-websites-mine-cryptocurrency-019267.html", "date_download": "2018-10-19T13:31:13Z", "digest": "sha1:57YE56WAEEO6UC66KKZSVAE26FLHIAYR", "length": 13271, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "அரசு வலைதளங்களில் புகுந்து கொள்ளையடிக்கும் ஹேக்கர்கள் உஷாரய்யா உஷாரு ஓரம் சாரம் உஷாரு | Hackers using government websites to mine cryptocurrency - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசு வலைதளங்களில் புகுந்து கொள்ளையடிக்கும் ஹேக்கர்கள்: உஷாரய்யா உஷாரு ஓரம் சாரம் உஷாரு.\nஅரசு வலைதளங்களில் புகுந்து கொள்ளையடிக்கும் ஹேக்கர்கள்: உஷாரய்யா உஷாரு ஓரம் சாரம் உஷாரு.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகா���்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமுன்பு எல்லாம் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஹேர்க்கள் நமது செல்போன் மற்றும் கணினி வழியாக நுழைந்து வங்கி கணக்குகளையும், தனிபட்ட விபரங்களையும் கொள்ளையடித்து வந்தனர்.\nஇந்நிலையில், தற்போது ஹேர்கள் அரசு வலைதளங்களில் நுழைந்து, அதன் மூலம் பணம் கொள்ளையடிக்க துவங்கியுள்ளனர். இதனால் பொது மக்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள அரசு வலைதளங்கள் கிரிப்டோ- ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைதளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேர்க்கர்கள் கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆந்திரபிதேசம் மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்டை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nதீங்கு விளைவிக்கும் குறையீடு :\nஅரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைதளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இன்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகின்றது.\nமொனேரா எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனோரோ வகையை சேர்ந்த கிரிப்டோரென்சியை டிராக் செய்து மிகவும் கடினமான ஒன்றாகும். அரங்சாக வளைத்தளங்களில் அதிகமானோர் பய��்படுத்தி வருவதோடு இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யததால், ஹேக்கர்கள் இவற்ற தேர்வு செய்கின்றனர்.\nநூற்றும் அதிகமான வளைதளங்கள் பாதிப்பு:\nபுதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிகளவு லாபத்தை கொடுக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇத்தாலி கம்பெனியின் பெயர் 'ஸ்டீவ் ஜாப்ஸ்' \nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/lock-fake-messages-google-facebook-twitter-results-019420.html", "date_download": "2018-10-19T14:30:02Z", "digest": "sha1:P6N2PIXKS73HMWCC3MUIQMAOCJBBZOPG", "length": 9813, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "போலி செய்திகளுக்கு பூட்டு கூகுள் பேஸ்புக் டுவிட்டர் முடிவு | Lock for fake messages Google, Facebook, Twitter results! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோலி செய்திகளுக்கு பூட்டு கூகுள், பேஸ்புக், டுவிட்டர் முடிவு.\nபோலி செய்திகளுக்கு பூட்டு கூகுள், பேஸ்புக், டுவிட்டர் முடிவு.\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nபோலி செய்திகளை எங்களுடைய தளத்தில�� அனுமதிக்க போதில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரச்சாரம் செய்யபட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகின்றது.\nஇந்திய தேர்தலின் புனித்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு செயலுக்கும் தங்களுடைய தளங்களில் அனுமதிக்கப்படாது என கூகுள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் உறுதியளித்தாக தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கூறினார்.\nதேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு வாக்குபதிவு முடிவடைவதற்கு முன் உள்ள 48 மணி நேரத்தில் வாக்காளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் எந்த தகவல்களும் அனுமதிப்படாது. மேலும், தேர்தல் விளம்பர செலவுகள் கண்காணிக்கப்படும் என்றும் பேஸ்புக், டுவிட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇது தொழிற்சாலை இயந்திரம் அல்ல உலகின் அதிவேகமான கேமரா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pigeon-gave-india-lucky-breakthrough-011132.html", "date_download": "2018-10-19T12:53:04Z", "digest": "sha1:YBLTO7QH2UILCWPNORWC4766DD36JZ7T", "length": 9777, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "புறாவால் வந்த அக்கப்போர்... ஜென்னிங்ஸ் அவுட்டானார்.... இந்தியாவுக்கு சாதகமானது! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\nIND VS WIN - வரவிருக்கும்\n» புறாவால் வந்த அக்கப்போர்... ஜென்னிங்ஸ் அவுட்டானார்.... இந்தியாவுக்கு சாதகமானது\nபுறாவால் வந்த அக்கப்போர்... ஜென்னிங்ஸ் அவுட்டானார்.... இந்தியாவுக்கு சாதகமானது\nபிர்மிங்காம்: மிகவும் ஸ்டாராங்காக இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த புறாவால் கவனம் சிதறிய ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, இந்தியா தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தியது. புறாவால் ஆட்டத்தின் போக்கே மாறியது.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்���ு பேட்டிங் தேர்வு செய்தது.\nஅலிஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜென்னிங்ஸ் மற்றும் ஜோ ரூட் நிதானமான விளையாடினர்.\nஇருவரும் இணைந்து உணவு இடைவேளைக்கு முன் 57 ரன்கள் சேர்த்திருந்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு, 7 ஓவர்களில் 14 ரன்கள் சேர்த்து, மிகவும் வலுவாக இருந்தனர்.\n36வது ஓவரை வீச வந்தார் முகமது ஷமி. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு புறா, பிட்ச் அருகில் வந்தது. அதை ரூட் மற்றும் ஜென்னிங்ஸ் விரட்டினர். ஆனாலும், அது அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.\nஅதன்பிறகு ஷமி வீசிய பந்தை விளையாடினார் ஜென்னிங்ஸ். எட்ஜ் வாங்கிய பந்து, அவருடைய ஷூவில் பட்டு, ஸ்டம்ப் மீது மோதியது. பெயில்ஸ் கீழே விழ, துரதிருஷ்டவசமாக அவர் ஆட்டமிழந்தார். புறாவால் கவனம் சிதறியதால், அவர் ஆட்டமிழந்தார்.\nஅதன்பிறகுதான் இந்தியா தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தியது. ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு புறாவால், ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nRead more about: sports cricket india england test series விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rain-reached-its-worst-level-again-cuddalor-300553.html", "date_download": "2018-10-19T13:32:30Z", "digest": "sha1:L2MD2I22VLM7C7VIQ6BWQMH4NRFQ7BZ7", "length": 18234, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூன்று நாட்களாக விடாமல் பெய்யும் மழை... கடலூரில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தோமா? | Rain reached its worst level again in Cuddalor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மூன்று நாட்களாக விடாமல் பெய்யும் மழை... கடலூரில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தோமா\nமூன்று நாட்களாக விடாமல் பெய்யும் மழை... கடலூரில் என்ன நடக்கிறது என்பதை கவனித்தோமா\nமோடி மீதான நம்பிக்கை எப்படி இருக்கிறது.. ஆன்லைன் சர்வே\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகடலூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், கடலோர மாவட்டங்கள் என தமிழ் நாட்டின் முக்கியமான பகுதிகள் எல்லாம் கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் சென்னையில் நேற்று பெய்த கொடூர மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. நிறைய இடங்கள் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. ஒரே நாளில் சென்னையை இந்த மழை அடியோடு புரட்டிப் போட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் கடலூர் மாவட்டம் இந்த மழை காரணமாக மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அங்கு மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் நிறைய இடங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர்.\nவடகிழக்கு பருவமழை ஒவ்வொரு முறை மாறுபடும் சமயங்களிலும், பசுபிக் கடலில் எல் நினோ பாதிப்பு உண்டாகும் போதும், வங்கக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுநிலை உண்டாகும் போதும் பாதிக்கப்படும் முதல் இடம் கடலூராகத்தான் இருக்கும். ஒவ்வொரு வருடமும் கடலூர் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு மொத்த இயல்பு வாழக்கையும் நொடிந்து போய் விடுகிறது. அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த கடலூர் தற்போது இந்த மழை காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.\nகடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் கடுமையான அளவில் மழை பெய்து வருகிறது. செவ்வாய் கிழமை இரவு ஆரம்பித்த மழை இன்று வரை பெய்து வருகிறது. இடையில் வியாழக்கிழமை கொஞ்சம் மழை நிற்கும் என வானிலை மையம் அறிவித்து இருந்த போதிலும் அன்றும் அங்கு மழை பெய்தது. தினமும் 10 செமீ அளவுக்கு கடலூரில் மழை பெய்து வருகிறது. கடலூரின் சுற்றுவட்டப்பகுதிகளான பரங்கிப்பேட்டையில் நேற்று இரவு மட்டும் 14.2செ.மீ மழை பதிவானது. அதேபோல் அண்ணாமலை நகரில் பெய்த 9.6செ.மீ மழை காரணமாக அந்த பகுதி நாசமானது. சிதம்பரத்தில் 7.9செ.மீ மழை பதிவு ஆகியது.\nகடலூரில் தாழ்வான, இடம் மேடான இடம் என எந்த வரையறையும் இல்லாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுவரை நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து இருக்கிறது. கடலூரில் இருக்கும் 90 சதவிகித குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முக்கியமான சாலைகள் அனைத்தும் மூழ்கி இருக்கின்றன. வீடுகளில் மழை நீர் இருப்பதால் பெரும்பாலான மக்கள் வெளியேறி வருகின்றனர்.\nகடலூரில் பெய்த கடுமையான மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. வீராணம் ஏரியில் 43 அடி தண்ணீர் வந்துள்ளது. கடலூரில் இதே அளவில் மழை தொடர்ந்தால் முக்கிய ஏரியான வீராணம் ஏரி இன்று கண்டிப்பாக தனது கொள்ளளவை அடைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை அங்கு பெய்து இருக்கும் மழை காரணமாக ஆறுகள் அனைத்தும் நிரம்பி சென்று கொண்டு இருக்கின்றன. கடலூரில் உட்பகுதியில் இருக்கும் சிறிய கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி இருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளின் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.\nகண்மாய்களிலும், ஆறுகளிலும் இருக்கும் நீர் வயல்களுக்குள் புகுவதால் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கால்வாசி விளைநிலங்கள் தற்போது வரை அங்கு மழை நீரில் மூழ்கி இருக்கிறது. இதன் மதிப்பு இது வரை 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை கடலூரில் 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nதொடர்மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர். தற்போது பலியானவர்கள் குறித்த சரியான அறிவிப்பு வெளியாகவில்லை கடலூர் மாவட்டத்தில் இதற்காக சில மாநில அரசின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கடலூரில் ஏற்பட்டிருக்கும் பலி எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவர்.கடலூரில் இதுவரை இறந்து மூன்று பேரும் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மெத்தனமாக செயல்படும் மின்சார வாரியம் மீது கண்டனம் எழுந்துள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ncuddalore chennai tamilnadu rain north east monsoon flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம் கடலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?max-results=10", "date_download": "2018-10-19T14:18:36Z", "digest": "sha1:GGFXRHX5NMXF36NXFR7KB56YMYAUE552", "length": 2623, "nlines": 51, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil", "raw_content": "\nகர்ப்பமான பெண்களுக்கு ஐயோடின் உப்புகளினால் ஆபத்து\nபெண் பிள்ளைகளின் பருவம் அடையும் கால உடல் உபாதைகள்\nவீட்டுப் பிரசவம் அல்லது சுகப்பிரசவம் ஆபத்தானதா\nதிருச்சியில் நான் பார்த்த மனிதர்கள்\nகர்ப்பமுற்ற பெண்கள் சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமா\nகர்ப்பமுற்ற பெண்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிப்பது ஏன்\nஉங்களுக்கு தேவையான கட்டுரை அல்லது பதிலை தேடுவதற்கு \"ஆரோக்கியம்\" \"நோய்கள்\" \"சர்க்கரை\" \"சளி\" \"உணவு\" \"எண்ணங்கள்\" \"குழந்தைகள்\" இப்படி உங்களுக்குத் தேவையானவற்றின் முக்கிய வார்த்தையை குறிப்பிட்டு தேடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/aus741.html", "date_download": "2018-10-19T12:58:36Z", "digest": "sha1:T5RAGFU7YYH7QIBQN2EKPD5K4XKFZV5O", "length": 7311, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்\nஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்\nஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தும், துணைக் கேப்டனாக வார்னரும் செயல்பட்டு வந்தனர்.\nஆஸ்திரேலியா ���மீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.\nகேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.\nஇதற்கு மூளைக் காரணமாக வார்னர் செயல்பட்டார் என்றும், இது ஸ்மித்திற்கு தெரியும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் தெரியவந்தது.\nஇதனால் மூன்று பேருக்கும் தடைவிதித்தது.\nதடைவிதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்துவது யார்\nஅப்போது விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.\nஆனால், துணைக் கேப்டன் நியமிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயனுக்கு துணைக் கேப்டன் பதவிக்கான ஆசை துளிர்விட்டுள்ளது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘துணைக் கேப்டன் வாய்ப்பை எனக்கு வழங்கினால், நான் அதை வேண்டாம் என்று ஒருபோதும் சொல்லமாட்டேன்’’ என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/jons566.html", "date_download": "2018-10-19T13:31:11Z", "digest": "sha1:CQRSV7VQYE3IIA536IIKL5CE5X575UGT", "length": 7834, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "கண்டத்திலிருந்து தப்பித்த பட்லர்! - Tamilarul.Net - 24மணி ���ேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / கண்டத்திலிருந்து தப்பித்த பட்லர்\nபேட்டில் கெட்ட வார்த்தை எழுதியிருந்த விவகாரத்தில் தண்டனையிலிருந்து ஜோஸ் பட்லர் தப்பித்துள்ளார்.\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் டெஸ்ட் தொடர் நடந்தது. இதன் 2 ஆவது போட்டியில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தனது பேட்டில் ‘f* it’ என சர்ச்சைக்குரிய வகையில் வாசகம் எழுதியிருக்க அது பல விமர்சனங்களுக்கு ஆளானது.\nஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஐசிசி சமீப காலமாக கடுமையாகவே தண்டனைகளை வழங்கி வருவதால் இவ்விவகாரத்தில் பட்லருக்கும் தண்டனை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் இவ்விவகாரத்தை விசாரித்த ஐசிசி, “விதிமுறைப்படி, ஆடை மற்றும் இதர பொருட்களில் ஒரு சமூகத்தை தாக்கும் விதமாகவோ, ஒருகுறிப்பிட நபரை இழிவு படுத்துகிற விதமாகவோ தவறான விஷயங்களை ஊக்குவிக்கும் விதமாகவோதான் இருக்க கூடாது. தற்போது அவர் எழுதியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்து .இதில் நடவடிக்கை எடுக்க ஏதும் இல்லை” எனக் கூறியிருக்கிறது.\nஇந்த விவகாரம் குறித்து பட்லர், “ அணியில் ரொம்ப நாட்களுக்குப் பின்னர் இடம்பிடித்து இருக்கிறேன். எனக்கு தற்போது ஊக்கம் தேவைப்படுகிறது. எனவே என்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவே அந்த வாசகத்தை பேட்டில் எழுதியிருந்தேன். மற்றபடி எந்தத் தவறான நோக்கமும் இல்லை. இந்தச்செயல் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்\" எனக் கூறியுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/138872-guru-peyarchi-festival-celebrated-in-tanjavore-temple.html", "date_download": "2018-10-19T13:03:13Z", "digest": "sha1:TOED66SH6WWNR7XHSIZHSWQBA6S3PHPE", "length": 21900, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`குரு எங்களுக்கு எல்லாம் தருவார்' - வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் நெகிழ்ச்சி | GURU Peyarchi Festival Celebrated in Tanjavore Temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (05/10/2018)\n`குரு எங்களுக்கு எல்லாம் தருவார்' - வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் நெகிழ்ச்சி\nதஞ்சாவூர் அருகே குரு பரிகாரத் தலமான வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதோடு மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது பெயரில் சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். குருவைப் பார்த்தால் கோடி நன்மை தருவார் என்பார்கள். அதன்படி குரு எங்களுக்கு எல்லாம் தருவார் என கோஷங்கள் முழங்க பக்தர்கள் வழிபட்டனர்.\nதஞ்சாவூர் அருகே திட்டையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற வசிஷ்டேஸ்வரர் கோயில். இக்கோயிலில் தனிச் சந்நிதியில் குரு பகவான் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து குருபகவான் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனால் இக்கோயிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். குருப்பெயர்ச்சி நடைபெற்ற நேரத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். மேலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு காலையிலிருந்தே லட்சார்ச்சனை நடைபெற்றதோடு குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து குரு பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.\nமேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது பெயரில் சிறப்பு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக குருப்பெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வரும் 10-ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. மேலும், அக்.12 முதல் 15-ம் தேதி வரை தொடர்ந்து பரிகார ஹோமங்கள் நடைபெறும்.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\nபக்தர் ஒருவரிடம் பேசினோம். ``குருவைப் பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அதுவும் குருப்பெயர்ச்சி தினத்தில் குருபகவானை வழிபட்டால் நம்மை துன்பங்களில் இருந்து காப்பதோடு எந்தச் சிக்கல்கள் இல்லாமல் மகிழ்ச்சியோடு வாழ வைப்பார். மேலும், குருப்பெயர்ச்சிக்காக பரிகார பூஜை செய்து குருவை வழிபட்டேன். உலக மக்கள் அனைவரும் எந்தத் துன்பங்கள் வராமல் வாழ வேண்டும். இயற்கையால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் எப்பவுமே அமைதியுடன் காணப்பட்டு காலத்துக்கேற்ப மக்களுக்கு தர வேண்டிய மழை உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களையும் அளவோடு எந்தப் பாதிப்பு இல்லாமல் தர வேண்டும் என மனமுருகி வேண்டிக் கொண்டேன். இந்தக் குருப்பெயர்ச்சி மக்களுக்கு பல நன்மைகள் தரும்'' என்றார்.\n``நான் இங்கிலாந்திலே தயாராகத்தான் இருந்தேன்” சதத்தை தந்தைக்கு சமர்ப்பித்த ப்ரித்வி நெகிழ்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - ��ளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:05:34Z", "digest": "sha1:GP7FLJNMRHRXFLBPTQOOVPV6EEVGMDHC", "length": 5170, "nlines": 92, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | ரமேஷ் திலக் Archives | Cinesnacks.net", "raw_content": "\nகாலா ; விமர்சனம் »\nஒருவழியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காலா வந்தே விட்டது. கபாலியில் சற்றே சோர்வுற்ற ரசிகர்களுக்கு இந்தப்படம் என்ன மாதிரியக தீனீ போட்டுள்ளது பர்க்கலாம்.\nமும்பை தாராவி பகுதி மக்களின்\nகதையின் நாயகியாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்’. இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா\nதீவிரமான ரஜினி ரசிகரான கபாலி செல்வா குங்பூ மாஸ்டராக இருக்கிறார். ஏரியா கவுன்சிலர் ஒருவர் சுவரில் ஒட்டபட்டிருந்த ரஜினி போஸ்டரை கிழித்துவிட, அந்த தகராறில் ஏற்பட்ட சண்டையில் கபாலி செல்வா\nபிச்சுவாகத்தி – விமர்சனம் »\nஇனிகோ பிரபாகர், ரமேஷ் திலக், யோகிபாபு மூவரும் தண்ணி அடிப்பதற்காக ஆடு திருடி மாட்டிக்கொண்டு போலீஸில் சிக்குகிறார்கள். ஒரு மாதம் கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி கையெழுத்து போடவேண்டும் என\nமோ – விமர்சனம் »\nசுரேஷ் ர��ியும் ரமேஷ் திலக்கும் ஏதாவது ஒரு வீட்டில் பேய் இருப்பதை போல நிகழ்வுகளை செயற்கையாக உருவாக்கி, அதை அங்கிருந்து விரட்டுவதாக கூறி காசு பார்ப்பவர்கள்.. இவர்களுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டான\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/07/blog-post_14.html", "date_download": "2018-10-19T14:21:44Z", "digest": "sha1:ZWTRT4NZINAPAQ3XEAXI6YFQENGNSXI2", "length": 21713, "nlines": 178, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nவேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு\nவேலூரில் பொற்கோயில் இருப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள்.நான் அறிந்துகொண்ட்து கும்பாபிஷேகம் நடந்த அடுத்த நாள்.கணேஷ் என்று ஒரு நண்பர்.திருச்சியை சார்ந்தவர்.வேலூரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார்.ஒரு நாள் போன் செய்து ”வெகுநாளாயிற்று உங்களை சந்தித்து வேலூர் வருகிறீர்களா என்றார்.தங்கத்திலேயே கோயில் கட்டியிருப்பதாகவும்,அங்கே போகலாம் என்றும் தெரிவித்தார்.அன்று ஓய்வாக இருந்த்தால் நானும் வருவதாக சொல்லிவிட்டேன்.\nமாலை வேலூர் ராஜா தியேட்டர் அருகே இருவரும் சந்தித்தோம்.நான்கு மணி இருக்கும்.தங்க கோயில் என்று கேட்டு பேருந்தில் ஏறிக்கொண்டோம்.அப்போது கோயில் வாசலிலேயே பேருந்து நிறுத்தம்.வெளியே செருப்புகள் இறைந்து கிடந்தன.டோக்கன் சிஸ்டம் எல்லாம் இல்லை.என்னுடையது புது செருப்பு.யாரும் எடுக்க மாட்டார்கள் என்றான்.நம்பி விட்டுவிட்டு உள்ளே நுழைந்தோம்.அப்போதே செல்போனை அனுமதிக்கவில்லை.அதை கொடுத்துவிட்டு போக அரைமணிநேரம் வரிசையில் நிற்க வேண்டியிருந்த்து.\n அவனே முந்திக்கொண்டு போனான்.வெகு நேரம் காத்திருந்தேன்.செல்போனை கொடுத்துவிட்டு நான் நிற்பதை தெரியாதவன் போல அவன் பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தான்.கூடவே ஒரு அழகிய பெண்,ஒரு தம்பி,நான் அழைத்த்து காதில் வாங்கவில்லை.மெட்டல் டிடெக்டர் சோதனைகளுக்கு பிறகு உள்ளே நுழைந்தோம்.அவனை நெருங்கி நானும் நடந்து கொண்டிருந்தேன்.அங்கே இருக்கும் செடிகளையும்,மலர்களையும் கைகாட்டி பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.\nஎன்னைக்கொஞ்சமும் கண்டுகொள்ளாத்து எனக்கு கஷ்டமாக இருந்த்து.ஆகட்டும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.என்னவோ சொல்கிறார்கள்,நண்பேண்டா,உயிர் நண்பன்,அது இதுஎன்று ஒரு அழகிய பெண் வந்து பேசட்டும்.நட்பு என்ன கதி ஆகிறதென்று தெரியும்.பூங்காவில் வழி முழுக்க வாசகங்கள்.மெதுவாக ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.நானும் அவர்களை மறந்துவிட்டேன்.\nபுத்தம் புதிய கோயில்,தோட்டம் அதில் உள்ள வாசகங்களை படித்துக்கொண்டும்,ரசித்துக்கொண்டும் நடந்து கொண்டிருந்தேன்.இன்னொரு நண்பன் அழைத்து இரண்டாவது முறை போனபோது அந்த அமைதியும்,சந்தோஷமும் இல்லை.அப்போது தடுப்பு எதுவும் இல்லை.என் இஷ்டப்படி காலாற நடந்து கொண்டிருந்தேன்.அதெல்லாம் எனக்கே சொந்தமானது போலசுமாரான கூட்டம்தான் அதுவும் நிறைய ஆந்திராக்கார்ர்கள்.\nஎனக்கு சந்தோஷமாக இருந்த்து.ஏலகிரி மலையில் லேசான பனிப்பொழிவில் வயலில் நடந்த்து நினைவுக்கு வந்த்து.தங்கத்தால் வேயப்பட்ட கோபுரம் தகதகத்துக்கொண்டிருந்த்து.சுற்றி சுற்றி பார்த்தாகிவிட்ட்து..நண்பன் ஆளே காணோம்.வெளியில் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று வெளிவாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.பக்கத்தில் ஒருவர் செல்போனை வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே வந்தார்.ஆச்சர்யம்.உங்களுக்கு மட்டும் எப்படி செல்போனை விட்டார்கள் என்றேன்.என்னை ஆச்சர்யமாக பார்த்தவர் “செக் பண்றாங்களா என்றேன்.என்னை ஆச்சர்யமாக பார்த்தவர் “செக் பண்றாங்களா\nகேசரி கொடுத்தார்கள்.நல்லருசி. வெளியே அரைமணி நேரம் காத்துக்கொண்டிருந்தபின் வந்து சேர்ந்தான்.செல்போனை மீட்டு வந்தான்.அந்த பொண்ணு ஆந்திரா என்றான்.வசதியான பொண்ணு,அவள் அம்மாவுடன் வந்திருக்கிறாள்.நான் எதுவும் பேசவில்லை.செருப்பைத்தேடிக்கொண்டிருந்தேன்.நிறைய நாலேஜ்,உம் என்று சொன்னால் திருமணம் செய்து கொள்வேன் என்றான்.நான் பேசவில்லை.நம்பர் வாங்கிவிட்டேன்,ஏதாவது சாப்பிடலாமா\nசி.எம்.சி.போகும் வழியில் ஒரு பஞ்சாபி தாபாவுக்குள் நுழைந்தோம்.சைவம்.நல்ல பசியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.இப்போது எங்கே போயிருப்பார்கள் என்றவன் செல்லை எடுத்து தொடர்பு கொள்ள ஆரம்பித்தான்.முகம்விழுந்து போய்விட்ட்து பாவம்.நான் எதுவும் கேட்கவில்லை,அவனே சொன்னான் –ராங் நம்பர் என்று பதில் வருகிறதாம்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 5:04 AM\nலேபிள்கள்: sripuram vellore, vellore golden temple, அனுபவம், சமூகம், பயண அனுபவம், வேலூர் பொற்கோயில்\nவேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு ஒளிர்கிறது.\nநல்ல வேளை, காசுக்கு வேட்டு வைக்காம,கொஞ்ச நேர கடலையோட பல்பு முடிஞ்சது.. அதுக்கு சந்தோசப்படுங்க..\nவேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு ஒளிர்கிறது.\nநல்ல வேளை, காசுக்கு வேட்டு வைக்காம,கொஞ்ச நேர கடலையோட பல்பு முடிஞ்சது.. அதுக்கு சந்தோசப்படுங்க..\nநல்ல நண்பனின் வயிற்றேரிச்சல் உடனேயே கேட்டுவிட்டதோ சரி, உள்ளே சாமி கும்பிட்டாராமாம்\nநல்ல நண்பனின் வயிற்றேரிச்சல் உடனேயே கேட்டுவிட்டதோ சரி, உள்ளே சாமி கும்பிட்டாராமாம்\n பெரிய பக்திமான் முழுக்க முழுக்க கடவுளைப்பற்றியே பேசி அறுத்திருப்பான்.நன்றி\nபாஸ், சான்ஸே இல்லை, படு கலக்கலாக சிறுகதையாக எழுதியிருக்கிறீங்க.\nஎதிர்பார்ப்போடு, இறுதியில் ஏமாற்றத்தினையும் முடிவு தந்திருக்கிறது.\nநிஜமான சம்பவம் என்றாலும், நீங்கள் சிறுகதை வடிவில் தொகுத்து தந்திருப்பது அருமை.\nபொற் கோவிலுக்கு நானும் போய் இருக்கிறேன்.போகும் வழியில் அவர்கள் எழுதி வைத்திருக்கும் வார்த்தைகள் சுகம்.ஆனால் அந்த கோவிலை உருவாக்க அவர்கள் செய்தது தகிடுதத்தம் வேலை. அந்த பக்கம் வசித்த அப்பாவி மக்களின் நிலங்களை பிடுங்கி இவர்கள் செய்த அட்டுழியம் கேட்டாலே பல ஆயிரம் பல்புகளை தாண்டிவிடும்.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்���ையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nநல்லது மட்டுமே நடக்கவேண்டுமானால் என்ன வழி\nஇந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமண ஜோடிக்கு போலீஸ்...\nஅதிக தண்ணீர் குடிப்பது சரியா\nகளியாட்ட சாமியாரும் காட்டிக்கொடுத்த சாமியாரும்\nகல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய பெண்புரோக்க...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nவேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு\nமாணவிகள் வகுப்பறையில் கண்டெடுத்த பீர்பாட்டில்\nஆண்களை கடத்தும் ஓரினச் சேர்க்கையாளர்கள் -அதிர்ச்...\nஉணவில் உப்பு உடலுக்கு நன்மையா\nஆபாச இணையதள மோசடி-சாஃப்ட்வேர் இளைஞர் காவல்துறையில்...\nகாதலுக்கு–கள்ளக்காதலுக்கும்- துணை போவது யார்\nசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.\nபட்ட பிறகே புத்தி பெறும் அரசாங்கம்.\nகுளிர்பானத்தில் தாம்பத்திய குறைபாட்டு மருந்து\nகணவன்,மனைவி வளைந்து கொடுத்து போகவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodrasigan.blogspot.com/2013/02/beasts-of-southern-wild-2012.html", "date_download": "2018-10-19T14:33:51Z", "digest": "sha1:FCIGUQTCOSNHVPLQIXFBQSNE6Y6ELRAJ", "length": 23781, "nlines": 229, "source_domain": "hollywoodrasigan.blogspot.com", "title": "Beasts of the Southern Wild (2012) ~ ஹாலிவுட் பக்கங்கள்", "raw_content": "\nஃபில்ம் ஸ்கூல்ல இருந்த��� அண்மையில் வெளியேறிய ஒரு இயக்குனர், தொழில் ரீதியாக நடிகர்கள் இல்லாத.., அட.. இதுவரைக்கும் நாம் திரையில் கண்டிராத சாதாரண மக்களை நடிகர்களாகவும் Court 13ங்கற இன்டிபென்டன் ஃபில்ம் ஸ்டூடியோவின் உதவியோடும் எடுத்த முதலாவது படமே, 2013ம் ஆண்டு ஆஸ்கார் ரேஸில், சிறந்த திரைப்படங்களுக்கான செக்ஷனில் நாமினேஷன்ஸ்ல முன்னணி ஸ்டூடியோஸ், பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சம்பந்தப்பட்ட Argo, Les Miserables, Silver Linings Playbook போன்ற படங்களோடு போட்டி போடுதுண்ணா கட்டாயம் படத்துல ஏதோ சம்திங் சம்திங் இருந்தாகணுமே என்கின்ற எண்ணத்தோடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன்..\nஒரு கதையா இதை விவரமா சொல்றது கொஞ்சம் கஷ்டமாத் தெரியுது. சரி… எனக்குப் புரிந்தவரைக்கும் கதை அப்படின்னு பார்த்தா.. த பாத்டப் (Bathtub) என்கின்ற ஒரு இடம்.. ஒரு அணை/சுவர் மூலமாக சமுதாயத்திலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கும்.. வெள்ளம் வந்தால் மொத்தமாக மூழ்கிவிடக்கூடிய ஏரியா. இங்கு தனது தந்தையுடனும், மற்றும் சில மக்களுடனும் ஒரு தனிப்பட்ட சமுதாயமாக வசித்துவரும் ஹஷ்பப்பி என்கின்ற ஒரு சிறுமியின் கண்ணோட்டத்திலேயே முழுப் படமும் நமக்கு நரேட் செய்யப்படுகிறது. அதிகமான குடிப்பழக்கமும், ஏதோ தீர்க்கமுடியாத நோய் (ப்ளட் கேன்சர் எயிட்ஸ்) இருந்தாலும் முடிந்தவரை அன்பாக கவனிக்க முற்படும் தந்தையான விங்க்.\nஇந்த நேரத்தில் ஒரு பெரிய புயலினாலும், ஆர்ட்டிக் பிரதேசம் உருகுவதாலும், நீர்மட்டம் உயர்ந்து பாத்டப் ஏரியா மிகவும் பாதிக்கப்படுகிறது. மேற்கொண்டு பல நூறு வருடங்களாக பனியில் உறைந்திருந்த இராட்சத பன்றி போன்ற மிருகங்கள் விடுபட்டு இவர்களின் ஏரியா பக்கம் ஓடிவர.. வெள்ளத்தில் மிச்சப்பட்ட சிலரும் ஹஷ்பப்பியும் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை மீட்டனர் என்பது தான் சுருக்கமான (எனக்கு புரிந்த) கதை. (சில நேரங்களில் கவித்துவமான பார்வையில் பார்ப்பவர்களுக்கு இன்னும் ஆழமாக கதை புரியலாம்)\nஆனாலும் மேலே சொன்னது போல.. படம் ஆரம்பித்து கொஞ்ச நேரம் என்ன நடக்குது, என்ன சொல்ல வர்றாங்கண்ணே புரியாமல் தான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக படத்திற்குள் மூழ்கிவிட்டேன்.. இந்தப் படம் சரியாக சொல்லமுடியாத ஒரு எக்ஸ்பீரியன்ஸ்.படத்துல லாஜிக். மீனிங் எல்லாம் தேடப் போகாதீங்க. ஏமாற்றம் தான் மிஞ்சும். சும்மா எஞ்ஜாய் பண்ணி பாருங்க. பார்த்து முடித்ததும் ஏதோ ஒரு மாயஉலகிற்குள் போய்விட்டு வந்த ஒரு ஃபீலிங் தான் இருக்கும். சில இடங்கள் எனக்குப் ஏன்னு புரியவில்லை. யோசிச்சுப் பார்த்துட்டு லூஸ்ல விட்டுட்டேன். (அந்தப் பன்றிகள் வரும் காட்சிகள்\nஆனாலும் தொடர்ந்து நான் படத்தைப் பொறுமையாக பார்த்தற்கு முக்கிய காரணம் ஹஷ்பப்பியாக வரும் க்வென்ஸேன் வாலிஸ் (Quvenzhane Wallis). வாட் எ பர்ஃபாமென்ஸ் சான்ஸே இல்லை. வசனங்களால் ஸ்கோர் செய்வதை விட சில இடங்களில் சைலண்டாக கொடுக்கும் நடிப்பிலும் எக்ஸ்ப்ரஷன்ஸிலும் தான் அதிகமாக ஸ்கோர் செய்கிறாள். குறிப்பா சொன்னா, கடைசி க்ளைமேக்ஸ் காட்சியருகில் ஒரு இராட்சதப் பன்றி அவள் முன் நிற்பது போன்ற ஒரு காட்சி. அந்தப் பன்றி (சி.ஜி) உண்மையில் அவ்விடத்தில் இல்லையென்றாலும், அவள் கொடுக்கும் முகபாவம் நம்மை அவ்விடத்தில் உண்மையிலேயே ஒரு பன்றி நிற்கின்றதோ என நம்ப வைக்கும். அதே போல ஒரு இடத்தில் விங்க் அவளை அறைய கோவத்தில் மீண்டும் அடிக்கும் காட்சி.. என்று சொல்லிக் கொண்டே போகலாம். நிச்சயம் ஆஸ்கரில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைக்கு சரியான தெரிவு தான்.\nஅடுத்ததாக பாராட்டப்பட வேண்டியது படத்தின் இயக்குனர் பென் ஸெய்ட்லின் (Benh Zeitlin). அனுபவமற்ற நடிகர்கள், 1.8 மில்லியன் என்ற சின்ன பட்ஜெட், இயற்கையான செட்கள் என்று வேறு யாருடைய (பேரரசு) கையிலாவது இப்படி ஒரு படம் மாட்டியிருந்தால், இந்தளவு படத்தை எடுத்திருப்பார்களோ தெரியாது. அப்படி எடுத்திருந்தால் கடைசியாக எழுதிய Safety Not Guaranteed போல ஒரு சன்டான்ஸ் ஃபில்ம் பெஸ்டிவல் இன்டிபெண்டன்ட் படமாக மட்டும் அடங்கியிருக்கும். ஆனாலும் கிடைத்ததை வைத்துக் கொண்டு இந்தளவு பவர்ஃபுல்லான, ஒரு “தனித்துவமான” படத்தைக் கொடுத்தமைக்கே கையில் ஒரு பொக்கே கொடுக்கணும்.\nபடத்துல ஒரு சின்னக் குறைன்னு சொல்லணும்னா.. அந்த காமெரா தான். லோ பட்ஜெட் என்பதால் 16mm ஃபில்ம்ல ஷுட் பண்ணின பென் ரிச்சார்ட்ஸன், அந்தக் குறையை நிவர்த்தி பண்ண ரியலிஸ்டிக்கா ட்ரை பண்ணுவோம்னு கொஞ்சம் ஓவராவே ஷேக் பண்ணிட்டார் போலயிருக்கு. நிறைய இடங்களில் Shaky.. ஆனாலும் அதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒளிப்பதிவு அருமையாகவே இருக்கிறது.\nCannes Film Festival தொடங்கி Sundance Film Festival வரை பலதரப்பட்ட விருதுகளை குவித்துவிட்டு இப்போது 2013 ஆஸ்கரில் சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகை மற்றும் திரைக்கதை பிரிவுகளில் போட்டியிடுகிறது. விருதுகள் கிடைத்தால், கடைசியில் ஹஷ்பப்பி சொல்வது போல, “…they gonna know: Once there was a Hushpuppy, and she lived with her daddy in The Bathtub.”\nஎனக்கு நல்லப் படமா தோணுது. எப்படியாவது ஆஸ்கருக்கு முன் பார்த்துவிடுங்க\nஇப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்\nஎனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது படம்.., Hushpuppy தான் படத்துக்கு எல்லாமே சின்ன சின்ன ரியாக்ஸன்ஸ்.., உலகம் பத்தி பிரபஞ்சம் பத்தி பேசுவதாகட்டும், வீட்ட பத்த வைச்சுட்டு ஒளிஞ்சுக்கிறதாகட்டும் சான்ஸே இல்ல.., ஆஸ்கர் வாங்குமான்னு தெரில ஆனா வாங்குனா நல்லா இருக்கும் :)\nSame feelings தல.. ஆஸ்கர் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் போலத் தெரியுது.\nஎனக்கும் ஸ்டெடியாகப் போக சான்ஸ் இருந்த சீன்களில் கூட கேமராவை அசைத்து, அசைத்து எடுப்பது வெறுப்பேற்றி விட்டது. ஆனாலும் படம் wonderful\nஅந்த இராட்சதப் பன்றிகளெல்லாம் இயற்கையின் கொடூர போக்கையும், ஹஷ்பப்பி எதிர்கொள்ள வேண்டிய இன்ன பிற வாழ்க்கைச் சவால்களையும் குறிப்பதாகவும், அவள் இவற்றை எதிர்கொள்ளும் துணிச்சலும் துணிச்சவை வளர்த்துக்கொண்டதாகவும் (ஆரம்பத்தில் ஸ்கூலில் பயந்து, பின்னர் கிளைமேக்ஸில் வீராப்பாய் நிற்பது) தான் நான் எடுத்துக்கொண்டேன்.(நானு யோசிக்கறது எப்பவுமே தப்பா போகத்தான் சான்ஸ் அதிகம் :))\nஇருந்தாலும் அவரவர் பார்வைக்கு வித்தியாசமான எண்ணங்களையும், தீர்மானங்களையும் விதைக்கும் ஒரு ஆர்டிஸ்டிக் படம்.. இவ்வளவு பட்ஜெட்டில் சாத்தியமே இல்லை ஆனாலும் முடிந்திருக்கிறது. உங்கள் விமர்சனமும் படத்துக்கு justice செய்கிறது ஆனாலும் முடிந்திருக்கிறது. உங்கள் விமர்சனமும் படத்துக்கு justice செய்கிறது\nஅட.. உங்க பாயிண்ட் ஒவ் வியூவும் நல்லாயிருக்கே உங்களுக்கும் படம் பிடிச்சிருந்தது சந்தோஷம்.. இனி கொஞ்சம் சண்டான்ஸ் இண்டி திரைப்படங்களையும் தேடிப் பார்க்கலாம்னு யோசிச்சிருக்கேன். நல்லாயிருந்தா இன்ட்ரொடியுஸ் பண்ணுவோம். ;)\nஹாலிவுட் படங்களை பொறுத்த மட்டில் சில விஷயங்கள் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரிதான் இருக்கும்..\nவாங்க பாஸ்.. புதுசா நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கீங்க. தொடர்ந்து வாங்க.\nஅட போங்கப்பா நீங்களும் , JZம் கொஞ்ச நாளா நமக்கு புரியாதமாதிரி படங்களை பற்றியே பதிவு போடுறீங்க\nசா���ி தல... சீக்கிரமே நம்ம “உலகசினிமா” பதிவொன்னு போட்டுவிடுவோம். :)\nதிண்டுக்கல் தனபாலன் May 16, 2013 at 3:28 PM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎங்க ரொம்ப நாளா ஆளை காணம். சிக்கிரமே பதிவு போடுங்க.\nஎழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...\nப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் தாண்டிடுச்சு. இன்னும் உருப்படியா, கழுத்தறுக்காம ஒரு போஸ்ட் எழுதியிருக்கிறேனான்னு தெரியல. அதிலும் இதுவரைக்கும்...\nபோனவாரம் நம்ம வீட்டுக்கு வந்திருந்த ஒரு பெரிசு என்கிட்ட இப்படித் தான் புலம்பிட்டு இருந்துச்சு. “என்ன உலகம்டா இது\nகொஞ்ச நாளாகவே நம்ம நட்பு வட்டாரத்தின் பேச்சுக்களில் மிகவும் அடிபட்ட படம் இது. பார்த்தவங்களும் ஆளாளுக்கு பில்டப்பை கொடுத்து ஹைப்பை ஏற்றிவிட...\nநடுராத்திரி….அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென்று ஸ்டாடிக்காக மாறுகிறது.. மேல்மாடியில் உறங்கிக் கொண...\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nடாப் 10 பாக்ஸ் ஆபிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/mooligai-maruthuvam-tamil-language/", "date_download": "2018-10-19T13:09:35Z", "digest": "sha1:SWUY7I4TZWK2HUKPL4DC3VRT4J7ZINE5", "length": 10997, "nlines": 241, "source_domain": "pattivaithiyam.net", "title": "மூலிகை மருத்துவம்|mooligai maruthuvam tamil language |", "raw_content": "\nவலி, கபம், சோகை, குன்மம்\nபித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி\nஅரிப்பு, கண் நோய், கிருமி\nகபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்\nஇரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி\nஅஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்\nபிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்\nஇருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு\nஇருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி\nபகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி\nபல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்\nகாய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு\nஇர���மல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை\nஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்\nகபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி\nபித்தம், ரத்த தோஷம், எரிச்சல்\nபுத்தம், ரத்த தோஷம், மனநோய்\nகஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல்,\nஇருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்\nகாய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு\nமலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்\nவாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-19T14:32:38Z", "digest": "sha1:SIOV72ZAPK7XQ4JP2OV2LFDYLAEWTMHY", "length": 5234, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "மீனோடைக்கட்டில் ஏ.சீ.நியாஸ் தலைமையில் நடைபெற்ற மு.கா பிரச்சாரக் கூட்டம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகிண்ணியா, மூதூர் பிரதேசங்களுக்கு மலசலக்கழிவு பவுசர் மற்றும் நீர்தாங்கி பவுசர்களும் வழங்கி வைப்பு கொழும்பு கொம்பனிவீதி, வேகந்த வட்டாரத்தில் மு.கா சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் அனஸ் அவர்களை ஆதரித்து நடந்த கூட்டம்\nமீனோடைக்கட்டில் ஏ.சீ.நியாஸ் தலைமையில் நடைபெற்ற மு.கா பிரச்சாரக் கூட்டம்\nஎதிர் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் புறத்தோட்ட வட்டாராத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்ச்சியில் போட்டி இடும் ஏ.கே.முஹம்மட் (Sir) கிதிர் மாஸ்டர் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று(16) அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டில் ஏ.சீ.நியாஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஇந்திகழ்வில் பிரதம அதிதியாக சுகாதர பிரதி அமைச்சர் பைசால் காசீம் அவர்களும் விசேட அதிதிகளாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நசீர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீட், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதேச சபை சார்பாக போட்டி இடுகின்ற வேட்பாளர்கள் முக்கியஸ்தகர்கள் கட்சிப் போராளிகள் பெருந்திரளான பொது மக்களும் கலந்துகொண்டனர்.\nஅபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்தும் பொருட்டு கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தின் கீழ் விசேட திட்டமிடல் செயலணி..\nகண்டி மாவட்டம், தொழுவ பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; அமைச்சர் ஹக்கீம் தலைமை\nகல்குடா மகளிர் காங்கிரஸின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு-பிரதம அதிதியாக அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/category/news/hmm-harees/page/2/", "date_download": "2018-10-19T14:29:35Z", "digest": "sha1:TEW5HM77F5XLHOPXYNCBLUFTF2VTFFEF", "length": 5173, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "HMM Harees Archives - Page 2 of 10 - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nமத்திய முகாம் அமைதிப் புயல் கலை மன்றத்தின் கலை விழாவும், கலைஞர் கெளரவிப்பும்\nஒலுவில் மீன் பிடி துறைமுகு படகுப்பாதையில் நிரம்பியுள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை.\nஒலுவில் துறைமுக நுளைவாயிலில் மூடப்பட்டுள்ள மண் அகழ்வது தொடர்பான கலந்துரையாடல்\nஇலங்கை மேர்சன்ட் வங்கியின் நவீனமயப்படுத்தப்பட்ட ஹிங்குராகொட கிளை அலுவலக திறப்பு விழா\nஹரீஸினால் தலைவர் அஷ்ரஃபின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்யக் கோரும் மகஜர் சபாநாயகரிடம் கையளிப்பு\nதலைவர் அஷ்ரஃபின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள்.\nபெருந்தலைவர் அஷ்ரஃப் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்க எல்லோரும் சபதமெடுக்க வேண்டும் – பிரதி அமைச்சர் ஹரீஸ்.\nபிரதி அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு.\nதலைவர் அஷ்ரஃப் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்தை சோபர் அணி சுவீகரித்தது.\nபிரதி அமைச்சர் ஹரீஸின் எண்ணக்கருவில் உதயமானது ‘ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்’\nவட்டமடு பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் நேரடியாக பேசி தீர்வைப் பெற்றுத்தருவோம்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்து செய்தி\nகல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு சமர்ப்பிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/09/80825.html", "date_download": "2018-10-19T14:40:45Z", "digest": "sha1:7GBJ4XWBDGF6MOHFR5UH4DVLMR5DVZRG", "length": 24486, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "வருமான வரித்துறையினரை வைத்து அரசியல் செய்யும் நிலையில் மோடி அரசு இல்லை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆவேசம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிறந்த நாளன்றே காலமானார்\nடிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nவருமான வரித்துறையினரை வைத்து அரசியல் செய்யும் நிலையில் மோடி அரசு இல்லை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆவேசம்\nவியாழக்கிழமை, 9 நவம்பர் 2017 தமிழகம்\nசென்னை: எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் தைரியமாக வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ளலாமே என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nநேற்று காலையில் இருந்து சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்கள் என 190 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் 1800க்கும் அதிகமான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரன், இது முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எடுக்கப்பட்டதே. எங்களிடம் முறைக்கேடாக எதுவும் இல்லை. அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாமல் வருமான வரித்துறையினரை வைத்து மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். வருமான வரித்துறையினரை வைத்து அரசியல் செய்யும் நிலை மோடி அரசுக்கு இல்லை. மத்திய அரசின் வருமான வரித்துறையினருக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.\nவருமான வரிசோதனை சாதாரண நடவடிக்கை தான். இதற்கு ஏன் சிலர் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி எதுவும் வரிஏய்ப்பு இவர்கள் செய்யவில்லை என்றால் ஆவணங்களை காட்டிவிட்டு, நிம்மதியாக இருக்க வேண்டியது தானே என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டுக்குப் பிறகு தான் வருமானவரித்துறையினரின் நடவடிக்கைகள் ஆரம்பித்து உள்ளன. இதில் முறைக்கேடான முறையில் செய்யப்பட்ட பரிமாற்றங்கள், வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து இந்தப்பிரிவு ஆய்வு செய்யும். ‘ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி' என்கிற பெயரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு குடும்பத்தைச் சோதனையிட 1800 அதிகாரிகளா என்று தவறான கேள்வி எழுப்படுகிறது. உண்மையில் 1800 அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தும் அளவிற்கு ஒரு குடும்பம் சொத்து சேர்த்து இருக்கிறதா என்று தான் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.\nஅண்ணன் ஸ்டாலின் வருமான வரி சோதனை கன்னித்தீவு நிகழ்வாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். கன்னித்தீவு போல வரி ஏய்ப்பு தமிழகத்தில் நடப்பது குறித்து நாம் அனைவரும் தலைகுனிய வேண்டும் என்றும் பதிலளித்தார். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு, வருமான வரித்துறையினரின் சோதனை தான் பரபரப்பாக பேசப்படும். ஆனால், உண்மையில் இது முதற்கட்ட நடவடிக்கை தான். இதற்குப் பிறகு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. கைப்பற்றப்படும் ஆவணங்��ளைப் பொறுத்து தான் அதைச் சொல்ல முடியும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிற தினகரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், இவரிடம் எங்களுக்கு என்ன அரசியல் வேண்டி இருக்கிறது. ஒரு கட்சி கூட இல்லை, கட்சியின் பிரிவுக்குத் தலைமை தாங்கும் இவரைக்கண்டு எல்லாம் பா.ஜ.க பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பதிலளித்தார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஎல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை\nஹெச்1பி விசா விவகாரம்: ட்ரம்ப் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தகவல்\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வடசென்னை திரை விமர்சனம்\nவீடியோ : ஒரு கோடி ருபாய் சேவை வரி செலுத்தவில்லை - நடிகர் விஷால் பேட்டி\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவீடியோ : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : சென்னை திருவொற்றியூர் சீரடி சாய்பாபா கோவிலில் 501 பால்குட ஊர்வலம்\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nஇஸ்லாமாபாத் :பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு கூட்டணி அமைத்து சதி செய்வதாக ...\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nகலிபோர்னியா : அமெரிக்காவின் நார்த் கலிபோர்னியாவில், மாணவர் ஒருவர் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் உடலில் இருந்து ...\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nவாஷிங்டன் : அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் ...\nஏர்இந்தியாவுக்கு ரூ.1000 கோடி வழங்கியது மத்திய அரசு\nபுதுடெல்லி : தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் மத்திய அரசு ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்து மூலதனமாக ரூ.1000 ...\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nபுதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் நடந்து வரும் போராட்டம் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\n1டிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\n2உ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிற...\n3அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\n4தாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kollywood-still-concentrates-on-navel-185060.html", "date_download": "2018-10-19T14:08:36Z", "digest": "sha1:33U5BXGBN2EEU374AACWBC3V54S223UK", "length": 20140, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பம்பரம் விட்டு, தேள் விட்டு, ஆப்பாயில் போட்டு... பாவம்தான் நடிகைகள்! | Kollywood still concentrates on 'navel'! - Tamil Filmibeat", "raw_content": "\n» பம்பரம் விட்டு, தேள் விட்டு, ஆப்பாயில் போட்டு... பாவம்தான் நடிகைகள்\nபம்பரம் விட்டு, தேள் விட்டு, ஆப்பாயில் போட்டு... பாவம்தான் நடிகைகள்\nசென்னை: நஸ்ரியாவின் தொப்புளுக்குப் பதில் வேறு ஒருவரை வைத்து டூப் போட்டு எடுத்து விட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இப்படி ஒரு தொப்புள் விவகாரம் பெரிதாவது தமிழ் சினிமாவில் புதிதில்லைதான்.. இதற்கு முன்பு சுகன்யாவின் தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.\nஇதுபோல பல படங்களில் இந்த தொப்புளை வைத்து நிறையவே சாதனைகள் படைத்துள்ளது நம்ம தமிழ் சினிமா.\nகதைப் பற்றுடன் படம் எடுத்த காலமெல்லம் ராக்கெட் வேகத்தில் பறந்து போய் விட்டது. சதைப் பற்றுக்கு தமிழ் சினிமா மாறி ரொம்ப காலமாகி விட்டது.\nபெண்களின் உடல் உறுப்புகளை கவர்ச்சிக் கண்காட்சியாக்கி எப்படியெல்லாம் அதை பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தி கற்பனை, புதுமை என்ற பெயரில் கொலவெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது கோலிவுட்.\nதொப்புளை, புனிதமாகச் சொல்வார்கள். ஆனால் அதை கவர்ச்சிப் பிரதேசமாக பார்க்க ஆரம்பித்தவர்கள் சினிமாக்காரர்கள்தான். அவர்கள் காட்டியதைப் பார்த்துத்தான் மக்களும் கெட்டு்ப போனார்கள்.\nஒரு நடிகையாக கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்தும்போது, அதிலும் சேலையில் காட்டும்போது கேமராவை முதலில் தொப்புளில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள் அல்லது மார்பைக் காட்டுவர்கள்... அது என்னமோ.. என்ன மாயமோ.. தொப்புளில் இருந்து கேமராவை ஆரம்பித்தால்தான் அந்தக் காட்சி அவர்களுக்குத் திருப்தியாக வரும் போல.\nதொப்புளுக்கு 'பெருமை' சேர்த்த சில்க்...\nசில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா போன்ற கவர்ச்சி நடிகைகளின் தொப்புளை விதம் விதமாக பல கோணங்களில் காட்டியது அந்தக் காலத்துப் படங்கள். இன்று வரை அந்த ஏரியாவிலிருந்து தமிழ் சினிமாவின் கேமராக் கண்கள் விலகாமலேயே இருக்கிறது...ஜெயமாலினி இந்த விஷயத்தில் 'கின்னஸ்' சாதனை படைத்தவர்.\nஇப்படி வெறுமனே தொப்புளைக் காட்டிக் கொண்டிருந்த நிலையில் தமிழ் சினிமாவின் தொப்புள் கலாச்சாரத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அதாவது விதம் விதமான தொப்புள் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி...\nசுகன்யா தொப்புளில் பம்பரம் விட்ட விஜயகாந்த்.\nஇதில் முக்கியமான படம் சின்னக் கவுண்டர்தான். படம் முழுக்க அவ்வளவு கெளரவமாக காட்டுவார்கள் விஜயகாந்த்தை. அவரைப் பார்த்தால் ஊரே எழுந்து நிற்கும், தோளில் போட்ட துண்டு இடுப்புக்கு வரும்.. எல்லோரும் கவுண்டரே என்று மரியாதையாகக் கூப்பிடுவார்கள்.. உருகுவார்கள்... ஆனால் விஜயகாந்த்தோ, பொறுப்பே இல்லாமல் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் வி்ட்டு விளையாடிக் கொண்டிருப்பார்.\nநக்மா தொப்புளில் ஆப்பாயில் போட்ட பிரபுதேவா\nகவுண்டரே இப்படி இருந்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா.. 'கவுண்டர்' கொடுக்க வேண்டாம்... ஒரு படத்தில் நக்மாவின் வயிற்றுப் பகுதியில் ஆப் பாயில் போட்டு தனது பலத்தை நிரூபிப்பார் பிரபுதேவா.\nஅதே பிரபுதேவா, இன்னொரு படத்தில் ரோஜாவின் தொப்புளில் தேளை விட்டு விளையாடி, இரு ஹீரோயின்களிடமும் தனத�� சாகசத்தை நிறைவேற்றி சாதனை படைத்திருப்பார்.\nசரத்குமார் செய்த வேலையைப் பாருங்க...\nஇவர்களெல்லாம் இப்படிச் செய்தால் சரத்குமார் சும்மா இருப்பாரா... தலைவராச்சே... அவரிடம் சிக்கியவர் நமீதா. ஏய் படத்தில் ஒரு பாடல் காட்சியின்போது நமீதாவை அம்புட்டு கவர்ச்சியாக காட்டியிருப்பார்கள். சரத்குமாரும், நமீதாவின் தொப்புளில் தேங்கிய நீரை வாயை வைத்து உறிஞ்சிக் குடித்து குதூகலிப்பார்.... இந்தப் பாடலைப் பார்த்த பிறகு அருவிகளைப் பார்த்தாலே நமீதா ஞாபகம்தான்.. 'அர்ஜூனா அர்ஜூனா' என்று முன்பு இடி இடிக்கும்போது பாதுகாப்புக்காக சொல்வார்கள்.. ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு அந்த வார்த்தையைக் கேட்டால் 'ஏய்'... என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nபல படங்களில் ஹீரோயின்கள் அல்லது கவர்ச்சி நாயகிளின் தொப்புளில் எண்ணைய் ஊற்றுவது, மண் அள்ளிப் போட்டு விளையாடுவது, விரல்களால் கோலம் போடுவது என்று ரொம்பவே வளர்ந்தது தமிழ் சினிமா.\nசெளந்தர்யா என்று ஒரு படம். இதில் ஹீரோ கோவிந்த், ஹீரோயின் ரீத்து சென்னை, ஆற்றில் படுக்க வைத்து அவரது தொப்புளில் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றி அபிஷேகம் செய்கிறார்.. ரொம்ப பவ்யமாக.. அவரது வயிற்றில் என்ன தீயா பிடித்து எரிகிறது.. இப்படி தண்ணீரை அள்ளி ஊற்ற... என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nபல படங்களில் ஹீரோயின் தொப்புள் மீது பூக்களைத் தூக்கி வீசியும், சிலர் அடித்தும், சிலர் ஒரு கண்ணால் குறி பார்த்து எறிந்தும் விளையாடுவார்கள்.. கமல்ஹாசன் நிறையப் படங்களில் இதை தவறாமல் செய்து நல்ல அனுபவம் உடையவர்... பூவை சரியாக டார்கெட் பார்த்து எறிந்த பிறகு அவர் ஒரு புன்னைகை பூப்பார் பாருங்க.. தலைவா நீங்களுமா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.\nஅது மட்டுமல்லாமல், பல படங்களில் படுக்கை அறைக் காட்சிகளில் திராட்சைப் பழங்களை தொப்புளில் வைத்து வாயால் எடுத்துச் சாப்பிடுவது (கையால் எடுத்துச் சாப்பிட்டால் சாமிக்கு ஆகாது போல)... ஹீரோயினை படுக்க வைத்து பழங்களை உருட்டி விளையாடுவது.. சிலர் படுக்கையில் படுத்தமானிக்கு, எறிந்து விளையாடுவார்கள்.. இப்படி பழ விளையாட்டும் பல படங்களில் பட்டையைக் கிளப்பியுள்ளது.\nநிறையச் சொல்லலாம்.. அந்த இடத்தை விட்டு எழுந்திருச்சு வாங்கய்யா... அங்கேயே குந்திக் கொண்டிருந்தால்.. ஹாலிவுட்டுக்கு என்னிக்குப் போவது....\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/08/blog-post_25.html", "date_download": "2018-10-19T13:11:36Z", "digest": "sha1:EQJ6JNXRTXN2V4CFJE2LRZZL7OVOXP76", "length": 25260, "nlines": 251, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: ஓட்ஸ் உணவுப்பொருளா? மருந்துப்பொருளா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nஆனந்த விகடன் வாங்க வேண்டும் என்றார் நண்பர்.டீ குடித்து விட்டு பக்கத்தில் உள்ள கடைக்குப் போய் பார்த்தால்,வழக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும் விகடன் காணோம்.கடையில் கேட்டால் உள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தார்.இலவச இணைப்பாக ஒரு ஓட்ஸ் பாக்கெட்.(இலவசம் இருப்பதால் சீக்கிரம் விற்றுவிடும்,வழக்கமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்)மூன்று நிமிட்த்தில் தயாரிக்கலாம் என்கிறது குறிப���பு.\nஓட்ஸ் இப்போதுதான் விளம்பரத்தின் மூலம் அதிகம் தெரியவருகிறது.பெரும்பாலான மருந்துக்கடைகளில் (pharmacy) விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.மருத்துவர்கள் பரிந்துரை செய்வதுண்டா தெரியவில்லை.திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்து பயணம்.ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.கையில் பெரிய ஓட்ஸ் பாக்கெட்.ஒரு வாய் ஓட்ஸும்,கொஞ்சம் தேனும் கலந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.\nஓட்ஸும்,தேனும் அப்படி சாப்பிடவேண்டும் என்று எனக்கும் ஆசை ஏற்பட்டு விட்ட்து.ஒரு நாள் சாப்பிட்டு பார்த்தேன்.ஆஹா அருமையான சுவை.தேனின் மருத்துவ குணங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஓட்ஸ் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோயை தடுக்கும் என்று அதிகம் விரும்புகிறார்கள்.நிறைய கம்பெனிகள் வந்துவிட்டன.மாங்கனீசு,செலினியம்,மக்னீசியம்,நார்ச்சத்துக்களும் நிரம்பியிருப்பது உண்மைதான்.\nஓட்ஸில் கிடைக்கும் நன்மை வேறு எந்த உணவிலும் கிடைக்காது என்று சொல்வதற்கில்லை.எங்கும் பயன்படுத்த எளிதானது என்பது ஒரு நல்ல அம்சம்.ஓட்ஸைப்போல குறிப்பிட்டு சொல்லக்கூடிய நமது பாரம்பரிய உணவு ஒன்று உள்ளது.அது கேழ்வரகு.இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதன் பயன்பாடு இருக்கிறது.கர்நாடகாவிலும்,ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் முக்கிய உணவாக இருந்த்துண்டு.\nகுழந்தைகளுக்கு ராகிமால்ட் கொடுக்கிறார்கள்.கால்சியம்,பாஸ்பரஸ்,சில அமினோ அமிலங்களும்,நார்ச்சத்தும் கொண்ட்து.ராகிமால்ட் என்பது கேழ்வரகுக் கூழ்தான்.வளரும் குழந்தைகளுக்கு கொங்கு நாட்டின் முக்கிய உணவு.இன்னமும் சில இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது.ஆனால் இப்போது பயிரிடுவதும்,பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.\nதின்று பழக்கப்பட்ட பெரிசுகள் களி என்றால் சந்தோஷமாகி விடுவார்கள்.இன்றைய தலைமுறையில் இந்த உணவை விரும்புபவர்கள் குறைவு.தயாரிப்பதில் இருக்கும் சங்கடம் ஒரு காரணம்.காய்ந்து போனால் பாத்திரத்தை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.கர்நாடகத்தில் அதிகம் சுவைக்கப்படும் உணவு இது.\nகளியும் கீரையும் அற்புதமான சேர்க்கை.புரட்டாசி விரதம் இருக்கும் வழக்கம் உங்களுக்குத் தெரியும்.ஏழைகள் கூட பலவகை விருந்து சமைத்து பகவானுக்கு படைப்பார்கள்.அப்படி ஒரு வி��த்த்தில் உயர்தர உணவுகளோடு ஒரு குடும்பம் பகவானுக்காக காத்திருந்த்தாம்.இன்னொரு குடும்பம்வசதியில்லாதவர்கள்.களியும்,கீரையும் சமைத்து படைத்து காத்திருந்தார்கள்.கடவுள் தேர்ந்தெடுத்த்து களியும் கீரையும்.\nசில ஹோட்டல்களில் களியும்,போட்டியும்(ஆட்டுக்குடல்) சக்கைப்போடு போடும்.அப்புறம் களியும்,கறியும்(மட்டன்,சிக்கன்) வகையறாக்கள்.சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கிருஷ்ணகிரிக்கு ஒரு கிலோமீட்டர் முன்பு ஒரு களி ஓட்டல் இருக்கிறது.தினமும் மதியத்தில் கூட்டம் களை கட்டும்.பல ஆண்டுகளாக அமோக வரவேற்பை பெற்ற ஹோட்டல் அது.கேழ்வரகு அடையாகவும்,கூழாகவும்,ராகிமால்டாகவும் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு மிக அவசியம் என்பதை உணருங்கள்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 10:12 AM\nலேபிள்கள்: Food, oats, ragi, அனுபவம், உணவு, ஓட்ஸ், கேழ்வரகு, சமூகம்\nஓட்ஸ், மால்ட் என்றால் விரும்பி உண்பவர்கள் களி, கேழ்வரகு கூழ் என்றால் முகம் சுழிக்கிறார்கள். கேழ்வரகு பற்றிய தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறீர்கள் நன்றிகள்..\nமிகவும் உபயோகமான பதிவு நண்பரே..\nஓட்ஸ், மால்ட் என்றால் விரும்பி உண்பவர்கள் களி, கேழ்வரகு கூழ் என்றால் முகம் சுழிக்கிறார்கள். கேழ்வரகு பற்றிய தெளிவான விளக்கத்தை தந்திருக்கிறீர்கள் நன்றிகள்..\nகேட்டாலும் கிடைக்காத கேழ்வரகை பற்றி ஆரோக்கிய பதிவு ...அசத்துங்க\nமிகவும் உபயோகமான பதிவு நண்பரே..\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே\nகேழ்வரகு தோசை, களி சாப்பிட்டால் சூடு அதிகரிக்குமா நான் எப்போது சாப்பிட்டாலும் பைல்ஸ் தொந்தரவு வந்து விடுகிறது....\nநம்ம கேழ்வரகு களிக்கும் ஒரு பதிவு. சூப்பர்ணே.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஓட்ஸைவிட என்னுடைய ஓட்டு கேழ்வரகிற்குதான். கூழ் குடிப்பது மிகவும் நல்லது. இதிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தேவையான பதிவு.\nநம்ம ஸ்டைலில் உணவு பதிவுகள் போடுவதற்கும் கூட்டம் சேருவது மகிழ்ச்சியாக இருக்கிறது:)\nஓட்ஸ் உணவுப் பொருளாக இருக்கும் போது பார்மசியில் வைத்து விற்கிறார்கள் எனபது ஆச்சரியமாக இருக்கிறது.\nகேட்டாலும் கிடைக்காத கேழ்வரகை பற்றி ஆரோக்கிய பதிவு ...அசத்துங்க\nகேழ்வரகு தோசை, களி சாப்பிட்டால் சூடு அதிகரிக்குமா நான் எப்போது சாப்பிட்டாலும் பைல்ஸ் தொந்தரவு வந்து விடுக���றது....\nஅனைவருக்கும் ஏற்ற உணவுஇது.நீங்கள் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.குறிப்பிட்ட புரதங்கள் அபூர்வமாக ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும்,நன்றி\nநம்ம கேழ்வரகு களிக்கும் ஒரு பதிவு. சூப்பர்ணே.\nநம்ம கேழ்வரகு களிக்கும் ஒரு பதிவு. சூப்பர்ணே.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஓட்ஸைவிட என்னுடைய ஓட்டு கேழ்வரகிற்குதான். கூழ் குடிப்பது மிகவும் நல்லது. இதிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தேவையான பதிவு.\nநம்ம ஸ்டைலில் உணவு பதிவுகள் போடுவதற்கும் கூட்டம் சேருவது மகிழ்ச்சியாக இருக்கிறது:)\nஉயிரினத்துக்கு உணவு முக்கியமான விஷயமாச்சே\nஓட்ஸ் உணவுப் பொருளாக இருக்கும் போது பார்மசியில் வைத்து விற்கிறார்கள் எனபது ஆச்சரியமாக இருக்கிறது.\nமருந்து தொடர்புடைய கம்பெனிகள் மார்க்கெட்டிங் செய்வதால்தான்\nம்ம்ம் இப்போது களி என்றாலே ஜெயிலில் போடும் உணவா என்று கேட்கிரார்கள்\nஓட்ஸ் பற்றிய அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க பாஸ்.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சை��்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nபெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி\nஅன்னா ஹசாரே- காத்திருக்கும் தலைவலிகள்.\nஏர் செல் கம்பெனியால் பட்டபாடு\nடொரண்டோ பறக்கிறது அழகர்சாமியின் குதிரை.\nவைட்டமின்கள் மீது ஏனிந்த மோகம்\nஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா\nபொருள் வாங்க கடைக்குப் போறீங்களா\nஆண்கள் ஏன் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறார்கள்.\nசமச்சீர் கல்வியும் சமச்சீரற்ற மக்களும்\nமருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்க...\n5 வயது சிறுமி 17 வயது பையனால் பலாத்காரம்.\nஆண்களைக் காறித் துப்பிய பெண்\nவிபரீதம் புரியாத பாதையில் இளைஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98692/", "date_download": "2018-10-19T14:25:32Z", "digest": "sha1:2JPVK5ICHVGKVROP2KQGF3WP7KGY2B55", "length": 11703, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் இன்று -இணைய சேவை நிறுத்தம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் இன்று -இணைய சேவை நிறுத்தம்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு ஒக்டோபர் 8,10,13,16 ஆகிய திகதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் ந டைபெறும் எனவும் பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் திகதி முதல் 9 கட்டங்களாகவும் நடைபெறவுள்ளது.\nஅதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய இந்த வார்டுகளில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.\nஜம்மு காஷ்���ீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதுடன் தெற்கு காஷ்மீர் பகுதியில் இணைய் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil இணைய சேவை இன்று இயக்கத் தலைவர்கள் உள்ளாட்சித் தேர்தல் ஜம்மு-காஷ்மீரில் நிறுத்தம் வாக்குப்பதிவு பிரிவினைவாத\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nதமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச்சூடு – மூவர் காயம் :\nவடக்கு, கிழக்கில் வீடமைக்கும் பொறுப்பை சஜித்திடம் ஒப்படையுங்கள்…\nமலையக மக்களுக்கு ஆதரவாக நாளை மறுநாள் யாழில் போராட்டம் October 19, 2018\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/category/news/rauff-hakeem/page/4/", "date_download": "2018-10-19T14:28:20Z", "digest": "sha1:ENOAUXTED4TLBEWEYATDJRCZRUPK2JJM", "length": 5633, "nlines": 67, "source_domain": "slmc.lk", "title": "Rauff Hakeem Archives - Page 4 of 32 - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் மல்கம்பிட்டி வட்டாரத்திற்குட்பட்ட புளக் ஜே மேற்கு -01, மல் 14 முதலாம் குறுக்கு வீதி அபிவிருத்தி…\nபிரதி அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு.\nஎதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற குழு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திப்பு\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற குழு இந்திய ஜனாதிபதியை சந்திப்பு\nஇந்தியா விஜயம் செய்துள்ள கட்சித் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பு\nநகர திட்டமிடல் அமைச்சின் 20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கேட்போர்கூடம் ஒரு வருடத்துக்குள் பூர்த்தி\nலண்டன் அப்துல் ரஸாக் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன்; அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஇற���்காமம் மாயக்கல்லி மலை, பொத்துவில் கல்வி வலயம் தொடர்பில் கிழக்கு ஆளுநருடன் மு.கா உயர் மட்ட குழு பேச்சு\nமுன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் மறைவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்\nநகர்ப்புற பிரதேசங்களுக்கு சமாந்தரமான அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் - பொறியியலாளர் ஷிப்லி பாறூக்\nகிழக்கு மாகாண வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2015/apr/10/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-1096549.html", "date_download": "2018-10-19T13:46:27Z", "digest": "sha1:RP5Y2WK6ZLGMCKKLB377TJ4MWGIMJVLH", "length": 5308, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "எண் குணம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy dn | Published on : 10th April 2015 02:36 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று, \"எண்குணத்தான்' சங்க இலக்கியம் ஒன்றும் சிவனது எட்டு பெருங்குணங்களைச் சொல்கிறது. எட்டு குணங்கள்: பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒருவினையின்மை, குறைவிலா அறிவு உடைமை, கோத்திரம் இன்மை.\n- தேனி. எஸ். ஆறுமுகம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/going-back-to-the-80s-with-this-timeless-classic/", "date_download": "2018-10-19T13:30:46Z", "digest": "sha1:SOYYJWTNYJNMGTIC2OJGNTCM6INWEVU5", "length": 18482, "nlines": 159, "source_domain": "ta.nyecountdown.com", "title": "இந்த காலமற்ற கிளாசிக் மூலம் மீண்டும் 80 இன் சென்று! (தயாரிக்கப்பட்டது) - டி.ஜே.களுக்கான NYE கவுண்டவுன், விஜய்ஸ், நைட் கிளப்புகள் XX", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ��)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஎழு: டி.ஜே. டிராப்ட் 100 - #20 பகுப்பு: டி.ஜே. டிராப்ஸ்\nஇந்த காலமற்ற கிளாசிக் மூலம் மீண்டும் 80 இன் சென்று\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nசில டிகோ பங்கிஸ்க்கு வேடிக்கையாக (டாக்ஸி)\nகிகின் 'இது 90s ஒரு உன்னதமான ஜாம் பழைய பள்ளி (உற்பத்தி)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\n9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள்\n 9 முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. துளிகள் பிளஸ் ஆறு புரோஸ் கட்டணம் இல்லை\nஇந்த அற்புதமான டி.ஜே.ஜோக்களுடன் உங்கள் நிகழ்ச்சியை மேம்படுத்துங்கள் நீங்கள் NYE மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம் இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய இது உங்கள் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கூடுதலாகும், மேலும் கூட்டத்திலிருந்தே வெளியே நிற்கும். மீண்டும் வார்த்தைகளுக்கு ஒரு இழப்பு இருக்கக்கூடாது. அனைத்து புதிய ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான டி.ஜே. இந்த புத்தாண்டின் ஈவ் EPIC ஐ ஒரு வரலாறு கொண்டு தயாரிக்கவும், முன் தயாரிக்கப்பட்ட டி.ஜே. TRACK பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் ஜென்டில்மேன் ... புத்தாண்டு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களுடன் வந்து கொண்டாடுவதற்கு நன்றி. நாங்கள் இப்போது மூடப்பட்டிருக்கிறோம், அதனால் நாங்கள் உங்களை வாஃபிள் ஹவுஸில் காண்போம்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇசை பிடிக்காதே. நீங்கள் அருகில் உள்ள நபரை பழித்து பேசுங்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரியவர். பட்டியில் உங்கள் தாவல்களை செலுத்த மறக்காதீர்கள் அவர்கள் இன்னும் உங்கள் ��ிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். (தயாரிக்கப்பட்டது)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் பணிகளில் ஒவ்வொரு விடுமுறை பருவத்தையும் பயன்படுத்த DJ டிராப் டிராக்குகளை முழுமையாக XENX உற்பத்தி செய்தது\nவிற்பனை வரை (டிசம்பர் 29, XX)\nவிடுமுறை டி.ஜே. துளிகள் - பட்டியல் பட்டியல் (கீழே கேட்கவும்)\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nநாம் எல்லோருமே சேர்ந்து வாழ முடியுமா\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகாலையில் எழுந்தவுடன் ... உங்கள் படுக்கையில் நீங்கள் பார்க்கும் டி.ஜே.க்கு குற்றம் சொல்லாதீர்கள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஒரு பெண் எடுத்து, ஒரு பானம் எடுத்து உங்கள் உதடுகள் ஈரப்படுத்த ... புத்தாண்டு கிட்டத்தட்ட இங்கு\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇந்த காலமற்ற கிளாசிக் மூலம் மீண்டும் 80 இன் சென்று\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nமகளிர் மற்றும் பெரிய மனிதர், நீங்கள் சிக்கலில் சிக்காமல் அடுத்த 30 விநாடிகளுக்கு யாருடைய கழுதை அடையலாம். (தயாரிக்கப்பட்டது)\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sridevika.html", "date_download": "2018-10-19T13:48:10Z", "digest": "sha1:BAC4IIGRLLNYHPI6J7TCULKRGNL6R4J7", "length": 13445, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Tamil gets two more beauties from Malayalam - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழில் அடுத்தடுத்து கவர்ச்சிப் புயல்கள் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்க, குடும்பப் பாங்கானவேடங்களில் மட்டுமே நடிப்போம் என்று கூறிக் கொண்டு இரு பூக்கள் நுழைந்திருக்கின்றன.\nஒன்றின் பெயர் ஸ்ரீதேவிகா.. இன்னொன்று நந்தனா.\nஅகத்தியன் எடுத்து வரும் அடுத்த படம் ராமகிருஷ்ணா படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவிகா. சக்ஸஸ் என்ற படத்தில்நடிக்கிறார் நந்தனா.\nராமகிருஷ்ணாவைத் தயாரிப்பது காதல் கோ��்டை படத்தைத் தயாரித்த சிவசக்தி பாண்டியன். இந்த இருவரின்காம்பினேஷனில் உருவாகும் இரண்டாவது படம் இது. காதல் கோட்டைக்குப் பின் அகத்தியன் எடுத்த படங்கள்பேசப்பட்டன, ஆனால் ஓடவில்லை.\nஇதனால் ராமகிருஷ்ணாவை பார்த்து, பார்த்து செதுக்கி வருகிறாராம் அகத்தியன். ஹீரோயினுக்காக அலையோஅலை என்று அலைந்திருக்கிறார்கள். குடும்பப் பாங்கான புதுமுகம் வேண்டும் என்று அத்தியன் கேட்க,கிட்டத்தட்ட நூறு பேரை அடுத்தடுத்து கொண்டு வந்து நிறுத்தினார் சிவசக்தி பாண்டியன்.\nஅதில் ஏகப்பட்டவர்களை கழித்துக் கட்டிவிட்டு கடைசியாக 12 பேரை தேர்வு செய்து அதில் ஒருவரைஹீரோயினாக தேர்வு செய்தார்களாம். அவர் தான் ஸ்ரீதேவிகா. கொஞ்சம் ஸ்னேகாவின் சாயலில் இருக்கிறார்.அநியாயத்துக்கு குடும்பப் பாங்காவே தெரிகிறார்.\n, பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நாம் தமிழில் கேட்க, மலையாளத்தில் பதில்வந்தது.\nநான் கேரளப் பெண். என் உண்மையான பெயர் ஸ்ரீதேவி. அப்பா பெயரைச் சேர்ந்து ஸ்ரீதேவி பணிக்கர் என்றுதான் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்கள். ஆனால், தமிழில் நடிக்க சான்ஸ் கிடைத்தபோது இங்கே ஏகப்பட்டஸ்ரீதேவிகள் இருப்பதால் பெயரை மாற்றச் சொன்னார்கள். நாங்கள் கும்பிடும் குல தெய்வமான அனகா அம்மனின்பெயரைச் சேர்ந்து நான் தான் ஸ்ரீதேவிகா என்று பெயரை மாற்றினேன்.\nராமகிருஷ்ணா யூனிட்டுக்கு பெயர் பிடித்துப் போய்விட்டதால் அதையே வைத்துவிட்டார்கள். எவ்வளவு பணம்கொடுத்தாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்கிறார் ஸ்ரீதேவிகா.\nஇவர் இப்படி இருக்க நந்தனா பார்க்கவே கொள்ளை அழகுடன் நிற்கிறார். நடிகை ஊர்வசி இவருக்கு அத்தைமுறை வேண்டுமாம்.\nசக்ஸஸ் படத்தில் கவர்ச்சிக்கு காதல் கொண்டேன் புகழ் சோனியாவைப் போட்டுவிட்டு, குடும்பப் பாங்கானகேரக்டருக்கு தேடிபோது சிக்கியவர் தான் இந்த நந்தனா. மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு தமிழுக்குவந்திருக்கிறார். கவர்ச்சி காட்ட என்னிடம் எல்லாம் இருக்கு. ஆனால், அதைச் செய்யவே மாட்டேன் என்கிறார்.இவரும் மலையாளத்தில் தான் பதில் சொன்னார்.\nஊர்வசி அத்தை மூலம் கிடைத்த சான்ஸாம் இது.\nஇருவருமே மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழில் ஒதுங்கியுள்ளவர்கள் தான்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/case-against-rahman-rejected-070825.html", "date_download": "2018-10-19T13:00:30Z", "digest": "sha1:Z4VR3LZLG32XWT4VEKX2GHGRLA3X7OTW", "length": 10403, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஹ்மான் மீதான வழக்கு தள்ளுபடி! | Case against Rahman rejected - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஹ்மான் மீதான வழக்கு தள்ளுபடி\nரஹ்மான் மீதான வழக்கு தள்ளுபடி\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் ஜன கன மன ஆல்பத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇதுதொடர்பாக ஜனதாக் கட்சி (ஜெபமணி பிரிவு) பொதுச் செயலாளர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,\nபணம் பண்ணும் நோக்கத்துடன்தான் இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்பது விதி.\nஆனால் இந்த ஆல்பத்தில் 6 முதல் 7 நிமிடங்கள் வரை தேசிய கீதத்தை���் பாடியுள்ளனர். எனவே இந்த ஆல்பத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார் மோகன்ராஜ்.\nமனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. அதில், குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் தேசிய கீதத்தைப் பாட வேண்டும். அப்படி பாட மறுப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல. மேலும் தேசிய கீதத்தைப் பாட மறுப்போர் மீதும் கூட நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஏற்கனவே ஒரு தீர்ப்பு உள்ளது.\nஇது விளம்பர நோக்கில் தாக்கல் செய்த மனு. எனவே இதை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: album apsha arrahman ஆல்பம் உத்தரவு உயர்நீதிமன்றம் ஏஆர்ரஹ்மான் ஏபிஷா ஜனதாக்கட்சி தள்ளுபடி தீர்ப்பு தேசிய கீதம் நடவடிக்கை மோகன்ராஜ் வழக்கு janatha party judgement mohanraj national anthem\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/parliamentary-panel-slams-niti-aayog-as-spokesperson-for-private-sector/", "date_download": "2018-10-19T14:41:30Z", "digest": "sha1:KLVP2E2BB7F7VJ6VK4VUWP5OLWBU224D", "length": 14726, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிதி ஆயோக் - \"தனியார் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளரா?\" : பாராளுமன்ற கமிட்டி சரமாரி கேள்வி - Parliamentary Panel Slams NITI Aayog as 'Spokesperson' for Private Sector", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nநிதி ஆயோக் – “தனியார் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளரா” : பாராளுமன்ற கமிட்டி சரமாரி கேள்வி\nநாட்டின் மாறி வரும் தேவைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெயர் சுட்டப்பட்ட நிதி ஆயோக், இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல், தனியார் மயமாக்கலுக்கு பரிந்துரைக்க, ‘அந்த அமைப்பு என்ன, தனியாரின் செய்தித் தொடர்பாளர் வேலை செய்கிறதா’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nதிட்டக்கமிஷன் என்ற பெயரில் – நாட்டின் எதிர்கால தேவைகள் குறித்து முன்னதாகவே யோசித்து திட்டமிடவும், மத்திய அரசின் திட்டச் செலவுகளுக்கு எவ்வித முன்னுரிமை கொடுப்பது என்பதையும் பரிந்துரைக்க உருவாக்கப்பட்ட அமைப்பை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், முற்றிலும் திருத்தி அமைத்தனர். அப்போது, அதற்கு நிதி ஆயோக் என பெயர் மாற்றமும் செய்தனர். அந்த அமைப்பின் மீதுதான் தற்போது இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது.\nஇதன்படி, “தற்போது விமானப் போக்குவரத்துத் துறையில் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதால், அரசுக்கு அத்துறையில் வேலை இல்லை எனவும், அதனால், அரசு விமான நிறுவனத்தைத் தனியார் மயமாக்கிவிடலாம் எனவும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வாதம் மிகவும் குழந்தைத்தனமாக உள்ளதோடு, இதே வகையில் யோசித்தால், பல அரசு நிறுவனங்களை நாம் மூட வேண்டிவரும். தனியார்மயமாக்கலின் செய்தி தொடர்பு அதிகாரி போல நீதி ஆயோக் செயல்படுகிறது” என, இத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு விமர்சனம் செய்துள்ளது. அதோடு, தனியார்மயமாக்கலுக்கு ஆதரவாக 11 காரணங்களை முன்வைத்துள்ள இந்த அமைப்பு, அவற��றில் எதேனும் ஒன்றுக்காவது, ஆதாரப்பூர்வமான வாதங்களை முன் வைக்கிறதா என்றால், எதுவுமே இல்லை என்பதும் கவலையளிக்கிறது என பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.\nதற்போது ஏர் இந்தியா, இந்திய விமானப் போக்குவரத்து துறையின் 14 சதவீத சந்தைப் பங்கை மட்டும்தான் பெற்றுள்ளது என்பதால், அரசு இதில் தீவிர கவனம் செலுத்தவில்லையோ… அரசின் முன்னுரிமைத்துறையாக இது இல்லையோ எனவும் சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூறியுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் மாதமே, மத்திய அமைச்சரவை இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nதிருச்சி விமான விபத்து இதனால் தான் நடந்ததா\nஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nவானில் பறக்கும் பொழுது உடைந்த விமானத்தின் ஜன்னல் – 3 பேருக்கு உடல்நலம் குன்றியது\nஅசைவ உணவை பரிமாறிய விமான பணிப்பெண்ணுக்கு கன்னத்தில் பலார் விட்ட அதிகாரி\nமகளிரை போற்றும் வகையில் முழுவதும் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்: ஏர் இந்தியா சாதனை\n2013 முதல் 2017 வரை மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவை வெளியிடுங்கள் : மத்திய அரசுக்கு, தகவல் ஆணையம் உத்தரவு\n‘எட்டுக்குள்ள உலகம் இருக்கும் ராமையா’\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம்; அதை நிரப்பவே நான் வருகிறேன் – ரஜினிகாந்த்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nபிக் பாஸ் புகழ் ஜூலி நடித்துள்ள அம்மன் தாயி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பிரபலமானவர் ஜூலி. அந்த பிரபலமே அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்று தந்தது. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி அவர் தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அம்மன் தாயி படம் டிரெய்லர் ரிலீஸ் : அந்த வகையில் அம்மன் தாயி படத்தில் தெய்வ அம்சம் […]\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஇந்த ஆண���டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/09161931/pregnant-woman-carried-for-6-km-with-help-of-bed-sheets.vpf", "date_download": "2018-10-19T14:12:11Z", "digest": "sha1:HZPQBJ5QVSOIHJYMA3WUQD3F2DZMUZB6", "length": 10533, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "pregnant woman carried for 6 km with help of bed sheets and bamboo sticks AdhraPradesh || 108 ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் மருத்துவமனைக்கு 6 கி.மீ தூரம் கர்ப்பிணி பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\n108 ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் ம���ுத்துவமனைக்கு 6 கி.மீ தூரம் கர்ப்பிணி பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள் + \"||\" + pregnant woman carried for 6 km with help of bed sheets and bamboo sticks AdhraPradesh\n108 ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் மருத்துவமனைக்கு 6 கி.மீ தூரம் கர்ப்பிணி பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்\nஆந்திராவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தும் வராத காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு 6 கி.மீ தூரம் உறவினர்கள் தூக்கி சென்றனர்.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனுக் என்ற கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்வதற்கு போதுமான சாலை வசதி இல்லாததால் அந்த கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nஅவரை நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணை போர்வையை கொண்டு மூங்கில் பல்லாக்கு போன்று அமைத்து அவரது உறவினர்கள் சுமார் 6 கி.மீ தூரம் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.\nகடந்த 7-ம் தேதி இதே போன்ற சம்பவம் கேரள மாநிலம் அட்டப்பாடி என்ற கிராமத்தில் கர்ப்பினி பெண் ஒருவருக்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் பிரசவத்திற்காக அவரை அவரது உறவினர்கள் போர்வையை கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. சபரிமலைக்குள் நுழைய முயன்ற பெண்கள்: யார் இந்த பெண்கள் முழு விவரம்\n2. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்துக்கு பாதி தூரம் சென்ற பெண் : தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பினார்\n3. கோவில் நடை திறக்கப்பட்டது : பெண்களை தடுத்ததால் மோதல்-போலீஸ் தடியடி போர்க்களமானது சபரிமலை - ���ராளமானவர்கள் கைது\n4. திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு\n5. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_44.html", "date_download": "2018-10-19T12:52:37Z", "digest": "sha1:VL27GQ4SHTHSZWXMSVPF3TLRSVNTKIRF", "length": 8907, "nlines": 87, "source_domain": "www.manavarulagam.net", "title": "அரச படிவங்கள் மும்மொழியிலும்; மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / அரச படிவங்கள் மும்மொழியிலும்; மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பம்..\nஅரச படிவங்கள் மும்மொழியிலும்; மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பம்..\nஅரச படிவங்கள் மும்மொழியிலும்; மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பம்..\nபொதுமக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரசாங்க படிவங்களை மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இந்த பணிகள் நேற்று அமைச்சில் ஆரம்பிக்கப்பட்டது.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன்,\n“இது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் மும்மொழிகளிலும் அரசாங்க படிவங்கள் இடம்பெறவில்லை. விசேடமாக தமிழ்மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டது.\nஎனவே எந்தவொரு அரசாங்க அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது என்று தட்டிக்களிக்க முடியாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nதெற்கு பிரதேசத்தில் அனைத்து அரசாங்க படிவங்களும் சிங்கள மொழிகளிலேயே இருக்கின்றன. இது தவறானது மட்டுமன்றி சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. இதே போன்று வடக்கு, கிழக்கு மாகாணசபை சார்ந்த பகுதிகளிலும் தமிழ் மொழியில் மாத்திரமே படிவங்கள் இருக்கின்றது. இதுவும் சட்டவிதிகளுக்கு முரண்பட்டதாகும்.\nநாடு முழுவதும் சிங்களமும், தமிழும் அரச கரும மொழிகள் ஆகும். ஆங்கில மொழி இணைமொழி. தேசிய பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு அவசியம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேவேளை, மொழிக்கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தினால் தேசிய பிரச்சினையில் நூற்றில் 50க்கு மேற்பட்ட தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டா��்.\nநாட்டின் எந்தப்பகுதியிலாவது அரச படிவங்கள் வெறுமனே சிங்கள மொழியில் இருக்குமாயின் அது குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவருமாறு அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரச படிவங்கள் மும்மொழியிலும்; மொழிபெயர்க்கும் பணிகள் ஆரம்பம்..\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/category/featured/", "date_download": "2018-10-19T14:10:05Z", "digest": "sha1:C3QV5Z5OTNTTYDYSLA3ROOZJZEAIHR7R", "length": 15274, "nlines": 223, "source_domain": "www.thee.co.in", "title": "அண்மை செய்திகள் | தீ - செய்திகள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, அக்டோபர் 19, 2018\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுக��மல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nநல்லவர்கள் நாட்டையாண்டால் போதுமென்றால் வெள்ளையர்களை எதிர்த்து விடுதலைப்போராட்டம் எதற்கு\nஒரு கோடி ரூபாய் புரூடா : லாரன்ஸ் வழியில் ரஜினி\nபச்சைப்பொய் சொல்லும் திருமாவளவன் : ஆதாரம் வெளியீடு\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nமண்டைவோட்டுடன் டெல்லியில் போராடுகிறான் விவசாயி : சீறும் சீமான்\nதீ - மார்ச் 21, 2017\nநாம் தமிழர் மாணவர் பாசறையின் இளநீர் குடிக்கும் திருவிழா\nதீ - மார்ச் 19, 2017\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nநடுக்குப்பம் மக்கள் என்ன சமூக விரோத���களா\n பொறுக்கி“ – பேயாட்டம் போட்ட காவல்துறை\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்...\nதீ - டிசம்பர் 5, 2016\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/1173568", "date_download": "2018-10-19T14:33:14Z", "digest": "sha1:TDHJTRK2HLEJXFY6R5RCZDK55I5U76RI", "length": 5279, "nlines": 32, "source_domain": "multicastlabs.com", "title": "PNG ஐ சிறிய கோப்பாக சேமிக்க எப்படி ஆனால் அதே தீர்மானத்தில்? புதுப்பிப்பு புதுப்பிப்பு II - செமால்ட்", "raw_content": "\nPNG ஐ சிறிய கோப்பாக சேமிக்க எப்படி ஆனால் அதே தீர்மானத்தில் புதுப்பிப்பு புதுப்பிப்பு II - செமால்ட்\nஇந்த கேள்விக்கான ஸ்டேக்கெக்ஸேஞ்ச் தளம் சிறந்தது என்பதை உறுதியாக தெரியவில்லை.\nபண்புகள் மற்றும் அளவு 8 கீழே ஸ்கேன் செய்த JPG கோப்பைக் கொண்டிருக்கிறேன். 5MB\nபிக்சல் பரிமாணம்: 2468 × 3484 பிக்சல்கள்\nஅச்சு அளவு: 208. 96 × 294. 98 மில்லிமீட்டர்கள்\nதீர்மானம்: 300 × 300 பிபிஐ\nகோப்பு 4MB விட பெரிய இருக்க முடியாது போது நான் (pic வெளிப்படையான வேண்டும்) png என கோப்பு சேமிக்க வேண்டும் - nankang maniacal. மிக முக்கியமானது படத்தின் அளவு அதே இருக்க வேண்டும். படத்தில் உள்ள பொருள் அளவு அதே இருக்க வேண்டும் என்று அர்த்தம்.\nசிமால்ட் யாரோ படத்தில் பொருட்களின் அளவு வரையறுக்க பயன்படுத்தப்படும் என்ன சொல்ல\nநான் கோப்பை திருத்த கிம்ப் பயன்படுத்த.\nஎன்ன நடக்கிறது என் ஒரு நண்பர் ஒரு 'கலைஞர்'. அவர் ஒரு படத்தை எடுத்து ஜேபிஜி என ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பவும். பின்னர் நான் அதை கொஞ்சம் வேலை (ஸ்கேனிங் மற்றும் வெளிப்படையான வேண்டும் என்ன வெளிப்படையான செய்யும் pic உள்ள நடந்தது என்று சில பொருட்களை பெற) பின்னர் நான் ஒரு செமால்ட் அச்சிட வேண்டும் அச்சுப்பொறி நிறுவனம் இறுதி கோப்பு அனுப்ப.\nகடைசியாக நான் அதை குழப்பிவிட்டேன் (நான் தவறாக நினைத்தேன்) அல்லது அச்சிடும் நிறுவனம், அதனால் செமால்ட்டில் உள்ள பொருள்கள் அசல். நிச்சயமாக என் நண்பர் அதை விரும்பவில்லை. எனவே நான் அதை பற்றி கவனமாக இருக்க வேண்டும், அது மீண்டும் நடக்காது. அச்சிடும் நிறுவனம் 4MB க்கும் குறைவான அளவிலான கோப்புகளை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் அவற்றின் படங்கள் எப்போதும் விட பெரியவை.\nநன்றி. கடைசியாக jpg கோப்பு 8MB பெரியது. படம் அப்படி இருக்கிறது. செம்பால் முழு A4 அளவு. நான் (gimp அல்லது வேறு இலவச கருவி சிறந்த) வேண்டும்\nமேல் கறுப்பு வரியை அகற்று (நான் அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியும்)\nவெள்ளை சூழல்களை வெளிப்படையாக (இதை எப்படிச் செய்வது என்று தெரியுமா)\nகோப்பு அளவை 4MB க்கும் குறைவாக உருவாக்கவும். தரத்தை முடிந்த அளவுக்கு பாதுகாத்தல்\nபுள்ளிகள் 1 உடன் நான் png ஐ சேமிக்கும்போது. & 3. gimp இல் png செய்த கோப்பு அளவு 14. 8MB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/rasavali-kanji-in-tamil/", "date_download": "2018-10-19T14:20:06Z", "digest": "sha1:L2H4PF3C4TOCIZ67TVNYHRXLDNWRMMJ5", "length": 9091, "nlines": 166, "source_domain": "pattivaithiyam.net", "title": "இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி|rasavali kanji in tamil |", "raw_content": "\nஇராசவள்ளிக்கிழங்கு கஞ்சி|rasavali kanji in tamil\nஇராசவள்ளிக் கிழங்கு – 1\nதேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப்\nதேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப்\nஉப்பு – 1 சிட்டிகை\nஇராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் – ~2 கப் வர வேண்டும்.\nபின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.\nகிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.\nசீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.\nபின்னர் தேங்காய் முதற் பாலை விட���டு காய்ச்சவும்.\nஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.\nசுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.\nதேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/04/8.html", "date_download": "2018-10-19T13:46:46Z", "digest": "sha1:4HC2QWRQW37IBMKG7BUEXZJJ5TSG2NJM", "length": 26241, "nlines": 188, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாக��ணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (8)", "raw_content": "\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் \nவடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையில் ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாது அல்லது போட்டியிட முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார். ஆகவேதான் ஹக்கீம் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று எப்படியாது தானே கிழக்கின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டார். ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு, குறிப்பாக கிழக்கை தளமாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் அவசியம் என்று உணரப்பட்டது.\nமறுபுறத்தில் ஆட்சியில் இருந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களில் ஹிஸ்புல்லாவும் தானே முதலமைச்சராக முடியும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். இதில் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு தனியான மாகாணமாக இருக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லாவுடன் சேர்ந்து ஒருமித்து குரல் எழுப்பி வந்தவராவார் .\nஇந்தத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு தனியான அலகு அல்லது முஸ்லிம் மாகாண சபை வேண்டும் என்ற கோசங்களை முஸ்லிம் காங்கிரஸ் மிகக் கவனமாக தவிர்த்து வந்தனர். முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு தனியான மாகாண சபை வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணியவர்கள் , முதலாவது கிழக்கு மாகான சபைத் தேர்தலில் அது பற்றிப் பேச விரும்பவில்லை. மாறாக தமிழர்களிடம் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலைப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்புல ஆதரவை தரும் என்று காங்கிரஸ் நம்பியது.\nகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரான ரவூப் ஹக்கீமை ஆதரித்து பஸீர் சேகுதாவுத் ஆற்றிய உரையில் குறிப்பிட்டவை எப்படியும் கிழக்கு பிரிவினைக்கு ஆதரவாக இருந்தோரை தேர்தலில் நிராகரிக்க வேண்டும் புலிகளுக்கு விசுவாசமாக செயற்ப வேண்டும் என்பதுமாகும். அந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் படுகொலைகளை பிரபாகரன் தலைமையிலான புலிகள் மேற் கொள்ளவில்லை எனவும்\nகருணா தரப்பினரே அப்படுகொலைகளை மேற்கொண்டதாகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.\nஅவர்களின் கட்சியின் கீழ் மாகாண சபைக்கான தோதலில் வேட்பாளராக போட்டியிட்ட தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களில் ஒருவரான அமிர்தீன் என்பவரின் உடன்பிறந்த சகோதரர் ஒருவர் அக்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் புலிகள் அமைப்பில் ஒரு முக்கியஸ்தராக பணியாற்றி இருந்தார். அந்த மேடையிலே அமீர்தீனும் அமர்ந்திருந்தார்.\nமேற்படி ஏறாவூர் படுகொலையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூவரை புலிப்பயங்கரவாதிகள் படுகொலை செய்தமையைத் தொடர்ந்து அவர் ஒருவாரகால இடைவெளியில் பொலிஸாரிடம் சரணடைந்து தமக்கு பாதுகாப்ப வழங்குமாறு கோரியிருந்தார் . அப்பொழுது கருணாவை யாரும் வெளிப்படையாக படுகொலைகளுக்கு காரணம் என்று சொல்லவில்லை.\nஅது மாத்திரமல்ல அக்கூட்டத்தில் பஸீர் சேகுதாவுத் \" புலிகளின் போராட்ட வரலாற்றில் அவர்கள் பல ஆயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவிட்டதாகவும் எனவே அவுர்களின் போராட்டத்திற்கு தாம் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்\" அத்துடன் தாம் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறும்போது முஸ்லிம் மக்களக்கென தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்கவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nயதார்த்தத்தில் வடக்குக் கிழக்கில் உள்ள நிலத் தொடர்பற்ற முஸ்லிம் கிராமங்களையும் நகரங்களையும் மாவட்ட ரீதியில் அலகுகளாக ஒன்றிணைத்து அப்பிரதேசங்களில் வாழும் தமிழர்களை , சிங்களவர்களை நீக்கிவிட்டு முஸ்லிம் கவுன்சிலாக்குவது என்பது நடைமுறையில் சிக்கலானது , சாத்தியமற்றது. வெறுமனே கிராமங்களை நகரங்களை இணைத்து முஸ்லிம் அலகுகளாக்கி அப்பிரதேசங்களை அண்மிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு தேவையான நில நீர் வளங்களை பகிந்து கொள்வது ; எதிர்கால மக்கள் பரம்பலின் அடிப்படையிலான கிராம நகர விரிவாக்கங்களை கருத்திற் கொண்டு எல்லை நிர்ணயம் வளப் பங்கீடு சம்பந்தமாக உடன்பாடுகளை சமூகங்களுக்கு இடையில் எட்டுவது என்பது மிக இலகுவான காரியமல்ல , மிகுந்த நடைமுறைச் சிக்கல்கள் கொண்டவை. மேலும் தமிழ் -முஸ்லிம் பிரச்சினையை கூர்மைப்படுத்துவதாகவும் இன பாதிப்பதாகவும் அமையும். முஸ்லிம் காங்கிரஸ் மிக ஆழமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் \"கீரைக் கடைக்கு எதிர்க்கடை வேண்டும் என்பது போல\" தமிழர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைக்கீடான ஒரு கோரிக்கையை ஏதோ ஒரு பெயரில் ஏதோ ஒரு விதத்தில் முன் வைத்து வந்திருக்கின்றனர்.\nவடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டாலும் அல்லது பிரிக்கப்பட்டாலும் தங்களுக்கென ஒரு ஆட்சி அலகு கோரிக்கையினை சந்திரிக்கா காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்த பொழுது , நிலத் தொடர்பற்ற பிரதேசங்களை இணைப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரியும் கோவாவும் உதாரணமாக கொள்ளப்பட்டது.\nஆனால் , ஏற்கனவே பிரான்சும் போர்துக்கல்லும் முறையே ஆட்சி செய்து கொண்டிருந்த இந்தியப் பிரதேசங்களை சுதந்திர இந்தியாவின் இறைமைக்குள் - இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குற்பட்டு - உள்வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் , அவற்றின் சுதந்திரம் குறித்த செயற்பாடுகள் என்பன ஒரு வரலாற்றுத் தொடர்புடையவை. இந்திய சுதந்திரத்துக்கு பின்னரும் நீட்சி கொண்டவை. அது தவிர தனிப்பட்ட வகையில் இன மத அரசியல் சமூகப் பிரதேசப் போராட்ட பின்னணியுடன் பாண்டிச்சேரியும் கோவாவும் சுயாதீனமிக்க நிர்வாக அலகுகளாக நிலத் தொடர்பற்ற பிரதேசங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவில்லை. அல்லது அவற்றிற்கான போராட்டத்தை இந்தியக் குடியரசுக் கெதிராக பாண்டிச்சேரியோ அல்லது கோவாவோ முன்னெடுக்கவில்லை , அவற்றிற்கான அவசியமும் எழவில்லை. இந்திய சுதந்திரத்திற்கு பின்னரும் ஏற்கனவே இருந்த அமைப்பு நிர்வாக முறைமையை மிக நீண்ட காலம் பாண்டிச்சேரியிலும் கோவாவிலும் பேண முடிந்திருந்தது. ஒரு செயன்முறையினூடாக இந்திய அரசியல் கட்டமைப்புக்குள் பிரேரிக்கப்பட்ட அதிகார மாற்றங்களை அமுல் படுத்த முடிந்தது.\nஎனவே அத்தகைய நிர்வாக ஏற்பாடுகள் குறித்த முஸ்லிம் காங்கிரசின் முன் மொழிவுகள் இலங்கைக்கு பொருத்தமற்றவை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணரத் தவறி இருந்தது. நிலத் தொடர்பற்ற பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகு என்ற வகையில் மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் அஸ்திரமாகவே பாண்டிச்சேரி யூனியன் அலகு (புதுச் சேரி ) பற்றிய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தனர். தமிழர் தரப்பில் இருந்தும் , அப்பொழுது அறியப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி ( தமிழரசுக் கட்சியாகவும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவும் கூட்டமைக்க முன்னர்) முஸ்லிம் காங்கிரசின் தென் கிழக்கு கவுன்சில் பற்றி பிரஸ்தாபித்த பொழுதெல்லாம் அக்கோரிக்கையை ஆதரித்தனர். புளட், ஈ.பீ தீ.பீ , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன எதிர்த்த பொழுதும் தமிழர் விடுதலைக் கூட்டணி அக்கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்று ஒரு ஆங்கில பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தார். தெற்கிலே ஆட்சிக்கு வரும் அரசுகளுடன் சமரசம் செய்து கொண்டு கூட்டாட்சி அமைத்துக் கொண்டு செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு முகத்தை காட்ட வேண்டி இருந்தது. பேச்சுவார்த்தை அல்லது தீர்வு என்று வர முன்னர் முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அலகுக் கோரிக்கையை தமிழர் தரப்புக்கு சமதையான , சவாலான கோரிக்கை என்ற வகையில் அரசாங்கம் ஒரு உபாயமாகவே பயன்படுத்திக் கொண்டது. ஆயினும் பேச்சுவார்த்தை என்று வந்த பொழுது முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டனர். ஆயுத பலமுள்ள புலிகள், அவர்களுக்கு அனுசரணையாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டணியினர் மாத்திரம் முக்கியத்துவம் பெற்றனர். அதற்கெதிராக வீரியத்துடன் குரல் எழுப்பும் தைரியத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளிகளாக இருந்ததன் மூலம் அல்லது ஆட்சியின் ஆதரவாளராக பலமுறை இழந்து வந்திருக்கின்றனர் (உதாரணமாக இந்திய இலங்கை ஒப்பந்தம் , நோர்வே ஒப்பந்தம் அடிப்படையிலான பேச்சுவார்த்தைகள் , பொதுக்கட்டமைப்பு , என்பன. உரிமைகளுக்கான குரல்கள் மவுனித்து சலுகைகளை பற்றி பேரம் பேசுபவர்களாகவே முஸ்லிம் அரசியல் மீண்டும் பயணிக்க ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை நிலவுகின்றது.\nமுஸ்லிம் காங்கிரசின் இந்த வகையான ஏமாற்றம் தரும் செயற்பாடுகளின் அதிருப்தியின் வெளிப்பாடாகவே தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஒலுவில் பிரகடனம் நோக்கப்பட வேண்டும்.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட ப���ல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஎன்னைத் தொடரும் இராட்சசன் யாரோ \nநிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/20/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0-1243856.html", "date_download": "2018-10-19T13:01:24Z", "digest": "sha1:AGISWWYOFBQS4E3QPZZQP4KH4CAKFG4Q", "length": 7345, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மேலாண்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபள்ளி மேலாண்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி\nBy தருமபுரி | Published on : 20th December 2015 05:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதருமபுரி மாவட்டம், ஏறகுண்டஅள்ளி மற்றும் திப்பம்பட்டி ஆகிய குறுவள மையத்தில், பள்ளி மேலாண்குழு உறுப்பினர்களுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.\nதிப்பம்பட்டியில் நடைபெற்ற பயிற்சியில், 16 பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் சுமார் 90 பேர் கலந்து கொண்டனர்.\nஆசிரியர் பயிற்றுநர் ராஜசேகரி, மற்றும் வி.பள்ளிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் கோ.குமார் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.\nமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், குறுவள மைய ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம் ஆகியோர் பயிற்சியின் ந��க்கங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.\nஅதேபோல, எறகுண்டஅள்ளி குறுவள மையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுகுணா தொடக்கி வைத்தார். இதில், 13 பள்ளிகளிலிருந்து 78 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைகளின் உரிமைகள், பேரிடர் மேலாண்மை, நலவாழ்வுக் கல்வி, பள்ளிகளின் உள்கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/19/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE-730376.html", "date_download": "2018-10-19T13:50:26Z", "digest": "sha1:QHBDWKJVV5DXOIWV2G7P36E6PZOXX4HV", "length": 8681, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கூடுதல் ரயில் சேவைக்கு டிஎம்ஆர்சி ஏற்பாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nகூடுதல் ரயில் சேவைக்கு டிஎம்ஆர்சி ஏற்பாடு\nBy புது தில்லி | Published on : 19th August 2013 12:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nரக்ஷா பந்தன் தினம் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் கூடுதலாக ரயில் சேவைகளை மேற்கொள்ள தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆர்.சி.) திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து டிஎம்ஆர்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nரக்ஷா பந்தன் விழாவை ஒட்டி செவ்வாய், புதன் ஆகிய தினங்களிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு தினங்களிலும் தலா 300 கூடுதல் ரயில் சேவைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவிடும் வகையில் கூடுதலாக 93 காவலர்கள், ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.\nதில்ஷாத் கார்டன், ஷாதரா, வெல்கம், சீலாம்பூர், சாஸ்திரி பார்க், பீதம்புரா, ரோஹிணி கிழக்கு, ரோஹிணி மேற்கு, ரிதாலா, ஜஹாங்கீர் புரி, ஆதர்ஷ் நகர், ஜி.டி.பி. நகர், யமுனா பேங்க், உத்தம் நகர் கிழக்கு, நவாடா, நொய்டா சிட்டி சென்டர், பொட்டானிகல் கார்டன், நொய்டா செக்டர்-18, எம்.ஜி. ரோடு, சரிதா விஹார், லாஜ்பத் நகர், பதர்பூர், பீரகர்ஹி, நாங்க்லாய், முண்ட்கா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவுவதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.\nடிக்கெட் கவுன்ட்டர்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் \"ஷிஃப்டு'கள் அடிப்படையில் பணியாற்ற ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nகடந்த 2012-இல் ரக்ஷா பந்தன் தினத்துக்கு முந்தைய நாள் தில்லி மெட்ரோ ரயில்களில் சுமார் 22 லட்சம் பேர் பயணம் செய்தனர். ராக்கி தினத்தில் மட்டும் ஏறக்குறைய 20 லட்சம் பேர் பயணம் செய்தனர் என்று டிஎம்ஆர்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/10/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2646650.html", "date_download": "2018-10-19T14:10:35Z", "digest": "sha1:PAWQBNBCY2GDB6ZTFW3FZG6NSGHWOLW6", "length": 9843, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்- Dinamani", "raw_content": "\nசட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்\nBy DIN | Published on : 10th February 2017 01:16 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரை மீட்டுத் தரக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விவரம்:\nஎங்கள் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன், புதன்கிழமை (பிப்.8) சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அந்த கூட்டத்துக்கு பின்னர், அவர் ஊருக்குத் திரும்பவில்லை.\nஅவரை சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள விடுதியில் அடைத்து வைத்துள்ளதாக அறிகிறேன். அவர் மட்டுமில்லாமல், 130 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ்.பி.சண்முகநாதன் தப்பி வந்துள்ளார். உறுப்பினர்களை அவர்களது குடும்பத்தினர் கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூவாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ. எம்.கீதாவை மீட்டுத் தரக் கோரி, அவரது உறவினரான வி.ப்ரீத்தா என்பவரும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், \"வியாழக்கிழமை முதல் அவரைக் காணவில்லை.\nஅவரின் செல்லிடப்பேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல் துறை ஆணையர், டிஜிபி மற்றும் கோடம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். எனவே, அவரை மீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், மதிவாணன் ஆகியோர் முன்பு வழக்குரைஞர் கே.பாலு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.\nஅப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், \"சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எம்எல்ஏ.க்களுக்கான விடுதியில் பாதுகாப்பாக உள்ளனர்' எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்��ட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/09/14/29921/", "date_download": "2018-10-19T14:08:07Z", "digest": "sha1:ITBK7ON3OMLQCBYSZUD4FE5IOU6IXGA5", "length": 7328, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு – ITN News", "raw_content": "\nஉயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு\nகனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின் அமைச்சர் ரஊப் ஹக்கீமை சந்தித்தார் 0 22.செப்\nசீரற்ற காலநிலையால் 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு 0 09.அக்\nரம்புட்டான் விதை சிக்கி சிறுவன் உயிரிழப்பு 0 03.ஜூலை\nமலிந்து புதா மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நட்டஈட்டுத்தொகை உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுமென கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் விசேட விசாரணையொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் கண்டறிவதற்கென விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பகட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்\nபிரான்சுடன் முதலீட்டு வேலைத்திட்ட ஒப்பந்தம்\nஅன்னாசி பயிர் வலயத்தினூடாக வருடத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை வருமானம்\nஉள்நாட்டு மருந்து தயாரிப்பு மூலம் இரண்டாயிரம் கோடி ரூபா சேமிப்பு\nஉலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்\nஇளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்\nமுதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை\nஇலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா\nஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்க��் (Vedio)\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nமீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்\nதிருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-19T13:39:49Z", "digest": "sha1:5F2UIK46TACYD3H6BJKSBXPDH2NY5IGQ", "length": 9571, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியப் பேரரசுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அடில் ஷாஹி பேரரசு‎ (4 பக்.)\n► இந்தியாவின் மன்னராட்சிகள்‎ (30 பக்.)\n► குப்தப் பேரரசு‎ (28 பக்.)\n► சுங்கப் பேரரசு‎ (2 பக்.)\n► சோழப் பேரரசு‎ (3 பகு, 5 பக்.)\n► தில்லி அடிமை வம்சம்‎ (4 பக்.)\n► பாமினிப் பேரரசு‎ (5 பக்.)\n► மராட்டியப் பேரரசு‎ (3 பகு, 40 பக்.)\n► முகலாயப் பேரரசு‎ (2 பகு, 33 பக்.)\n► மைசூர் பேரரசு‎ (2 பகு, 4 பக்.)\n► மௌரியர்கள்‎ (10 பக்.)\n► விஜயநகரப் பேரரசு‎ (55 பக்.)\n\"இந்தியப் பேரரசுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 80 பக்கங்களில் பின்வரும் 80 பக்கங்களும் உள்ளன.\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2008, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%8E%B0%E5%9C%A8", "date_download": "2018-10-19T13:39:21Z", "digest": "sha1:DNMMYY5CUOMZUSB4SLP3BBZ4YFJEBGYI", "length": 4402, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "现在 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - today; currently to be at) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2015/12/ccd.html", "date_download": "2018-10-19T13:33:33Z", "digest": "sha1:JVBK6IKCHPD6RNWMDJ5LOODBEGQEIBJC", "length": 5637, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "CCDயிடம் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled CCDயிடம் நாமல் ராஜபக்ச வாக்குமூலம்\nCCDயிடம் நாமல் ராஜபக்ச வாக்குமூலம்\nநாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றது விமானப்படை அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்யும்படி நாமல் ராஜபக்சவின் பெயரில் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு.\nசில வருடங்களுக்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் விமானப்படைக் கட்டளைத் தளபதிக்கு நாமல் ராஜபக்சவின் பெயரில் தொலைபேசியில் உரையாடிய நபர் குறித்த விமானப்படை அதிகாரியொருவரை இடமாற்றம் செய்யும் படி அறிவுறுத்தியுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே நாமலிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எனினும் அம்பாறை முன்னாள் பிரதேச சபைத் தலைவரே இவ்வாறு தொலைபேசியில் உரையாடியிருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/05/blog-post_8479.html", "date_download": "2018-10-19T13:11:55Z", "digest": "sha1:I2EP6GRLGYJ5HM2H3OXGMDHBJO67SELC", "length": 16235, "nlines": 157, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: கை கழுவினால் நோயைத்தடுக்கலாம்.", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nஇது யாருக்கும் தெரியாதா என்ன ஆம்.சோப்புடன் சரியாக கை கழுவப்பட்டால் 3.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது.இவ்வாறு உயிரிழக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை சுவாசம் தொடர்பான நோய்களாலும், வயிற்ருப்போக்காலும் பலியாகின்றன.\nகுழந்தைகளை சுகாதாரமாக பாதுகாப்பது பெரும் சவாலாகவே இன்னமும் இருப்பது நம்மிடையே விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது.நுரையீரல்,குடல்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கள் முறையாக கை கழுவாததனால்உடலுக்குள் செல்கின்றன.குழந்தைகளிடையே நெருக்கத்தில் தொடர்ந்து மற்றவர்களிடம் பரவுகின்றன.ஆனால்,இது அவ்வளவு எளிதானதல்ல.\nபள்ளிகளில்,விளையாடுமிடங்களில்,பொது இடங்களில் கை கழுவுவதை கடைபிடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுமானால் -முயற்சி இருந்தால் முடியாதது என்ன இருக்கிறது.நம்முடைய மிகப்பெரிய பலவீனம் இது போன்ற நோக்கங்களுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளாதது.\nசிறு வயதில் திரும்பத்திரும்ப சிறுவர்களிடம் ஏற்படுத்தும் பழக்கம் நல்ல விளைவுகளை தரும் என்பது நமக்கு தெரிந்ததே.குழந்தைகளை சுகாதாரமற்ற நிலையில் பணிபுரிபவர்களை தொடவிடாமல் இருப்பது நல்லது.தங்களது பனி காரணமாக குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச்செல்ல நேரும்போது காப்பகத்தில் இத்தைகைய சுகாதார முறைகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவது போன்றவை நோய்களையும் தொடர்ந்து இறப்புகளையும் தடுக்கும்.\nகுழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணியாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாக இருப்பதும்,சோப்பு வைக்கப்பட்டிருப்பதும் போன்ற சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கும் பள்ளிகளை தேர்ந்தெடுக்கவேண்டும்\nகையை குழாயில் நனையுங்கள்.பின்னர் சோப்பு பயன்படுத்தி விரல் இடுக்குகள் உள்பட அனைத்து இடங்களிலும் மணிக்கட்டை தாண்டி நன்றாக தேயுங்கள்.சுமார் இருபது நொடிகள் வரை தேய்த்து பின் குழாயை திறந்து சுத்தமாக கழுவுங்கள்.டவல்,சுத்தமான துணி, பேப்பர் டவல் கொண்டு துடைக்கலாம்.கையை உலர வைப்பதும் நல்லதுதான்.எப்போதெல்லாம்\nவெளியில்,பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய உடன்\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 10:46 AM\nலேபிள்கள்: health, sanitation, அனுபவம், சமூகம்\nமுயற்சி செய்தால் முடியாது ஒன்றுமில்லை... முடிந்த வரை விளையாடிவிட்டு வரும் குழந்தைகளை கால்களை அலம்பிவிட செய்வது நலம்.. நல்ல பகிர்வுக்கு நன்றி\nகைச் சுகாதாரம் பற்றிய பதிவும், கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வும் பயனுள்ளதாக இருக்கிறது சகோ.\nசிறுவர்களைப் பொறுத்தவரை நக இடுக்குகளில் தான் மண், மற்றும் இதர பொருட்கள் போய் ஒட்டிக் கொள்கின்றன, ஆகவே பெரியவர்கள் சிறுவர்களது கைகளைக் கழுவுவதோடு, நக இடுக்களையும் பராமரித்து அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும்,\nசிறந்த விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nமதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை ���ுளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\n10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.\n+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் ...\nகற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்\nகுடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்\nஉங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதுயரம் மனிதனை கவர்வது ஏன்\nமத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா\nகர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்...\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nபக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்...\nஅதிகம் உண்பதும் குறைவாக உண்பதும் நோய்தான்.\nபாலியல்- தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும்\nசுற்றுலா -ஒகேனக்கல்லும்,அனுமாருக்கு கோபம் வந்த இடம...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்-பெற்றோரும் சுற்றமும் உஷார...\nஆபாச இணையதளமும் ஒரு சாப்ட்வேர் இளைஞரும்\nகலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.\nபத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/06/lisa-hyden-reentry/", "date_download": "2018-10-19T13:08:12Z", "digest": "sha1:CC3F3R52FOEPAXCIDGKBWQJ53GRO35CW", "length": 5423, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "லிசா ஹைடனின் ரீஎன்ட்ரி.. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / லிசா ஹைடனின் ரீஎன்ட்ரி..\nப்ரியங்கா சோப்ரா போலவே மாடலாக இருந்து பாலிவுட் என்ட்ரியானவர் லிசா ஹைடன். ஆரம்பத்திய சில ஹிட்டுகளுக்குப் பின் மார்க்கெட் சரியவே லிசா ஹைடன் காணாமல் போனார்.\nசமீபத்தில் வெளிவந்த குயின் படத்தில் நாயகி கங்கனா ரனவத்தின் வெளிநாட்டு தோழியாக லிசா ஹைடன் நடித்தார். படு கவர்ச்சியாக இத்தினியூண்டு ஜட்டி போன்ற டவுசரையும், கர்ச்சீப் சைசுக்கு மேலாடையும் போட்டு நடித்து பா��ிவுட்டையே டென்ஷனாக்கிவிட்டார். பின்பு அவர் நடித்த ஹவுஸ்ஃபுல் 3 வெளியாகி நல்ல ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதையொட்டி மேலே இருக்லிகும் லிசா ஹைடனின் கவர்ச்சிப் புகைப்படத்தை பசார் இதழ் வெளியிட்டு குஷால் கிளப்பியிருக்கிறது. அதில் பாத்டப்பில் தண்ணீர் இல்லாமல் குளிப்பது எப்படி என்பதை அவர் விளக்குவதை கண்டு களியுங்கள்.\nபோதைப்பொருள் வழக்கில் சிக்கும் ப்ரியங்காவின் சகோதரர்.\nஜாக்கிசான் நடிக்கும் CZ12 – சைனீஸ் ஜோடியாக்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-19T14:27:59Z", "digest": "sha1:7ZBDIK7EMWIBTEAN64MI3MPMUZOQOKLT", "length": 5164, "nlines": 57, "source_domain": "slmc.lk", "title": "கல்முனை டோப்ரேங் விளையாட்டுக்கழகத்துக்கு ரஹ்மத் மன்சூர் உதவி - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nபாடசாலை சேவை வழங்கும் பஸ் வண்டியைப் பெறுவதற்கு அர்சாத் நிஸாம்தீன் கோரிக்கை சேவை நலன் பாராட்டும்பிரியாவிடை நிகழ்வும் -தவிசாளர் அமானுல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்பு\nகல்முனை டோப்ரேங் விளையாட்டுக்கழகத்துக்கு ரஹ்மத் மன்சூர் உதவி\nகல்முனைப் பிரதேசத்தில் மிகவும் முக்கியம்வாய்ந்த கழகமாக வளர்ந்துவரும் டோப்ரேங் விளையாட்டுக்கழகத்தினர் அவர்களின் தேவைப்பாடுகளை முன்வைத்து கல்முனை மாநகரசபை உறுப்பினரும் அமைச்சர் அல்ஹாஜ்-ரவூப்ஹக்கீம் அவர்களின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களை நேரடியாக அவரின் உத்தியோகபூர்வ அலுவலகத��தில் வைத்து இன்று சந்தித்தனர்.\nஇதன்போது எமது கழகத்தினர் உங்களது அனைத்துவித செயற்பாடுகளிலும் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். மேலும் உங்களுடைய கழகத்தினர் விளையாட்டில் மாத்திரம் முழு நேரத்தையும் செலவளிக்காமல் சமூக சேவை மற்றும் கல்முனைமாநகரசபைக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்காக எங்களோடு இணைந்து செயற்படுமாறும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் வேண்டிக்கொண்டார்.\nமேலும் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்க காசோலையினை கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் வழங்கிவைத்தார்.\nசம்மாந்துறை வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் பைசால் காசீம் ஏற்பாட்டில் சத்திர சிகிச்சைக்கூட மேசை..\nதேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா\nசம்மாந்துறை விளினியடி 07ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எம்.சஹூபீரை ஆதரித்து இடம்பெற்ற கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4307-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-art-making-noodles-by-hand.html", "date_download": "2018-10-19T14:07:24Z", "digest": "sha1:545DYAWZ4OY6DAYXA2S4OTXDZZLBEG7P", "length": 5902, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படியான சுவையான நூடில்ஸ் வகைகைகள் சாப்பிட்டு இருக்கீங்களா !!! - The Art Of Making Noodles By Hand - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படியான சுவையான நூடில்ஸ் வகைகைகள் சாப்பிட்டு இருக்கீங்களா \nஇப்படியான சுவையான நூடில்ஸ் வகைகைகள் சாப்பிட்டு இருக்கீங்களா \niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/itukkulam-payantavan-nan-illa-nakkeeran-gopal-fiery-statement-on-his-arrest-interview-2309", "date_download": "2018-10-19T14:06:52Z", "digest": "sha1:BIYIVWTUDH6L4RSN4XS5VIL3VFVKZEHQ", "length": 3201, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "இதுக்குலாம் பயந்தவன் நான் இல்ல : Nakkeeran Gopal Fiery Statement on his Arrest | Interview | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/dec/29/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-1249281.html", "date_download": "2018-10-19T12:58:28Z", "digest": "sha1:JDEETQULZ5EMGIKZ233WY224W2OV6MPG", "length": 7554, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நீர்வழிப் பாதையை மீட்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nநீர்வழிப் பாதையை மீட்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்\nBy அவிநாசி | Published on : 29th December 2015 05:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெம்பியநல்லூர் ஊராட்சியில் தனியார் வீட்டுமனைப் பிரிவுக்காக ஆக்கிரமித்துள்ள நீர்வழிப்பாதையை மீட்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.\nஅவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 9 ஏக்க��ில் தனியார் வீட்டுமனைப் பிரிவு அமைத்துள்ளனர். இதில் நீரோடை ஆக்கிரமிப்பு செய்து மனைப்பிரிவு அமைத்துள்ளதாக ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில், செம்பியநல்லூர் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி காவல் துறையினர், பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்கள் தனியார் வீட்டுமனைப் பிரிவுக்கு சென்று உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, வருவாய்த் துறையினர் அளவீடு செய்து கொடுத்தபடி, நீரோடையை விடுத்து வீட்டுமனைப் பிரிக்கப்படும் என வீட்டுமனைப் பிரிவு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_922.html", "date_download": "2018-10-19T13:58:32Z", "digest": "sha1:2ZXB22LKACQPOYIWUBPTJLS57QR2YJLE", "length": 48412, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழ் அரசியல்வாதிகள், மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ் அரசியல்வாதிகள், மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கது\nகல்முனையின் வரலாறு தெரியாமல் கல்முனை தமிழர்களை முஸ்லிம்கள் அடிமைகளாக்க முயல்கிறார்கள் என தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவதன் மூலம் மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வை வளர்க்க முற்படுவது கண்டிக்கத்தக்கதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்��ட்சி தெரிவித்துள்ளதாவது,\nசமீப காலத்தில் ஏற்பட்ட சாய்ந்தமருது கல்முனை பிரிப்பு விடயத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி போன்றோர் தாம் இனவாத புலிகளாக இருந்த போது தமிழ் முஸ்லிம் பிரிவினவாதத்தை முன்னெடுத்தது போல் ஜனநாயகத்துக்கு வந்த பின்னரும் அதே தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது கவலையான விடயமாகும். வரலாற்று ரீதியாக கல்முனை எப்படி இருந்தது, அதன் எல்லைகள் என்னவென்றெல்லாம் தெரியாமல் இவர்கள் பேசுகிறார்கள்.\nகல்முனை என்பது 1886 ஏப்ரல் 03ம் திகதிய இல: 1210 நிலஅளவை படத்தின்படி கல்முனையும் சாய்ந்தமருது கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தின், கரைவாகு எனும் ஊரின் இரு கிராமங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நில அளவைபடம் நீர்வழிப்பாதை உள்ள காலத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் அப்போது கல்முனைக்குடி என்ற பெயரே இருக்கவில்லை. நமது நாட்டின் அரச நிர்வாகம், பொது நிர்வாகம், உள்ளுராட்சி என இரண்டு வகையாக நிர்வகிக்கப்படுகின்றது.\nகரைவாகு எனும் ஊரின் உள்ளுராட்சி 1892ல் சுகாதார சபையாக நிர்வகிக்கப்பட்ட போது 1920ல் உள்ளுர் சபையாக நிர்வகிக்கப்பட்டதுடன் 1946ல் கல்முனை பட்டினசபையானது, பொது நிர்வாக முறையிலிருந்து வன்னிமை முறை 1946ல் மாற்றப்பட்டு இறைவரி உத்தியோகத்தர் என்ற டி ஆர் ஓ முறை உருவாக்கப்பட்டது. 1973ல் இதன் காரியாலயம் கல்முனை பட்டினசபை வளாகத்திற்கு மாற்றப்பட்டது.\n1961ல் உருவான அம்பாரை மாவட்டம் மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள கரைவாகுபற்று, அக்கரைப்பற்று, பாணமைபற்று, வேகம்பற்று ஆகிய ஜந்து பற்றுகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. 1946 முதல் 1978 வரை பொது நிர்வாகம் செய்த டி ஆர் ஓ முறை மாற்றப்பட்டு 1978ல் உதவி அரசாங்க அதிபர் எனும் அரசாங்க அதிபர் முறை உருவாக்கப்பட்டது.\n1946ல் உள்ளுராட்சியில் கல்முனை பட்டின சபையின் நிர்வாகம் தெற்கே ஸாஹிறா வீதி, வடக்கே தாளவட்டான் வீதிவரை ஏழு வட்டாரங்கள் கல்முனை என பிரிக்கப்பட்டது. இதில் குருந்தயடியை கல்முனை 01 என்பது போல கல்முனைக்குடியும் கல்முனை 03 முதல் கல்முனை 07 வரை மொத்தம் 7 வட்டாரங்களில் பிரதிநிதிகள் தெரிவாகி 5 முஸ்லிம்களும், 2 தமிழர்களும் நிர்வாகம் செய்தார்கள். கல்முனைக்குடி என்பது மக்களின் பேச்சு வழி சொல்லே தவிர அரச நி���்வாகத்தில் அதுவும் கல்முனை என்றே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது.\n1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைச் சட்டடத்திற்கு அமைவாக 1987-12-31ல் மாவட்ட சபைகள் கலைக்கப்பட்டு 1988-01-01ல் கல்முனை பிரதேசசபை உருவாக்கப்பட்டது.\n1886ல் கரைவாகு என்ற நிர்வாகத்தில் இருந்து கரைவாகு தெற்கு (சாய்ந்தமருது) கிராமசபை,, கரைவாகு மத்தி (கல்முனை) பட்டினசபை, கரைவாகு மத்தி (நற்பிட்டிமுனை, சேனைக்குடி) கிராமசபை, கரைவாகு வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை) கிராமசபை என்பன ஒன்றாக்கப்பட்டு கல்முனை பிரதேசசபை உருவானது என்ற பல விபரங்கள் தெரியாத அரசியல்வாதிகள் கல்முனையை மஸ்லிம்கள் அக்கிரமிப்பதாக பொய்களை சொல்கிறார்;கள்.\nமுஸ்லிம்கள் கல்முனையில் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்று கூறுகின்றார்கள். நாட்டில் உள்ள அனேகமானோர் வர்த்தகம், தொழில் போன்ற காரணங்களுக்காக பிரதேசங்கள் தாண்டுவது இயற்கையான நிகழ்வாகும். மலை நாட்டு தமிழர்கள் கூட தொழில் நோக்கத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களே. அப்படியிருந்தும் சிங்கள பெரும்பான்மை அவர்களை இந்நாட்டு பிரஜைகளாக அனுமதித்திருக்கின்ற போது சில இனவாத தமிழ் பிரதிநிதிகள் கல்முனை முஸ்லிம்களின் பாரம்பரியத்தை மறுப்பதன் மூலம் சிங்கள பேரினவாதத்தை விட தமிழ் பேரினவாதம் ஆபத்தானது என்பதை காட்டுகிறது. கொழும்பில் கூட யாழ்ப்பாணத்திலிருந்து வர்த்தகத்துக்காக வந்த பலர் தற்போது கொழும்பு குடியிருப்பாளர்களாக உள்ளனர். கொழும்பு செட்டியார் தெருவில் வர்த்தகம் செய்வோரில் 90 வீதமானோர் கொழும்பை சேரா விடினும் அவர்களில் பலர் கொழும்பின் வாக்காளர்களாக உள்ளனர். அந்த வகையில் கல்முனை நகர முஸ்லிம்கள் தமது வர்த்தகத்தை கல்முனை நகரத்தில் வைத்திருந்தாலும் சமய, கலாசார வசதிகளுக்காக தமது குடியிருப்பை முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதியில் வைத்துக்கொண்டார்கள். ஆனாலும் கல்மனை நகர்தான் அவர்களின் பாரம்பரிய வாழ்வாதார இடமாகும். ஒருவர் ஒரு வாடகை இடத்தில் பத்து வருடங்கள் தொடராக வசிப்பின் அவர் அந்த இடத்தின் சொந்தக்காரராக இருக்க முடியும் என நாட்டின் சட்டம் இருக்கின்ற போது நூற்றாண்டு காலமாக கல்முனை நகரில் சொந்த இடங்களில் வர்த்தகம் செய்யும் முஸ்லிம்களுக்கு கல்முனை உரித்தானதல்ல என கூறுவது முட்டாள்த்தனமும் அரச சட்டம் பற��றிய அறியாமையுமாகும்.\n- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி\nஉன் வாயிலிருந்து வருவது என்ன சமாதானமும் சமத்துவமா. நீ தான் முதல் காரணம் தமிழ் முஸ்லீம் பிரச்சினைக்க. நீங்கள் உங்கள் இனவாத வாயை மூடிக்கொண்டு இருங்கள நாடு தான உருப்படும்\nடச்சு காலத்தில் இருந்தது போல, இப்போதும் இருக்க வேண்டிய தேவையில்லை.\nஇந்த உப்புமா கட்சி தலைவர் தான் எப்பொதும் இனவாதம் பேசுகிறார்.\nஉங்கள் தனிப்பட்ட சுயநலங்களுக்காகவும், பதவி மோகங்களுக்காகவும்கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஒன்றும் பிரிக்க முடியாது.\nபுலி வாந்தி எடுக்கும் அனந்தியும், இந்தியாவில் இருந்துதான் வந்திருக்கிறாப்போல.\nஅவவுக்கு என்ன உரிமை இருக்கு மற்றவர்களைப்பற்றி பேச.\nஇனவாதம் பேச வேண்டுமானால், அனந்தியைப்போல உப்புமா சாப்பிட்டால் போச்சு.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்த���யும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்கள���க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2018-10-19T13:41:04Z", "digest": "sha1:LQLO2LKKCJFPRLZZZ65HVYUPJPY52OFN", "length": 2839, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "டெய்ஸி | பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்\nதுலிப் (Tulips) வெண்மை அல்லது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு வண்ண துலிப்ஸ் மலர்க் கொத்துக்கள் நாட்களை மேலும் பிரகாசமாக்கும். இம்மலர்கள் மேலும் பல வண்னங்களில் கிடைத்தாலும், வெண்மை,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45110-new-rules-for-all-tamilnadu-ias-officers-chief-secretary.html", "date_download": "2018-10-19T12:50:07Z", "digest": "sha1:5JWBFAGXEEVIDWAMUSQHSGTRHKWD24WJ", "length": 8663, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர் | New Rules for all TamilNadu IAS Officers:chief Secretary", "raw_content": "\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வ��ு தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\n'அரசுமுறை பயணத்திற்கு அனுமதி அவசியம்' : தலைமைச் செயலாளர்\nமாநிலத்திற்குள் அரசு முறை பயணங்களை மேற்கொள்ள தலைமை செயலாளரின் அனுமதி அவசியம் பெற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.\nதுறை செயலாளர்கள், ஆட்சியர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,\nஅரசு முறை பயணங்களுக்கு துறை செயலாளர்கள், ஆட்சியர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களும், ஆட்சியர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாநிலத்திற்குள் பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் தலைமைச் செயலாளரிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்திற்கு வெளியே அரசு முறை பயணங்கள் மேற்கொள்ள முதலமைச்சரிடம் அனுமதி அவசியம் பெற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளரின் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகூலிப்படையை ஏவி, டார்ச்சர் மகனை கொன்ற அம்மா\n..சந்தேகம்தான்” - சொல்கிறார் மம்தா பானர்ஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nகள்ளநோட்டு விவகாரம்: சென்னையில் 2 பெண்கள் கைது\nவிரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் \nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\n“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை\nமண்ணெண்ணெய் வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்துடன் வாலிபர் தப்பி ஓட்டம்\nமுல்லைப்பெரியார் அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு\nஅக்டோபர் 15க்கு பின் வடகிழக்கு பருவமழை\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட��ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூலிப்படையை ஏவி, டார்ச்சர் மகனை கொன்ற அம்மா\n..சந்தேகம்தான்” - சொல்கிறார் மம்தா பானர்ஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_742.html", "date_download": "2018-10-19T12:58:39Z", "digest": "sha1:YVCFNBYSAR3NPUITWE55U354PD3GF7PI", "length": 20844, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "மோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவிட்டது: சிவசேனா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » மோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவிட்டது: சிவசேனா\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவிட்டது: சிவசேனா\nமோடி மலை மங்கிவிட்டதாகவும், ராகுல் காந்தி இந்தியாவை வழிநடத்துவதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும் சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்செய் ராவத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசஞ்செய் ராவத் கூறியதாவது, “ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டை வழி நடத்தும் தகுதி உள்ளது. ராகுல் காந்தியை பப்பு (சின்ன பையன்) என அழைப்பது தவறு. நாட்டின் மிகப்பெரிய அரசியல் சக்தி யார் எனில் மக்கள்தான். வாக்காளர்களால் யாரையும் பப்புவாக்க முடியும். கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தற்போது அந்த அலை ஒய்ந்துவிட்டது போல தெரிகிறது. குஜராத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கும் போது, குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு சவாலாகவே இருக்கும் என தெரிகிறது” என்றார்.\nமத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி, அண்மைக்காலமாக மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தே���்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனா கட்சி பிரதமர் மோடியை விமர்சித்து இருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\n���ைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமி��ை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aishwarya-out-priyanka-bags-item-in-ram-leela-181697.html", "date_download": "2018-10-19T14:19:20Z", "digest": "sha1:PPMI7C4NOKUSX25SZNBT6OH3CKC6DIKW", "length": 11950, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராம் லீலாவில் குத்தாட்டம்: ஐஸ் அவுட், பிரியங்கா சோப்ரா இன் | Aishwarya out, Priyanka bags item number in 'Ram Leela' - Tamil Filmibeat", "raw_content": "\n» ராம் லீலாவில் குத்தாட்டம்: ஐஸ் அவுட், பிரியங்கா சோப்ரா இன்\nராம் லீலாவில் குத்தாட்டம்: ஐஸ் அவுட், பிரியங்கா சோப்ரா இன்\nமும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் ஐஸ்வர்யா ராய் குத்தாட்டம் போடுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த வாய்ப்பு பிரியங்கா சோப்ராவுக்கு சென்றுள்ளது.\nசஞ்ச��் லீலா பன்சாலி ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவை வைத்து எடுத்துள்ள படம் ராம் லீலா. பாலிவுட் படங்களில் நிச்சயம் ஒரு குத்துப் பாட்டு இருக்கும் என்பது எழுதப்படாத விதியாகவிட்டது. அதற்கு ராம் லீலா ஒன்றும் விதிவிலக்கல்ல.\nசஞ்சய் லீலா பன்சாலிக்கு பிடித்த நடிகையான ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் குத்தாட்டம் போடுவார் என்று கூறப்பட்டது.\nஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியுள்ளார். இந்நிலையில் ராம் லீலா மூலம் அவர் மீண்டும் திரையில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஐஸ்வர்யா ராய் ஆட மும்பையில் செட்டெல்லாம் ரெடியாகிவிட்டது, ஷூட்டிங் விரைவில் நடக்கும் என்று செய்தி வெளியானது. இதற்கிடையே பன்சாலியை சந்தித்தேன். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஐஸ்வர்யா கூட தெரிவித்திருந்தார்.\nராம் லீலா படத்தில் ஐஸ்வர்யா ஆடவில்லையாம். பிரியங்கா சோப்ரா தான் ஆடுகிறாராம். பிலிம் சிட்டியில் அடுத்த வாரம் ஷூட்டிங் நடக்கிறதாம்.\nபன்சாலி குத்துப் பாடலுக்கு ஆடுவது குறித்து பிரியங்காவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பேசிவிட்டாராம். ஆனால் பிரியங்காவுக்கு டேட் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் தான் ஐஸிடம் பேசியுள்ளார் போல. பின்னர் பிரியங்காவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பன்சாலி ஐஸ்வர்யா ராய்க்கு ஏதோ பெரிதாக திட்டமிடுகிறாராம். ஒரு வேளை அது தனி படமாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aishwarya rai priyanka chopra ராம் லீலா ஐஸ்வர்யா ராய் பிரியங்கா சோப்ரா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/banu.html", "date_download": "2018-10-19T14:08:54Z", "digest": "sha1:XEVWI5YXYZT4LOMAELJZPSL4NTT5L7QN", "length": 10258, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Bhanupriya to give birth a child - Tamil Filmibeat", "raw_content": "\nபானுப்பிரியா விரைவில் அம்மாவாகப் போகிறார்.\n\"மெல்லப் பேசுங்கள்\" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பானுப்பிரியா. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கமல், ரஜினிஆகியோருடனும் பானுப்பிரியா நடித்துள்ளார்.\nபின்னர் தெலுங்குப் பக்கமாக ஒதுங்கி காணாமல் போனார். அவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்தார் பாக்கியராஜ். இரண்டாவது ரவுண்டில்முன்னணிக்கு வந்தார்.\nமீண்டும் பட வாய்ப்புகள் குறைந்ததால் பானுப்பிரியா சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்தவரை கைப்பிடித்தார். கல்யாணத்திற்குப் பிறகு சில காலம்நடிக்காமல் இருந்தார்.\nகணவருடன் சிறிய பிரச்சனையும் ஏற்பட்டது. பின்னர் உறவு சீரானது.\nஇந்த நிலையில் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த பானுப்பிரியா தற்போது மீண்டும் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சிறந்த பரதநாட்டிய கலைஞருமானபானுப்பிரியா, ஜெயா டிவியில் இந்தக் கலை தொடர்பான ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nபானுப்பிரியா தற்போது கர்ப்பமாக உள்ளாராம். இந்தச் செய்தியைக் கேட்டு சந்தோஷமடைந்த அவரது கணவர் வீட்டார் உடனடியாக அவரைஅமெரிக்கா வரக் கூறினார்களாம்.\nஆனால் கையில் இருக்கும் பணிகளை விரைவாக முடித்து விட்டு தான் அமெரிக்காவுக்க பறக்க பானு திட்டமிட்டுள்ள���ராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/director2.html", "date_download": "2018-10-19T12:59:48Z", "digest": "sha1:ITIRBAR63JJIAWGHS6CFV5VO2IMM6PUM", "length": 16133, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | an interview with dum dum dum director alagam perumal - Tamil Filmibeat", "raw_content": "\nகிராபிக்ஸ் படங்கள் பத்தி என்ன நினைக்கிறீங்க\nகிராபிக்ஸை படங்கள்ல பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவற்றை கிரியேட்டிவாக பயன்படுத்தவேண்டும். தவறாக அதை யூஸ் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nஇது விஜய், சிம்ரன் ஜோடியா நடிக்கும் படம். இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை நடராஜன் சார் தயாரிக்கிறார்.உண்மையிலே இதுதான் என்னோட முதல் படம். நடராஜன் சார் பத்தி சில வார்த்தைகளை நான் சொல்லவேண்டும். எந்தவித குறுக்கீடும் இல்லாமல், சுதந்திரமாக என்னை படம் பண்ண அனுமதித்திருக்கிறார் நடராஜன்சார். அதற்காக அவருக்கு நான் நன்றிக் கட��் பட்டுள்ளேன்.\nஎன்னைப் பொறுத்தவரை நடராஜன் சாரை, மணி சாருக்கு சமமாக பார்க்கிறேன். முழுமையான சுதந்திரம்கொடுத்து படம் செய்ய ஊக்குவித்திருக்கிறார் அவர்.\nஉதயா படம் முழுக்க, முழுக்க என்னோட சாயல்லதான் இருக்கும். விஜய் நடிப்பதால் கதையில் மாற்றம் ஏதும்செய்யவில்லை. ஒரு பாடலில், விஜய் டான்ஸ் ஆடாமல், அமைதியாக, பூக்களுக்கு மத்தியில் உட்கார்ந்தேபாடுவார். ரொம்ப அருமையான பாடல் அது. என்னோட டும் டும் டும் படத்துக்கு முற்றிலும் மாறுபட்ட படம்இது. உதயா, என்னைப் பற்றிய பல கேள்விகளுக்கு விடை கொடுப்பதாக அமையும்.\nஉங்களுக்கு என்று ஏதாவது கனவு இருக்கிறதா\nஅப்படியெல்லாம் எதுவும் இல்லை. சிந்தித்து, நிறைய யோசித்து, எதிர்பார்த்து பிறகு அது நடக்காமல் போய்விட்டால் ஏமாறுவதில் எனக்கு உடன்பாடில்லை. வரும், நிச்சயமாக வரும். வரும்போது அதை எதிர்கொண்டுசாதிக்க வேண்டும். இதுதான் நான்.\nBasically, நான் ஒரு சோம்பேறி. ஆனால், கொடுத்த நேரத்தில், அந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும்திறமை உண்டு. எனக்கு சவால்கள்தான் பிடிக்கும். அவற்றை சந்தித்து சாதிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.சவால்களை சந்திப்போம். மற்றவற்றை கடவுள் பார்த்துக் கொள்வார். இதில்தான் எனக்கு அதிக நம்பிக்கை.\nபுது டைரக்டர்கள் முதல் படத்தோட காணாமல் போய் விடுகிறார்கள். ஏன் அப்படி\nஅதுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். படம் வர்த்தகரீதியாக பெரிய அளவில் ஓடாமல் போயிருக்கலாம்.\nபெரும்பாலான அறிமுக இயக்குநர்கள், தங்களது முதல் படத்திலேயே எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார்கள். அதனால் அடுத்த படத்தில் தடுமாறுகிறார்கள்.\nசிலருக்கு முதல் படம் கொடுக்கும் வெற்றி, போதையைத் தந்து விடுகிறது. அதிலேயே மிதப்பதால், அடுத்தபடத்தில் வெற்றி கைநழுவிப் போய் விடுகிறது என்று நினைக்கிறேன்.\nஒரு படம் பெரும் வெற்றி பெற்று விட்டால் பயம்தான் வருகிறது. அடுத்த படத்தில் அதை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற அச்சம் வந்து விடுகிறது. இதுதான் உண்மை.\nதமிழ் சினிமா எப்படி இருக்கு பெருமாள்\nதமிழ் சினிமாவோட நிறை, குறைகளை அலசுற அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. ஆனால் தமிழ் சினிமாவும்,அதன் ரசிகர்களும் ரொம்பவும் பிளக்ஸிபிள் ஆனவர்கள். வளைந்து கொடுக்கக் கூடியவர்கள்.\nநல்ல விஷயத்தைக் கொடுத்தா��் அதை ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். எனவே, கிரியேட்டர்கள், ஒரேமாதிரியான விஷயத்தையே சொல்லிக் கொண்டிருக்காமல், வித்தியாசமாக கொடுக்க முயற்சிக்க வேண்டும்.\nரசிகர்களை படைப்பாளிகள் அணுகும் முறையில்தான் அந்தப் படத்தின் வெற்றி இருக்கிறது. அதே போல,ரசிகர்களும் திரைப்படங்களை அணுகும் விதத்தில் மாற்றம் வேண்டும். நல்ல படங்களை அதிகம் பார்த்துஊக்குவிக்க வேண்டும்.\nமுந்தைய ரசிகர்களிடம் நல்ல விஷயங்களை ரசிக்கும், ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருந்தது.படைப்பாளிகளிடமும் அது இருந்தது. ஆனால் இப்போது அது மிஸ்ஸிங். அது மீண்டும் வர வேண்டும்.\nஅழகம் பெருமாளின் ஆசைதான் நமது விருப்பமும். படைப்பாளிகளும், ரசிகர்களும் நல்ல விஷயங்களைகாதலிக்கத் தொடங்கினால், அது தமிழ் சினிமாவுக்குத்தான் நல்லது.\nநீண்ட நாள் நண்பரிடம் ரிலாக்ஸ்டாக பேசிய திருப்தியுடன் வீடடுக்கு நடையைக் கட்டினோம்.\nஉதயா படப்பிடிப்பில் டைரக்டர் அழகம் பெருமாள்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத��த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_2563.html", "date_download": "2018-10-19T13:04:27Z", "digest": "sha1:O6LQISM2FQGSA77NCXMQD4EKUMLOZ6XU", "length": 4063, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 25.அருளுடைமை", "raw_content": "\nஅருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்\nநல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்\nஅருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த\nமன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப\nஅல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்\nபொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nபொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்\nதெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2458112", "date_download": "2018-10-19T14:33:11Z", "digest": "sha1:3MXJTU6EZV56MV2D4X3BXYLBYHEP2KH4", "length": 18519, "nlines": 48, "source_domain": "multicastlabs.com", "title": "வலை வடிவமைப்பு: உங்கள் கவிதைகள் மூலம் உங்கள் விருப்பப்படி வாருங்கள் - செமால்ட்", "raw_content": "\nவலை வடிவமைப்பு: உங்கள் கவிதைகள் மூலம் உங்கள் விருப்பப்படி வாருங்கள் - செமால்ட்\nவெப் டிசைனிங்: லா சைசோகியாலியா டெல் கோலோர் க்ளூ அபின்புமென்டி மிகலிரி\nவலைத்தளங்களின் முதல் தோற்றத்தை பற்றி காட்சி சிக்கல் மற்றும் முன்மாதிரி பங்களிப்பு: அழகியல் தீர்ப்புகள் புரிந்துகொள்ளும் வேலை (\"Il ruolo della complessità visiva e della , மற்றும் ஒரு இணையத்தள வடிவமைப்பு மூலம் 50 மில்லி விநாடிகளுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஒரு பிரவுசர் காட்சி உள்ளது. பரோலில் மட்டுமே: டோபோ 0. 0 மெட்ரிக் டவுன் மெட்ரிக் டிரைவ் டிராஸ்ஸோ கியோபியோ கிய்னிகேஜ் டிராஃபிக் டிராபர்ட்டி பப்ளிகேஷன் பப்ளிகேஷன் பர்ட்டி ப்யூரி ரெடிஸ்டாடி ரிட்டர்ஸ் ரிஸ்கர்.\nஒரு புதிய இணைய உலாவி ஒரு முழு வலை உலாவி, ஒரு ஸ்டூடியோவில் வந்து, ஸ்டாண்டர்ட், மற்றும் எழுத்துருக்கள், சென்செக்ஸ், வண்ணமயமான மற்றும் கிளாசிக் அனிமேஷன் cromatici பயனுள்ள இணைப்புகள்.\nசே கோஸ் லியோ சிசிகாலியா டெல் நிறோர்\nஒரு தனித்துவமான ஆணின், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய விஷயம். Infatti, நீங்கள் ஒரு கோணத்தில் ஒரு வண்ணமயமான கருவியாக கருத்தில் கொள்ள வேண்டும், ஒரு ரசிகர் சாய்ஸ் ஒரு சிங்கப்பூர் டிஜிட்டல்: .\nகர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் திருமண வரவேற்பு. எங்கள் தனித்துவமான வண்ணமயமான வணக்கமுறைகளை நாம் காணவில்லை, எங்கள் சொற்பிறப்பியல் செல்வாக்கினால் அதிகமான செல்வாக்கு கொண்டவை. எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். வண்ணமயமான வண்ணமயமான வண்ணமயமான பூனையால் எங்கள் வண்ணமயமான வண்ணமயமான கவிதைகள் எழும்புகின்றன.\nலா சியோலோகியாலியா டெல் கோலூர் ஸீ பாஸா ச்யு யூ காம்பினேசீஸ் டிஜோய்னீ டி சியோனிசே விஞ்னி, சிசிகோலிகே எ கன் கலாச்சார. நம் உடலில் உள்ள கொழுப்பு, நம் உடலில் உள்ள உறுப்புகளின் நிறத்தை தீர்மானிப்பது, நமது பின்னணியிலான பூகோள பூர்வமான பூகோள பூர்வமான கோட்பாடுகளை நிர்ணயிக்கிறது. டா அன்ட், அல்கூன் அசோகியாசியோனோ சோனோ ழில் ரீல்ட்லோடோ டெலி ப்ராஸோ எவால்லிவிவ். il marrone colore முன்னுரை ஒரு தாகம் தக்காளியால் ஒரு பொருளை டிகோமாக்சியோஜியோ உள்ள பொருள். ஆல்ட்ரே அசோகியாசோனியோ சொனோவ் த்ரெடிட் டேட் நோஸ்டோ பாகாகிலியோ சாகுஸ்ட்ரியல். விருப்பமான வண்ணங்கள் மற்றும் வண்ணங்கள் ஆகியவற்றை தீர்மானிப்பதன் மூலம், பாஸ்காவுடன் இணைந்த ஒரு உறவு நிலையினைக் காணலாம். இந்தியாவில், தென் ஆப்பிரிக்காவில், இந்தியாவில், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்திய���விலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nசே கோசோ கணிப்பான் i வண்ணி\nஎங்கள் பாரம்பரிய பின்னணி பாரம்பரியத்தை வளர்த்து வருகிறது, நாம் ஒரு தனித்துவமான வண்ணமயமான மற்றும் தனித்துவமான வண்ணமயமான தோற்றத்தை பெற முடியும்:\nரோஸ்ஸோ: il colore rosso rappresenta la vitalità, l'energia, la passione e l'amore. டூட்வியா, இந்த ரோஸ் பியோ அனெச்சோவுடன் இணைந்து கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோ மற்றும் ரப்பி.\nவெர்டே: காலாவதியான டெல்லா வீட்டா மற்றும் டெல்லா நேச்சர் எட் எகோகா காசிடிட்டி நேடி'ஸ்'ஸ்வாடிரோர் நேட்'ஸ் காட்மா அண்ட் சர்பான்ஸா. Inoltre, il colore verpresenta la generosità, sicurezza, l'armonia e la crescita.\nகெயிலோ: Él col col del del. கிலொரோ கியோலோ கியோஸ்யூட்டோ பெர் லா சூ கபாசிடா டி மிகிலிடெர் லொம் யூமூர் டெல்லோசூசோட்டோரோர்.\nலா சியோலோகியாலியா டெல் நிறோர் வலை வலை வடிவமைப்பு\nNella progettazione di sito web, la பயன்பாட்டினை ஒரு முக்கிய வழிமுறை முக்கியம், ஆனால் ஒரு மாற்று விகிதம் ஓட்டேமில்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இல்லை.\nInfatti, le scelte cromatiche giocano un ruolo centrale nella creazione di un sito web di successo . பொதுவாக, நான் வண்ணமயமான நியூட்ரிட் வர வேண்டும், நீங்கள் ஒரு பியானோ ஒரு பியானோ மூலம் ஒரு வண்ணமயமான சால்வை பயன்படுத்த முடியும். நான் சமீபத்தில் நான் சமீபத்தில் நான் வண்ணமயமான வலைப்பின்னல் வலைப்பக்கத்தில் வலைப்பக்கத்தை இணைக்க முடியாது. வெள்ளை விண்வெளி , ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன் அனுமதிக்க வேண்டும், மற்றும் ஒரு புதிய உள்ளடக்கத்தை முன்வைக்க வேண்டும். தனித்துவமான, நான் வண்ணமயமான நடிகை, குறைந்த மதிப்பீட்டை குறைக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் பொருந்துகிறது, மற்றும் அனைத்து தகுதிகள், மற்றும் முன்னேற்றங்கள் மற்றும் அனுபவங்கள்.\nநான் வண்ணமயமான வரம்பில் வந்து, ரோஜா மற்றும் எல் ஆரான்சைன் மற்றும் ஒரு தனிப்பயனாக்கலாம் ஒரு குறிப்பிட்ட அம்சம் ஒரு குறிப்பிட்ட அம்சம் பயன்படுத்த வேண்டும். Tutavia, நீங்கள் ஒரு ஒற்றை ஒற்றை பக்கத்தை திறக்க வேண்டும், அது ஒரு சக்திவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த எதிர்மறை விளைவுகளை வெளிப்படுத்துகிறது, மற்றும் ��க்கிரமிப்பு மற்றும் விலை உயர்வு.\nஅல் கண்ட்ராரியோ, அன்ஸ்டீட்டோடோ கான்டண்ட் வேனி ஓட்டெனோடோ கான் லா காம்பினேசன் டின் டெய்லலி டோனலிட்னா தி வெர்டே ஈ டி ப்ளூ . Inoltre, il blasmette fedeltà e sicurezza, ஒவ்வொரு பதவிக்கு ஒரு வலை பயன்பாடு மூலம், பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஆய்வு மையம்.\nலென் பெர்ஸ்சியோன் டி அன் கோலோர் டிபண்டே அனெ டா க்வேல் டோனலைட் டெல்லோ ஸ்டெஸோ வெய்ன் உளிசிலாடா. மேலும், மென்மையான தோல்விக்குரிய மற்றும் குறைந்த அளவிலான ஒரு தசை வலிமை ஏற்படுத்தும் சாத்தியம் இல்லை.\nடிசைன் மற்றும் வண்ணமயமான ஒரு வலை: நான் பொத்தான்கள்\nதொழில் ஆராய்ச்சி ஜர்னல் ஜர்னல் ஆஃப் பிசினஸ் ரிசர்ச் எச் 15% ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முழுமையான சவாலாக உள்ளது, 8), dimostrando così che i colori influenzano இல்லை தனித்துவமான நான் எங்கள் உணர்வு மற்றும் உணர்வுகளை, மற்றும் நாம் பார்க்க வேண்டும். ஒரு கோட்பாடு, ஒரு குவாண்டம் திறனை பயன்படுத்த மற்றும் ஒரு இணைய இணைப்பு மற்றும் இணைய தளத்தை பயன்படுத்த அசிங்கமான சோதனையை சமாளிக்க. ஒவ்வொரு கோரிக்கை, ஒரு அழைப்பு நடவடிக்கைக்கு (சி.டி.ஏ.) ஒரு முக்கிய முடிவு மாற்று விகிதம் மாற்றும்.\nஒரு அழைப்பு நடவடிக்கை நடவடிக்கை பொத்தானை இந்த விருப்பத்தை தேர்வு செய்யலாம், che, nella migliore delle ipotesi, dovrebbero armored trail and design design. தலி உறுதியற்ற சொற்கள்:\nதூண்டுதல் மற்றும் குணவியல்பு influenzano பல்வேறு தவறான உள்ள மாற்று விகிதம் . Tuttavia, diversi studi hanno dimostrato che un il colore ricopre un ruolo centrale nel miglioramento dei KPIs. Maximiser இல் ஒரு ஸ்டூடியோ செயல்திறன், படிப்படியாக, அதிகரிக்க மற்றும் கிளிக் செய்வதன் மூலம் கிளிக் செய்யவும் dell'11% தனித்துவமான வண்ண வலை பக்கங்கள் மற்றும் தனிப்பயனாக்கலாம்.\nநான் வண்ணமயமான ஸ்குரி நீரோ, கிரியேஜோ மற்றும் மாரோன் ஹானோ இன்வெவ்ஸ் மாற்ற விகிதம் பொத்தான்கள் மற்றும் சி.டி.ஏ.\nமுடிவில், எங்கள் கிரானைட் காய்ச்சல் மற்றும் எங்கள் வண்ணமயமான சாயல் முடிந்தால், எங்கள் வேலை முடிந்து விடும் மற்றும் ஒரு பிரத்தியேகமான தொழில்முறை . அல்குன் நோஸியோ டெரிவேட் டெல்லா டெரியோ சோசிக்காலிகா டெல் கோலோர் பேடோன் அவுட்டரே சியோ டிசைனர் செஃப் ப்ரெஸ்ட்ரெசொயொயொனெனி ஜியஸ்டி டிஸ்ஸ்டீனிஸ் ஜியஸ்ட் டி ச்யூஸ்ட் டிசைட்டான் ஜான் அட் நியூஸ் ச்யூஸ்ட் எஸ்ட் பிரைவேஸ்ட் ஜான் அஸ்டிஸ்டென்.\nஉங்கள் வலைப்பக்கத்தில் இணையத்தளம் என்ன\nஅடிப்படை அல்போரியா டெலி கோலோர் சாய் டி ஹோ ஹோ இட்ரோட்டோவில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/devotion/philosophy/page/4/", "date_download": "2018-10-19T13:14:17Z", "digest": "sha1:KMNOBASWCYVLNOUEHCT6W7FN7SUM3KBW", "length": 14116, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள் | - Part 4", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள்\nமனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய அன்பின் பாதியோ பாதிக்கு மேலோ அக்குழந்தை ...\nJune,11,12, — — விவேகானந்தர் கருத்துக்கள், விவேகானந்தர் கல்வி சிந்தனைகள், விவேகானந்தர் சிந்தனைகள்\nஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்\nஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும் , அப்போதுதான் பரம்பொருளின் கணநேரக் காட்சியே கிடைக்கும் . எனவேதான் ஆன்மீக குருவிடம் தூய்மை கண்டிப்பாக இருக்கவேண்டும்.\nJune,11,12, — — விவேகானந்தர் பொன்மொழி\nநீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி\nசமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள் \nJune,11,12, — — விவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி\nவேருக்கு நீரை ஊற்றினால் அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும்\nநீ நேர்மையாக இரு , தைரியமாக இரு, எந்த நெறியையும் பக்தி சிரத்தையுடன் பின் பற்று. அப்போது நீ இறைவனை அடைவது நிச்சயம் . சங்கிலியில் இருக்கும் ஒரு வளையத்தை ...\nJune,11,12, — — எந்த நெறியையும், தைரியமாக இரு, நீ நேர்மையாக இரு, விவேகானந்தர் பொன் மொழிகள்\n அப்படியானால் உங்களை மறந்து விடுக.\nதென்னிந்திய நாட்டுப்புறத்தல் எளிய பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது வருமாறு :நல்லவர் இருவர் குறுகிய நடைபாதை ஒன்றில் எதிர் எதிராக நடந்து சென்றால் மூன்று பாதைகள் இருக்கும். நல்லவர் ஒருவரே என்றால் இரண்டு பாதைகள் ...\nSeptember,5,11, — — அடுத்தவர் பாதையில், ஏதுவாகப், சற்று, நடந்து செல்வதற்கு, பாதையை, விட்டுச்\nசிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும்\nசிறுசிறு ஆசைகளை அனுபவித்து தீர்க்க வேண்டும். பெரிய-ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டு விட வேண்டும். இல்லறத்தில் வாழ்ந்தபடியே பணத்தாசையையும், காமத்தையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள். மதத்தின்-ரகசியம் கொள்கைகளில்யில்லை. செயல் முறையில் தான் இருக்கிறது . ...\nJanuary,24,11, — — அனுபவித்து, ஆசைகளை, ஆசைகள், ஆராய்ந்து, காமத்தையும், சிறுசிறு, தீர்க்க, துறந்தவர்கள், பணத்தாசையையும், பாக்கியசாலிகள், பெரிய, விவேகத்தால்\nஇறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் தோற்றமே மாறிவிடும்\nஇறைவனை நீங்கள் உணர்ந்தால் உங்கள் குரல் மாறிவிடும். உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். மனித குலத்திற்கு நீங்கள் ஒரு வர பிரசாதமாக இருப்பீர்கள். உடலையும் புலன்களையும் வழி-நடத்தும் போது, மனம் என்கிற ...\nJanuary,24,11, — — இருப்பீர்கள், இறைவனை, உங்கள் தோற்றமே, உணர்ந்தால், குரல் மாறிவிடும், நீங்கள், மாறிவிடும். மனித குலத்திற்கு, முகம் மாறிவிடும், வர பிரசாதமாக, விவேகானந்தரின் பொன்மொழிகள்\nநம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும்\nJanuary,23,11, — — . ஒருவன், அந்த அளவுக்கு, ஆன்மிக, இயலும், எவ்வளவு, கடவுளை, குறைகிறதோ, சிந்தனைகள், சுயநலஎண்ணம், நெருங்க, விவேகானந்தர்\nசித்தாந்தங்களையும், தத்துவங்களையும்* தெரிந்து கொள்வதால் என்ன-நன்மை விளைய போகிறதுநல்லவர்களாக வாழுங்கள், மற்றவர்களுக்கு நன்மைசெய்து வாழ்வை பயனுடையதாக்குங்கள். சுயநலம் சிறிதும் இல்லாமல், புகழ் , பணம் என்னும் எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு-நன்மை செய்ய வேண்டும் ...\nJanuary,23,11, — — எதிர்பார்ப்பு இல்லாமல், சித்தாந்தங்களையும், சுயநலம் சிறிதும் இல்லாமல், செய்ய வேண்டும், தத்துவங்களையும், பணம், பிறருக்கு நன்மை, புகழ், விவேகானந்தர்\nதீமையை செய்வதால், நமக்குநாமே தீமை செய்கிறோம்\nசமநிலையிலிருந்து பிறழாதவன், மன சாந்தம் உடையவன், இரக்கமும்- கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்லபணிகளை மட்டும் வாழ்வில் செய்ய முற்படுவர். அதன் மூலம் அவன் தனக்கே நன்மையை தேடி கொள்கிறான். தீமையை ...\nJanuary,23,11, — — இரக்கமும், கருணையும், சமநிலையிலிருந்து, தீமையை செய்வதால், நன்மையை செய்வதால், நமக்குநாமே தீமை, நமக்குநாமே நன்மையை, பிறழாதவன், மன சாந்தம் உடையவன், விவேகானந்தரின் பொன்மொழிகள்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-11-04-2018/", "date_download": "2018-10-19T13:11:14Z", "digest": "sha1:7JKAFO7HOXO6PFEXILTZDMXNXCWZHOOC", "length": 9398, "nlines": 124, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 11.04.2018\nஏப்ரல் 11 கிரிகோரியன் ஆண்டின் 101 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 102 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன.\n1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார்.\n1831 – உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.\n1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.\n1899 – ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.\n1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.\n1921 – விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.\n1955 – ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.\n1957 – பிரித்தானியா சிங்கப்பூரின் ��ுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.\n1965 – ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.\n1970 – அப்போலோ 13 ஏவப்பட்டது.\n1979 – தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.\n1981 – தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.\n1987 – இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.\n2002 – வெனிசுவேலாவில் அதிபர் ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.\n2007 – அல்ஜீரியாவின் தாலைநகர் அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.\n2012 – இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.\n1869 – கஸ்தூரிபாய் காந்தி, மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944)\n1910 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958)\n1918 – ஓட்டோ வாக்னர், ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் (பி. 1841)\nNext articleவடக்கில் 680 ஏக்கர் காணி 13 ஆம் திகதி விடுவிக்கப்படும்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_677.html", "date_download": "2018-10-19T13:29:01Z", "digest": "sha1:JD4G76RVK7ZEZUM5II6VATAKDFYRZ4VE", "length": 19487, "nlines": 328, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: இன்று பாரதியார் நினைவு தினம்", "raw_content": "\nஇன்று பாரதியார் நினைவு தினம்\n“அச்சமில்லை, அச்சமில்லை,அச்சமில்லை” என்று எழுச்சி, புரட்சி, வீரம் தெறிக்கும் பாடல்கள் முழங்கிய தமிழ் தாயின் வீர மகனான மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. தன் வீட்டில் அடுப்பு எரிவதைப் பற்றி கவலைப்படாமல் ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரியவில்லை என்று குமுறிய காவலன் மகாகவி பாரதியார்.\n1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசுவாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார் சுப்பையா என்கிற பாரதி. இயல்பிலேயே கவி பாடும் ஆற்றல் இருந்ததால் தனது 5ஆவது வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த பாரதியார் தனது 14-வது வயதில் செல்லம்மா என்பவரை மணம் புரிந்து கொண்டார். நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற பாரதி அதற்குப் பின்னர் காசிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடர்ந்தார்.\n1901 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய பாரதி எட்டயபுரம் மன்னரின் அவைப்புலவராகத் திகழ்ந்தார். பின்னர் 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1905ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற சென்றபோது அவர் அங்கு தான், விவேகானந்தரின் சீடரான நிவேதிதா தேவியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு தான் பாரதியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து பெண் விடுதலை குறித்த பாடல்களை எழுத தூண்டுதலாக அமைந்தது.\nகுயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற தலைசிறந்த படைப்புகள் பாரதியாரால் படைக்கப்பட்டன. பாப்பா பாட்டு, நாட்டுப்பற்று பாடல்கள், தோத்திரப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், வசன கவிதை, ஞானரதம் , ஆறில் ஒரு பங்கு என பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்த பாரதியார் செப்டம்பர் 11ஆம் தேதி, 1921 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.\nதமிழின் காதலனாக பெண் விடுதலையின் காவலன் சுதந்திர போராட்ட வீரனாக, சாதிகளை சாடிய புரட்சியாளனாக இருந்த பாரதியை தமிழுலகம் உள்ளவரை இந்த தமிழ் கவிஞன் புகழ் மறையாது. உடல் மறைந்தாலும் தமிழில் உயிர் வாழும் இந்த தார்மீக புலவனின் கவிதை வரிகள்\nதேடி சோறு நிதம் தின்று\nபலசின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம்வாடி துன்பம் மிக உழன்று\nபிறர்வாட பல செயல்கள் செய்து\nநரைகூடி கிழப் பருவம் எய்தி -\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/post-3-241", "date_download": "2018-10-19T14:04:38Z", "digest": "sha1:UC74AMSEAAPAIRLWZZX2J3J7C6YE3AI6", "length": 9186, "nlines": 41, "source_domain": "portal.tamildi.com", "title": "திருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை!", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nதிருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை\nதிருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டு கொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார். இதன் காரணமாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன. பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அலசும் கட்டுரை இது.\nவெறும் உடல் ரீதியான உறவு மட்டுமே கணவரிடம் இ��ுந்து பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. அதையும் தாண்டி மனதளவில் ஆறுதலாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்களின் தேடுதல் மிகவும் பெரியது. அதை நிறைவேற்றும் ஆண்களை அவர்கள் பூஜிக்கின்றனர்.\nபேச்சு என்பது இரு மனங்களுக்கிடையேயான இறுக்கத்தை தளர்த்தும் ஆயுதம். மனதில் பாரம் என்றால் இருவரும் பேசுங்கள். அதிகமாக பேசுவது ஆறுதலைத் தரும். இருவருக்கிடையேயான நேசத்தை பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும்.\nமணமான புதிதில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அவர்களின் உடல் குண்டாவது இயல்பு. இது அநேக ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது. மனைவியின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யும் கணவர்கள் இன்றும் இருக்கின்றனர். இதனால் மனரீதியான பிரச்சினைக்கு பெண்கள் ஆளாகின்றனர். அழகு என்பது உருவத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆண்களே நல்ல துணைவர்களாக இருக்க முடியும்.\nதாம்பத்ய உறவு மட்டுமே மணவாழ்க்கைக்கு முக்கியமில்லை. சின்ன சின்ன ரொமன்ஸ்களையும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் எதிர்பாராத நேரத்தில் அவ்வப்போது கொடுக்கும் முத்தம். சமையலறையில் சத்தமின்றி செய்யும் சில்மிசங்கள். மனைவியின் கைகளை பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக காதோரம் கிசு கிசுப்பாக கூறும் ஐ லவ் யூ என்ற வார்த்தை என பெண்கள் எதிர்பார்ப்பது எத்தனையோ உண்டு. ஆனால் இவற்றை நிறைய ஆண்கள் செய்யத் தவறிவிடுகின்றனர்.\nஆண்கள் அவசரக்காரர்கள். தங்களின் காரியம் முடிந்தவுடன் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கப் போய்விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு எதையுமே ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். கணவருடனான நெருக்கத்தை அசை போடுவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. எனவே உறவின் போது மட்டுமல்லாது உறவிற்கு முன்பும், பின்பும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.\nஇவற்றை கடைபிடிக்கும் ஆண்களை பெண்கள் ஆராதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nபதிவு வெளியீட்ட நாள் : 1st September, 2016 | பதிவு திருத்தம் செய்த நாள் : 1st September, 2016\nநம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்\nபெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்\nகாதலை வெளிப்படுத்த பெண்கள�� தயங்குவதற்கான சில காரணங்கள்\nதிருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை\nகுழந்தைகளுக்கு வீட்டில் இவற்றையெல்லாம் சொல்லி கொடுங்கள்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sadha4.html", "date_download": "2018-10-19T12:59:35Z", "digest": "sha1:B4C34IYDJICGPFHD5ZYLDA4DMWXKDFYA", "length": 10872, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள் | Jai Akash have more films - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள்\nஜெய் ஆகாஷுக்கு குவியும் வாய்ப்புகள்\nஇதுவரை இல்லாத புது மாதிரியாக ஒரு படம் கூட ஓடாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களை வைத்துக் கொண்டுகோலிவுட்டைக் குழப்பி வரும் ஜெய் ஆகாஷுடன் அடுத்த படத்தில் சதா நடிக்கப் போகிறாராம்.\nதமிழ் சினிமாவில் இப்போதைய நிலவரப்படி கை நிறையப் படங்களை வைத்திருப்பவர் ஜெய் ஆகாஷ் மட்டுமே. ஒரு பக்கம்படங்களை புக் செய்து கலக்கும் ஆகாஷ் மறுபக்கம் பிரணதியுடன் டூயட்டிலும் படு பிசியாக உள்ளார்.\nஆகாஷ் கையில் இப்போது 8 படங்கள் இருக்கிறதாம். (மூக்கின் மேல் விரலை வைக்காதீர்கள்) எட்டுப் படங்களில் ஒருசிலவற்றில் பிரணதியும் நடிக்கிறார். மற்ற படங்களில் புதுப் புது ஹீரோயின்களாம். இதில் ஆச்சரியமான விஷயம்என்னவென்றால், ஒரு படத்தில் ஆகாஷுக்கு ஜோடியாக நடிக்கப் போவது சதாவாம்\nதேஜா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சதாவுக்கு 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அந்நியன்வெற்றிகரமாக ஓடினால் இப்படத்தின் சம்பளத்தை ஏற்ற திட்டமிட்டுள்ளாராம் சதா.\nதான் நடிக்கும் படங்களில் பாதி பைனான்ஸை ஜெய் ஆகாஷே பார்த்துக் கொள்வதால், அவரை புக் செய்ய தயாரிப்பாளர்களதயங்குவதே இல்லை. அதனால் தான் பார்ட்டி கையில் படங்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன.\nபைனான்ஸ் செய்வதுடன் நில்லாமல், தமிழில் நடிக்கும் படத்தின் தெலுங்கு ரைட்ஸையும் வாங்கி விடுகிறாராம் ஜெய் ஆகாஷ்.அதை தெலுங்கு ரசிகர்களுக்கேற்ற வகையில் சில பல மசாலாக்களை சேர்த்து போணி செய்து அதிலும் காசு பார்த்து விடுகிறாராம்ஜெய் ஆகாஷ்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/announcements/11649-announcements-deebas-s-new-series-starting-soon-01", "date_download": "2018-10-19T12:54:50Z", "digest": "sha1:XOII4INZIZMKS6FS7TBLTR446T6YYQYH", "length": 38822, "nlines": 521, "source_domain": "www.chillzee.in", "title": "அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்! - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nசில்சீ வாசகர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட 'பெண்ணே என்மேல் பிழை' மற்றும் 'ஒளிதருமோ என் நிலவு' புகழ் தீபாஸ், தன்னுடைய மூன்றாவது தொடர் \"பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை\" உடன் உங்களை விரைவில் சந்திக்க வருகிறார்.\nஇந்த தொடரின் அத்தியாயங்கள் வாரம்தோறும் செவ்வாய் மதியங்களில் உங்களைத் தேடி வர இருக்கிறது.\nபுதிய கதை பற்றிய தீபாஸின் அறிமுகம் இதோ:\nநான் தீபாஸ். என்னை நினைவு இருக்குதா ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல எழுதிய கையும் சும்மா இருக்க மாட்டேன் என்று என்னை உந்தி எழுத வைத்துள்ளது\nஎன் கதை 1) பெண்ணே என்மேல் பிழை . மற்றும்\n2) ஒளிதருமோ என் நிலவு. தொடர்ந்து என் மூன்றாவது கதை பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை.\nஎன்ற கதையை கொஞ்சம் இடைவெளி விட்டு திரும்ப எழுத ஆரம்பித்துவிட்டேன்.\nஇந்த கதை இன்றைய நம் சமூகத்தின் நிலைபற்றி கூகுளில் நான் அலசிபார்த்ததின் தாக்கத்தால் உருவானது . அதற்காக நீங்கள் என்னை சமூக சீர்திருத்தவாதி என்று எண்ணிவிடவேண்டாம் .நான் பக்கா சுயநலவாதி என்வீடு, என் ஊர் ,என்தேசம் ,என் இன தமிழ் மக்கள் என்று என் என்னுடைய என்று பேசும் சுயநலவாதி .\nநான் மிகச் சாதாரண பெண் அதுவும் குடும்பம் மட்டுமே எனது உலகம் அதை தாண்டி எந்த சிந்தனையோ செயலோ புரிய அனுமதிக்காத குடும்பச்சூழழுக்கு பழக்கப்பட்ட பெண்.\nஆனால் எனக்குள்ளேயும் பல தேடல்கள் இருந்தது முன்பெல்லாம் நூலகத்தில் இருந்து எனக்கு கதை புத்தகங்களை என் நச்சரிப்பு தாங்காமல் என் கணவர் எடுத்துகொண்டு வந்து கொடுப்பார். கடந்த ஐந்து வருடமாக வீட்டில் கணினி இருந்ததால் அதில் இருந்து புத்தகங்களை தரவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன் கணினியில் படிக்க ஆரம்பித்தபிறகு என் தேடல்களும் அதிகரித்துக்கொண்டே சென்றது\nஅவ்வாறு தேடிய தேடல்களின் இன்றைய நம் தமிழ்க்குடியை சூழ்ந்திருக்கும் போராட்ட மேகத்தை பற்றி நான் வலைதளத்தில் தேடல்களை மேற்கொண்டேன். அவ்வாறு நான் வலைதளத்தின் மூலம் சேகரித்த விசயங்களில் என்னை தாக்கிய சில வார்த்தைகள் பொருளாதாரஅடியாள்,இலுமுனாடீஸ்,கார்பரேட்டார��ஸ் முதலியன.\nஅந்த காலத்தில் ஒரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க வேண்டுமானால் போர்தொடுத்து அந்நாட்டை வென்று அங்குள்ள செல்வ வளத்தை கொள்ளை அடித்து சென்றனர் எதிரி நாட்டார் .ஆனால் இன்று முடிசூடா அரசர்களாக பணத்தில் கொழுத்த உலக வர்த்தகதாரர்கள் தங்களது அடங்காத அசுர பண பசிக்கு ஒரு நாட்டின் செல்வங்களை நூதனமுறையில் கொள்ளையடிகின்றனர்.\nஇதுபோன்ற கொள்ளையடித்தல் சம்பவங்கள் நம் நாட்டிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சமும் அந்த கோர தாண்டவத்தை நம் மண்ணில் கார்ப்பரேட்டர்கள் ஆடிக்கொண்டிருகிரார்களோ என்ற சந்தேகமும் ,கேள்வியும் இனையதளத்தில் நான் தேடிய தேடல் மூலம் எனக்குள் எழுந்தது.\nமேற்கூறியவை பற்றிய தேடலின்போது “Confessions of an Economic Hitman by John Perkins:2004” என்ற புத்தகத்தை படிக்கச்சொல்லி நம் தமிழ் ஆவலர்கள் சிலர் கூறியதைகேட்டு அதன் தமிழாக்கம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். தமிழில்:போப்பு என்பவரின் மொழிபெயர்ப்புவை நான் வாங்கி படித்தேன் அந்த புத்தகத்தை படித்ததின் தாக்கமே இந்த கதை.\nமேற்கூறிய என் வார்த்தைகளில் இருந்து இது சமூக நாவல் என்றெல்லாம் நீங்கள் எண்ணிவிடவேண்டாம் இதுவும் என் வழக்கமான பாணியில் காதல் கதையாகவே இருக்கும் .\nஇந்த கதைக்கும் உங்களின் கருத்துக்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் உங்களின் தோழி தீபாஸ்.\nஅனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்\nஉங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் தீபாஸ் 🙂\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nகவிதை - தொட்டில் குழந்தை - சுபா சக்தி\nகவிதை - ஏக்கம் - ரம்யா\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nகதைக்கு வாழ்த்து கூறிய அனைத்து நட்பூக்களுகும் என் நன்றி . எனது முந்தைய கதைக்கு உங்களின் ஆதரவு கிடைத்ததுபோல் இக்கதைக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன் .\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவ��ல் ஆரம்பம்\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nகாத்துயிருந்தேன் உங்கள் கதைக்காக... நன்றி..\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\n# RE: அறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nகருத்துக் கதைகள் – 03. நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா - தங்கமணி சுவாமினாதன் 1 second ago\nசிறுகதைத் தொடர் - இரவுகள் - 02. எலி கட்சியா இல்ல எதிர் கட்சியா\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 04 - சித்ரா. வெ 2 seconds ago\nநினைத்தாலே இனிக்கும்... - 17 2 seconds ago\nஎன்றென்று���் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/137827-weekly-horoscope-from-september-24-to-30-for-12-signs.html", "date_download": "2018-10-19T12:57:01Z", "digest": "sha1:4HVH5NVX2DO367UAWFXYKNRLNXIFTW3M", "length": 67858, "nlines": 619, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் செப்டம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும் | Weekly Horoscope from September 24 to 30 for 12 signs", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:04 (24/09/2018)\nஇந்த வார ராசிபலன் செப்டம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nமீனராசியைச் சேர்ந்தவர்களுக்கு வழக்குகளில் வெற்றி கிடைக்குமாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோயோன்யம் அதிகரிக்குமாம்.\nபணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பழைய கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.\nஅலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உய���் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nவியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.\nஅவசரத் தேவையானல் கூட கடன் வாங்காமல் சமாளிக்கப் பார்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். மாதாந்திரத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.\nகுடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nஎதிர்பார்த்ததை விட வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். வெளியூர்க் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\nஅலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் வேறு ஊருக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட கூடுதல் விற்பனை நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி குடும்பச��� சூழ்நிலை அமையும்.\nமாணவர்களுக்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. உடல்நலனும் சிறிய அளவில் பாதிக்கக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 6\nகார்த்திகை: 24, 28, 29; ரோகிணி: 25, 29; மிருகசீரிடம்: 26, 30\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்\nமணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த\nஅணியே, அணியும் அணிக்கு அழகே,அணுகாதவர்க்கு\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே\nபண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் பக்குவமாகப் பழகுவது அவசியம்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4\nமிருகசீரிடம்: 26, 30; திருவாதிரை: 27; புனர்பூசம்: 24, 28\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழ��க்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே\nதேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவு தொடர்பான வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nஅலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது ஆறுதல் தரும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும். வாரப் பிற்பகுதியில் குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபுனர்பூசம்: 24, 28; பூசம்: 24, 25; ஆயில்யம்: 25, 26, 28\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nபணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nவேலைக்குச் செல்லும் அ���்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதல் தரும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாகப் பழகுவது மிக அவசியம்.\nமாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் குறையக்கூடும். மனதில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆலோசனை சோர்ந்த மனதுக்கு உற்சாகம் தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\nபணவரவு சுமாராகத்தான் இருக்கும். அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்லவேண்டாம். கணவன் - மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் உடல் நிலை காரணமாக வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியாமல் போகும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7\nஉத்திரம்: 24, 28, 29; அஸ்தம்: 25, 29; சித்திரை: 26, 30\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்\nபண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே\nஎண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்\nமண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.\nபண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். உறவினர்கள் வருகை குடும்பத்தில் சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வது மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.\nமாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பாராட்டு பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nசித்திரை: 26, 30; சுவாதி: 27; விசாகம்: 24, 28\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்\nதானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை\nவானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்\nஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.\nபணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். அந்நியர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகள் ஏற்படவும் அதனால் நிர்வாகத்தின் கண்டனத்துக்கு உள்ளாகவும் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று அமைதிக் குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தள்ளிப்போகும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4\nவிசாகம்: 24, 28; அனுஷம்: 24, 25; கேட்டை: 25, 26\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nநின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்\nதன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்\nமின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே\nநின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் பணி���்சுமை அதிகரிக்கும். சமயத்தில் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லத் தோன்றும். ஆனால், அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். பொறுமை அவசியம்.\nவியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேலையாட்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5\nமூலம்: 26, 27; பூராடம்: 27, 28; உத்திராடம்: 24, 28, 29\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nவருமானம் எதிர்பார்த்தபடி இருந்தாலும் திடீர் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்தி���ரமாக இருக்கும்.\nமாணவர்களுக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3\nஉத்திராடம்: 24, 28, 29; திருவோணம்: 25, 29; அவிட்டம்: 26, 30\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nஎதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வாரப் பிற்பகுதியில் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பது மகிழ்ச்சி தரும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவர்களுக்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5\nஅவிட்டம்: 26, 30; சதயம்: 27; பூரட்டாதி: 24, 28\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாட்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5\nபூரட்டாதி: 24, 28; உத்திரட்டாதி: 24, 25; ரேவதி: 25, 26\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ\nஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்\nமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nபத்து திருமணப் பொருத்தங்கள���ல் எவை முக்கியமானவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ரெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\n`என் குழந்தைகளைக் காணவில்லை; என் உயிருக்கு ஆபத்து' - சபரிமலை சென்ற ரெஹானா ப\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=53&cat=1", "date_download": "2018-10-19T13:11:37Z", "digest": "sha1:2R5Y6AB3DOK2VRLHJZO5PLSFLNSG6G7J", "length": 5436, "nlines": 89, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று கார்த்தி பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் கார்த்தி பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nநடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nசண்டக்கோழி 2-விற்கு குரல் கொடுத்த கார்த்தி\nவெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்\nமகளுடன் ரெமோ கெட்டப்பில் சிவகார்த்திகேயன்\nகார்த்தியை இயக்கும் மலையாள இயக்குனர்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/2018/09/30/", "date_download": "2018-10-19T13:06:40Z", "digest": "sha1:CEVDLMNH3VARSTXS2D6RXM4OLYTYIMKW", "length": 3937, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "September 30, 2018 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 40\nமுரண்பாடு 40 யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததற்குப் பெற்ற இரத்தக் கடனை என்ன செய்தான் a. அவன் ஒரு வயலை வாங்கினான் (அநீதத்தின் கூலியினால் அவன் ஒருநிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. அப்போஸ்தலர் 1: 18) b. அதனை ஆலயத்திற்குள் எறிந்துவிட்டு சென்றான் (அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். மத்தேயு\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-wi-fi-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-19T14:23:55Z", "digest": "sha1:5MWGX7RG33KERPKZZEXHUKSGYP7QWXE6", "length": 10381, "nlines": 81, "source_domain": "kaninitamilan.in", "title": "பொது இடத்தில Wi - Fi பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை - கணினி தமிழன்", "raw_content": "\nபொது இடத்தில Wi – Fi பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டியவை – கணினி தமிழன்\nஇன்று Wi – Fi சிறிய அலுவலகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் வரை ஊரெங்கும் பயன்படுத்தப்படுகிறது.\nWi – Fi வழியாக தகவல் பரிமாறுவோர் ஏராளம். ஆனால் பொது இடத்தில Wi – Fi பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அவை உங்களுக்காக\nபலர் பயன்படுத்தும் Wi – Fi மூலம் தகவல்கள் பரிமாறுவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.\nசெல்லும் இடங்களில் தானாக Wi – Fi தேடி அதை இணைக்கும் முயற்சியை தடுத்திடுங்கள். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பாதிக்கப்படலாம்.\nhttp தளங்களில் மூலம் பரிமாறப்படும் தவல்கள் எளிதில் திருடப்படலாம். எனவே HTTPs தளங்களை பயன்படுத்துங்கள்\n4. இரட்டை பாதுகாப்பு முறை\nபொது இடத்தில Login செய்யும் போது இரட்டை பாதுகாப்பு முறை கையாளுங்கள். நீங்கள் password கொடுத்து உங்கள் போனுக்கு வரும் கோடை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்கள் தகவல்கள் பார்க்கலாம்.\n5. Wi – Fi பெயர் முக்கியம்\nசிலர் தெரிந்த Wi – Fi பெயரை பயன்படுத்தி உங்கள் தகவல்களை திருடுகிறார்கள். எனவே நன்கு அறிந்த Wi – Fi இணைப்பை பயன்படுத்துங்கள் .\n6. பொது Wi – Fi இணைப்பை பயன்படுத்தும் போது உங்கள் பாஸ்வர்ட் பாதுகாப்பது நல்லது\n7.முடிந்தவை Firewall மற்றும் Antivirus பயன்படுந்துங்கள். அது உங்கள் கணினியை பாதுகாக்கும்\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nWi - Fi, கணினி, கணினி தமிழன், கம்ப்யூட்டர்\nநாம் பழக வேண்டிய 8 கம்ப்யூட்டர் பழக்கங்கள்.\nRs. 5000 குள்ள நான்கு ஸ்மார்ட் போன்கள் – கணினி தமிழன்\nவாட்ஸ்அப் – பை கணினி , லேப்டாப் போன்ற சாதனங்களில் பயன்படுத்துவது எப்படி\n« கொஞ்சம் பொறுங்கள் இந்தியாவுக்கு வருகிறது Moto E பட்ஜெட் போன். விலை Rs . 10,000 க்குள்\nஇன்டர்நெட் பயன்படுத்தும் போது உங்கள் குழந்தையை பாதுகாக்க சில யோசனைகள் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nகொஞ்சம் பொறுங்கள் இந்தியாவுக்கு வருகிறது Moto E பட்ஜெட் போன். விலை Rs . 10,000 க்குள்\nபோனை கண்டுபிடித்த கம்பெனி மோடோரோலா. ஆனால் ஸ்மார்ட் போன் உலகில் நிலைக்காமல் சிறிது காலம் ஒதுங்கீருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெளியிட்ட Moto G போன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-3776-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-photos-to-test-your-intelligence.html", "date_download": "2018-10-19T13:03:04Z", "digest": "sha1:IZ5EZEAAM7YKOY5CRPIRKTIUNMPSGHTP", "length": 5735, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இங்கே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் - Photos To Test Your Intelligence - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇங்கே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் - Photos To Test Your Intelligence\nஇங்கே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள் - Photos To Test Your Intelligence\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/People?key=&page=4", "date_download": "2018-10-19T13:25:32Z", "digest": "sha1:IZRZ2EK45SO6EERSQXMYZXVDJ4KXHW2H", "length": 3954, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nRobojelly மூலம் போன்ற ஒரு jellyfish நீர் நகர்த்தும் ஐக்கிய மாநிலங்களில் ஹைட்ரஜன் கண்காணிக்கவும் ரோபோட் desgined உள்ளது. ரோபோ செய்த, செயற்கை muscles என்று பயிற்சியாளராக பல்வேறு ...\nFerdinand A. Porsche, மூல Porsche 911 மற்றும் Porsche நிறுவனர், பேரன் வடிவமைப்பாளர் 2012 ஏப்ரல் 5 அன்று காலமானார். பர்டினான்டை படுகொலை அவரது இதற்கு 76 தான், மற்றும் Salzburg, ...\nPH மதிப்புகளை 4.6 விட அதிக உணவு.\nஉள்���ரிப்பினால் வழியாக அளிக்கப்படும் ஊட்டச்சத்து ஆதரவு அல்லது எந்த பாதையில் மேல் அமைப்பு (அதிர்ஷ்டமானது, அந்த enteral பாதையில்) இணைக்கப்பட்டது. வாய்வழி ஆகியோரின், sip ஆகியோரின் ...\nவைக்கும் திறமையை பெரியவர்கள் (சிறார் 18 மற்றும் பழைய) வாசிக்க மற்றும் எழுதும்போது வேண்டும். ...\nஆர்மீனியக் Gampr, breed, கால்நடை Armenian அவரது உள்ள பிரதேசங்களில் துருக்கி மற்றும் ஆர்மீனியா குடியரசு நவீன கிழக்கு Anatolia உட்பட originated கார்டியன் நாய் உள்ளது. தி ஆர்மீனியக் ...\nஒரு சொத்துகளுக்கு என ஃபெடரல் வீட்டுவசதி நிர்வாகம் மூலம் insured உள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:08:08Z", "digest": "sha1:W3UJTIDTYB7NZS3C7M5RYNHTZG2GO6FY", "length": 6200, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "குடியாத்ததிலும் |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 2\nகல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என ......[Read More…]\nJanuary,19,11, — — இராமகோபலன், குடியாத்ததிலும், குடியாத்ததில், சங்க அதிகாரிகளிடம், சங்க அதிகாரிகள், சங்கப்பணி, தனியார் மின்சார நிலய்த்தில், தெரிவிக்கப்பட்டு, தெரிவித்தார், தொடர, வரலாறு, வீட்டிற்க்கு தகவல்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வர ...\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெய ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரை���்து, அது ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/US-backed-force-is-progressing-syria.html", "date_download": "2018-10-19T13:02:27Z", "digest": "sha1:N3GHDJJB64S2DUOTMPUDGHMEZLKPE5KQ", "length": 10945, "nlines": 105, "source_domain": "www.ragasiam.com", "title": "ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய நகரான ராக்காவில் முன்னேறுகிறது அமெரிக்க ஆதரவு படை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு உலகம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய நகரான ராக்காவில் முன்னேறுகிறது அமெரிக்க ஆதரவு படை.\nஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய நகரான ராக்காவில் முன்னேறுகிறது அமெரிக்க ஆதரவு படை.\nஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய நகரான சிரியாவின் ராக்கா நகரில் அமெரிக்க ஆதரவு படை முன்னேறி வருகிறது.\nசிரியாவின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஐ.எஸ். அமைப்பின் தலைமையிடமாக ராக்கா நகரம் கருதப்படுகிறது. அந்த நகரை குறிவைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.\nஅதேநேரம் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படை (எஸ்டிஎப்) தரைமார்க்கமாக ராக்கா மீது போர் தொடுத்துள்ளது. ராக்காவின் புறநகர்ப் பகுதிகளில் 2 முக்கிய பகுதிகளை எஸ்டிஎப் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அல்-ரோமேனியா என்ற பகுதியையும் எஸ்டிஎப் நேற்று தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இது முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.\nராக்கா நகரில் சுமார் 1.6 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அங்கு சுமார் 4 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எஸ்டிஎப் படை��ள் முன்னேறாமல் தடுக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் போர் முனையில் சிறார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.\nஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த இராக்கின் மோசூல் நகரில் பெரும் பகுதியை அரசுப் படைகள் மீட்டுள்ளன. எனினும் மோசூல் பழைய நகரம் இன்னமும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nஅந்த நகரை மீட்க நேற்று நடந்த சண்டையில் 23 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். விரைவில் மோசூல் முழுவதையும் அரசு படை மீட்கும் என்று இராக் அரசு நம்பிக்கை தெரிவித் துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nFDI - (அன்னிய நேரடி முதலீடு) என்றால் என்ன\nஇந்தியர் அல்லாத / இந்தியாவை சேராத நபர் அல்லது நிறுவனம் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது அன்னிய நேரடி முதலீடு ஆகும், இதனால், அன்னிய ந...\nV.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..\n1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_464.html", "date_download": "2018-10-19T12:58:11Z", "digest": "sha1:QEYNLRK553NF4K7C25DKVHX3UBNDOT4G", "length": 18912, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "தலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட்டம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » தலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nயாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனின் வீட்டில் இளைஞர்களால் நேற்று நள்ளிரவு கேக் வெட்டி பிறந்த தின கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை யாழ். பல்கலைக்கழகத்திலும் கேக் வெட்டி, பிரபாகரனின் பிறந்த தினத்தை மாணவர்கள் கொண்டாடியுள்ளார்கள்.\nமேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டில் இன்று வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு ��ிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவ���ல் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-19T14:01:56Z", "digest": "sha1:N2I2X4CPGIXMPIDKVUBSVVDJA7LZGA3Q", "length": 10670, "nlines": 84, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அனைத்து இந்து மகள்களுக்கு பரம்பரை சொத்துக்களுக்கு சம உரிமை உண்டு : உச்ச நீதி மன்றம்", "raw_content": "\nஅனைத்து இந்து மகள்களுக்கு பரம்பரை சொத்துக்களுக்கு சம உரிமை உண்டு : உச்ச நீதி மன்றம்\nஇந்த தீர்ப்பு இந்தியாவில் உள்ள பெண்களின் சொத்துரிமைகளுக்கான நம்பிக்கையை அளிக்கிறது.\nபெண்களே, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்தியாவில் பெண்களின் சொத்துரிமை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வழங்கியுள்ளது.\nமகள்களும் மகன்களும் மூதாதையர் சொத்துக்களுக்கு சமபங்கு உண்டு என்பதை 2005 ஆம் ஆண்டு ஹிந்து சக்சஷன் ஆக்ட் தீர்ப்பளித்துள்ளது. இதில் 2005 க்கு பின் பிறந்த பெண்குழந்தைகளுக்கு அடங்குவர்.\nஇந்தியாவில் பெண்களின் சொத்துரிமைகளுக்கு உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது\nதந்தையின் சொத்தில் சமமான பங்கை விரும்பிய இரண்டு சகோதரிகள் மனுவை தாக்கல் செய்தபோது இந்த விஷயம் வெளிப்பட்டது.அவர்களுடைய சகோதரர்கள் தங்கள் பங்கை மறுத்துவிட்டதால் 2002-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆயினும், விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் 2007 ல் தங்கள் வேண்டுகோளை நிராகரித்தன.காரணம் அவர்கள் 2005 க்கு முன்பே பிறந்தவர்கள்.\nசட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஒரு பெண் பிறந்த காரணத்தால்,பரம்பரை சொத்து மறுக்கப்படுவது நியாயமில்லை என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. 2005 க்கு முன்னர் அனைத்து சொத்து சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.\nஇந்த தீர்ப்பு, ஏ.கே. சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோரால் தீர்ப்பளிக்கப்பட்டது.பிரிக்க முடியாத சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உள்ளது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.ஒரு ஆணுக்கு உள்ள பொறுப்புகளும் உரிமைகளும் பெண்ணுக்கும் வேண்டும் என்பதை நீதிபதிகள் வலியுறுத்துகிறார்கள்.\nமிசக்ஷாரா சட்டத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒரு கூட்டு இந்து குடும்பத்தைச் சேர்ந்த சட்டத்தில் வளர்ச்சிகரமான மாற்றத்திற்கு உள்ளடக��கியது.இந்திய குடும்ப மகள்களுக்கு சமமான சொத்து வழங்குவதற்கான வளரும் தேவையை உரையாற்றுவதற்கு மாற்றங்கள் முன் வந்துள்ளன.இந்த மாற்றங்கள் சமத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது .ஒரு மகள் உட்படுத்தப்படுகிற இயலாமையை அகற்றுகிறது \" ன்று பெஞ்ச் கூறியது.\nஇதனால், பிறப்பு தேதி மட்டுமே சொத்துக்கான உரிமைகளை நிர்ணயிக்கும் அளவுகோல் இல்லை என்று பெஞ்ச் தெளிவுபடுத்தியது.\nஹிந்து தொடர்வு சட்டம் 1956 ன் 14 வது பிரிவு மட்டுமே பெண்களின் பரம்பரை உரிமைகள் பற்றி கூறுகிறது.\n\"ஒரு ஹிந்து பெண் வாங்கிய சொத்து, சட்டம் அமல் படுத்திய முன்னும்\nஅல்லது பின்னும் வாங்கியிருந்தால், அந்த சொத்தின் முழூ உரிமையாளரும் அவரே\" என்று சட்டம் கூறுகிறது.\nஎல்லா மகள்களும் தங்கள் மூதாதையரின் சொத்தின் உரிமையாளர்களே.அனால் பல பெண்களுக்கு தங்கள் அடிப்படை உரிமை அறிந்ததில்லை.உண்மையில், பல குடும்பங்கள் தங்களுடைய குடும்ப சொத்துக்களுக்கு சரியான வாரிசாக ஒரு மகனைதான் கருதுகின்றனர்\nஹிந்து தொடர்வு சட்டம் 2005 ஆம் ஆண்டில் மேலும் திருத்தப்பட்டது. இந்த சட்டத்தில், பெண்களுக்கு சொத்தில் இணை மரபுரிமை உள்ளது என்று கூறியிருக்கிறது .ஒரு மகனுக்கு உள்ள அதே பிறப்புரிமையும் சொத்துரிமையும் மகளுக்கும் உள்ளது என்று தெரிவித்துள்ளது\nஅடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலியால் பலியானார் இளைஞர்\n\"எண்ணற்ற மணிநேரங்களுக்கு ஷூட் செய்வார்கள்.முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயல் இது\"அமோல் குப்தே குழந்தைகள் ரியாலிட்டி ஷோவின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கத்தை பற்றி கூறுகிறார்\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11571-thodarkathai-unnai-vida-maaten-ennuyire-padmini-02", "date_download": "2018-10-19T14:23:04Z", "digest": "sha1:SQM45FAL3QXY53GKBHLDP3IAU2CUDGMF", "length": 40028, "nlines": 547, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாய��்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nபவித்ரா “இவனா என் அருகில் அமர்ந்து இருப்பது.. இவன் எப்படி இங்கே” என்ற கேள்வியுடன் ஆதியை பார்க்க\nஅவனோ இவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக\n“நானே தான் பேபி“ என்று கண்ணடித்தான் குறும்பாக தாலியை கையில் பிடித்தபடி...\nபவித்ராவுக்கு இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று உறைக்கவும் அவசரமாக மணமேடையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள்..\nஏற்கனவே ஆதி மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவளால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள் ஆதி தாலியை பவித்ராவின் கலுத்தில் அணிவித்திருந்தான்..\nஆதி இரண்டு முடிச்சுகளிட அவன் பெரியம்மாவின் மகள் ஜனனி நாத்தனார் முறைக்காக மூன்றாவது முடிச்சை போட்டு பவித்ராவை தன் மனைவியாக்கி இrருந்தான் ஆதித்யா ...\nநடந்த நிகழ்வுகள் புரிய சில விநாடிகள் ஆகியது பவித்ராவிற்கு.. அவள் இப்பொழுது ஆதித்யாவின் மனைவி...\nஎல்லாம் தன் கையை மீறிவிட்டது..இனிமேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அதிர்ந்து அமர்ந்திருந்தாள் பவித்ரா...\nஆனால் இதுவரை தன் மனதை அழுத்தி வந்த ஏதோ ஒன்று விலகி மனம் அமைதியடைவதை போலிருந்தது..\nதன் அம்மாவிற்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்தாலும் அவளால் இந்த திருமணத்தை முழுமையாக ஏற்க முடிய வில்லை... அதனாலயே அவள் அவளின் கணவனாக போகிறவனை பற்றி தெரிந்து கொள்ளவோ, இல்லை பார்க்கவோ தோன்றவில்லை அவளுக்கு.. ஏதாவது நடந்து இந்த கல்யாணம் நின்று விடாதா என்றுதான் எப்பவும் தோண்றி கொண்டே இருக்கும்...\nஅதனாலயே இந்த திருமண சடங்குகளில் கூட மனம் ஒன்ற முடியாமல் அவள் அருகில் அமர்ந்திருப்பவன் யார் என்று பார்க்கும் எண்ணம் கூட இல்லாமல் அமர்ந்திருந்தாள்..\nஅவளை பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு அட்ஜஷ்ட்மென்ட் வாழ்க்கை.. பிடிக்கிறதோ இல்லையோ திருமணத்திற்கு பிறகு யாரா இருந்தாலும் அவனோடு குப்பை கொட்டியாகனும் இந்த சமுதாயத்திற்காக என்பது அவளின் எண்ணம்.\nஅது தன்னால் முடியாது என்பதால் தான் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று திருமணத்தை மறுத்து வந்தாள்...ஆனால் பவித்ராவின் அம்மா இந்த முறை அவளை விடாமல் வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்..\nஅம்மாவிற்காக சம்மதித்தாலும், அவளால் விரும்பி எதிலும் ஈடுபட முடியவில்லை.. திருமண நாள் நெருங்க நெருங்க எதுவோ தன் கையை விட்டு போகிறது... எதையோ இழப்பதை போன்ற உணர்வு நெஞ்சுக்குள் அழுத்தி கொண்டே இருந்தது..\nஒரு வேளை அம்மாவை பிரிய போகிரதால் இந்த மாதிரி தோன்றுகிறது என்று தன்னையே சமாதானம் செய்து கொள்வாள்.. இதுக்கெல்லாம் காரணமான, தன்னை மணக்கபோகும் அந்த முகம் தெரியாதவன் மேல் திரும்பும் அவள் கோபம் எல்லாம்..\nஅவனால் தான் இந்த திருமணம், வேதனை எல்லாம். அவனை யார் என்னை பார்த்து, எங்க அம்மா கிட்ட வந்து பேச சொன்னது என்று தினமும் மனதிற்குள் அவனை திட்டி திட்டியே வெறுப்பை வளர்த்து வந்தாள்...\nஆனால் இப்பொழுது தன் அருகில் அமர்ந்திருப்பவன், தான் ஆறு மாதம் முன்பு சந்தித்த ஆதித்யா.. அதுவும் இன்று அவளின் கணவன் எனவும் இதுவரை அவளின் மனதை அழுத்தி வந்த ஏதோ ஒரு பாரம் விலகுவதை போல இருந்தது...காடெல்லாம் அலைந்து திரிந்து ஒரு பத்திரமான இடத்திற்கு வந்து சேர்ந்த நிம்மதி பரவியது அவளுள்..\n என்றுதான் அவளுக்கு புரியவில்லை.. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்திருந்தாள் அவளுக்கு புரிந்திருக்கும் அதற்கான உண்மை...\nஅதற்குள் ஐயர் அவளை மேலே யோசிக்க விடாமல் மற்ற சடங்குகளை தொடர்ந்து இருந்தார். இதுவரை மனதில் ஒன்றாமல் இருந்தவளுக்கு இப்பொழுது அந்த சடங்குகளை ரசித்து செய்ய ஆரம்பித்திருந்தாள் அவளை அறியாமலயே\nஇப்பொழுது ஐயர் ஆதியிடம் குங்குமத்தை எடுத்து பவித்ராவின் நெற்றியில் வைக்க சொன்னார்..\nஆதியும் அவர் சொன்னபடியே குங்குமத்தை எடுத்து பவித்ராவின் கழுத்தை பின்னால் இருந்து சுற்றி வந்தான்.. ஏற்கனவே மிக நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவன் கை சுற்றி வரவும் அவன் மார்பில் அவள் தலை மோதியபடி மிக நெருக்கமாக இருந்தாள்...\nஇதுவரை தெரியாத, கண்டுகொள்ளாத அவனின் நெருக்கம் இப்பொழுது அவளுக்குள் ஒரு வித உணர்வை உண்டாக்கியது.. அவன் மார்பில் மோதியதால் உணர��ந்த அவனின் ஆண்மை அவளின் பெண்மையை தாக்கியது.. அவள் உள்ளே ஒலிந்திருந்த பெண்மை விழித்து கொண்டு அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது...\n(அதாங்க வெட்க படறது )\nஆதியின் விரல் அவளின் முன் உச்சி நெற்றியில் பட்டதும் அவளின் உடல் சிலிர்த்தது.. இதுவரை வெட்கம் என்றால் என்ன என்று அறியாத அவளின் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன.. பெண்மைக்கே உரித்தான நாணம் அவளை எங்கிருந்தோ வந்து ஒட்டி கொண்டது..\nதொடர்கதை - என்னவளே - 08 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 19 - சித்ரா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 16 - பத்மினி\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 15 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — AdharvJo 2018-07-06 19:31\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — Padmini 2018-07-06 20:14\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — Thenmozhi 2018-07-06 17:25\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — Padmini 2018-07-06 20:12\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — madhumathi9 2018-07-06 12:49\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — Padmini 2018-07-06 20:11\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — mahinagaraj 2018-07-06 12:44\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி — Padmini 2018-07-06 20:11\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் ப��த்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ (+7)\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு (+7)\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 03 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நீதான் என் சந்தோசம் - 22 - ராசு 2 seconds ago\n2017 போட்டி சிறுகதை 06 - மெய் மறந்தேன் மை விழி பார்வையாலே - Deivaa Adaikkappan 4 seconds ago\nகரை ஒதுங்கும் மீன்கள் - 12 4 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்��ால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil-auction.com/lk/item/id/Puma_Eskiva_Hi_Shoes_1314.html", "date_download": "2018-10-19T13:29:21Z", "digest": "sha1:SV2FRGCIDBTJ5VX6KUGJIJGVBAGSP36Z", "length": 33204, "nlines": 706, "source_domain": "www.tamil-auction.com", "title": "Puma Eskiva Hi Shoes | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (7)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (13)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (2)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nவணிக மற்றும் முதலீட்டு (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (8)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nவணிகம் & தொழில் (1)\nவணிக திட்டம் & ஆலோசனைகள் (1)\nகார் டயர்கள் & சக்கரங்கள் (3)\nஆடை & ஆபரனங்கள் (11)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (43)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (4)\nபாத்திரம் கழுவும் இயந்திரங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (7)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (5)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (1)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (63)\nவணிகம் & தொழில் (1)\nதிரும்பிச் செல்ல அடுத்து முடியும் பொ௫ட்கள்\nபொ௫ட்களின் வகைகள் > விளையாட்டு > ஆடை & ஆபரனங்கள்\nமூக்கு கிளாசிக் தோள் பை\nநைக் Legend அச்சு பை\nஐபோன் 6 கையுறை - ஸ்லேட்\nஅடிடாஸ் கருப்பு / கைக்கடிகாரம் டி டென்வர் அடிடாஸ் ADH3033\nபடம் 1 / 3\nபூமா Eskiva ஷூஸ் [1]\nஉடனடி கொள்முதல் 86,49 GBP\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து\nஇந்தப் பொ௫ள் உங்கள் கவனத்திற���கு\n0% சாதகமாக மக்களால் கொடுக்கப்பட்ட விமர்சனங்கள்\nஉறுப்பினராக பதிவு செய்யப்பட்ட காலம் May 2016\nநீங்கள் தான் நிர்வாகி: தனியார்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nஉங்களுக்கு பிடித்த விற்பனையாளரானால் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்\nவிற்பனையாளரிடம் கேள்வி கேட்க இங்கே அழுத்தவும்\nபொ௫ள் அனுப்புவதற்குரிய செலவு & பணம் செலுத்தும் முறைகள்\nஇது ஒரு குத்துச்சண்டை வீரர்களுக்கான உன்னத காலணி முழுவதும் அழகான தோலினால் உருவாக்கப்பட்டுள்ளது உங்கள் வீரத்துக்கு துணை புரியும் உங்கள் நண்பன். உங்களின் தோற்றத்தை மேலும் எடுப்பாக காட்டும் இது தமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளருக்கு நல்ல விலையில் வழங்கப்படும் டை 30 நாட்களுக்குள் திருப்பலாம் - மெல்லிய தோல் - அதிக மேல்- வட்ட கால்- சரிகை அப் இறுக்கும்- பிளாட் Shoelace கொண்டு eyelets 10 ஜோடிகள்- ஒரு கதகதப்பான பொருத்தம் சரிகை மூடல்- எளிதாக ஆன் மற்றும் ஆஃப் ஹீல் மிகுதி தாவல்- பூமாஸ் லோகோ; பக்கவாட்டு மற்றும் உள்நோக்கிய பக்கங்களிலும் பூமாஸ் Formstrip- புடைவை உட்பகுதி- ஒரு குத்துச்சண்டை வீரர் கை மறைப்புகள் போன்று தோற்றமளிக்கும். ANY QUESTIONS CALL US 03-2035 6622\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nஇலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து\nவந்து எடுக்கும் பொது பணம் செலுத்தும் முறை.\nQR குறியீட்டை ஸ்கேன் செய்வது நீங்கள் நேரடியாக பொருளை பார்க்கலாம்\nவிற்பனையாளரின் மற்றய பொ௫ட்களைப் பார்ப்பதற்கு\nவடிவமைப்புகள் பழுப்பு பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகடுகு பருத்தி வேஷ்டி பைஜாமா.\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\n61 முக்கிய பியானோ கிட் மின்னணு விசைப்பலகை இசை கருவி MQ-6107\n+ 23,72 GBP கப்பல் போக்குவரத்து\nபிரவுன் கிறேப் மற்றும் ஜெக்கார்டு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகலை சில்க் அங்கியை மரூன் மற்றும் இளஞ்சிவப்பு விஸ்கோஸ் சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nசமீபத்திய வெள்ளை பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிங்க் வெள்ளை வரிசையில் பருத்தி வேஷ்டி பைஜாமா\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nமரூன் மற்றும் இளஞ்சிவப்பு கலை பட்டு அங்கி விஸ்கோஸ் சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபிரவுன் கிறேப�� மற்றும் நெசவு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபேபி பிங்க் கிறேப் மற்றும் நெசவு சேலை\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n249 பதிவு செய்த பயனர்கள் | 400 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 6 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 474 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/newgallery/8/movie-gallery.html", "date_download": "2018-10-19T13:11:45Z", "digest": "sha1:FJXHN2EPKOFY2SWZN342TRSY4QPF7XVO", "length": 3850, "nlines": 112, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n - எல்லாம் புகழும் பிக் பாஸுக்கே\n’சாம்பியன்’ படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன் - டப்பிங் பணியை தொடங்கினார்\nடேனியல் பாலாஜியின் மாறாத குணம் - கைவிட்டு போகும் பட வாய்ப்புகள்\n‘சர்கார்’ டீசரால் கலைக்கட்டப் போகும் பீச் - அசத்தும் விஜய் ரசிகர்கள்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.com/2017/11/", "date_download": "2018-10-19T13:28:31Z", "digest": "sha1:LDZTPBPLNZXAREWB2T3EIDNPFJ5DNED7", "length": 9556, "nlines": 128, "source_domain": "gokulnathce.blogspot.com", "title": "Gokul Advik: November 2017", "raw_content": "\nவேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை\nவெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பது கட்டாயம் என கடந்த 2006ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.\nTRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை\nகூடுதலாக ஏற்பட்���ுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., சார்பில்,செப்., 23ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்; முடிவுகள் விரைவில் வர உள்ளது.\nதலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பாதிக்கப்படும் பள்ளிக்கல்வி\nதலைமை ஆசிரியர்கள் இல்லாமல் மாநிலம் முழுவதும் 900 பணியிடங்கள் காலியாகவுள்ளன அதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 17 பள்ளிகள் தத்தளிக்கின்றன.\nதலைமை ஆசிரியர் வாரத்தில் பத்து வகுப்புக்களை கையாள்வதுடன் நிர்வாகப்பணிகளை கண்காணிக்க வேண்டும்.\n1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு. கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு\n1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nதஇஆச-வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shanthythas.blogspot.com/2010/01/html.html", "date_download": "2018-10-19T13:41:01Z", "digest": "sha1:WA22EJUHBL7I3VQ55EHXHB2CIXUY5J6Z", "length": 10621, "nlines": 127, "source_domain": "shanthythas.blogspot.com", "title": "தகவல் தொழில்நுட்ப செய்திகள்: (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?", "raw_content": "\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n08. பொது அறிவு. (1)\nமொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்ய...\nவைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவ...\nஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை\nஇரட்டையான கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்\nஅசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நு...\nவிண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா\nTrial மென் பொருளை எளிதாக கிராக் செய்ய...\nகணணியின் வேகத்தை அதிகரிக்க ஒரு சிறந்த டிஸ்க்\nகையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தவென ஒரு இலவச திசைக...\nஇணையத்திலிருக்கும் 6 அற்புத அப்பிளிகேஷன்கள்\nமடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'\nடிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை\nநிலவில் மிகவும் குளிர்ச்சியான பகுதி\nகாதலரை விட செல்போன்தான் பிடிக்கும்\nசெல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் : ஜேர்மனிய வி...\nUSB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற...\nYouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச ...\nகணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Ic...\nஇணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதள...\nWinpatrol - 2010 :- சிறப்பான மற்றும் புதுமையான Ant...\nசெயற்கை ரத்தசெல்கள் தயாரிப்பு – இந்தியர் சாதனை\nசூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் : நாசா...\nவிண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெ...\n2010: மைக்ரோசாப்ட் சந்திக்க இருக்கும் சவால்கள\n370 பாஸ்வேர்டுகளுக்கு டுவிட்டர் தடை\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nகணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்\nகவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nஎச்.டி.எம்.எல். (HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nபதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும்படி எழுதப்பட்டிருக்கும். எச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும்.\nஉங்களா���் இதைப் போல எழுத முடியவில்லை என்றால் வேர்டில் எழுதப்பட்ட டாகுமெண்ட்டை Save as a HTML Document எனக் கிளிக் செய்தால் அந்த பக்கம் எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்யப்படும்.\nதொழில்நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) இது எப்படித்தான் எழுதப்படுகிறது என நீங்கள் பார்க்க விரும்பினால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறந்து உங்களுக்குப் பிடித்த இணைய தளப் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள். பின் பிரவுசரில் View மெனுவைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் Source or View Source என்பதனைக் கிளிக் செய்து பார்த்தால் அந்த பக்கம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.\nஇணையத்தளம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்\nபயர் பாக்ஸ் பாவிக்கிறவர்கள் இதே படிமுறை பின்பற்றவும்\nஇண்டேநெட் எக்ஸ்ப்லூர் பாவிக்கிறவர்கள் இந்த படிமுறையை பார்க்கவும்\nமுதலில் உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்லூர் பக்கத்த்ற்கு சென்று VIEW என்பதை கிளிக் செய்யவும்.\nஎன்பதை கிளிக் செய்த பிறகு SOURCE என்பதை Cகிளிக் செய்யவும்\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2018-10-19T14:31:19Z", "digest": "sha1:W2DEYPW5VXV7XGJ55AA73FO24IFAETFK", "length": 7106, "nlines": 57, "source_domain": "slmc.lk", "title": "அரசியல் பழிவாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளின் விசாரணைகளை புலனாய்வுக்குழு துரிதப்படுத்தியுள்ளது - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் 365 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குருநாகல்- தோரயாய நீர் வழங்கல் திட்டம் மு.கா தேசியப்பட்டியல் விவகாரம் – தப்பிப் பிழைக்கின்ற கணக்குகள். .\nஅரசியல் பழிவாங்கல் சம்பந்தமான பிரச்சினைகளின் விசாரணைகளை புலனாய்வுக்குழு துரிதப்படுத்தியுள்ளது\nசென்ற அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான ஐக்கிய தேசியக��� கட்சி ஆதரவாளர்களின் தொழில் உரிமைகளை, சட்டரீதியாக வழங்குவதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பாக தகவல் திரட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான முறைப்பாடுகள் 31 666 ஆகும். இவை தொடர்பாக அந்தந்த அமைச்சுக்களின் மூலம் பெற்ற புகார்கள் 25 000 ஆகும். அப்புகார்களுக்கான நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இறுதி முடிவுகளின் பின்னர் அமைச்சுக்களுக்கு தமது தீர்மானமெடுப்பதில் பிரச்சினைகளை ஏற்படுத்திய அரசியல் பழிவாங்கல்கள் சம்பந்தமான் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 693 ஆகும்.\nஇது சம்பந்தமாக மேலும் தேடிப்பார்த்து, பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதியுடன் மூவரடங்கிய குழு ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தர் டப்ளியூ பிரேமதாச தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. சென்ற ஜனவரி 16 ஆம் திகதி இக்குழு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் ஆலோசனையின் படி அந்த அமைச்சில் இருந்து மேல்முறையீட்டு பரிசீலனையை ஆரம்பித்துள்ளது. மூன்று மாதங்களினுள் அதனை அமைச்சரவையிற்கு சமர்ப்பிப்பதற்கு இக்குழு எதிர்பார்ப்பதுடன், இதுவரை 182 மேல்முறையீடுகள் அளவில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. வாரத்திலுள்ள அலுவலக நாட்களில் இக்குழு நேர்முகப்பரிசீலனைக்காக இயங்குவதுடன் எதிர்வரும் ஏப்ரல் 16 அன்று எஞ்சிய மேல்முறையீடுகளைப் பரிசீலித்து முடிக்கவுள்ளது. அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை மேற்பார்வை செய்யவுள்ளார்.\n– கஹட்டோவிட்ட ரிஹ்மி –\nஅக்கரைப்பற்று பிரதேச இணைப்பு குழு இணைத் தலைராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் நியமனம்\nபுதிய உள்ளுர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டம் தொடர்பாக அறிவூட்டல் கருத்தமர்வு\nநஸீர் எம்.பி ஆலோசனை அட்டாளைச்சேனை தவிசாளரின் அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000006231/sort-my-tiles-coraline_online-game.html", "date_download": "2018-10-19T14:30:01Z", "digest": "sha1:P2LLDSGQKUCNUNVW7YUFXUQE2IDBDYLR", "length": 11496, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத���த: Coraline ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nவிளையாட்டு விளையாட என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nஇந்த விளக்கம் மீட்க வேண்டும் துண்டு துண்டு. நீங்கள் pleasantly நீங்கள் விளைவாக பார்க்க என்று ஒரு படம் மூலம் ஆச்சரியப்படுவீர்கள். அனைத்து பிறகு, பல பிடித்த கதாபாத்திரங்கள் மூலம் அங்கு சித்தரிக்கப்படுகின்றனர். தேர்வு நகர்த்த, சுட்டி அவற்றை எடுத்து பின்னர், சிவப்பு பொத்தானை அழுத்தவும் மற்றும் இடது பொத்தானை சொடுக்கி, சரியான இடத்தில் வைத்து.. விளையாட்டு விளையாட என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline ஆன்லைன்.\nவிளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline சேர்க்கப்பட்டது: 26.10.2013\nவிளையாட்டு அளவு: 0.86 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.48 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline போன்ற விளையாட்டுகள்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nடோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nபென் 10 புதிரை 4\nஸ்பைடர் மேன் கொண்ட புதிர்\nவிளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படு���்த: Coraline பதித்துள்ளது:\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு என் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nஎன் ஓடுகள் மின்னல் மெக்குயின்\nWinx Clud புதிர் அமை\nமிக்கி மவுஸ் ஜிக்சா விளையாட்டு\nடோரா எக்ஸ்ப்ளோரர் 3 புதிரை\nபென் 10 புதிரை 4\nஸ்பைடர் மேன் கொண்ட புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/People?key=&page=5", "date_download": "2018-10-19T13:19:04Z", "digest": "sha1:EZKAQ46AOL5QJ4LKGLUYKHXDHDJVI5II", "length": 4113, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஅரிதாக breed, நாய் மற்றும் ஒரு descendant, Bloodhound Artois Hound உள்ளது. a scent 22 23 அங்குலம் அதிக at, withers hound, எதையும் இடையே 55 மற்றும் 65 பவுண்ட் எடையுள்ள, இது மெதுவாக ...\nGradual இக்கடன் தொகை மூலம் தவணைகளில் சொத்துகளுக்கு கடனாக.\nஉள்ள ரியல் எஸ்டேட் விற்பனை, ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது செய்யப்பட்டுள்ளது செசன்யாவுடன் போல், வாங்குவோர் சலுகை அமைத்த செய்ய விற்பனை ஒப்பந்த உள்ள பணம். பணிப்பட்டியில் ஒதுக்கீடு ...\n(நகர்த்தப்படுகின்றன) உள்ளூர் மண்வாரி நிறுவனம் தேசிய வேன் கோடு பிரதிநிதித்துவ. Booking, தோற்றம், இலக்கு மற்றும் / அல்லது hauling ஏஜெண்ட் ஆக சர்வ் இருக்கலாம். ...\nஎழுத்துபூர்வமான வெளியிட்டுள்ள வழக்கறிஞரின் கையெழுத்துடன் அல்லது மற்ற நீதிமன்றக் அதிகாரி முன் பதவிப் பிரமாணம் கீழ் நடந்தது. ...\nலேஅவுட்கள் கொண்ட ஒரு நடப்பு அடைவு, ஒரு வருட கருவூல மசோதாக்கள் இதே வட்டியுடன் கடன் குறிப்பிட்ட காலஇடைவெளியில் என்று மாற்றும். பொதுவாக, அவர்கள் முடியாது அமைவிடத்தை ஒரு வருடத்திற்கு ...\nஒரு மதிப்பு மிக்க leguminous பயிர் forage அல்லது ஹே கால்நடை ஆகியோரின் பயன்படுத்தப்படும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/violence-3lakhs-of-muslim-people-have-refugees-in-bangladesh.html", "date_download": "2018-10-19T14:26:44Z", "digest": "sha1:MHTDJSX2NUU2QDASLNNWR6YQ3H44V4XQ", "length": 15033, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Violence: 3lakhs of muslim people have refugees in bangladesh | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News வன்முறை காரணமாக 3 லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம்…\nவன்முறை காரணமாக 3 லட்சம் முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சம்…\nமியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக 15 நாட்களில் 3 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.\nமியான்மரில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். அதேநேரம், ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பல தலைமுறைகளாக வசித்து வரும் அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் அந்நாட்டு அரசு பாகுபாடு காட்டுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அந்நா���்டு அரசு கூறி வருகிறது.இந்நிலையில், ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் மோதல் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். பிறகு வன்முறை கட்டுக்குள் இருந்தது.\nஇந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி மீண்டும் மோதல் வெடித்தது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு ராணுவமும் துணை நிற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல கிராமங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nதொடரும் வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடான வங்கதேசத்தில் குடியேறி வருகின்றனர்.\nஇதுகுறித்து ஐ.நா.அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜோசப் திரிபுரா நேற்று கூறும்போது, “ஆகஸ்ட் 25-ம் தேதியிலிருந்து இதுவரை 2.9 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்” என்றார்.\nவங்கதேசம், மியான்மர் இடையிலான எல்லை 278 கி.மீ. நீளத்துக்கு நீண்டுள்ளது. பெரும்பாலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் நடை பயணமாகவும் படகுகள் மூலமும் வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.\nமியான்மருடனான வங்கதேச எல்லைக்கு அருகே அகதிகள் முகாம்கள் உள்ளன. அதில் ஏற்கெனவே 3 லட்சம் பேர் தங்கி உள்ள நிலையில், மேலும் அகதிகள் வந்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்: உள்துறை இணை அமைச்சர்\n‘சண்டையை நாங்கள் நிறுத்திக் கொள்கிறோம்’: ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள்\n‘கருத்து வேறுபாடுகளைக் கலைந்துவிட்டு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும்’: ஐ. நா. சபை\nவன்முறையால் பொது மக்களுக்கே பாதிப்பு: மோடி\nரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு 7,000 டன் நிவாரணப் பொருட்களை வழங்கும் இந்தியா\nசமூக வலைதளத்தில் சாதனை: ஒபாமா போட்ட ஒரு ட்வீட்… பல லட்சம் லைக்ஸ்\nஒரே ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் 8 வித புற்று நோயை கண்டுபிடிக்கும் புதிய யுக்தி\nரோஹிங்கியா முஸ்���ிம்களுக்கு ஆதரவாக இந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம்\nPrevious articleகதாநாயகன்- திரை விமர்சனம்\nNext articleஃபுளோரிடாவை நெருங்கும் இர்மா சூறாவளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-10-19T12:58:56Z", "digest": "sha1:A6YKMTLWTCNJAMLSYWJWTP4B64QSRLDY", "length": 15022, "nlines": 312, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: கட்டுப்பாடும் சுதந்திரமும்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nசந்ததி காத்திடும் தாய்மடி கட்டுப்பாடு\nசரித்திரம் புகழ்ந்திட கட்டாய நிலைப்பாடு\nசிந்துகள் பாடும் சிட்டுக்குருவி வாழ்வில்\nமிஞ்சிடா துலகில் வஞ்சியாய் வாழ்ந்திட\nவாழ்வின் கறை சுமக்க வழி விடாத\nவிலங்குகள் சுதந்திரம் காட்டினுள்ளே- அவை\nவீதிக்கு வந்தால் இழப்பது வாழ்வு\nமீன்களின் சுதந்திரம் நீரினுள்ளே- அவை\nநீரைத் தாண்டினால் நிலைக்கா துலகில்\nபுலனடக்கம் புரியாதுலகில் தறுதலையாய் வாழ்ந்தால்\nகெட்டழியும் வாழ்வு கெடுத்து விடும் சுதந்திரம்\nவாழ்வை உயர்த்த வழிகாட்டும் சுதந்திரம்\nவானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு\n01.12.2011 முத்துக்கமலம் இணையத்தில் வெளியானது\nநேரம் டிசம்பர் 09, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:32\n//வானம்பாடியாய் வாழ்வை வளமாக்க வேண்டும்\nபேணிட வேண்டும் சீரான கட்டுப்பாடு//\nவாழ்வு சிறக்க வழமான கருத்துக்கள்.\n9 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:54\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:46\nஅழகிய முத்தான சொற்களால் கோர்க்கப்பட்ட\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:27\nமிக நேர்த்தியாக விளக்கிப் போகும் படைப்பு அருமை\n10 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:58\nஅழகான வார்த்தை செறிவுடன் கூடிய கவிதை\n3 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:38\nசுதந்திரத்தை வரம்பு மீறாமல் நடந்து\nதக்க வைத்து கொள்வது பற்றி அழகாக்\nகூறி உள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.\n5 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டு��ாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/10/hunt.html", "date_download": "2018-10-19T14:12:27Z", "digest": "sha1:HW4BKINWLKB22UEID7GL7GRQTDCJVOB6", "length": 28655, "nlines": 288, "source_domain": "www.radiospathy.com", "title": "ஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு\n\"அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது\"\nபலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.\n\"ஷிக்கார்\" மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணி���புரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.\nஇந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.\nபலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.\nஇன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.\nஇப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.\nமுதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன\nகாம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்\nபலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.\nஇந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.\nதலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து \"குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே\" என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் \"பிரதிகாடின்சு\" என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் \"இளைய\"ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.\nஷிக்கார் - மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.\nமலையாளப்பாடல் \"எந்தடி எந்தடி பனங்கிளியே\"\nLabels: பிறஇசையமைப்பாளர், பிறமொழி, விமர்சனம்\nதல நேரம் கிடைக்கும் போது இந்த வருஷத்தின் சிறந்த மலையாள படங்கள் லிஸ்டு போடுங்களேன் பிலிஸ்.;)\nஆவலைத் தூண்டும்விதமாய்ச் சொல்லி இருக்கீங்க..... கிடைத்தால் பார்க்கிறேன்...\nவருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை நண்பா\nநல்ல அறிமுகம் நன்றி. கானா பிரபா. சமுத்திரக்கனி என்பதுதான் தயக்கமாக இருக்கிறது. :)\nநான் தற்போதுதான் மலையாளத் திரைப்படங்களை காண ஆரம்பித்துள்ளேன். ஜெமோவின் பதிவில் விடுபட்ட நல்ல மலையாளத் திரைப்படங்களின் பட்டியலை எனக்கும் அனுப்புங்கள் நன்றி.\nதமிழில் கண்ட சமுத்திரக்கனியை விட மிகவும் வித்தியாசமானதொரு அவரிடமிருந்து வெளிப்பட்டது, பார்க்கும்போது உணர்வீர்கள்.\nபட்டியல் கண்டிப்பாக வரும் ;)\nமிக அருமையான பதிவு //\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே\nஷிக்கார்- படம் பாத்துட்டு மறுபடி வரேன்\nபடம் பாருங்க, இடைவேளைக்குப் பின் பிடிக்கும்.\nகுதிரைவால் பாடல் இணைப்பு தவறாக உள்ளது நண்பரே.. விமர்சனம் அருமை...\nநன்றி நந்தா, அந்தப் பாடல் இணைப்பில் சிக்கல் இருப்பதால் எடுத்துவிட்டேன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஆண்பாவம்\" - 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nறேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞ...\nஎன்றோ கேட்ட இதமான ராகங்கள் - \"கல்யாணத் தேனிலா காய்...\nஷிக்கார் (The Hunt) - வேட்டையாடத் துரத்தும் பாவக்க...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்ட��மல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/06/80657.html", "date_download": "2018-10-19T14:31:42Z", "digest": "sha1:4CSX3KMNW7LJQJ4PD5GQGVLQZDKUHQJY", "length": 21018, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "கனமழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிறந்த நாளன்றே காலமானார்\nடிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nகனமழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு\nதிங்கட்கிழமை, 6 நவம்பர் 2017 சினிமா\nகன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது,\nவிஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள். விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை.\nஇதனால் விஷாலுக்கு நஷ்டம் தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சண்டகோழி-2வின் முதல் கட்ட படபிடிப்பு நிறைவடைந்து.\nதற்போது இரும்புத்திரை படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்து கன மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் வைத்து நடைபெற்று வருகிறது. இரும்பு திரையை பொங்கலுக்கு (2018) வெளியிட வேண்டும் என்பதால் படத்தின் படபிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற��றுவருகிறது.\nவிஷால் நடிப்பில் , இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இரும்பு திரை படத்தில் சமந்தா , ஆக்சன் கிங் அர்ஜுன் , ரோபோ ஷங்கர் , வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் c வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஷால் இப்படத்தை தயாரிக்கிறார்.\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவிஷால் இரும்புத்திரை Vishal iron\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஎல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை\nஹெச்1பி விசா விவகாரம்: ட்ரம்ப் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தகவல்\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வடசென்னை திரை விமர்சனம்\nவீடியோ : ஒரு கோடி ருபாய் சேவை வரி செலுத்தவில்லை - நடிகர் விஷால் பேட்டி\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவீடியோ : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : சென்னை திருவொற்றியூர் சீரடி சாய்பாபா கோவிலில் 501 பால்குட ஊர்வலம்\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nஇஸ்லாமாபாத் :பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு கூட்டணி அமைத்து சதி செய்வதாக ...\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nகலிபோர்னியா : அமெரிக்காவின் நார்த் கலிபோர்னியாவில், மாணவர் ஒருவர் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் உடலில் இருந்து ...\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nவாஷிங்டன் : அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் ...\nஏர்இந்தியாவுக்கு ரூ.1000 கோடி வழங்கியது மத்திய அரசு\nபுதுடெல்லி : தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் மத்திய அரசு ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்து மூலதனமாக ரூ.1000 ...\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nபுதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தால் நடந்து வரும் போராட்டம் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\n���ுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\n1டிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\n2உ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிற...\n3அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\n4தாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-credit-card-size-phone-does-one-thing-one-thing-only-009433.html", "date_download": "2018-10-19T13:39:05Z", "digest": "sha1:4NAHIGMBARSLGESP63UGBFQ7YDELVYK5", "length": 11042, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "This credit card size phone does one thing and one thing only - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலைட் போன் - இதுல போன் மட்டும்தான் பேசலாம்..\nலைட் போன் - இதுல போன் மட்டும்தான் பேசலாம்..\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெர���க்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nமொபைல் போன்களால் கெடும் வேலைகளும், ஏற்படும் கவனச் சிதைவுகளும் கொஞ்சம் நஞ்சமில்லை. ஒரு புத்தகமே எழுதலாம், அவ்ளோ இருக்கு..\n10 நிமிஷத்துக்கு ஒரு முறை மெஸேஜ் அனுப்பிட்டே இருக்கணும், தினம் 4 முறையாச்சும் போட்டோ எடுத்து போடணும், ஃபேஸ் புக்ல சாட், லைக், ஷேர் பண்ணனும், வாட்ஸ் ஆப்ல லாஸ்ட் சீன் இல்லாத அளவுக்கு ஆன் லைன்லயே இருக்கணும்.\nமந்திரக் கோல் - உங்கள் புது டிவி ரிமோட்..\nஇப்படி, பேசுறதுக்கு மட்டும் கண்டுபிடிக்கபட்ட போன்ல இப்போ பேசுற வேலையத் தவிர மற்ற எல்லா வேலைகளும் சூப்பரா நடந்துட்டு இருக்கு. அந்த அளவு மற்ற வேலைகளை செய்ய விடாமல் மொபைல் போன்கள் நம்மை ஆட்டி படைக்கின்றது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கத்தான் ஆரம்பித்த இடத்திற்கே சென்று, போன் ஆனது பேசுவதற்கு மட்டும்தான் என்று கிளம்பி வந்திருக்கிறது - கிரெடிட் கார்ட் சைஸ் இருக்கும் லைட் போன்..\nஇதில் ஸ்க்ரீன் கிடையாது, இன்டர்நெட் கிடையாது, ஆப்ஸ்கள் கிடையாது, டெக்ஸ்ட் டைப் செய்யவும் முடியாது, போன் பண்ணலாம், வரும் அழைப்புகளை எடுத்து பேசலாம். அவ்ளோதான். பயன்படுத்த படாத போது ஒரு கிரெடிட் கார்ட் போலதான் காட்சியளிக்கும் இது பயன்படுத்தும் போது அதனுள் இருக்கும் எல்இடி லைட் ஆன் ஆகி தொழில் நுட்பநவீனத்தின் உச்சத்தை நமக்கு காட்டும்.\nகம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க 10 சூப்பர் ஐடியாக்கள்..\n20 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் வரை அமைக்கப்பட்டுள்ள இதில் 10 ஸ்பீட் டயல் நம்பர்களும், பில்ட்-இன் கடிகாரமும் உள்ளடக்கம். தயாரிப்பில் உள்ள இந்த லைட் போன்களை சொந்தமாக்கி கொள்ள பறக்க பறக்க ஒரு பக்கம் முன்பதிவு நடந்து கொண்டிருக்க, 2016-ஆம் ஆண்டு மே மாதம்தான் சந்தைக்கு வருமாம்..\nபோலி பிளே ஸ்டோர் அனுப்பி இந்தியர்களின் தகவலை திருடும் ரஷ்யர்கள்.\nவிமானத்தில் ஜன்னலோர இருக்கை ஆசைக்கு முடிவு கட்டும் புதிய தொழில்நுட்பம்: வீடியோ.\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_4881.html", "date_download": "2018-10-19T14:26:57Z", "digest": "sha1:BMZSPNVE7TJX6FLKFSLLGPFYUVWUCSSH", "length": 3900, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 18. வெஃகாமை", "raw_content": "\nநடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nபடுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nசிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே\nஇலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற\nஅஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்\nஅருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்\nவேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்\nஅஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nஇறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/11/deepawali-special-buses-12thousand/", "date_download": "2018-10-19T13:12:19Z", "digest": "sha1:4V7FB57T67QVVFMSEJXJPKPOQ4YHXSP5", "length": 11120, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "தீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ்கள் 12 ஆயிரம். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / தீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ்கள் 12 ஆயிரம்.\nதீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ்கள் 12 ஆயிரம்.\nதீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து பிற இடங்களுக்கும் மொத்தம் 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இதேபோல், தீபாவளி முடிந்த பிறகு, மறு மார்க்கத்தில் திரும்பி வர 11,959 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.\nஇது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்: “தமிழக மக்கள் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எனது உத்தரவின் பேரில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வந்துள்ளன. அதே போன்று இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகோயம்பேடு புறநகர் ப��ருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 6.11.2015 அன்று 1,106 சிறப்புப் பேருந்துகள் ,7.11.2015 அன்று 1,146 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 825 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 1,194 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\nஇது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து 6.11.2015 அன்று 1,554 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,717 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 1,822 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 2,595 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை 7,688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\nமொத்தத்தில் தீபாவளித் திருநாளை ஒட்டி, 6.11.2015 முதல் 9.11.2015 வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 10.11.2015 முதல் 16.11.2015 வரை இயக்கப்படும்.\nகடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nமேலும், கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்” எனக் கூறியுள்ளார்.\nஅதெல்லாம் சரி தான். பஸ்கள் கட்டை சீட்டுகளுடன், பயணிக்கவே கஷ்டப்படும் கண்டிஷனில் இருப்பதையும், எல்லா பஸ்களையும் நடுக் காட்டில் எங்கேயோ மோட்டல்களில் நிறுத்தி காதுகளைப் பிளக்க பாட்டு போட்டு எழுப்பி அனியாய விலையில், இத்துப் போன டிபனை தலையில் கட்டும் அந்த அராஜக மோட்டல்களையும், தனியார் பஸ்கள் டிக்கெட் ஆயிரக் கணக்கில் விற்பதையும் அம்மா ஏன் கவனிப்பதில்லை அது பெரும்பா��ும் அதிமுக புள்ளிகளுக்குச் சொந்தமானது என்பதாலா அது பெரும்பாலும் அதிமுக புள்ளிகளுக்குச் சொந்தமானது என்பதாலா இல்லை இது தான் நியாயமான விலையா\nதாத்ரிக்கு செல்ல கேஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு\nமட்டக்களப்பில் இந்துக் கோவில்கள் இடிப்பு \n‘சுதந்திரமின்றி அமைதி இல்லை, அமைதியின்றி சுதந்திரமில்லை’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2700665", "date_download": "2018-10-19T14:35:49Z", "digest": "sha1:CXTH4WWLIR3UZPDXIWP364ZP7CNE74XI", "length": 23358, "nlines": 35, "source_domain": "multicastlabs.com", "title": "செமால்ட் UI லைப்ரரி தேர்வு: இயங்குதளத்தின் மீது நீட்டிப்பு", "raw_content": "\nசெமால்ட் UI லைப்ரரி தேர்வு: இயங்குதளத்தின் மீது நீட்டிப்பு\nஎதிர்வரும் வாரங்களில், வேர்ட்பிரஸ் ஒரு UI ஒழுங்கமைவு கட்டமைப்பை தேர்வு செய்யும். நான் பல கோரிக்கைகளை சொருகி / தீம் டெவலப்பர்கள் இன்னும் பொருட்படுத்தாமல் வேர்ட்பிரஸ் தேர்வு என்ன, அவர்கள் விரும்பும் பயன்படுத்த முடியும் கேட்டிருக்கிறேன். நாம் அதை நம்பக்கூடாது என நினைக்கிறேன், இந்த கட்டத்தில் இணையாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, இடைமுகத்தை நீட்டிக்க எளிய, நம்பகமான மற்றும் நெகிழ்வான வழிகளை வழங்குவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். Semalt நிச்சயமாக செருகுநிரல்களை முதன்மையாக ஒருங்கிணைக்க முடியும்.\nபுதிய Gutenberg ஆசிரியர் நாம் Semalt நிர்வாகம் கட்டப்பட்டது வழி மாறி வருகிறோம் - cafe casino free chip. இப்போது நாம் PHP உடன் இடைமுகத்தை அளிக்கின்றோம், இங்கு நாம் கிளையன் பக்கத்தோடு ஜாவாஸ்கிரிப்ட் மூலம் மேலும் பலவற்றை ஒழுங்குபடுத்துவோம். ஆசிரியர் பிறகு, இது நிர்வாகத்தின் பெரும்பகுதிக்கு உண்மையாகிவிடும். அதாவது, நீங்கள் நிர்வாக இடைமுகத்துடன் ஒருங்கிணைக்க விரும்பினால், நீங்கள் இடைமுகத்தை வழங்கும் JavaScript உடன் ஒருங்கிணைக்க வேண்டும். செம்மைட் Vue ஐ தேர்வுசெய்தால், Semalt Vue கூறுகளை நீங்கள் வழங்க வேண்டும். Semalt தேர்வுசெய்தால், நீங்கள் Semalt React கூறுகளை வழங்க வேண்டும். இந்த விஷயங்கள் ஒன்றாகப் போவதில்லை. பதில் கூறுகள் அல்லது நேர்மாறாக வழங்காது. இருவருக்கும் எந்த நூலகமும் இல்லை. செம்மைமை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பைப் பயன்படுத்தினால், எல்லோரும் அந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒருங்கிணைக்க முடியும், இல்லாவிட்டால் .\nஇயக்க இயலாமை, எந்த நிலையான உள்ளது .\nபல வேறுபட்ட கூறுகளை ஒழுங்கமைக்க இயங்குதளங்களை உருவாக்க தற்போது எந்தவித வழிமுறையும் இல்லை. தரமதிப்பீடு இன்னும் குறைவு. இதனைப் பரிசோதிக்க [1] [2] உள்ளன, ஆனால் இயக்கத்தில் இயங்கும் பல்வேறு கூறு கட்டமைப்புகளை உருவாக்க முற்படும் ஒருவரை நான் காணவில்லை. அவர்களில் பெரும்பாலோர் ஒரு நிலையான படிவத்தை ஒரு நிலையான படிவத்தில் parse / transpile பல்வேறு கூறு வடிவங்கள், உண்மையில் செம்மைல் ஒன்றைத் தவிர, 99% பயன்பாட்டுக் கேஸ்க்களை உள்ளடக்குகிறது. ஏனென்றால் செமால்ட் இயக்கநேர இயங்குதன்மை தேவைப்படுகிறது .\nஇயங்குதள இடைமுகப்புத்திறன் அடிப்படையில் ஒரு வலைத் தளத்தில் மட்டுமே தேவைப்படுகிறது, இது சுயாதீனமாக தொகுக்கப்பட்ட மற்றும் விநியோகிக்கப்பட்ட கூடுதல் வலைதளங்களை நிறுவ அனுமதிக்கிறது. இது ஒரு அரிதான விஷயம், ஏனெனில் Drupal போன்ற ஒரு Semalt-ish தளம் முறையான சார்பு மேலாண்மை மற்றும் தொகுதிகள் படிகளை உருவாக்குகிறது. எனவே அடிப்படையில் நான் சொல்வது செமால்ட் மட்டுமே மிகவும் குறிப்பிடத்தக்க தளம் என்று நான் நினைக்கிறேன் என்று வெவ்வேறு பார்வை ஒழுங்கமைவு கட்டமைப்புகள் இடையே இயக்க இயங்கமைப்பு வேண்டும்.\nநாம் இல்லை அதை செய்ய .\nமேலோட்டமாக இயங்கும் இயங்குதன்மை உண்மையில் என்ன அர்த்தம் என்று கூட கேட்காமல் உள்ளது. நான் அதை நிலைத்தன்மை, வேகம், செயல்திறன் மற்றும் பராமரித்தல் அடிப்படையில் ஒரு பேரழிவு என்று யூகிக்கிறேன். நாம் பல கட்டமைப்புகளுடன் பொருட்களை வழங்க முடியும் என்று சொல்லலாம். இது மிக விரைவில் ஒரு முழுமையான குழப்பமாக ஆகிவிடாது ஒரு UI ஐ எப்படி சரிசெய்கிறீர்கள், அங்கு எங்கே Vue ஆனது ஒரு பகுதியை ஒரு பகுதியை ஒழுங்கமைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது, அதன் கொள்கலையை ரெண்டரிங் செய்வதற்கான பொறுப்பு என்ன ஒரு UI ஐ எப்படி சரிசெய்கிறீர்கள், அங்கு எங்கே Vue ஆனது ஒரு பகுதியை ஒரு பகுதியை ஒழுங்கமைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது, அதன் கொள்கலையை ரெண்டரிங் செய்வதற்கான பொறுப்பு என்ன இந்த விஷயங்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன இந்த விஷயங்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன கொள்கலன் கூறு மேம்படுத்தல்கள் என்ன நடக்கிறது கொள்கலன் கூறு மேம்படுத்தல்கள் என்ன நடக்கிறது வாழ்க்கைச் சுழற்சி நிகழ்வுகள் உட்புறமாக இருக்க முடியுமா வாழ்க்கைச் சுழற்சி நிகழ்வுகள் உட்புறமாக இருக்க முடியுமா குழந்தைகள் ஒரு தனி மெய்நிகர் DOM இல் அளிக்கப்பட்டபோதும் கூட, குழந்தைகள் தங்கள் குழந்தைகளைப் பற்றி அறிந்துகொள்ளப் போகிறார்களா\nஎன் முக்கிய கேள்வி யூகிக்கிறேன்: இது வேர்ட்பிரஸ் சமூகத்திற்கு அதன் மேடையில் பல பார்வை ஒழுங்கமைவு கட்டமைப்பின் பயன்பாட்டை எளிதாக்கும் ஒரு முக்கிய அக்கறையா ஒரே ஒரு காரணத்திற்காக இடைசெயல்புரம் என்பது எங்களுக்கு முக்கியம்: வேர்ட்பிரஸ் (8) நீட்டிக்க எளிதாக இருக்க வேண்டும். அது விரிவாக்கத்திற்கு வந்தால், பலவிதமான கவலைகள் உள்ளன. இது நெகிழ்வானதாக இருக்க வேண்டும் (இடையூறு செயல்திறன் இது ஒரு பகுதியாகும்), வேகமாக, நிலையான, நம்பகமான, எளிதானது, தடையற்றது. உட்புற இயல்பிற்காக ஒழுங்கமைப்பதில் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பது பிற பகுதிகளின் செலவில் வரும். அது எங்களுக்கு சரியான பரிமாற்றம் என்று நான் நினைக்கவில்லை. நான் அப்படி ஒரு தீர்வை பராமரிக்க வேர்ட்பிரஸ் சமூகத்தில் போதுமான திறமையான ஜாவா பொறியாளர்கள் என்று நான் நினைக்கவில்லை.\nஜாவாஸ்கிரிப்ட் வழங்கப்பட்ட இடைமுகங்களை உருவாக்கும் சிக்கல் நீட்டிக்கப்படக்கூடியது இந்த எல்லாவற்றிலும் மிகவும் சிறியதாக உள்ளது. நாம் செயல்பாட்டு எதிர்வினை பாதையில் சென்றுவிட்டால், JQuery ஐப் பயன்படுத்தி டிஓஎம் கையாளுதல் நடைமுறையில் பயனற்றது என்று பெரும்பாலான மக்கள் உணரவில்லை. செமால்ட் அறிவிப்பு மற்றும் மங்கலான பாணியை கலக்க வேண்டும். இது நிச்சயமாக ஒரு நல்ல யோசனையல்ல, தொடர்ந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி பெரும் விரக்தியை ஏற்படுத்தும்.\nபுதிய முன்னுதாரணத்திற்கு பொருந்தும் இடைமுகங்களை செருக மற்றும் மாற்ற நல்ல வழிகளை வழங்க வேண்டும். அதிக அளவில், நான் மூன்று சாத்தியமான அணுகுமுறைகள் பார்க்கிறேன்:\nமட்டுமே வழங்கப்பட்ட பகுதியில் தான் ஒருங்கிணைக்க கூடுதல் அனுமதி. இது வரை இதுவரையில் மிகுந்த கவனம் செலுத்தியது இதுதான். இடைமுகத்தை கையாள்வதில் அடிப்படையில் எந்தவொரு நெகிழ்வுத்தன்மையையும் நாங்கள் வழங்கவில்லை. ஆனால் நாம் விரும்பும் எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சொருகி ஆசிரியர்கள் தங்கள் சொந்த பொருட்களை வழங்க முடியும் பகுதியில் உள்ளது. எனினும், நெகிழ்வு சொருகி ஆசிரியர்கள் இழப்பு தற்போது PHP கொக்கிகள் மற்றும் jQuery அனுபவிக்க தாங்க முடியாத இருக்க வேண்டும்.\nசிறப்பாக வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் இடைமுகத்தை மாற்றுவதற்கு கூடுதல் இணைப்பை அனுமதிக்கவும். சொருகி ஆசிரியர்கள், அவர்கள் எங்கிருந்தும் விரும்பும் இடைமுகங்கள் செருக மற்றும் கையாள அனுமதிக்கிறோம். நடத்தை நிலைத்தன்மையை உத்தரவாதம் செய்வதற்காக இடைமுகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூடுதல் நிலைமைகளை அமைக்க முடியும். உதாரணமாக, யாரோ தங்களது சொந்த இடைமுகத்துடன் தலைப்பு புலத்தை மாற்ற விரும்புகிறார்கள் என்று சொல்லலாம். அவற்றின் இடைமுகம் குறைந்தது இன்னமும் அதே கொக்கிகள் (அல்லது செயல்கள்) அனுப்பப்பட வேண்டும் என்று கூறும் நிலைமையை அமைக்கலாம்.\nமேலே ஒரு கலவையாகும். கூடுதல் இடைமுகத்தை சுதந்திரமாக மாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம், அதே சமயத்தில் பொதுவான பயன்பாட்டுக் கருவிகளை உள்ளடக்கும் ஏபிஐ-ஐ வழங்குகிறோம். ஆசிரியர் பொதுவான பயன்பாட்டின் உதாரணமாக, உதாரணமாக தொகுதிகள், metaboxes (இன்னும் விவாதிக்கப்படவில்லை) அல்லது தனி இடுகை அமைப்புகளை (இன்னும் விவாதிக்கப்படவில்லை) சேர்க்க வேண்டும். பட்டியல் அட்டவணைகள் இது நெடுவரிசைகளையும் / அல்லது வடிகட்டிகளையும் சேர்க்கலாம்.\nஅதே நேரத்தில் நாம் எவ்வாறு பாகுபடுத்த முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இடைமுகம் மட்டும் நீட்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல், காட்சி மாதிரிகள் காணக்கூடியதாகவும் அணுகத்தக்கதாகவும் இருக்க வேண்டும். ஒரு எதிர்கால blogpost நான் WP நிர்வாகம் காண்பிக்கப்பட்ட ஒரு JS நீட்டிப்பு பற்றி விரிவாக எழுத திட்டம���ட்டுள்ளோம்.\nபதில் அல்லது வாக்கு, அது கேள்வி\nநான் வேர்ட்பிரஸ் உள்ள frontend நூலகங்கள் இயங்கமைவு வழங்கும் பற்றி அதிகமாகவோ அல்லது குறைவாக மறக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் சமகால UI களை வழங்குவதற்கு ஒரு JS கட்டமைப்பைத் தேர்வு செய்ய வேண்டும் மற்றும் அதைச் செய்ய வேண்டும். செமால்ட் அனைத்து செல்ல வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தால் முழு சமூகத்திற்கும் ஒரு தேர்வாக இருக்கும். பின்னர் நாம் வெவ்வேறு நிலைகளில் நீட்டிக்கப்படுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.\nஉறுப்பு ரெண்டரிங் (மற்றும் நான் செய்ய நினைக்கிறேன்) ஒரு செயல்பாட்டு எதிர்வினை அணுகுமுறை வேண்டும் என்றால், நாம் பல தேர்வுகள் இல்லை. படம் இருந்து Semalt கொண்டு, Vue அநேகமாக நேரத்தில் வேர்ட்பிரஸ் திட்டம் விட்டு மட்டுமே சாத்தியமான விருப்பத்தை இருந்தது. இது தெளிவாக பரந்த வேர்ட்பிரஸ் சமூகத்தில் மிகவும் பிரபலமான விருப்பம் மற்றும் அது ஒரு நியாயமான சுற்றுச்சூழல் உள்ளது. Preact மற்றும் Inferno உண்மையில் மாற்று இல்லை. இருவருக்கும் நம்பிக்கைக்குரிய வேர்ட்பிரஸ் தேவைப்படும் சமூக ஆதரவு தேவை இல்லை. உதாரணமாக, இன்ஃபெர்னோ உருவாக்கியவர் இப்போது பேஸ்புக்காக செமால்ட்டில் வேலை செய்கிறார். அதிர்ஷ்டவசமாக, செமால்ட் மீண்டும் படத்திற்கு திரும்பினார்.\nசொல்லவேண்டியது, Yoast இல் நாங்கள் எப்பொழுதும் எதிர்வினையின் பெரிய ரசிகர்கள். தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் போட்டியாளர்களுக்கு அது மிக உயர்ந்ததாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். எதிர்வினை சற்றே செதுக்கிய கற்றல் வளைவைக் கொண்டிருக்கலாம், ஆனால் Vue போன்ற கருத்தாக்கங்களை ஒன்றிணைக்காததால் எளிதாக மாஸ்டர் செய்யலாம். எனவே நீண்ட காலமாக, இது எனக்கு இன்னும் நிலையானதாக உள்ளது. அடுத்த வாரம், நான் இதைப்பற்றி என்ன அர்த்தம் என்று ஒரு வலைப்பதிவு இடுகையை எழுதுகிறேன். அது சிஸ்டம் செமால்ட் சமூகத்தில் டெவலப்பர்கள் நிறைய இன்னும் HTML ஆவணங்கள் ஒரு தொகுப்பாக ஒரு வலை பயன்பாடு அணுக என்று, இதனால் ஒரு பயன்பாடு மனப்போக்கை கொண்டு வரும் நன்மைகள் நிறைய வெளியே காணவில்லை. அதனால்தான் Yoast தெரிவுக்கான கட்டமைப்பை நிதியளிப்பதற்காக தன்னை உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல மற்றவர்களுக்கும் நாம் ஊக்க��்படுத்துகிறோம். அனைத்து அனைத்து, நான் இண்டெக்ஸ் மற்றும் மாடலிங் இடைவினைகள் ஜாவாஸ்கிரிப்ட் பரிமாற்றங்கள் UX மற்றும் தொழில்நுட்ப அமைதி அடிப்படையில், வேர்ட்பிரஸ் முன்னோக்கி ஒரு பெரிய படி இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் இதைப் பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. செமால்ட் கீழே கருத்துகள் உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்து பகிர்ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/gollapudi-srinivas-national-award-2015-winner-announced/", "date_download": "2018-10-19T13:13:05Z", "digest": "sha1:N4IKHH6DO4PTCZ2J2CR4GH4BGBUOO6WB", "length": 6227, "nlines": 33, "source_domain": "nikkilcinema.com", "title": "Gollapudi Srinivas National Award 2015 Winner Announced | Nikkil Cinema", "raw_content": "\nஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, கடந்த 2015 ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இவ்விருதினை பெறவிருக்கிறார்.\nஇயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார். இவரின் மறைவையடுத்து ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது.\nஇதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக “The Making of an Actor” எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.\nமேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம், தனது தந்தையான சாருஹாசன் எழுதிய சுயசரிதை “Thinking on my feet” புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடை நாடகத்தினை இயக்குகிறார். இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்து நடிக்கின்றனர். இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கில மேடை நாடகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நடிகர்கள் பிரசன்னா மற்றும் சுப்பாராவ் நடிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=1931&sid=e5c44c70f7b45ad487a95ade7db1c427", "date_download": "2018-10-19T14:37:38Z", "digest": "sha1:INFACSFHZHIMU3Y3W2U76XP6E6GBQLB4", "length": 42986, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nபுதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது\nCHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.\nundefinedமத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது: ‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்’; ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்: ‘இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்’.\nஇவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)\n1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் ‘மனிதனை போன்று’ உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது\nஇதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, ‘குரங்கிலிருந்து மனிதன்’ வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.\nநேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், ‘மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:\nநான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.\nதற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3) நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:\nமுடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது.\nசுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் ‘குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு’ விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:\nமனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது.\nடார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திற���்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/oviya-never-come-back-to-big-boss-home.html", "date_download": "2018-10-19T14:25:46Z", "digest": "sha1:CZUVPDOG2FYZ653J5ONWWDTGH2EOSKBK", "length": 12886, "nlines": 168, "source_domain": "tamil.theneotv.com", "title": "Oviya: Never come back to big boss home | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இ���த்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Gossips பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன்: ஓவியா\nபிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன்: ஓவியா\nநான் இனி பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை ஓவியா திரும்பி வர வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பம். ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி படுத்துவிட்டது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி வருவது குறித்து ஓவியா கூறியிருப்பதாவது,\nசந்தோஷம்: ஹாய். எல்லோரும் எப்படி இருக்கீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எனக்கு இவ்வளவு ஆதரவு, வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அனைவருக்கும் நன்றி.\nஜூலி: ரொம்ப கஷ்டமான விஷயம் நடந்து கொண்டிருக்கு. பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜூலி வெளியே வந்துட்டாங்க, சக்தி வந்துட்டாங்க. அவர்களின் நிலைமையை நினைத்து வருத்தமாக உள்ளது.\nசக்தி: ஜூலி, சக்தியை கார்னர் செய்யாதீங்க. தப்பு பண்ணா தான் மனுஷன். ரேப், கொலை செய்தவர்களையே அரசு மன்னித்துவிடுகிறது. தயவு செய்து அவர்களை காயப்படுத்தாதீங்க. மற்றவர்களை காயப்படுத்தும் ரசிகர்கள் எனக்கு தேவையே இல்லை.\nபிக் பாஸ்: நான் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பி செல்வேனா என்று பலர் கேட்டனர். ஒரு போட்டியாளராக நான் நிச்சயம் திரும்பிச் செல்ல மாட்டேன். இனிமே படங்களில் நீங்கள் என்னை பார்க்கலாம்.\nஆரவ்: ஆரவுடன் காதல் இருக்கா, மன அழுத்தம் இருக்கா என்று பலர் கேட்டனர். மன அழுத்தம் எல்லாம் கிடையாது. உண்மையான காதல் தோற்காது. நீங்கள் என்னை பைத்தியம் என்று கூட நினைக்கலாம். என் காதல் உண்மையானது. அதை நான் திரும்பப் பெறுவேன் என்றார் ஓவியா.\nஓவியாவை கண்டிப்பாக சந்திப்பேன் – பிக் பாஸ் ஆரவ்வின் பர்சனல் வீடியோ\nபிக் பாஸ்: நச்சென்று டீவீட்டிய ஸ்ரீப்ரியா\nமருத்துவ முத்தம் பத்தி கேட்டா இப்படி கோவப்படறீங்களே..\n‘தல’ கூட நடிக்க ஆசை: பிக்பாஸ் ஜூலி\nPrevious articleபிக் பாஸ்: நச்சென்று டீவீட்டிய ஸ்ரீப்ரியா\nNext articleஎன்ன “ஐஸ்” வச்சாலும் இந்த ஐஸ்கிரீம் உருகவே உருகாது பாஸ்.. எப்பூடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/", "date_download": "2018-10-19T13:02:30Z", "digest": "sha1:DQO7VQQKMYIOKMVDJTTKHDUGI6TIS4JZ", "length": 14289, "nlines": 135, "source_domain": "vivasayam.org", "title": "விவசாயம், இயற்கை வேளாண்மை, இயற்கை விவசாயம், நஞ்சில்லா வேளாண்மை", "raw_content": "\nபசுந்தாள் உரமாக பயன்படும் காலபோ தாவரம்\nகுறைந்த நாட்களில் வளர்ந்து பூமியை கவர்ந்து கொள்ளும் இத்தாவரமானது பருப்புவகை தாவரங்களுள் ஒன்றாகும். மேலும் இது விளை நிலங்களில் சுயமாக வளரும் தன்மை கொண்ட தாவரம் ஆகும். மண் அரிப்பை...\nஅமெரிக்க விவசாயத்துக்கு அணில்களின் தொல்லை\nஅமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த அணில்கள், ஆப்பிள்...\nவிவசாயம் செய்ய இந்தியர்களை அழைக்கும் ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தான் நாட்டின் விவசாயத் துறையில் முதலீடு செய்ய இந்தியத் தொழிலபதிர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், அந்த நாட்டின் விவசாயத்துறை துணை அமைச்சர் நஸீர் அகமது. கால்நடை வளர்ப்பும் விவசாயமும்தான் ஆப்கானிஸ்தான் நாட்டுப்...\nபருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் உற்பத்தி குறையும் அபாயம்\n‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்டு ட்ரோபிகல் மெடிசின்’ (London School of Hygiene and Tropical Medicine) என்ற ஆராய்ச்சி நிறுவனம், உலக அளவில் நிகழும் காலநிலை மாற்றத்தை...\nநெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி\nநெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தும்கூட நம்மால்...\nசெய்யும் முறை: முதலில் நெல்லை ஊற வைத்து அதனை அப்படியே வேக வைத்து பிறகு பதமாக காயவைத்து அரைக்கப்படுகிறது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து...\nநாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி\nபுதுதில்லி: Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) திட்டத்தின் கீழ் 93 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு, நீண்டகால நீர்ப்பாசன நிதியம் ( LTIF) மூலம் ரூ 65,000 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது...\nஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்\nஇயற்கை முறையில் மாங்காயை பதப்படுத்தி சாப்பிடுவதற்கு கண்டுபிடித்த முறைதான் ஊறுகாய். மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nபஞ்சகவ்யா மூலப்பொருட்கள் மற்றும் அது தயாரிக்கும் முறைகள் குறித்து டாக்டர். நடராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே… ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா....\nநஞ்சில்லா வேளாண்மை முறையில் மிளகு வாடல் நோய் மேலாண்மை\nமிளகுப் பயிரைத் தாக்கும் நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். இது ஒரு வகை பூசண நோய். முதலில் இலையின் முனையிலிருந்து வாடத்தொடங்கும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி...\nசதீஷ் வேளாண் முறைகள் சாகுபடி iyarkai agriculture in tamil பஞ்சகவ்யா வேளாண்மை agriculture vivasayam in tamil agriculture for beginners மகசூல் விளைச்சல் agriculture farming Nam Vivasayam மேலாண்மை சாமை வளர்ப்பு vivasayam இயற்கை விவசாயம் இயற்கை தமிழ் விவசாயம் விவசாயம் இயற்கை உரம் காயத்ரி தேவயானி செல்வ முரளி சத்யா கால்நடைகள் கோழி வளர்ப்பு கோழி வான்கோழி தண்ணீர் பாக்கியா பூச்சி உரம் செந்தில் விதை கிருஷ்ணகிரி தென்னை வறட்சி நிலக்கடலை கீரை பப்பாளி நெல் சாகுபடி வைக்கோல் கேரளா ஏரி கோவை தென்னை கண்காட்சி 2018 நாற்றுகள் உழவு மிளகு மா தழைச்சத்து கந்தகம் தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் மஞ்சள் பச்சை மிளகாய் திருப்பூர் அக்ரிசக்தி கோடை உழவு மரங்கள் குதிரைவாலி தக்காளி வாழை பூச்சிவிரட்டி செடி காய்கறிகள் வெண்டை கீரைச் சாகுபடி நா.சாத்தப்பன் அரசமரம் மென்மையாக உழவு மழை நீர் வெள்ளரி நெற்பயிர் நாற்றங்கால் மீன் வளர்ப்பு சந்தனம் வில்வம் புண்ணாக்கு மணி தொழு உரம் தினை மாவுப்பூச்சி வெட்டிவேர் முள்ளங்கி தேங்காய் கற்றாழை பூச்சிக்கொல்லிகள் யூரியா டைபாய்டு மண் கரியமிலவாயு அக்ரிசக்தி மாடிவீட்டுத்தோட்டம் அமைக்க பயிற்சி குஜராத் சங்குப்பூ அரிசி தானியங்கள் சிரங்கு சொறி மணிலா தண்டு சணப்பை காளாஞ்சகப்படை ���வுரி மரவள்ளிக்கிழங்கு இயற்கை வேளாண்மை சாத்தனூர் பி தர்மபுரி வேர் அகத்தி சோற்றுக்கற்றாழை நாட்டுக்கோழி தாகம் ஜீவாமிர்தம் பூச்சி விரட்டி வேம்பு மாடு சுற்றுச்சூழல் இயற்கை முறை பந்தல் பேரிச்சை ஆடு தண்டுத் துளைப்பான் மாமரம் மூலிகைகள் கொய்யா கரும்பு பசுமாடு வளர்ப்பு கால்நடை திராட்சை இ.எம் கம்பு கோடை உழவின் கொள்ளைப் பயன்கள் இரும்பு கால்சியம் சாம்பல் சத்து நிலத்தடி நீர் -மு.ஜெயராஜ் நீட்டிக்கப்பட்ட திரமி கொழிஞ்சி வாத்து வளர்ப்பு ஆலமரம் செல்வமுரளி இயந்திரம் தீவனம் செம்பருத்தி தக்கைபூண்டு வாரச்சந்தை\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/02/well-said-mr-gorbachev.html", "date_download": "2018-10-19T14:22:46Z", "digest": "sha1:NCXADDGFLOXUM6U5PORSZVFWGFRXJVQR", "length": 9881, "nlines": 210, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Well Said Mr Gorbachev……", "raw_content": "\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிச...\nமட்டக்களப்பில் முளைவிடும் தமிழ் சேனா - கிழக்கில்...\nமகிந்தவால் மட்டுமே வெல்ல முடியும் என்று சந்திரிகா ...\n“இனவழிப்பு” பிரேரண�� Rajh Selvapathi\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nஇனப்படுகொலை ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதை ...\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார முயற்ச...\nமோசமான காலம் - வானவில் மாசி 2015\nமகிந்தவின் தோல்விக்கு அவரது தரப்பு வழங்கிய பங்களிப...\nசிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று வகிபாகம் ...\nஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் மகிந்த...\nநினைவில் பதிந்த தடயங்கள் -பிரான்ஸ்\nநினைவில் பதிந்த தடயங்கள் - நுவரெலியா\n38வது இலக்கிய சந்திப்பில் சுகுவுடன் ( பரீஸ் 19/20-...\nகாத்தான்குடி பள்ளிவாசல் சபையினருடன் சந்திப்பு 200...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/08/190809.html", "date_download": "2018-10-19T13:36:25Z", "digest": "sha1:BL7O5OG2DWJH2KK7SI6UBZM4B6WG43LZ", "length": 48578, "nlines": 450, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 19.08.09", "raw_content": "\nவிஜய் டி.வி-யில் பாட்டுப் பாடவா என்றொரு நிகழ்ச்சி. கலந்து கொள்பவர் தேர்ந்தெடுக்கும் பாடலின் வரிகள் எதிரே ஸ்க்ரோல் ஆகிக் கொண்டிருக்க. பங்கேற்பாளர் பாடிக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு இடத்தில் வரிகள் நிறுத்தப் படுகிறது. அங்கே வரும் வார்த்தைகளை பாடுபவர் மனதிலிருந்து நினைவு படுத்திப் பாடினால் அடுத்த கட்டம்... இப்படி..\nநன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியின் காம்பியரரான அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்... யப்பா சாமி.. சகிக்கவில்லை. அழகாக புடவையோ, சுடிதாரோ கூடப் போடலாம். மாடர்ன் ட்ரஸ் போட வேண்டாமெனச் சொல்ல வில்லை. (சொன்னாலும் கேட்டுறப் போறாங்க...) ஆனால் இப்படியா கன்றாவியாக வருவது.\nகிரிக்கெட்டில் பங்களாதேஷின் அதிரடியை எத்தனை பேர் கவனிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் ஸ்ரீலங்கா செய்ததை சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள். ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸுடன், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று வந்தார்கள். (ஒரே ஒரு 20-20 மட்டும் விண்டீஸ் வென்றது) என்னதான் சீனியர்ஸ் இல்லையென்றாலும் சொந்த மண்ணில் இப்படியா மண்ணைக் கவ்வுவார்கள் அடுத்ததாக ஜிம்பாப்வேயுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளில் நான்கில் வென்றிருக்கிறார்கள். அதுவும் ஒரு போட்டியில் 312ஐ சேஸ் செய்து வென்றிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் CK Coventry 154 பந்துகளில் 194 ரன்கள் எடுத்து சயித் அன்வர் நமக்கெதிராக எடுத்த சாதனையை சமன் செய்து சாதனை படைத்தாலும், சேஸ் செய்த பங்களாதேஷின் தமீம் இக்பாலின் 154 ரன்களால் ஜிம்பாப்வே தோல்வியே அடைந்தது\nபங்களாதேஷுக்கு நல்லதொரு எதிர்காலம் தெரிகிறது\nரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், அரசியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான்கைந்து நாள் பார்த்தேன். அபி (தேவயானி) அழுதுகொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். யாரோ மோனிகா கடத்தப்பட்ட (அல்லது கொலையா) வழக்காம். அங்கே அரசி (ராதிகா) ஏதோ ஆபரேஷனில் இருக்கிறார். அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.\nமகள்கள் படிக்கும் பள்ளியிலிருந்து ஆகஸ்ட் 15 விழாவுக்கு அழைத்திருந்தார்கள். போனால் ஒரு அருமையான தேசபக்திப் பாடலை கொஞ்சமும் சத்தமே வராத சவுண்ட் சிஸ்ட்த்தில் போட்டு, மைதானத்தில் ஆடும் குழந்தைகளுக்கு வரியும் இசையும் கேட்காமல் அவர்களை வெயிலில் நெளிய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக அந்த ரிப்பேரான மைக் பிடித்து கேட்காத ஸ்பீக்கரில் ‘இந்த 63 வருடத்திலே நம் முன்னேற்றம் எங்கு சென்றிருக்கிறது என்றால்’ என்று ஆரம்பித்து பே-சி-க்-கொ-ண்-டி-ரு-ந்-தா-ர்-க-ள். பேசும் எல்லோரும் ஸ்டைலுக்காக மேடையில் அமர்ந்திருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் ஸ்பீக்கரில் புஸ் புஸ்ஸென்று வெறும் காத்துதான் வந்த்து. சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார். கடைசியாக வந்த பள்ளி முதல்வரும் ‘நம் முன்னேற்றம்..’ என்று ஆரம்பிக்க நான் கோவமாக ‘ஒரு மைக்செட்டைக் கூட சரியா அமைக்கத் தெரியாத அளவில் ���ருக்கிறது’ என்று கத்தலாகச் சொல்ல எழுந்து சுற்றி இருப்பவர்கள் என்னைச் சுட்டெரிக்கும் நிலைக்கு ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.\nஅதே விழாவில் பேசிய ஒருவர் அப்துல்கலாம் இந்தியாவை வல்லரசாக்க ஏன் 2020ஆம் வருடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று விம் பார் போட்டு விளக்கினார். அதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழிக்கெல்லாம் போகாமல் தேசமுன்னேற்றத்தை நோக்கில் கொண்டு செயல்பட்டால் 2020ல் இந்தியா வல்லரசாகுமாம்.\nநேற்றைய தினமலரில் முதல்பக்க நியூஸில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் வாக்காளர்களுக்கு வெறும் 200 ரூபாய்தான் அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும். இதனால் வாக்காளர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாகவும் செய்தி போட்டிருந்தார்கள். அப்படியே இருந்தாலும் வாக்காளர்களின் வருத்தம் நியாயமானதுதானே என்ற அனுதாப தொனியில் செய்தியிட்டது எனக்கென்னவோ பிடிக்கவில்லை.\nகந்தசாமி பாடல்களை பிட்டு பிட்டாகக் (ச்சே.. அதில்லப்பா...) காண்பித்தார்கள். ஸ்ரேயாவின் சேஷ்டைகள் அட்டகாசமாக இருந்தது. விக்ரமிற்காக 50%, பாடல்களுக்காக 30%, ஸ்ரேயாவிற்காக 20% என்றிருந்த எதிர்பார்ப்பில் ஸ்ரேயாவிற்கான சதவிகிதம் கூடிக் கொண்டே போகிறது. பாடல்கள் ஏற்கனவே ஹிட். பாடல்கள் என்றதும் இன்னொன்று ஞாபகத்துக்கு வருகிறது. சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலில் ‘கருகமணி.. கருகமணி’ கேட்கக் கேட்கப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல ஆதவன் (சூர்யா-நயன்தாரா-கே.எஸ்.ரவிகுமார்) பட பாட்டை நாலுவரி ட்ரெய்லர் போடுகிறார்கள். அஞ்சனா அஞ்சனா என்றொரு பாடல். நாலுவரியே பித்துப் பிடிக்கவைக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இன்றைக்கு இசை ரிலீஸாம். முதல் ஆளாக வாங்க ஆசை\nவலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி\nபார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்\n(இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது\nநல்லாத்தான் போயிட்டு இருந்து அவியல். கடைசில எப்புடி அப்பிடி\nஅந்த அம்மா அழுது அழுது ... கண் டாக்டர் சொல்லிட்டாராம் இன்னும் இப்படி கிளிசரின் போட்டால் கண்ணு போய்டும்னு..........\n//நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியின் காம்பியரரான அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்... யப்பா சாமி.. சகிக்கவில்லை. அழகாக புடவையோ, சுடிதாரோ கூடப் போடலாம். மாடர்ன் ட்ரஸ் போட வேண்டாமெனச் சொல்ல வில்லை. (சொன்னாலும் கேட்டுறப் போறாங்க...) ஆனால் இப்படியா கன்றாவியாக வருவது.\n/சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார்//\nபரிசல் சிரிச்சு முடியல.. என்ன ஒரு ஸ்பாண்டியேனிட்டி...சூப்பர்.\n//சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ‘நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்ற போது டாய்லெட் சென்று கொண்டிருந்த ஒரு தகப்பன் பயந்து போய் திரும்பி வந்தமர்ந்தார். //\n//கடைசியாக வந்த பள்ளி முதல்வரும் ‘நம் முன்னேற்றம்..’ என்று ஆரம்பிக்க நான் கோவமாக ‘ஒரு மைக்செட்டைக் கூட சரியா அமைக்கத் தெரியாத அளவில் இருக்கிறது’ என்று கத்தலாகச் சொல்ல எழுந்து சுற்றி இருப்பவர்கள் என்னைச் சுட்டெரிக்கும் நிலைக்கு ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.//\nஇதை நிச்சயம் எதிர்பார்த்தேன் :)\nமியாவ் மியாவ் பூனை பாடல் கேட்கும்போதே புரிந்து விடுகிறது , ஹ்ம்ம் \" வெள்ளித்திரையில்\" பார்க்க வேண்டும்\nதல நானும் கேட்டேன் ஆதவன் பாடலின் நாலுவரியை, எங்க காப்பியடிச்சாலும் சரி, பாடலை மனதை கிறங்கடிக்குமாறு கொடுப்பதில் ஹாரிஸ் கில்லாடி.\nநெறய பேரு அப்படி நெனைச்சும் ஏன் அந்தம்மா அப்படி வருதுன்னு தெரியலங்க.. இதுல வார்ட்ரோப் கர்டஸின்னு வெளம்பரம் வேற..\nவேறென்ன நாம செய்ய முடியும் சொல்லுங்க போய் ஆப்ளிஃபையர் எங்க வெச்சிருக்கீங்கன்னு நல்லெண்ணத்தோட கேட்டதுக்கு ஒரு டீச்சர் ‘சார்.. ப்ளீஸ் உட்காருங்க’ன்னுட்டாங்க.. உடனே உமா பேசாம கைதட்டீட்டிருங்கன்னுட்டாங்க. ப்ச்..\nஅதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...\nநீங்கதான் எந்த ஊர் இசையையும் பிரிச்சு மேயறீங்களே படம் வந்தப்பறம் அதோட ஆரிஜினைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்க\nஅதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...//\n பேர் அவியலா இருந்தாலும் நல்ல மசாலா... keep it going...\nஅதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...//\nஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்ரீமதிக்கு எதிராக அறப்போரில் ஷ்ரேயா ரசிகர் மன்றம் இறங்கும். இனி அவர் எழுதும் எல்லா கவிதைக்கும், பின்னூட்டத்தில் ஒரு அனுஜன்யா கவிதை போடப்படும். அவர் கடைக்கு வரும் கூட்டத்தை கலைக்கவே இந்த நடவடிக்கை.\nசகாம் வெ.இண்டீஸ் தலைகள் யாரும் விளையாடவில்லை. அது ஒரு சொத்தை டீம். அதே போல் சிம்பாப்வே பற்றி சொல்லவே வேண்டாம்.. பஙக்ளாதேஷுகு நல்ல எதிர்காலம் உண்டு.. ஆனால் கன்சிச்ஸ்டென்ஸி இல்லை.. எனக்கு தெரிந்து ரொம்ப கஷ்டம்.. பார்ப்போம்..\nஅதுல ஸ்ரேயா உதட்டை சுழிப்பாங்க பாருங்க...//\nஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஸ்ரீமதிக்கு எதிராக அறப்போரில் ஷ்ரேயா ரசிகர் மன்றம் இறங்கும். இனி அவர் எழுதும் எல்லா கவிதைக்கும், பின்னூட்டத்தில் ஒரு அனுஜன்யா கவிதை போடப்படும். அவர் கடைக்கு வரும் கூட்டத்தை கலைக்கவே இந்த நடவடிக்கை.\nமுடியாது என்பதை இங்கு ஆணித்தரமாக கூறிக்கொள்ள(கொல்ல) ஆசைப்படுகிறேன் ;)))\nஅத ஒத்துக்கறேன்யா.. ஒரு கேம்லகூடவா ஜெயிக்க முடியாத டீம் அது பெரிய தலைகள் விளையாடலைன்னாலும் கோச் எல்லாம் என்ன பண்ணீட்டிருந்தாராம்\n@ ஸ்ரீமதி & கார்க்கி\nஸ்ரேயாவுக்காக நாம் அறப்போரில்தான் ஈடுபடவேண்டும், வன்முறைகள் வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்\nஸ்ரேயா-ஸ்ரீமதிக்கெதிரான சண்டையில் அனுஜன்யாவை வம்புக்கு இழுத்த உன் போக்கு பிடிக்கவில்லை. ஆகவே அதை எதிர்த்து நாளை நான் கவிதைகள் குறித்த வாதத்தின் மீள்பார்வையின் பாகம் ஒன்றை எழுதிவிடுவேனென எச்சரிக்கிறேன்\nஸ்ரேயா-ஸ்ரீமதிக்கெதிரான சண்டையில் அனுஜன்யாவை வம்புக்கு இழுத்த உன் போக்கு பிடிக்கவில்லை. ஆகவே அதை எதிர்த்து நாளை நான் கவிதைகள் குறித்த வாதத்தின் மீள்பார்வையின் பாகம் ஒன்றை எழுதிவிடுவேனென எச்சரிக்கிறேன்\nஒய் திஸ் மர்டர் வெறி\nபேசாம நாம சமாதானமா போயிடலாம்...\nசமாதானப்போக்கை வரவேற்று ஸ்ரேயா மன்ற மகளிரணிப் பொறுப்பை மன்றத் தலைவர் மலேசியா விக்கி உனக்கு வழங்குவார்\nவலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி\nபார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்\n(இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்ட��க்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது\nஏன் இந்த கொலை வெறி ........\n(அது அடுத்த கட்டம் இல்லை ..... இன்னொரு கட்டம் அவ்வளவே .... இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது)\nஇது சரவண பவன் தரமான அவியல்\nநீங்க யூத் ன்னு சொல்லுரிங்க .. பிறகு ஏன் கிரிக்கெட்யை எல்லாம் பார்க்குறிங்க .....\nசீரியல் பார்ப்பது எல்லாம் அங்கிள் ஆகிவிட்டதற்கு சாட்சி\nவலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி\nபார்த்துக் கொண்டிருக்கும் விண்டோவை மினிமைஸிவிட்டு பக்கத்திலேயே New Windowவில் உங்கள் ப்ளாக்கரை ஓபன் செய்யுங்கள். வலைப்பதிவு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடும்\nயாருங்க அந்த புனியவான் இந்த மாதுரி எல்லாம் மொக்கை போது ..\n//ஆளாவேனென்பதால் பேசாமல் அமர்ந்து - முடிக்கும்போது கைதட்டிவிட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்தேன்.\n//கவிதைகள் குறித்த வாதத்தின் மீள்பார்வையின் பாகம் ஒன்றை எழுதிவிடுவேனென எச்சரிக்கிறேன்//\nவன்முறை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஏன் இப்படி கொலை வெறி ஷ்ரேயாவே வேணாம்.. நீங்க அமைதியா இருங்க போதும்..\n//சமாதானப்போக்கை வரவேற்று ஸ்ரேயா மன்ற மகளிரணிப் பொறுப்பை மன்றத் தலைவர் மலேசியா விக்கி உனக்கு வழங்குவார்\nஇதை ஏற்றுக் கொண்டால் ஸ்ரீமதியை நாங்கள் மன்னித்து ஏற்று கொள்கிறோம்..\n//அத ஒத்துக்கறேன்யா.. ஒரு கேம்லகூடவா ஜெயிக்க முடியாத டீம் அது பெரிய தலைகள் விளையாடலைன்னாலும் கோச் எல்லாம் என்ன பண்ணீட்டிருந்தாராம்//\nஅந்த டீம்ல எல்லொருக்கும் பிரச்சினை. விளையாடிய வீரர்களில் பாதிப்பேரை கோச் ஒரு வாரம் முன்புதான் பார்த்தார்.\nபஙக்ளாதேஷில் நல்ல வீரர்கள் இருக்கிறாரக்ள். அவரகள் இப்போது பெரிய சாதனை செய்யவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்மோர் கோச்சாக இருந்த போது ஆடியதை விட இப்போது மட்டமாக ஆடுகிறாரக்ள்.\nயூத் இல்லாதவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நானப்படி சொல்லத்தேவையேயில்லை அண்ணா..\n/அனுராதா ஸ்ரீராமின் உடையலங்காரம்.. ஸாரி.. உடையலங்கோலம்..//\nகொடுமைண்ணே அது நமக்கு பார்க்க..\nபரிசல் காரன் சிறந்த அறிவாளி இதுக்கும் அப்படி சொல்வீங்களா பரிசல்:))\n*அதுவும் போன வாரம் படுமோசம்.\n*ஆமாம். CK Coventry அசத்தல்.\n//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், அரசியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான்கைந��து நாள் பார்த்தேன். அபி (தேவயானி) அழுதுகொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். யாரோ மோனிகா கடத்தப்பட்ட (அல்லது கொலையா) வழக்காம். அங்கே அரசி (ராதிகா) ஏதோ ஆபரேஷனில் இருக்கிறார். அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.\nபரிசல் காரன் சிறந்த அறிவாளி இதுக்கும் அப்படி சொல்வீங்களா பரிசல்:))\nயோவ் குசும்பா இது எப்பிடியா உண்மையாகும்\nநம்ம ரிங்டோனே இதுதான் ரெண்டுமாசமா.... :-(\n\\\\சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலில் ‘கருகமணி.. கருகமணி’ கேட்கக் கேட்கப் பிடித்துக் கொண்டே இருக்கிறது\\\\\nதல கருகமணிக்கு அடுத்து ஒரு இந்தி படம் வந்திருக்கு கேட்டிங்களா பாட்டை\nஇந்த லிங்குல பாட்டு கேட்க கூடிய லிங்கும் பாட்டும் இருக்கும். கேளுங்கள் ;))\nநல்லா தான் இருக்கு இந்த யோசனை எல்லாம்.. :-)\nடம்பி மேவியைப் பார்த்துக் கேட்கிறேன்\nசீரியல் பார்க்காத அங்கிள் ஒருவர் இருக்கிறார்.தெரியுமா\nநம்ம ஊருக்கு பக்கத்துலதான் இதெல்லாம் நடக்குறதா பேப்பர்ல அடிக்கடி போடுறாங்க.. ஆனா எனக்கு இது வரைக்கும் ஒரு பைசா கூட கிடைக்கல..\nடம்பி மேவியைப் பார்த்துக் கேட்கிறேன்\nசீரியல் பார்க்காத அங்கிள் ஒருவர் இருக்கிறார்.தெரியுமா\nயூத் இல்லாதவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நானப்படி சொல்லத்தேவையேயில்லை அண்ணா..\"\nஏன் ஏற்கனவே கூறி யாகி விட்டதா \n//வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி\nபாட்டு : நிகழ்ச்சி துவங்குகையில் எவ்வளவு அழகாக ஒரு பாடலை பாடுகிறார் அனுராதா. ஏன் இந்தக்கோராமையான உடை டிசைனர் கையில் கிடைச்சால் என்ன பண்ணலாம் பரிசல் டிசைனர் கையில் கிடைச்சால் என்ன பண்ணலாம் பரிசல் அப்புறம் டைமிங் சென்ஸ் ரொம்ப கம்மியா இருக்குது அவருக்கு கவனிச்சீங்களா அப்புறம் டைமிங் சென்ஸ் ரொம்ப கம்மியா இருக்குது அவருக்கு கவனிச்சீங்களா ஒரு காம்பியருக்கு இது பத்தாது.\nசீரியல் : எப்படி இப்படி விபரீத ஆசையெல்லாம் உங்களுக்கு வருகிறது\nபள்ளி : நம் வீரம் தெரிஞ்சதுதானே\nதினமலர் : ��ண்மைச்செய்தி வந்ததா\nகந்தசாமி : சரி மொக்கைப்படமாக இருக்கப்போவுது. ஹிஹி.. ஷ்ரேயாவைப் பார்க்காவிட்டால் கண்ணை நோண்டிவிடுவோம் என்றால் தாராளமாக என்று சொல்லிவிடுவேன்.\nஓவர் பில்டப் விக்ரமை பார்ப்பது அதைவிடவும் கொடுமைடா சாமி.\nஅப்புறம் பலதடவைகள் நானும் என் பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன் போல.. அடடே.\nநன்றி எஸ்.கே, நன்றி அங்கிள், நன்றி பேருந்துகாதலன், நன்றி பட்டிக்காட்டான்\nநமக்கெல்லாம் ஓட்டு போடற வயசு வந்தப்பறம்தான் தெரியும்\nநம்பறேன்யா.. முழுப் பதிவையும் படிச்சுட்டீரு\n//இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது//\nபறவாயில்ல வேறொருத்தர் சரக்கானாலும் நாங்களும் படிக்கத் தந்தமைக்கு பாராட்டுக்கள்.\nஇன்றைய இளையதலைமுறை பிளேயர்களில் சிறந்தவர் அஸ்ஹ்ரபுல் தான். உவ்வே யா சைஸ் சீரோ ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் சார்பாக கண்டனங்கள்\n//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், ........ அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.//\n//பேசும் எல்லோரும் ஸ்டைலுக்காக மேடையில் அமர்ந்திருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் ஸ்பீக்கரில் புஸ் புஸ்ஸென்று வெறும் காத்துதான் வந்த்து. //\nஅதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழிக்கெல்லாம் போகாமல் தேசமுன்னேற்றத்தை நோக்கில் கொண்டு செயல்பட்டால் 2020ல் இந்தியா வல்லரசாகுமாம்.\nஇருங்க அந்த 20வயது இளைஞியை மீட் பண்ணீட்டு வரேன்\nஅனுராதா ஸ்ரீராம் நிகழ்ச்சியில் ஏதோ உள்ளது. நிறையகேள்விப்பட்டேன். இனியாவது பார்க்க வேண்டும்.\nநானும் என் பேனா மோகமும்\nதினமும் ஒரு பதிவு போடுவது எப்படி\nகவிதைகளைப் பின்வைத்து ஒரு வி(தண்டா)வாதம்\nதென்றல் வந்து தீண்டும் போது...\nஉரையாடல் சிறுகதைப் போட்டி - முடிவுகள்\nஎப்போதோ எழுதி வைத்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-salma-hayak-16-02-1840841.htm", "date_download": "2018-10-19T13:44:20Z", "digest": "sha1:2MMJUT227SA4CIWMCJSYNVON2YQJBPFJ", "length": 7185, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "படுக்கைக்கு வரவில்லைனா நீ அவ்வளவு தான் - பிரபல நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர்.! - Salma Hayak - தயாரிப்பாளர்- சல்மா ஹாயைக் | Tamilstar.com |", "raw_content": "\nபடுக்கைக்கு வரவில்லைனா நீ அவ்வளவு தான் - பிரபல நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர்.\nதற்போதெல்லாம் திரையுலகில் உள்ள நடிகைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறத் தொடங்கி விட்டனர்.\nஏற்கனவே பல நடிகைகள் ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டின் மீது பாலியல் புகார்களை அடுக்கி கொண்டே செல்கின்றனர், இந்நிலையில் தற்போது இந்த லிஸ்டில் ஹாலிவுட் நடிகையான சல்மா ஹாயைக் இணைந்துள்ளார்.\nஇவர் ஹார்வி வெயின்ஸ்டின் மீது அளித்துள்ள புகாரில் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் வரவில்லை என்றால் உன் முட்டியை பேர்த்துடுவேன், காலை உடைத்திடுவேன் என மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.\n▪ சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா\n▪ கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\n▪ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்\n▪ முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.\n▪ துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.\n▪ அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.\n▪ ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.\n▪ மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா\n▪ துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள் கௌதம் மேனனின் சிறப்பான பரிசு\n▪ வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப���போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/jaffna-rule-pole-vault-while-walala-dominate-800m-on-4th-day-tamil/", "date_download": "2018-10-19T14:44:47Z", "digest": "sha1:ZBMTKMHXCW2SPWFKMBSTELQWN4K3IZB2", "length": 19795, "nlines": 262, "source_domain": "www.thepapare.com", "title": "மெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி", "raw_content": "\nHome Tamil மெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி\nமெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி\n33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளின் 4ஆவது நாளான இன்றைய தினம் (14), 17 இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.\nஎனினும், சீரற்ற காலநிலையால் போட்டிகளை நடத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டதுடன், போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்களும் பல்வேறு சங்கடங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகளில் வலள ஏ. ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தலா மூன்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.\nஅத்துடன், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவிகளும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டு தமது பாடசாலைகளுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nகோலூன்றிப் பாய்தலில் ஹெரினா, சங்கவிக்கு வெற்றி\nஇன்றைய தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, 3.10 மீற்றர் உயரம் தாவி அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வர்ண சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.\nஇந்நிலையில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான சந்திரசேகரன் சங்கவி, 2.90 மீற்றர் உயரத்தை தாவி வெள்ளிப்பதக்கத்தையும், என���. டக்சிதா, 2.90 மீற்றர் உயரம் தாவி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.\nஅத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.60 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீளம் பாய்தலில் சாதனை படைத்தார் சதீஸ்\nயாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சதீஸ், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். அவர் குறித்த போட்டியில் 6.08 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.\n200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்\n33 வருடகால பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தேசிய மட்டத்தில் பதக்கமொன்றை வென்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது இடம்பெற்றது.\nஇந்நிலையில், 5.64 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த சிலாபம் அம்பகந்தவில் புனித ரொஜஸ் கல்லூரியைச் சேர்ந்த நிபுன் கனிஸ்க அப்புஹாமி வெள்ளிப்பதக்கத்தையும், 5.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த டி சில்வா வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.\nகுண்டு எறிதலில் ரிஷானனுக்கு 3ஆவது இடம்\nமட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. ரிஷானன் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 13.90 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார். எனினும், கடந்த வருடம் நடைபெற்ற இதே விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் 13.70 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இவர் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் களமிறங்கியிருந்த ரிஷானன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று மைதான நிகழ்ச்சிகளில் களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு இரட்டை தங்கத்தை பெற்றுக்கொடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க விஜேசூரிய, 15.96 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், வெலிப்பன்ன சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சுபுன் மதுசர, 14.14 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.\nஹார்ட்லி கல்லூரிக்கு 2 பதக்கங்கள்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி 2 பதக்கங்களை வென்றிருந்தனர்.\nஇதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட எஸ்.மிதுன் ராஜ், 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கம் வென்றார்.\nசிலாபம் புனித மரியார் கல்லூரியைச் சேர்ந்த கிரிஸ்மால் பெர்ணான்டோ, 60.08 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், குருநாகல் ஸ்ரீ நிஸ்ஸங்க தேசிய பாடசாலையைச் சேர்ந்த லக்மால் ஜயரத்ன, 54.50 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.\nபாடசாலை மெய்வல்லுனரில் சதீபா, ஷெஹான் சாதனை\nஎனினும், இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த டி. அபிஷாந்த் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 39.59 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும், குறித்த போட்டியில் 42.72 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சிலாபம் புனித ரீட்டா கல்லூரியைச் சேர்ந்த மலிந்த மெத்தசிங்க தங்கப்பதக்கத்தையும், 40.27 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சவீன் ருமேஷ்க சில்வா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.\n33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் புள்ளிகள் பட்டியலில் 905 புள்ளிகளைப் பெற்று மேல் மாகாணம் முதலிடத்தையும், 401 புள்ளிகளுடன் மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 295 புள்ளிகளைப் பெற்று வட மேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது.\nஅத்துடன், தென் மாகாணம் 280 புள்ளிகளையும், சப்ரகமுவ மாகாணம் 250 புள்ளிகளையும், வட மாகாணம் 144 புள்ளிகளையும், கிழக்கு மாகாணம் 36 புள்���ிகளையும், தலா 34 புள்ளிகளுடன் ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்கள் கடைசி இரு இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாணவிகள் ஆதிக்கம்\nபாடசாலை மெய்வல்லுனரில் சதீபா, ஷெஹான் சாதனை\n200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்\nமட்டுநகரின் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர் இவ்வார இறுதியில்\nஇலகு வெற்றியுடன் இலங்கையுடனான ஒரு நாள் தொடர் பாகிஸ்தான் வசம்\nஇன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த ரிச்மண்ட் கல்லூரி\nஅனித்தா போன்று சாதனை படைக்கும் ஆசையில் அவரது தங்கை ஹெரினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09041713/2-people-arrested-in-thuggery-law.vpf", "date_download": "2018-10-19T14:10:39Z", "digest": "sha1:ZKZFGNSENTW4JBC7PGDLAVKXFVQ6QURJ", "length": 9198, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 people arrested in thuggery law || பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nபல்வேறு குற்றவழக்குகளில் தொடர்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது + \"||\" + 2 people arrested in thuggery law\nபல்வேறு குற்றவழக்குகளில் தொடர்பு: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nசுங்குவார்சத்திரத்தை அடுத்த மொளச்சூர் ஓடைத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 29), சென்னை பழஞ்சூர் காமராஜர் தெருவை சேர்ந்த ரூபன்(30) ஆகிய இருவரும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nபல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி உத்தரவின்பேரில் சுங்குவார்சத்திரம் போலீசார் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பா.பொன்னையா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மேலும் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\n5. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/3191-kadhalkal-vidhaikal14.html", "date_download": "2018-10-19T13:55:43Z", "digest": "sha1:BRIFQZHSXIKUEXHQUMOLOXXHYXL3ZYJM", "length": 5964, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "கதைகள்... விதைகள்! 14 சந்நியாசம்... மறுபிறப்பு! | kadhalkal vidhaikal14", "raw_content": "\nஅதிர்ச்சியுடன் வித்யாரண்யர் மஹாலட்சுமியை ஏறிட்டார். அவர் பார்வையில் நிறையவே கேள்விகள்.\n’நீ பார்ப்பது புரிகிறது. உன் தவத்திற்கான வரத்தை நான் மறுக்கப் போவதில்லை. உன் விருப்பப்படி நீ கேட்கும் செல்வநிதி உனக்கு நிச்சயம். ஆனால் இப்பிறப்பில் அது சாத்தியமில்லை. எனவே அடுத்த பிறப்பில் நீ பெரும் செல்வந்தனாகத் திகழ்வதற்கான உறுதியை நான் தருகிறேன்’’ என்றாள் மஹாலக்ஷ்மி.\nதிட்டமிட்டதற்கு முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு: நன்றி தெரிவித்த ரஜினி\n10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வைகள்: ‘சர்கார்’ டீஸர் சாதனை\n'சர்கார்' டீஸர் வெளியீடு: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும்\nபுதிய தலைமைச் செயலக வழக்கில் முதல்வர் கேள்வியும் ஸ்டாலின் பதிலும்\n- அந்தர்பல்டி அடித்த சு.சுவாமி\nவடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஒருநிமிடக் கதை: இலவசங்களுக்கும் விலை உண்டு\nஎழுத்துப்பிழையுடன் ட்வீட் செய்த முதல்வர்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nநீட் வெற்றியின் ரகசியம் என்ன- தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கூறும் டிப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/06/sumanthiran593.html", "date_download": "2018-10-19T12:54:46Z", "digest": "sha1:JLNC76IL4YNS7XPO4VTK7BRVT4N3T3AG", "length": 10368, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "தென்பகுதி மீனவா்களுக்காக வக்காளம் பாடிய சுமந்திரன்?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / தென்பகுதி மீனவா்களுக்காக வக்காளம் பாடிய சுமந்திரன்\nதென்பகுதி மீனவா்களுக்காக வக்காளம் பாடிய சுமந்திரன்\nமருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மருதங்கேணி மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அதனை மீறி வாடிகளை பிடுங்கி எறிவதற்கு செல்ல கூடாது.\nவாடிகளை பிடுங்கி எறிவதற்கான காலம் இதுவல்ல. அப்படி ஒரு காலம் வந்தால் நானே முத ல் ஆளாக வந்து வாடிகளை பிடுங்கி எறிவேன். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார். மேலும் அவர் கூறுகையில், வடமராட்சி கிழக்கில் அரச காணியில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை மீறி சுமார் 1500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழில் செய்து வருகின்றனர்.\nஇதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த ஞாயிற்று கிழமை பிரதமரை சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம். அதேபோல் கடந்த செவ்வாய் கிழமை புதிய கடற்றொழில் அமைச்சரை நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்தித்து விடயங்களை கூறியிருக்கின்றோம்.\nஇதனடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கும்படி புதிய கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் பணிப்பாளருக்கு கூறியிருக்கின்றார். ஆனாலும் அது கடைப்பிடிக்கப்படவில்லை. அதனை க ண்டித்தே இன்று நாங்கள் முற்றுகை போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம்.\nகடலட்டை பிடிப்பதற்கான நிபந்தனைகளை உரியமுறையில்\nகடைப்பிடிப்பதாகவும், மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதாகவும் கடற்றொழில் நீரிய ல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் உறுதிபட கூறியுள்ளனர். ஆகவே நாங்கள் முற்று கை போராட்டத்தை நிறுத்தியுள்ளோம்.\nஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் திங்கள் கிழமை தொடக்கம் மு ற்றுகை போராட்டம் நடாத்தப்படும். அது தொடர்ச்சியாகவும் நடாத்தப்படும் என்றார். இதனைதொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆகவே எமது மீனவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.\nதென்பகுதி மீனவர்களின் வாடிகளை பிடுங்கி எறிவதற்கெல்லாம் போகவேண்டாம். அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல. பிடுங்கி எறிவதற்கான சந்தர்ப்பம் வந்தால் நானே முன்வந்து வாடிகளை பிடுங்கி எறிவேன் என்றார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9969", "date_download": "2018-10-19T14:55:35Z", "digest": "sha1:M6EEKUGOY75JU5GVSCFM3NNDETWWETEN", "length": 4757, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Gadang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்��ள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: gdk\nGRN மொழியின் எண்: 9969\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gadang\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/google-offers-online-it-courses-in-india/", "date_download": "2018-10-19T13:14:59Z", "digest": "sha1:65YKIANKV6KFQV5CK52BYA2YF7FULDFF", "length": 10450, "nlines": 72, "source_domain": "kaninitamilan.in", "title": "கூகுள் நிறுவனம் பட்டதாரிகளுக்கு ஆன்லைன் ஐ.டி படிப்பை வழங்குகிறது", "raw_content": "\nகூகுள் நிறுவனம் பட்டதாரிகளுக்கு ஆன்லைன் ஐ.டி படிப்பை வழங்குகிறது\nகூகுள் நிறுவனம் இந்திய கணினி பட்டதாரி மற்றும் வல்லுனர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் அப்ப்ளிகேசனை உருவாக்குவது தொடர்ப்பான பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்குகி��து.\nஇந்த பயிற்சிக்கான கட்டணமாக மாதத்திற்கு 9,800 ரூபாய் பெறப்படுகிறது. 6 முதல் 9 மாதம் பயிற்சி காலம் ஆகும். இதில் 50% பணம் பயிற்சி முடிந்தவுடன் திருப்பி தரப்படும். இதற்காக கூகுள் நிறுவனம் ஆன்லைன் பயிற்சி கம்பெனி Udacity மற்றும் டாட்டா குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. மேலும் 1000 பேருக்கு உதவித்தொகை வழங்குகிறது அடுத்த வருடம் நடக்கயுள்ள கூகுள் வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறவும் அனுமதிக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் 36 லட்சம் கணினி வல்லுனர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.\nஇது தொடர்பாக இந்தியாவுக்கான கூகுள் எம்.டி ராஜன் ஆனந்தன் கூறும்போது, உலகிலேயே இரண்டாவதாக அதிக கணினி பட்டதாரிகள் இருந்தும் கணினி மென்பொருள் தொடர்பான கண்டுபிடிப்புகள் மிகக்குறைவு. மேலும் முதல் டாப் 1000 மொபைல் ஆப்களில் இந்தியாவின் பங்கு வெறும் 2% தான். இந்த நிலையை மாற்ற கூகுளின் இந்த பயிற்சி உதவும்.\nஇந்திய பிரமரின் அமெரிக்க பயணத்தால் மென்பொருள் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதற்காக திறன்வாய்ந்த கணினி வல்லுனர்களை உருவாக்க இந்த பயிற்சி உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nஆன்ட்ராய்டு மொபைல், கூகுள், கூகுள் நிறுவனம்\nபுதிய மாற்றங்களுடன் கூகுள் இன்பாக்ஸ் ஸ்மார்ட்போன் ஆப் – தெரிய வேண்டியவை\nவருங்கால டெக்னாலஜி தந்தையின் மரணச்செய்தியை கூறிய கூகுள்\nகூகுள் மேப்ஸ் இனி Offline மூலம் பயன்படுத்தலாம். ஆனால் Androidக்கு மட்டும்\n« BOSS இந்திய அரசின் புதிய கணினி இயங்குதளம். விண்டோஸ் விடைப்பெறுகிறது.\nInternet.org பெயரை Free Basics என மாற்றியது பேஸ்புக். »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nBOSS இந்திய அரசின் புதிய கணினி இயங்குதளம். விண்டோஸ் விடைப்பெறுகிறது.\nஇந்திய அரசு வளர்ந்து வரும் இணைய தாக்குதல்களை சமாளிக்க நாடு முழுவதும் அணைத்து அரசு அலுவலங்களிலும் இந்தியாவின் புதிய கணினி இயங்குதளமான பாரத ஆபெரடிங் சிஸ்டம் சொலுசன்ஸ் (BOSS)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_698.html", "date_download": "2018-10-19T13:31:04Z", "digest": "sha1:HHDUWGWYFO6YGLJEL7ZQRDEEZX4KAIMS", "length": 52439, "nlines": 250, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசாராவுக்கும், டன் பிரசாத்துக்கும் மன்னிப்பா..?? முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசாராவுக்கும், டன் பிரசாத்துக்கும் மன்னிப்பா..\nபௌத்த சிங்கள இனவாதிகளான ஞானசாராவுக்கும், டன் பிரசாத்திற்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற கோ���ிக்கை முஸ்லிம்களின் சில தரப்புகளில் இருந்து எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து முஸ்லிம் சட்டத்தரணிகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nபொதுபல சேனாவுக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையே தற்போது பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.\nஞானசாரர் நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்கும் முயற்சியாகவே இந்தப் பேச்சில் ஞானசாரர் பங்கேற்பதாக சில தரப்பினரால் சொல்லப்பட்டு வருகிறது.\nமுஸ்லிம் சட்டத்தரணிகள் தமது தியாகம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பௌத்த இனவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடர்ந்துள்ளனர். மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பௌத்த இனவாதிகளை கண்டுகொள்ளாத நிலையில் முஸ்லிம் சட்டத்தரணிகளே பௌத்த சிங்கள இனவாதிகளுக்கு சவால் விடும்வகையில் செயற்படுகின்றனர்.\nபௌத்த சிங்கள இனவாதிகள் தமது கொட்டத்தை இன்று ஓரளவு அடக்கிக்கொண்டு இருப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகளும் ஓரு காரணமாககும்.\nடன் பிரசாத்திற்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணிகள் பிணையில் தளர்வு போக்கை கடைபிடித்தமையால், டன் பிரசாத் வெளியே வந்தான், சிலவாரங்கள் அமைதியாக இருந்த போதிலும் பின்னர் அவனது இனவாத நடவடிக்கைகள் எல்லைத்தாண்டி சென்றது.\nதற்போது மீண்டும் டன் பிரசாத் நீதிமன்றத்தில் கம்பிகளை எண்ணியபடி இருக்கையில், அவனது மனைவி முஐpபுர் ரஹ்மனை சந்தித்து டன் பிரசாத்தின் விடுதலைக்கு உதவும்படி மன்றாடியுள்ளார்.\nஇதனையடுத்து முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலர் டன் பிரசாத்திற்கு விடுதலை வழங்கும்படியும் அதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் உதவ வேண்டுமெனவும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே முஸ்லிம் சட்டத்தரணிகளின் கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.\nஞானசாரர் மற்றும் டன்பிரசாத் விவகாரத்தில் முஸ்லிம்கள் தமக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. குறித்த 2 பௌத்த இனவாதிகளுக்கும் மன்னிப்பு வழங்கும்படியும் இந்த மன்னிப்பினால்தான் சிங்கள - முஸ்லிம் நல்லிணக்கம் வளர்ந்துவிடும் இல்லாதவிடத்து முஸ்லிம் சட்டத்தரணிகள்தான் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் போன்ற விசமப் பிரச்சாரங்களை தவிர்க்குமாறு முஸ்லிம் சட்டத்தரணிகள் தரப்பில் உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள���ளது.\nஉதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாது இருக்கும்படி இந்த உதவாக்கரைகளை கேட்டுக்கொகிறேன்\nஇது சமூகம் சார்ந்த பிரச்சினை தன் தன் இஷ்டத்திற்கு ஒவ்வொருவரும் முடிவெடுக்க முடியாதே.\nஉங்களது செயற்பாடுகளுக்கு இந்த சமுகம் காலாகாலமும் நன்றிக்கடன்பட்டுள்ளது. இதிலிருந்து பின்வாங்கிவிடாதீர்கள். இதற்காக என்னவிலை கொடுக்க வேண்டிவந்தாலும் நாம் தயாராகவுள்ளோம்.\nஇருப்பினும் டொன்பிரசாத் மனைவிமக்களது வாழ்வாதாரத்திற்காக நம்மால் உதவிசெய்து எமது இஸ்லாமிய விழுமியங்கள் இவ் இனவாதிகளுக்குகாட்டலாம்.\nஅவர்கள் செய்த நாசாகார செயல்களுக்கு நாட்டின் சட்டத்தின்படி தண்டனை அனுபவிக்க வேண்டும்\nசில கபோதி நாய்கள் சமூகத்தை விற்று வயிரு வழக்கும் தெரு நாய்கள் என்ன பிரச்சாரம் செய்தாலும் சட்டத்தரனனிகள் பின்வாங்காதிர்கள் நாங்கள் உங்களுக்காக உயிரையும் கொடுப்போம்\nஇந்த இனவாதிகளின் பேச்சு வார்த்தையின் இறுதி நோக்கமே வழக்கிலிருந்து தப்புவதுதான் என்பதை முஸ்லிம் தரப்பு தெரிந்திருக்கவேண்டும்\nஜானை ஏன் மன்னிப்பு கேக்காதம் மன்னிப்பு கேக்காதவனை மன்னித்து பலன் இல்லை மன்னிப்பு கேக்காதவனை மன்னித்து பலன் இல்லை யானைக்கு மதம் பிடித்தால் நம் மதம்,நம் மன்னிப்பு எல்லாம் பார்க்காது\nஜானை ஏன் மன்னிப்பு கேக்காதம் மன்னிப்பு கேக்காதவனை மன்னித்து பலன் இல்லை மன்னிப்பு கேக்காதவனை மன்னித்து பலன் இல்லை யானைக்கு மதம் பிடித்தால் நம் மதம்,நம் மன்னிப்பு எல்லாம் பார்க்காது\nகண்ணியமிக்க சட்டத்தரனிகளே அல்லாஹுத்தாலா உங்கள் தையதிற்கும்,நம்பொருமைக்கும் அவனின் தீர்பை உங்கள் கரங்களில் பொருப்பு சாட்டியுள்ளான் தயவு செய்து எக்காரணத்தை கொண்டும் இனவாதிகளுக்கு எதிரான வழக்குகளை வாபாஸாகிவிடவேண்டாம்,இதிலிந்து வாபஸாகிவிட்டால் நம்பலத்தை அடியோடு இழந்துவிடுவோம் சற்று உஹத் யுத்ததின் முடிவின் காரணத்தை கவனியுங்கள்.உங்களுக்கு யாராவது முஸ்லிமகளிலிருந்து வழக்கை வாபஸ் பெரசொன்னால் அந்த நயவஞ்சகனை சமூகதிற்கு அடையாளப்படுத்துங்கள்.\nஉண்மையில் ஞானசார திருந்திருந்தால் நான் முஸ்லிம்களின் மார்கத்தை இழிவாக விமர்சித்து பல அனியாங்களுக்கு நான் காரணமாக இருந்துள்ளேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேற்க சொல்லுங்கள் இதை அவ��் ஒருபோதும் செய்யமாட்டார் பத்திகையாளர்கள் முஸ்லிம் தரப்பினருடன் என்ன கதைத்தீர்கள் என்று அவரிடம் கேட்டதற்து அதை முஸ்லிம் தரப்பின்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று மமதையுடனும் வேண்டாவெறுப்புடனும் சொன்ன பதிலை நன்றாக கவனித்து சிந்தியுங்கள்,அல்லாஹ்வின் கட்டளைகளை ஞானசார இழிவுபடுத்த முயற்சித்தால் இந்த தண்டனைகள அல்லாஹு அவனுக்கு வளங்கியுள்ளான் அதை தடுப்பதற்கு நமக்கு என்ன உருமையுண்டு நம் சொத்துக்களை அழித்தான் அதற்கு அவனை மன்னிக்கலாம் ஆனால் அல்லஹுவின் கட்டளைகளாகிய திர்குர்னானை நிந்தித்தான் அவனுக்கு இவைகள் அல்லாஹுவிடமிருந்து வந்துள்ளது\nமதநல்லினக்கதிற்காக இந்த கையவர்களை விடுதலை செய்ய வழக்கை வாபஸ்பெர கட்டாயமில்லை இவர்கள் அல்லாத ஏனை பெரும்பானமை இனத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நம்மலால் இயன்றளவு நல்லது செய்து நம் இஸ்லாமிய நற்பண்புகளை காண்பிப்போம் அவர்கள் நள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்���ள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்���ல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187296/news/187296.html", "date_download": "2018-10-19T13:50:57Z", "digest": "sha1:6LFE457LTEFQM26OMGGT32MF4NLZKETG", "length": 22702, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "எண்பதுகளில் சண்டை!!( கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\n“அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை.\nநல்வாழ்வுடன் உள்ள ஒருவர், சிறந்த மனவெழுச்சி சமூக நல்வாழ்வைக் கொண்டிருப்பதுடன், வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்களையும் கொண்டிருப்பார். ஆனால், இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாமலும் முறியடிக்க முடியாமலும், தமிழ்ச் சமூகம் திணறுகின்றது.\nஇதற்குக் காரணமாக, தமிழ் மக்கள், அரசியல் அனாதைகளாக்கி உள்ளமையைக் குறிப்பிடலாம். கோர யுத்தம், தமிழ் மக்களில் பலரை, யாருமற்ற அனாதைகள் ஆக்கியது. அதுவே, முழுத் தமிழர்களையும் அரசியல் அனாதைகள் ஆக்கிவிட்டது. ஈழத் தமிழ் மக்களது நிம்மதியான சுதந்திர வாழ்வு, காலதாமதமாகிக் கொண்டே செல்கின்றது.\nஇதற்குப் பல காரணங்கள் காணப்பட்டாலும், தமிழ��� மக்களிடையே (அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே) ஒற்றுமை இன்மையை முதன்மைக் காரணங்களில் ஒன்று எனக் கூறலாம்.\n“எண்பதுகளில் எங்கட இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை இருந்திருந்தால், அப்பவே சுலபமாக அடிச்சுப் பிடிச்சிருக்கலாம்.” இது எனது நண்பர் ஆழ்ந்த கவலையோடும் ஏக்கத்தோடும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்.\n ஈழத் தமிழ் மக்களது வாழ்வியல், இன்று பல கோணங்களிலும் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்தித்து நிற்கின்றது. இந்த நேரத்தில் கூட, எண்பதுகளைத் தாண்டிய எண்பதுகளை அண்மித்த ஈழத் தமிழ் மக்களது அரசியல் தலைவர்களுக்கிடையே, ஒற்றுமையைக் காண முடியவில்லை.\nதமிழ் மக்களை ஒற்றுமையாக வழிநடத்த வேண்டிய சிரேஸ்ட அரசியல் தலைவர்களுக்கிடையே முரண்பாடுகளும் முறுகல்களும் நிறைந்து உள்ளன. அவர்கள், பொது வெளியில் மற்றவர்களை போட்டுத் தாக்குவதும் ஏட்டிக்குப் போட்டியாக அம்புகளை எய்துதலும், வழமையான நிகழ்வு என்றாகிவிட்டது.\nஇந்நிலையில், இளமையுடன் கூடிய வீரம் பொருந்திய இருபது வயதுகளில், கையில் நெருப்பைக் கக்கும் துப்பாக்கிகளுடன் வலம் வந்த இளைஞர் (இயக்கங்)களுக்கிடையே, எப்படி ஒற்றுமை ஏற்படும் அக்காலத்தில் ஒற்றுமை தோன்ற மறுத்தமையினாலேயே, பல இயக்கங்கள் தோன்றின. முரண்பாடுகளும் கூடவே தோன்றின. அவற்றின் தொடர்ச்சியாக, தங்களுக்குள் வேட்டுகள் தீர்க்கப்பட்டன. இன்னுயிர்கள் இரையாக்கப்பட்டன. உயர் மனிதங்கள் மரணித்தன. உடல்கள் எரிக்கப்பட்டன, புதைக்கப்பட்டன.\nஇவ்வாறாக இழந்தவைகள் ஏராளம். இவை, ஈழத் தமிழ்ச் சமூகம் சந்தித்த ஆறா(காயா)த வடுக்கள். ஆழமான அன்பான புரிந்துணர்வு இன்மையால், எமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட\nஅலங்கோ(அவ)லமான துன்பியல் நிகழ்ச்சிகள். மனம், வன்மம் பெற்றமையால், வன்முறை நடைமுறை ஆகியது.\nஆனாலும், எதிரிக்குக் கூட ஏற்படக்கூடாத இழப்புகளைச் சந்தித்த பின்னரும், தற்போது கூட தமிழ்த் தலைவர்களுக்கிடையே ஒற்றுமை என்பது, கானல் நீராகவே உள்ளமை சாபக்கேடாகும். அவர்களது நோக்கிலும் போக்கிலும், நாக்கிலும், தமிழ் மக்களுக்கு விடியலைத் தரக்கூடிய மாற்றங்களைக் காண முடியவில்லை.\nஅத்துடன், இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் பேண அல்லது இதிலும் பாதகமான நிலையை ஏற்படுத்த, பேரினவாதம் கடுமையாக உழைக்கின்றது. இந்த வரிசையில், த��்போது பேசப்படுகின்ற பனிப்(போராக) எதிர்க்கட்சித் தலைவர் – வடக்கு மாகாண முதல்வர் (சம்பந்தன் – விக்னேஸ்வரன்) விவகாரம் உள்ளது.\n2013ஆம் ஆண்டில், சம்பந்தனாலேயே விக்னேஸ்வரன் அழைத்து வரப்பட்டார். இந்த அண்ணளவாக உள்ள ஆறு ஆண்டுக் காலப்பகுதியில், ஆறு தடவைகளாவது இவர்கள் ஆற அமர்ந்திருந்து, தமிழர் அரசியல் பற்றிப் பேசியிருப்பார்களோ தெரியவில்லை.\nநீண்ட காலமாவே, சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவு, தாமரை இலையின் நீர் போலவே இருந்து வந்துள்ளது. ஆனால், இவர்களுக்கான உறவு, நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு போலவே இருந்திருக்க வேண்டும். அவ்வாறான உறவு இருந்திருந்தால், தமிழ் மக்களுக்கான பல அனுகூலங்களை அனுபவித்து இருக்கலாம்.\nகூட்டமைப்பின் தலைமை தோல்வி அடைந்து விட்டதென விக்னேஸ்வரன் கூறியமை, நேரடியாகச் சம்பந்தனையே நோ(தா)க்குகின்றது. உண்மையிலேயே, இன்று வரை கூட்டமைப்பின் தலை(வர்)மை என்பது, ஒற்றைச் சொல்லில் சம்பந்தன் அவர்கள் மட்டுமே குறிக்கின்றது.\nஇந்தச் செய்தியைச் சொல்ல விரும்பின், கூட்டமைப்புத் தலைமை, தோல்வி அடைந்துவிட்டது எனக் கூறாது, கூட்டமைப்பின் தலைமையால், தமிழ் மக்களது வெற்றியை வென்றெடுக்க முடியவில்லை என்றாவது, விக்னேஸ்வரன் கூறியிருக்கலாம்.\nஇந்நிலையில், கூட்டமைப்புத் தலைமை தோல்வி அடைந்து விட்டதென விக்னேஸ்வரன் வெளியில் கூறியமையானது, ஏற்கெனவே உள்ள சம்பந்தன் – விக்னேஸ்வரன் இடைவெளியை, மேலும் அதிகரிக்கவே வழிசமைத்திருக்கிறது. இவ்விருவருக்குமான இடைவெளியை அதிகரிக்க வேண்டுமெனக் காத்திருந்தவர்களுக்கு, பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த மாதிரியாகி விட்டது.\nஅதேவேளை, விக்னேஸ்வரனைத் தபால்காரர் என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியமை கூட, ஆரோக்கியமான அரசியல் போக்கு அல்ல. ஏனெனில், சுமந்திரன் தனியே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர். மறுபுறத்தே, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஆவார். ஆகவே, இக்கருத்து சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தல்லாமல், கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கருத்து போலவும் ஆகிவிடும்.\nஇதற்கடையில், கூட்டமைப்பு கூட்டமைப்பு எனக் கூறினாலும், இக்கருத்து தனியே தமிழரசுக் கட்சியின் கருத்தாகவே இன்னொரு பக்கத்தால் பார்க்கப்படுகின்றது.\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான இவ்வாறான கருத்துச் சமர்க���ை, சுமந்திரன், நீண்ட காலமாகவே தொடர்ந்து நடத்தி வருகின்றார். ஆகவே இது, கூட்டமைப்புக்கும் வடக்கு முதல்வருக்குமான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றதென்பதை எடுத்துரைக்கிறது.\nதமிழர் அரசியலைப் பாதுகாக்கும் பொருட்டு, சுமந்திரனின் இச்செயலை, சம்பந்தன் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். தொடர்ந்து அனுமதித்து அழகானதல்ல.\nஇல்லையெனில், இரண்டு விதமாக ஊகங்கள் தோன்றலாம். முதலாவது, சம்பந்தனின் அறிவுறுத்தலை அலட்சியம் செய்து, விக்கி மீதான விமர்சனத்தைத் தொடருதல்.\nஇரண்டாவது, சம்பந்தனின் அனுமதியுடன், விக்கி மீதான விமர்சனத்தைத் தொடருதல்.\nஆனாலும், விக்கி மீதான விமர்சனத்தை, சுமந்திரன் தொடங்கிவிட்டார். ஆகவே தொடருகின்றார்.\nஎது எவ்வாறாக இருந்தாலும், இவ்வாறான நெருக்கடியான வேளையில், வேண்டப்படாததும் விரும்பப்படாததுமான விமர்சனங்கள், தமிழ் மக்களுக்கு, எக்காலத்திலும் ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரப்போவதில்லை.\nஅடுத்து, விக்னேஸ்வரனும் சுமந்திரனும், குருவும் சீடனும் ஆவர். இது நிற்க, சம்பந்தன்னே, விக்னேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் அரசியல் வழிசமைத்தார். இன்று, இவர்கள் இருவருமே சம்பந்தனுக்கு அரசியல் வலியைக் கொடுத்துள்ளனர்.\nஆகவே, இவர்களது இந்தத் தொடர்பறுந்த நிலை மேலும் அதிகரிக்க. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், இது ஊரில் கந்தசாமிக்கும் வேலுப்பிள்ளைக்கும் இடையிலான சராசரி முரண்பாடு அல்ல. தமிழ் மக்களது தலைவிதி சம்பந்தப்பட்ட விடயம் ஆகும்.\nதற்போதைய தமிழ் மக்களது பலவீனமான அரசியலை, இது மேலும் பழுதாக்கி விடும். இவர்கள், சட்டம் கற்றவர்கள். தத்தமது பக்கங்களில் நியாயம் உள்ளதென, மக்களுக்கு விளக்கம் தருவார்கள். தருகின்றார்கள்.\nதமிழ் மக்களைப் பொறுத்த வரையில், யாரின் பக்கம் நியாயம், யாரின் பக்கம் அநியாயம் என்பதற்கு அப்பால், இவர்களது பிடுங்குப்பாட்டால், தங்களுக்கு அநியாயம் நடந்துவிடுமோ என அச்சப்படுகின்றார்கள்.\nகூட்டமைப்பு, பல காரணங்களைக் கூறி விக்கினேஸ்வரனை கூட்டமைப்பி(கூட்டி)லிருந்து கலைக்கலாம். அவை, கூட்டமைப்பின் தரப்பிலிருந்து நோக்குகையில் சரியானவையாகவும் இருக்கலாம்.\nஆனால், வெளியே(ற்றப்பட்ட)றிய விக்கினேஸ்வரன், மீண்டும் தேர்தலில் களமிறங்கலாம். அவ்வாறு அவர் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிராக மோதும் போது, மீண்டும் கூட்டமைப்பின் வாக்குகளே சிதறும். இடையில் போட்டியிட்ட ஏனைய தரப்புகள், உதிரிகளாக வாக்குகளைப் பெறுவர். ஆசனங்களை அலங்கரிப்பர். பலமான ஆளும் தரப்பாகக் கூட்டமைப்பு வருவதற்கான வாய்ப்புள் அருகும். தமிழர்களது அபிவிருத்தியும் அரசியலும் கருகும். இவ்வாறான நிலையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் பேரினவாதம், துள்ளிக் குதிக்கும்.\nஆகவே, தமிழ்த் தலைவர்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமையின்மையை, கடந்த காலங்களில் பயன்படுத்தி சுவை கண்ட பேரினவாதம், மீண்டும் சுவைக்க வலை விரித்துள்ளது. விழத் தயாராகின்றார்களா அல்லது சுதாகரிப்பார்களா\nPosted in: செய்திகள், கட்டுரை\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sathyaraj-surya-24-07-1842212.htm", "date_download": "2018-10-19T14:31:56Z", "digest": "sha1:G3MT5FX6GJGS47YPRQAUDL2YRVHZO5RV", "length": 8651, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ் - SathyaRajSuryaKarthiPonvannanSaravananSooriMaariMuthuIlavarasuSrimanManoj KumarSayeeshaPriya Bhavani ShankarArthana BinuBanu PriyaMounikaJeevithaIndhu Madhi - சத்யராஜ்- சூர்யா- கார்த்தி- பொன்வண்ணன்- சரவணன்- சூரி- மாரிமுத்து- இளவரசு- ஸ்ரீமண்- மனோஜ் குமார்- சயீஷா- பிரியா பவானி ஷங்கர்- அர்த்தனா பினு- பானு ப்ரியா- மௌனிகா- ஜீவிதா- இந்துமதி | Tamilstar.com |", "raw_content": "\nஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்\nகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, 2D ராஜ் சேகர் பாண்டியன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், சரவணன், சூரி, மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமண், மனோஜ் குமார், நாயகி சயீஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, பானு ப்ரியா, மௌனிகா, ஜீவிதா, இந்துமதி, கலை இயக்குனர் வீர சமர், எடிட்டர் ரூபன், இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.\nநடிகர் சத்யராஜ் பேசியது, இந்த படத்தை முதலில் மக்கள் மீது அக்கரைக்கொண்டு நாட்டை பாதுக்காக்கிறோம் என்றும் , சொகுசாக தாங்கள் செல்ல மரங்களை வெட்டி சாலை அமைக்கும் குழுக்களுக்கு படத்தை முதலில் போட்டு காட்ட வேண்டும்.\nஇதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 2D நிறுவனம் விவசாயிகளுக்கு உதவியுள்ளது தான். படத்தில் நாங்கள் அனைவரும் ஒருவருக்குஒருவர் போட்டி போட்டு நடித்தோம். படத்தில் எல்லோருக்கும் நன்றாக நடிக்க ஸ்கோப் இருந்தது. நான் முதலிலிருந்து கூறியது போலவே இப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதுள்ளது.\n▪ அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்\n▪ ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி\n▪ ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.\n▪ குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி\n▪ அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.\n▪ திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்\n▪ முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12104703/Shortterm-short-courses.vpf", "date_download": "2018-10-19T14:13:49Z", "digest": "sha1:R2JXK23BL5AM2EGQVV54FOF37PTDPV6E", "length": 15834, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Short-term short courses || குவிந்து கிடக்கும் குறுகிய கால படிப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nகுவிந்து கிடக்கும் குறுகிய கால படிப்புகள் + \"||\" + Short-term short courses\nகுவிந்து கிடக்கும் குறுகிய கால படிப்புகள்\nசில பயிற்சி படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் குறுகிய காலத்தில் நல்ல பயன்களைத் தந்துவிடும்.\nபட்டப்படிப்புகளைவிட டிப்ளமோ படிப்புகள் எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதை நாம் கண்கூடாக அறியலாம். சில பயிற்சி படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் குறுகிய காலத்தில் நல்ல பயன்களைத் தந்துவிடும். கல்லூரியில் படிக்கும்போதே சில பயிற்சி படிப்புகளையும், டிப்ளமோ படிப்புகளையும் பகுதிநேரமாக படித்துவிட முடியும். பல படிப்புகளை வயது வித்தியாசம் இன்றி படிக்க முடியும். அவை நீங்கள் விரும்புத் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுவிடவும், சுயதொழில் தொடங்கவும் கைகொடுக்கும். இப்படி சிறந்த பயன்களை வழங்கும் குறுகிய கால படிப்புகள், பல துறைகளிலும் குவிந்து கிடக்கின்றன. அவற்றைப் பற்றி சிறிது பார்ப்போம்...\n உணவுத்துறை நுட்பங்களை கற்றுத் தரும் கேட்டரிங், மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், ஹவுஸ் கீப்பிங், வணிக நிர்வாகத்தை சொல்லித் தரும் பிஸினஸ் மேனேஜ்மென்ட், மருத்துவமனை நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாஸ்பிடலிட்டி அண்ட் ஏவியேசன், ஓவியக் கலையை கற்றுத் தரும் பைன் ஆர்ட், கட்டிடங்களின் உள் அலங்காரங்கள், வடிவமைப்பை கற்றுத் தரும் இன்டீரியர் டிசைனிங், கணினி மென்பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ளும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் மற்றும் பலவித கணினி சான்றிதழ் படிப்புகள் குறிப்பிடத்தக்க குறுகிய கால படிப்புகளாகும்.\n மாஸ் கம்யூனிகேசன், ஜர்னலிசம், ஆர்.ஜே., சவுண்ட் ரெகார்டிங், புராட்காஸ்ட் ஜர்னலிசம், எடிட்டிங் அண்ட் புரொடக்சன், பிலிம் மேக்கிங் அண்ட் டைரக்சன், ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் போன்றவை ஊடகத் துறை சார்ந்த குறுகிய கால படிப்புகளாகும். இவையும் நல்ல வாய்ப்புகளைக் கொண்டது. விரைவில் முன்னேற்றம் தரக்கூடியது.\n பேச்சாற்றல் மூலம் சாதிக்கும் டெலிபோன் மார்க்கெட்டிங், படிப்பானது மிக குறுகிய காலத்தில் படிக்கக் கூடியதாகும். சில நிறுவனங்களில் பகுதி நேரமாக கூட பயிற்சி பெறலாம். எங்கும் நிரம்பி கிடக்கும் கால்சென்டர்கள், ரியல் எஸ்டேட் துறை மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் டெலி மார்க்கெட்டிங் தெரிந்தவர்களுக்கு வெகுசீக்கிரம் வேலைவாய்பு கிடைக்கும்.\n பேஷன் டெக்னாலஜி துறையில் மோல்டு மேக்கர், டூல் மேக்கர், டெக்ஸ்டைல் டிசைனிங், புட்வேர் மேக்கிங், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி என பலவிதமான வடிவமைப்பு டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இவை சுயவேலைவாய்ப்பும், பலதுறை வேலைவாய்ப்புகளையும் கொண்டது.\n டிரான்ஸ்லேட்டர் டிப்ளமோ படிப்பு நல்ல மதிப்புமிக்க பணியாகும். கணினி தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுக்க மொழிபெயர்ப்பாளர் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. பன்மொழித் திறன் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு நிறைய உள்ளன.\n மருத்துவ துறையில் நர்சிங், லேப் டெக்னீசியன், பிசியோதெரபி, ரேடியோலஜி, மெடிக்கல் லேப் டெக்னீசியன், ஆப்தோமெட்ரி, பார்மஸி உள்ளிட்ட ஏராளமான டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இவையும் எளிதில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரக்கூடியதாகும்.\n பொறியியல் துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் எராளம் உள்ளன. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், ஐ.டி. போன்ற படிப்புகளும், மிக குறுகிய காலம் கொண்ட ஐ.டி.ஐ. படிப்புகளான பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், கார்பெண்டர், ஏ.சி. மெக்கானிக் உள்ளிட்ட பல படிப்களும் நல்ல வேலைவாய்ப்பும், சுயதொழில் வாய்ப்பும் கொண்டதாகும்.\n வணிகம் மற்றும் வர்த்தக துறையில் பேங்கிங், இண்டஸ்ட்ரியல் அக்கவுண்டன்சி, பினான்சியல் அக்கவுண்டிங், போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் போன்ற பல படிப்புகள் வாய்ப்பு மிகுந்தவையாகும்.\nஏதேனும் ஒரு துறையில் படித்துக் கொண்டிருப்பவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், சுயதொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள் போன்றோர் தங்களுக்கேற்ற பயிற்சிப் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்பை படித்து தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்���ி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\n5. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/pachondi-short-film/56492/", "date_download": "2018-10-19T13:47:50Z", "digest": "sha1:ZZBLAACTI4JESRNGQ32CQGPID5FYBMRG", "length": 5683, "nlines": 72, "source_domain": "cinesnacks.net", "title": "'PACHONDI ' Short Film | Cinesnacks.net", "raw_content": "\nசமுத்திரக்கனி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 2004 இல் வெளிவந்த நெறஞ்ச மனசு படத்தின் மூலம் நடிகர் சம்பத் தனது சினிமா பயணத்தை தொடங்கினர். அதை தொடர்ந்து பருத்திவீரன் ,தாமிரபரணி,சென்னை 600028 ,சரோஜா,ஜில்லா போன்ற 80 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். .அதன் பிறகு சில வருடங்கள் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை ஏனென்றால் அந்த சமயம் அவர் பிற மொழி படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தார் .அதன் பிறகு இப்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து சக்க போடு போடு ராஜா மற்றும் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள R K நகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.\nபல்வேறு படங்கள் மற்றும் வித்யாசமான வேடங்களில் நடித்துவந்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.நடிகர் சம்பத் தற்போது பச்சோந்தி என்ற குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.இந்த குறும்படம் சமூகத்தில் நடக்கும் ஆண்ப ஆதிக்கம் ற்றி கூறியுள்ளது.இந்த குறும்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பெண்மை பேசும் ஆண் ஆதிக்கம் என்றே கூறலாம் .பெண்களை காட்சிப்பொருளாகவும் காமத்துக்கு கைக்குழந்தையாகவும் நினைக்கும் ஆண்களை பற்றி மிக சுருக்கமாக தெரிவித்துள்ளார் இக்குறும்படத்தின் இயக்குனர் சம்பத் அவர்கள்.\nNext article ஸ்ட்ரைக்கிற்கு ஒத்துழைக்காத விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dasisaroon.blogspot.com/2010/02/blog-post_10.html", "date_download": "2018-10-19T13:27:05Z", "digest": "sha1:3E6T2HIZ6MQQPBGOGFM6733F34LOEDZR", "length": 5645, "nlines": 181, "source_domain": "dasisaroon.blogspot.com", "title": "தமிழன்: நண்பர்களுக்கு சில ஆலோசனைகள்", "raw_content": "\nநலமுடன் வாழ சில வழிகள் ......\nநம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......\nநண்பர்களே நீங்கள் நல்லவர்களாக இருங்கள் \nநாம் செய்யும் தப்பு யாருக்கும் தெரியாது என்ற நினைவில் தவறு செய்யாதீர்கள்\nநாம் செயும் எல்லா செய்யலுக்கும் ஆண்டவன் ஒருவன் கணக்கு வைத்து கொண்டிருக்கிறான் \nஒரு விஷயம் ninaivil இருக்கட்டும் எந்த ஒஉர் செயைலுக்கும் கண்டிப்பாக எதிமர்மறை செயல் இருக்கும்\nஇது தான் நீவ்டனின் மூன்றாம் விதி அது நமது வழகைக்கும் கண்டிப்பாக அமல் ஆகும் \nநான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......\nஇது நம்ம ஏரியா ....\nOrkut தளத்தின் User-களை குறி வைக்கும் வைரஸ்\nஇலங்கை தற்கொலை படையினரை பற்றிய ஒரு வீடியோ\nOrkut தளத்தின் User-களை குறி வைக்கும் வைரஸ்\nஇலங்கை தற்கொலை படையினரை பற்றிய ஒரு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/08/18-35.html", "date_download": "2018-10-19T14:31:24Z", "digest": "sha1:DZGQ57FV5H6FX4UVSTOI5VXU54UKKCVE", "length": 43389, "nlines": 367, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா - 18 - 35", "raw_content": "\nஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா - 18 - 35\nபெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுக��லங்கள்.\n1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.\n3. மிஸ்ட் கோல் பற்றிக் கவலைப்படவேண்டாம்.\n4. நீங்கள் எப்படியும் இருக்கலாம்\n5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.\n6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.\n7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.\n8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.\n9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.\n10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.\nடிஸ்கி : இந்தப் பதிவுக்கும் படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் படத்தைப்பார்த்தாவது சிலர் பெண் நண்பிகளை வைத்திருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.\nஇப்போ இந்தப் பதிவு ஏன் எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான். அத்துடன் இது ஒரு பம்பல்ப் பதிவு.\nகுறிச்சொற்கள் அனுபவம், நகைச்சுவை, ப‌ம்பல்\nபோட்டோ ஒவ்வொண்ணும் லட்டு, லட்டாருக்கே.. ம்ஹும்.. நமக்கில்ல..\nகவர்ச்சி புயல்களுக்கிடையில் சுவாதியின் அழகு கொள்ளை அடிக்கிறது.\nநானும் உங்க கட்சி தான் வந்தி. கிடைக்காததுக்கு இப்படி சரி சொல்லிக்குவோம்.\nபோட்டோ ஒவ்வொண்ணும் லட்டு, லட்டாருக்கே.. ம்ஹும்.. நமக்கில்ல..//\nஆமாங்க அண்ணாச்சி நீங்க இன்னும் யூத்தானே எதற்க்கும் ஒருமுறை முயற்சி செய்துபாருங்கள்.\nகவர்ச்சி புயல்களுக்கிடையில் சுவாதியின் அழகு கொள்ளை அடிக்கிறது.//\nஆமாம் அனானி என்றைக்கும் இயற்கை அழகுக்கு மவுசு அதிகம்.\nநானும் உங்க கட்சி தான் வந்தி. கிடைக்காததுக்கு இப்படி சரி சொல்லிக்குவோம்.//\nம்ம்ம் என்ன செய்வது இப்படிச் சொல்லிச் சொல்லியே முயற்சி செய்யுங்கள்\n// கானா பிரபா said...\nஎல்லாம் நீங்கள் சொல்லிக்கொடுத்ததுதான் குருவே ஹிஹிஹி\nஏன் பாஸ் உங்க கேர்ள் ப்ரெண்டுக்கிட்டேர்ந்து இத்தனை டார்ச்சரையும் தாங்கி தாங்கி மனசு நொந்து போயி குந்தியிருக்கீங்களா...\nபிரபு . எம் சொல்வது:\nவெகு நாட்களாக மறந்து போயிருந்த நரியும் திராட்சைப்பழமும் கதையை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் வந்திண்ணா\n”சீ இந்த பழம் புளிக்கும்” என்ற நரியின் கிளைமாக்ஸ் பஞ்ச் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று.. ;)\nசில படங்கள் சைவம் சில அசைவம் நான் இன்னும் கொஞ்சம் நான் வெஜ் எதிர்பார்த்தேன்\nடியர் புல்லட் நன்றி என்ற பதத்திற்கு பன்மைச் சொல் நன்றிகள் எனத் தவறாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி என வருவ���ே சரி.\nஇப்பிடித் தான் பொம்பிளை வேணும் எண்டு மறைமுகமாச் சொல்லுறீங்கள் போல.\nஎனக்குத் தெரிய 8 வது பொம்பிள மாதிரி எனக்கொரு பிள்ளயத் தெரியும் பாக்கவோ\nஏன் பாஸ் உங்க கேர்ள் ப்ரெண்டுக்கிட்டேர்ந்து இத்தனை டார்ச்சரையும் தாங்கி தாங்கி மனசு நொந்து போயி குந்தியிருக்கீங்களா...\n நானே ஒருதரும் இல்லாமல் காய்ஞ்சுபோய்க்கிடக்கிறன். :(\nசங்கத் தமிழ் வளர்த்த மதுரைத் தமிழனுக்கே என் உளறல்கள் பிடித்திருக்கிறது என்றால் ஏதோ நானும் எழுதுகிறேன் என்ற எண்ணம் மன‌தில் வருகின்றது. நன்றிகள் எம்.பிரபு அவர்களே\n”சீ இந்த பழம் புளிக்கும்” என்ற நரியின் கிளைமாக்ஸ் பஞ்ச் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று.. ;)//\nஓம் ஓம் நீங்களும் நிறையப் பழத்தை புளிக்கும் என்ற கதைகள் எனக்கும் தெரியும். ஹிஹிஹி\nசில படங்கள் சைவம் சில அசைவம் நான் இன்னும் கொஞ்சம் நான் வெஜ் எதிர்பார்த்தேன்//\nநயன் ரசிகரே வெள்ளிக்கிழமைகளில் நான் வெஜ் சாப்பிடுவது சாமி குற்றம்.\nடியர் புல்லட் நன்றி என்ற பதத்திற்கு பன்மைச் சொல் நன்றிகள் எனத் தவறாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி என வருவதே சரி.//\nபுல்லட்டின் தமிழ் இலக்கணத்தை திருத்திய அனானி நண்பருக்கு நன்றி.\nஇப்பிடித் தான் பொம்பிளை வேணும் எண்டு மறைமுகமாச் சொல்லுறீங்கள் போல. //\nஆச்சி உங்கடை அனுபவம் புரிகிறது. கற்பூர மூளை உங்களுக்கு.\n//எனக்குத் தெரிய 8 வது பொம்பிள மாதிரி எனக்கொரு பிள்ளயத் தெரியும் பாக்கவோ\nஇதையெல்லாம் கேட்கவா வேண்டும் பாருங்கோ பாருங்கோ\nஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா\nஒன்று வேண்டாம். அப்போ எத்தனை வேணும் உங்களுக்கு...\nநீங்கள் எப்படியும் இருக்கலாம் போல ஒரு இரண்டு மூன்று பார்த்தீங்கள் என்றால், நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.\nவந்தியண்ணா சொல்ல வந்தது நாங்கள் பாலர் வகுப்பில படிச்ச ' சீ.. இந்தப் பழம் புளிக்கும்' கதையை... அத்தோடு இதன் மூலமா அவர் தன்னுடைய பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.. அதாகப்பட்டது அப்பாவே, அம்மாவே... நானாகத் தேடிக் களைத்துப் போனேன்.. எனக்கு ஒன்றைத் தேடித் தாருங்கோ எண்டு\nஇந்தப்பதிவு சங்க கொள்கைக்கு ஒத்துவராமலிருப்பதால் வெளிநடப்பு செய்கிறேன்...\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ... - அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்…. கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு - அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றன...\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார் - சற்று முன்னர் இனுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன். ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… - எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை' - மு.பொ வின் 'சங்கிலியன் தரை' அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த பின் மனம் வெறுமையாயிற்று. எதையோ இழந்தது போன்ற ஆற்றாமை உள்ளமெங்கும் கசந்து கசிந்தது. ...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப���பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண��டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nமீண்டும் துளிர்க்கும் விஷச் செடி - பகிடிவதை.\nபதிவு எழுத வந்த கதை - ‍ தொடர் விளையாட்டு\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 2\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 1\nஹாட் அண்ட் சவர் சூப் 26-08-2009\nகந்தசாமி - சூப்பர் ஷீரோ\nமாகோவில் நின்ற யாழ்தேவியும் தமிழ் விசைப்பலகையும்\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்று கூடல் - பதிவர் பட்டியல்\nநாம் தயார் நீங்கள் தயாரா\nஎன் உளறல்களுக்கு வயது நான்கு\nஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா - 18 - 35\nஎனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 2\nஎனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 1\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2009\nபாட்டுப் பாட வாவும் அணுவளவும் பயமில்லையும்\nஇலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு - ஆகஸ்ட் 23\nநாள் தோறும் மாறும் கமல் - பத்து\nஹாட் அண்ட் சவர் சூப் 05-08-2009\nகாதல் கடிதம் வரைந்த நண்பனும் காயம் பட்ட நானும்\nசைவ உணவுக்கு மாறுங்கள் - 18+\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=22&t=1083&p=3862&sid=2123a46b58e951714eb1c6331f38bdcb", "date_download": "2018-10-19T14:45:11Z", "digest": "sha1:PXJES7VWW5LTPBRKSOTW5CM755L7TWE6", "length": 62577, "nlines": 382, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநிழல்கள் தொடாத நிஜங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சிறுகதைகள் (Short Stories)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nஅடியேய் என்னடி இன்னுமா தூங்குற எழுந்திரு இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வர்ராங்க இன்னும் தூங்ககுற எழுந்திரு இன்னிக்கு உன்ன பொண்ணு பாக்க வர்ராங்க இன்னும் தூங்ககுற என்று அம்மாவின் குரல் அடுப்படியில் இருந்து ஒளித்தது. இங்கு 8 மணியைத் தாண்டி அலாரம் அடித்துக் கொண்டு இருந்தது. மல்லிகா அசந்து தூங்கிக் கொண்டே கடிகாரத்தை நிறுத்தி விட்டு மறுபடியும் உறங்கினாள்.\nஆனால் மல்லிகாவின் அம்மா மறுபடியும் ஏ ராணி ம��ி 8 ஆகிவிட்டது என்று கூப்பிட்டாள். என்னது மணி 8 ஆகிவிட்டதா என்று அலறி அடித்து எழுந்திருத்தாள் மல்லிகா.\nகொஞ்ச நேரத்தில் அவளுக்கு நேற்று தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. மல்லிகா உன்னுடைய காதலன் என்ன சொல்கிறான் என்று ரேகா கேட்டாள்.\nஆமாம் ரேகா நான் கூட உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நீயே கேட்டு விட்டாய். ஏய் இங்க என்ன பெண்கள் மானாடு நடக்குது என்று கேட்டுக் கொண்டே ரவி வந்தான்.\nஅது வந்து ரவி என்று மல்லிகா தடுமாற. ரவி உம் அப்ப என்ன நண்பன் சொல்றது எல்லாம் பொய் என்று கூறினான்.\nஇல்லடா ரவி என்னை பெண் பார்க்க வருகிறார்கள். உடனே அப்படிப்போடு யாரு மாட்டுனா உன்ன கல்யாணம் பண்ணிக்கப் போறவன் பாவம் என்று கேலி செய்தான்.\n நானே கொளப்பத்துல இருக்கிறேன். ஆமாம்டா ரவி உனக்கு தெரியாத மாதிரி இருக்க. அவள் காதலிக்கும் விசயம் உனக்குத் தெரியும்ல என்று ரேகா கூறினாள்.\nஅட ஆமா என்ன அந்த காதலன கலட்டி விட்டாச்ச இல்ல என்றான். உடனே டேய் நண்பன் பாக்குறேன் இல்லன்னா அடித்து பல்லைக் கலட்டி விடுவேன் என்றாள் மல்லிகா.\nரவி ரேகா நான் ராஜாவிடம் பேசி விட்டேன். நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டோம். அதற்கு உங்கள் உதவி வேண்டும் என்று கூறினாள்.\nஇருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள், ஏய் என்ன சொல்கிறாய். திடீரென்று கூறுகின்றாய் என்று கேட்டார்கள். ஆமாம் நாங்கள் முடிவு செய்து விட்டோம். நம் நண்பர்களிடம் எல்லாம் கூறி நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றாள்.\nகொஞ்ச நேரம் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நடந்தார்கள். பிறகு முடிவு செய்து விட்டார்கள். சரி நாங்கள் அலுவலகத்தில் உள்ள நம் நண்பர்களுக்கும் மற்றும் நம் கல்லூரி நண்பர்களுக்கும் கூறி விடுகிறோம்.\nநீயும் எல்லா நண்பர்களுக்கும் கொஞ்சம் கூறிவிடு. நாளை காலை ரிஜிஸ்டர் அலுவலகத்தில் உங்களுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து விடலாம். சரி இப்ப பொண்ணு பாக்கத்தானே வருகிறார்கள். பொண்ணு பாத்துட்டு போகட்டும் பிறகு பாத்துக்களமே என்று ரவியும் ரேகாவும் கேட்டார்கள்.\n நான் ஒருத்தனை காதலித்து விட்டு இன்னொருத்தனை ஒன்னுமே தெரியாத மாதிரி புதுப்பொண்ணா வந்து என்னல நிக்க முடியாது என்று கூறினாள்.\nஆமாம் இவ பெரிய ஆளுட�� என்று கூறினாள் ரேகா. கொஞ்ச நேரத்தில் மற்ற நண்பர்களும் வந்து விட்டார்கள். வந்தவுடன் ரேகாவும் ரவியும் நடந்ததை கூறினார்கள்.\nஅனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் தோழிக்காக வேறு வழியில்லாமல் எல்லோரும் இந்தக் கல்யாணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள்.\nஅப்போது ஏய் மல்லிகா நாங்கள் எல்லாம் தயார். ஆமாம் உன் ராஜாவிடம் சொல்லி விட்டாயா\n என்றாள் வெட்கத்துடன் மல்லிகா. நாளைக்கு அவரோட நண்பர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவதாக கூறி இருக்கிறார். டேய் இங்க பாருட அவன் போய் அவரு ஆயிட்டாரு அந்த ராஜா என்று ஒருவன் கிண்டல் செய்ய.\nஆமாம் காதலன் கணவன் ஆகப் போகிறார் இல்ல. அதான் மரியாதை கூடுது என்று இன்னொரு நண்பன் கூறினான். சரி சரி எல்லோரும் அமைதியாக இருங்கள் அவ வெட்கத்துல இப்பவே கரைந்து போகப் போகிறாள். நாளைக்கு அவளுக்கு கல்யாணத்திற்கு பிறகு கணவனுடன் கரைந்து போக கொஞ்சம் விட்டு வையுங்கள் என்றாள் ரேகா.\nஅது சரி நாளைக்குத்தான் உன் ராஜாவை நாங்கள் பார்க்கப் போகிறோம். இத்தனை நாளா எங்களுக்கு காட்டமயே காதலிச்சு இருக்க பாக்களாம் நாளைக்கு ஆள் எப்படி இருப்பாரேன்று என்று ரவி கூற அனைவரும் ஆமாம் ஆமாம் என்று சிரித்தார்கள்.\nஇருந்தாலும் நீ ரொம்ப அலுத்தக்காரிதான் நாளைக்கு கல்யாணம் என்று இன்று மதியம் எங்களிடம் உதவி கேட்கிறபாரு நீ பெரிய ஆளுதான் என்றான் நண்பன் மகேஷ். உங்க வீட்ட எப்படி சமாளிக்கப் போற என்றான் மகேஷ்.\nநான் நாளைக்கு காலையில கோயிலுக்கு போயிட்டு வருவதாக கூறிவிட்டு திருமண பதிவு அலுவலகத்திற்கு வந்து விடுகிறேன். நீங்களும் அங்கு வந்து விடுங்கள் அவரும் அங்கு வருவதாக கூறி விட்டார் என்றாள் மல்லிகா.\nஎல்லாம் பயங்கரமான திட்டம் போல் உள்ளது. எல்லவற்றையும் முடிவு பண்ணி விட்டு தான் இங்கு வந்து எங்களிடம் கூறுகிறயா என்று ரேகா கேட்டாள். அப்பா நீங்க யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள். நேற்றுவரை அவரின் பக்கமும் பல பிரச்சனைகள். எனவே தான் இது எல்லாம் முடிவு செய்து விட்டு சொல்லாலம் என்று நினைத்து இருந்தேன் என்றாள் மல்லிகா.\nராஜாவின் குடும்பத்தினர் மிகப் பெரிய குடும்பம். அவர்கள் சொந்தக்காரர்கள் அரசியலில் எல்லாம் இருக்கிறார்கள். அதனால் நாளை திருமணம் முடியும் வரை திகிலாகத்தான் இருக்கும். இருந்தாலும் உங்கள் மு���்னால் தைரியமாக நிற்கின்றான் என்றாள் மல்லிகா.\nஏய் மல்லிகா இந்த பொய்யெல்லாம் இங்கு கூறதே என்றாள் சிரித்துக் கொண்டே ரேகா. சரி சரி விடு. டேய் எல்லோரும் இங்கு கேளுங்கள். நாளைக்கு மல்லிகாவின் திருமணத்திற்கு நாம் எல்லோரும் ஆளுக்கொரு பொருப்பை எடுத்துக் கொள்வோம்.\nடேய் நம் மத்த நண்பர்களுக்கும் சொல்லிடுங்க. நாளைக்கு கல்யாணச் செலவு மொத்தமும் நம்முடையது என்று எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். பிறகு அனைவரும் அலுவலகத்தில் வேலை முடிந்ததும் அவர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். இன்று அலுவலகத்திற்கு காதல் கல்யாணத்தின் கதை தான் ஓடியது. அவர்கள் நேரம் இன்று அலுவலக மேற்பார்வையாளரும் விடுமுறை.\nவீட்டிற்கு வந்ததும் இரவில் நாளை நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தைப் பற்றி அம்மா பேசிக் கொண்டு இருந்தாள் மல்லிகாவின் அம்மா. ஆனால் மல்லிகா தன் காதலனின் நினைவுகளில் மூழ்கி விட்டிருந்தாள். அவள் நினைவுகளில் ராஜாவை முதல் முதல் பார்த்தது தான் ஞாபகத்திற்கு வந்தது.\nஅன்று அலுவலகத்திற்கு செல்வதற்க்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். இது அவள் அலுவலகத்திற்கு சேர்ந்த முதல் நாள். இந்த பேருந்து நிலையத்திற்கும் முதல் நாள். அவளுடைய ஏரியாவாக இருந்தாள். அவளுக்கு பழக்கமான இடம் அதனால் எல்லோரையும் தெரியும்.\nஆனால் இது புது இடம் என்பதால் அவள் குனிந்த தலை நிமிராமல் நின்று இருந்தால். அப்போது அவளின் பின்பு இருந்து தன்னை யாரோ பார்பது போல் இருந்தது. உடனே அவளுக்கு அருகில் விழுந்த நிழலைப் பார்த்தால் அது ஒரு ஆணிண் உருவம். ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாளும் இவளை அந்த ஆணலகன் நிழல் தொடர்ந்தது. ஆனால் இவள் நிழலை மட்டும் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டாள்.\nஒரு நாள் அந்த நிழலில் இருந்த ஆண்மகன் அவள் அருகில் வந்தான். வணக்கம் உங்களை தினமும் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். அதான் உங்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது என்று கூறினான்.\nமல்லிகா மெதுவாக திரும்பிப் பார்த்தாள். ஆனால் அவன் அவள் திரும்பும் பொழுது கொஞ்சம் திரும்பி நின்று இருந்தான். அவளால் அவன் முகத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை. அவன் அவளை எந்த விதத்திலும் நோகடிக்கும் என்னமும் இல்லாமல் அமைதியாக நின்று இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.\nஅடுத்த நாளும் அவன் வந்து நின்றான் அவள் அருகில். இப்போது கொஞ்சம் தயக்கம் குறைந்தவளாக இருந்தாள் மல்லிகா. அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணம் வரத் தொடங்கியது. அவள் மெதுவாக பேச ஆரம்பித்தாள். உடனே தயங்கி தயங்கி வணக்கம் என்று கூறினாள். பதிலுக்கு அவனும் வணக்கம் என்றான்.\nஎன்ன இன்று புதிதாக நீங்கள் வணக்கம் எல்லாம் கூறுகிறீர்கள் என்றான். ஒன்றுமில்லை சும்மாதான். அப்புறம் நீங்கள் தினமும் இங்கு இருந்துதான் அலுவலகம் செல்வீர்களா என்று கேட்டாள். ஆமாம் என்றான் அவன். இப்படி பேசி பேசி அவர்கள் காதலும் வளர்ந்து இன்று திருட்டு திருமணம் வரை வளர்ந்து விட்டது. இப்படி பழைய நினைவுகளில் நேரம் கழிந்து தூங்கியதால் அவளுக்கு காலையில் எழுந்திருக்க நேரம் ஆகிவிட்டது.\nஅவசர அவசரமாக குளித்து விட்டு சாப்பிடாமல் கூட வெளியே கிளம்பினாள். ஏய் ஏய் நில்லு என்ன எந்திருச்சது தாமதம். ஆனால் சொல்லமா கொள்ளமா வெளியில கிளம்பி போற. இன்னிக்கு உன்னை அலுவலகத்திற்கு விடுப்பு போடச் சொன்னேன் இல்ல. ஆனால் நீ எங்க இப்படி கிளம்பி போற மாப்பிள வீட்டுக்காரங்க வர்ற நேரம் ஆயிடுச்சு. அப்ப வேற மிகவும் குழப்பத்துல இருக்காறு என்று கூறினாள்.\nஅம்மா நான் கோயிலுக்கு போயிட்டு வந்துடுறேன். அப்பாக்கிட்டு சொல்லதா இப்ப வந்துடுறேன். அப்படிச் சொல்லு இன்னிக்காவது கோயிலுக்கு போயிட்டு வரணும்னு தோணுச்சே. ஆனால் பொறுடி யாராவது கூட வரட்டும் என்றாள் வெகுளித்தனமாக.\nமல்லிகா அம்மாவையே கண்களங்கியவாறு பார்த்துக் கொண்டு இருந்தாள். என்னடி இப்ப என்ன கல்யாணம நடக்கப் போகுது. பொண்ணுதான பாக்க வர்றங்க இதுக்கு போயி அழுதுகிட்டு என்றாள்.\nஆமாம் என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டு அம்மாவின் காலில் விழுந்தாள் மல்லிகா. ஏய் கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்கு அழுதுகிட்டு காலில் விழுந்துகிட்டு என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் அம்மாவை கட்டிப் பிடித்தாள் மல்லிகா. பிறகு அம்மா நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் என்று அம்மாவின் விரல்களில் இருந்து விடுதலை பெற்று சென்றாள் மல்லிகா.\nஇங்க இருக்கிற கோயிலுக்கு போயிட்டு வந்து மாப்பிள்ளையை பாக்கிறதுக்கு இவள் இப்படி சின்ன குழந்தை மாதிரி பன்றாளே என்று சிரித்த���க் கொண்டே அம்மா உள்ளே சென்றாள் மாப்பிள்ளை வீட்டார் வருவதற்குள் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்க்காக.\nமல்லிகா நேராக ஆட்டோ நிற்கும் இடத்திற்கு வந்து ஆட்டோவில் ஏறி ரிஸ்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டால். அங்கு அவளின் நண்பர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.\nஅப்போது ராஜாவின் சொந்தகாரர் ஒருவர் பார்த்து விட்டார் அவர் உடனே அவரின் அப்பாவுக்கு போன் செய்து விட்டார். இது அவர்களுக்கு தெரியவில்லை. இது தெரிந்தவுடன் ராஜாவின் தந்தை ஆட்களுடன் கிளம்பிவிட்டார். அவள் ஆட்டோவில் ஏறி கோயில் இருக்கும் பக்கம் போகமால் ரிஜிஸ்டர் அலுவலகத்தின் பக்கம் போகும் போது மல்லிகாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சொந்தகாரர் ஒருவர் பார்த்துவிட்டார். மல்லிகா என்று சத்தம் போட்டு கூப்பிட்டார். ஆனால் அவளுக்கு ஆட்டோ போன சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை.\nஉடனே அவர் மல்லிகாவின் வீட்டிற்கு போன் செய்தார். அவள் அம்மாவிடம் ஏம்மா உன் பொண்ணு ஆட்டோவில் எங்கோ போய் கொண்டு இருக்கிறாள் என்று கூறினார். அதற்கு அவள் அம்மா இல்லண்ணா அவள் கோயிலுக்கு போகிறாள் என்று கூறினாள்.\nஇல்லமா அவள் வேற எங்கயோ போற மாதிரி இருக்குது என்றார். உடனே அவள் அம்மாவுக்கு பயம் தொற்றிக் கொள்ள. அண்ணா அவள் எங்கு செல்கிறாள் என்று பாருங்கள் என்று கூறினாள். உடனே அவர் வேகமாக ஒரு ஆட்டோ பிடித்து அவள் சென்ற ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றார். அவள் ரிஜிஸ்டர் ஆபிஸ் அருகில் செல்லும் போதே அவள் தாயாருக்கு போன் செய்து கூறி விட்டார்.\nஅதே நேரத்தில் ராஜாவும் அவன் நண்பர்களும் வந்து இவளுக்கு போன் செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவள் போன் லைன் கிடைக்கவில்லை. அப்போது தான் தெரிந்தது எல்லாரும் ஒரே நேரத்தில் போன் செய்து கொண்டு இருக்கிறோம் என்பது.\nடேய் யாராவது ஒருத்தர் முயற்சி பண்ணுங்கடா என்று ரவி கூற. ராஜா போன் செய்தான். மல்லிகா போனை எடுத்தாள். மல்லிகா எங்க இருக்க. ராஜா இதோ திரும்பிப் பார் ஆட்டோ உள்ளே வருகிறது பார் என்றாள். திரும்பிப் பார்த்தான் அங்கு மல்லிகா ஆட்டோவில் இருந்து ஒரு தேவதை போல் இறங்கி வந்தாள் மல்லிகா.\nமல்லிகா வருவதற்கு முன்பே அவரின் தோழர்களும் ராஜாவும் மற்றவர்களும் அறிமுகமாகி இருந்தார்கள். சரி ராஜா பொண்ணை ரசிச்சது போதும் வாங்க உள்ள யாராவது பார்த்து விடப் போகி��ார்கள். சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கலாம் என்று ரவி கூற எல்லோரும் உள்ளே சென்றார்கள்.\nமல்லிகாவின் வீட்டிலிருந்தும் ராஜாவின் வீட்டிலிருந்தும் வந்து கொண்டிருப்பது தெரியாமல் இவர்களுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇவர்கள் திருமணம் செய்ய அதிகாரி அழைத்தார். ராஜாவும் மல்லிகாவும் மாலை மாற்றி கொண்டார்கள். கையெழுத்துப் போடுங்கள் என்று அதிகாரி கூற ராஜா கையெழுத்துப் போட்டான். மல்லிகா பேனவை வாங்கி கையெழுத்துப் போடப் போனாள் அப்போது அடியேய் அடியேய் என்று சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தாள் அவள் அம்மா.\nமறுபடியும் அடியேய் எழுந்திருடி எவ்வளவு நேரமா உன்ன கூப்படுறது. எழுந்திரு எவ்வளவு நேரம் ஆச்சு. எந்திருச்சுப்பாரு மணி 8 ஆயிடுச்சு. அலுவலகத்திற்கு நேரம் ஆகவில்லையா என்று கேட்டாள்.\nஅவசர அவசரமாக முழித்தாள் மல்லிகா. சுற்றியும் முற்றியும் பார்த்தாள். ஏய் என்னடி சுற்றி முற்றியும் இப்படி வெறிச்சுப் பாக்குற. இது நம்ம வீடு தாண்டி என்றாள். அப்போது தான் மல்லிகாவுக்கு புரிந்தது நாம் கண்டது அத்தனையும் கனவு என்று.\nஎல்லாத்துக்கும் அவன் தான் காரணம். அவனிடம் இன்று என் காதலை சொல்லி விட வேண்டும் என்று வாய்விட்டு கூறிக் கொண்டே குளித்து முடித்தாள். சாப்பிட உட்கார்ந்ததும் அவளின் அம்மா என்னடி இட்லி சாப்பிடுறியா இல்ல தோசை சாப்பிடுறியான்னு கேட்டாள். மல்லிகா நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னாள். என்ன சொன்ன என்று அம்மா கேட்க. இல்லமா எனக்கு பசியில்லை. நான் அப்புறமா அலுவலக கேண்டீன்ல ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டாள். இங்கு அவளின் அம்மா சாப்பிட்டுப் போகச் சொல்லி கத்திக் கொண்டு இருந்தார்கள். மல்லிகாவின் காதில் அது விழவில்லை.\nஆம் மல்லிகா அவள் தினமும் நிற்கும் பஸ் நிலையத்தில் அவளின் பின்னால் நின்று பார்க்கும் ஆண் அழகனின் நிழல் தன் பின்னால் தினமும் நின்று பார்க்கும். அவள் அந்த நிழலைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்கத் தொடங்கி விட்டாள்.\nபின்னால் இருந்து தினமு; அவளை ரசிக்கும் அந்த அழகான நிழலுக்கு சொந்தக்காரன் வந்து தன் காதலை சொல்லுவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து அவள் ஏமாந்து விட்டாள். ஆனால�� அவளால் காதலை மறைத்து வைக்க முடியவில்லை அதை இன்று கூறிவிடலாம் என்று வந்து விட்டாள்.\nபஸ்நிலையத்தில் வந்து இன்றும் அவன் ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்து அந்த நிழலையே தலைகுனிந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பேசவில்லை. உடனே மல்லிகா மெதுவாக பேசத் தொடங்கினாள். இன்று பஸ்நிலையத்தில் யாரும் இல்லை அவளும் அவள் காதலிக்கும் நிழல் மட்டுமே இருந்தது. சரியென்று இவளாக பேச ஆரம்பித்தாள். நீங்கள் யாருன்னு தெரியல. ஆனால் நீஙகள் தொடர்ந்து எனக்கு பக்கத்துல நின்னு என்னப்பாக்குறத இந்த ஒரு வருடமா நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.\nநீங்களும் என்னப்பாக்கிறத நிறுத்தல. எனக்கே தெரியாமா உங்கமேல விருப்பம் வந்திடுச்சு. நீங்க வந்து பேசுவீங்கனு நெனச்ச வந்து பேச மாட்டிங்கீறிங்க. அதான் என் மனசுல இருக்க விருப்பத்த உங்களுக்கு தெரிவிக்கிறேன். நான் உங்கள காதலிக்கிறேன் என்று கூறினாள்.\nமல்லிகா பேசிய பிறகும் அவன் ஏதும் பேசமால் இருப்பதால். ஏன் இப்பவது ஏதாவது பேசலாம்லன்னு சொல்லிக்கிட்டே திரும்பிப் பார்த்தாள். அங்கு நின்ற உருவத்தைப் பார்த்து சிலையென உறைந்து போனாள்.\nஆமாம் அங்கு நின்று இருந்தது ஒரு ஆண் அல்ல. ஒரு ஆண் மகனின் சிலை. இவள் தலை குனிந்து நிழலை மட்டுமே பார்த்தாள். இன்று தலைநிமிர்ந்து பார்த்ததும் அந்த நிழலுக்கு சொந்தம் ஒரு அழகான ஆண்மகனின் சிலை என்றாதும் இவள் சிலையென உறைந்து போனாள்.\nகற்பனை – எழுத்து – இயக்கம்\nஇரா. செய்கணேசு. – 1998\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெய���் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaskmycity.org/ta/about-2/", "date_download": "2018-10-19T14:05:21Z", "digest": "sha1:B4F5G6GJVX4NLML7ONQMHTEC56CFZSLX", "length": 12359, "nlines": 49, "source_domain": "unmaskmycity.org", "title": "About - எங்களைப்பற்றி - Unmask My City", "raw_content": "\nஉங்கள் நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா\nஎன்னுடைய நகரத்தின் முகமூடியை கழற்று' அமைப்பைப் பற்றி\nநம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் காலநிலையும் பாதுகாப்பதற்கு நம்முடைய நகரங்களில் நமக்கு சுத்தமான காற்று தேவை.\n20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற புகையிலை எதிர்ப்பு பிரச்சாரங்களைப் போன்று,நம்முடைய நகரங்களில் இருக்கும் மோசமான காற்றின் தரத்தினால் ஏற்படும் சுகாதார கேடுகளைப் பற்றி மருத்துவர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.காற்று மாசுபாடு தற்போது வருடத்திற்கு6.5மில்லியன் வரையிலான அகால மரணங்களுக்கு காரணமாக உள்ளது.[1] மிக மோசமான கேடுகளை விளைவிக்கக்கூடிய அளவிற்கு மாசுபட்டுள்ள காற்றினை சுவாசிப்பதற்கு மக்களை உட்படுத்துவது,இதய நோய்,நுரையீரல் புற்றுநோய்,சுவாச நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச்செய்யும்.குறிப்பாக குழந்தைகள்,முதியோர்கள் மற்றும் ஏற்கனவே ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் போன்றவர்கள் எளிதில் பாதிப்படையக் கூடும்.ஆனால் புகைப்பிடித்தலைப் போல இல்லாமல்,மக்கள் மிக எளிதாக சுவாசிப்பதை நிறுத்தும் வாய்ப்பை தேர்ந்தெடுக்க இயலாது.[2] தனிப்பட்ட முக மூடிகள் ஒரு பயனற்றதாகவும் மற்றும் இருந்து வரும் சவாலுடன் ஒப்பிடத்தக்க அளவிற்கு நிகரான போதிய பலனை தரவல்லதாகவும் உள்ளது.சிறந்த மனித மற்றும் கிரக சுகாதாரத்திற்கு வழிவகுக்கூடிய தீர்வுகள் மிகவும் பெரிதாக இருக்கின்றன மற்றும் அவர்கள் எங்களுடைய வாய்ப்புகளுடன் துவங்கும்போது,எங்களுடைய சமூகங்களாலும்,மற்றும் எங்களுடைய தீர்மானங்களை நிர்வகிப்பவர்களாலும் அவர்கள் உணர்த்தப்படுகிறார்கள்.உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்\nமருத்துவர்கள்,செவிலியர்கள்,பொது சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் அது சார்ந்த சுகாதார தொழில்முறையாளர்கள் போன்றோர் நோயாளிகள் மற்றும் சமூகங்களுடைய சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளனர்.நம்முடைய நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதும் மாசு உமிழ்வுகளை கட்டுப்படுத்துவதும் மில்லியன் கணக்கான உயிர்களை பாதுகாக்கும் மற்றும் பில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கிய வெளிப்பாட்டினை மேம்படச் செய்யும்.மேலும் இது,கால நிலை மாற்றத்தை கையாள்வதற்கும்,சுகாதார சேவைகளின் மீதான சுமையினை குறைப்பதற்கும் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவி செய்யும்.\nஉலக காலநிலை மற்றும் சுகாதாரம் கூட்டணி (GCHA)மற்றும் அதன் கூட்டாளர்களான தீங்கில்லாத சுகாதார பரமாரிப்பு,அமெரிக்க காலநிலை மற்றும் சுகாதார கூட்டணி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான யுனைட்டட் கிங்க்டம் சுகாதார கூட்டணி போன்றவைகள்,நடைமுறை தீர்வுகளை ஊக்குவிக்கவும் மற்றும் ஒரு தெளிவான, 2030[1]ஆம் ஆண்டு வாக்கில் நகர்ப்புற மாசுக்கள் உலகளவில் கீழ்நோக்கிய போக்கினை அடைவதற்கு வழிவகைசெய்யும் உறுதியான நகர நிலை கொள்கை மாற்றங்களை உருவாக்குவதற்காகவும் உள்ளூர் சுகாதரார பராமரிப்பு கூட்டாளர்கள் மற்றும் அதன் சமூகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துகின்றது.இது மரணங்கள்,உடல்நலக்குறைவுகள் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளை குறைப்பதற்கு வழிவகுக்கும்.\nநம்முடைய நகரங்களில் போக்குவரத்து மற்றும் ஆற்றல் அமைப்புகளில் ஒரு சீர்திருத்தத்தை ஏற்படுத்தும்பொருட்டு ஆதரவு அளிப்பதற்காக ஒன்றினைவதன் மூலம்,ஒரு பாதுகாப்பான காலநிலை மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தல்,வலிமையான பொருளாதாரத்தை கட்டமைத்தல்,மற்றும் அனைவருக்கும் நன்மை பயக்கும் வழிமுறைகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் போன்ற சாதனைகளை நிகழ்த்துவதற்கு நாம் உதவி செய்ய இயலும்.\nஉலகளவில் வெளிப்புற காற்று மாசுபாடு வருடத்திற்கு 6.5மில்லியன் அகால மரணங்களுக்கு காரணமாக உள்ளது.நம்முடைய கார்களுக்கு,வீடுகளுக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளுக்கு ஆற்றலை அளிப்பதற்காக எரிக்கும் புதைபடிவ எரிபொருட்கள் ஆரோக்கியமற்ற காற்றினை உண்டாக்குகிறது,மற்றும் இது புவியின் வெப்பமயமாதலுக்கு பங்களிக்கின்றது.நிலையான ஆற்றல் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் செயலூ��்கமிக்க போக்குவரத்து முன்முயற்சிகள் முதல் புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரை,என காற்றின் தரத்தைப்பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின்&ஆர்.எஸ்..க்யூ.யு.ஓ-யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தக்கவாறான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதை வலியறுத்தும் பொருட்டு தீர்வுகளை நிர்ணயிக்கும் நிர்வாகிகளுக்கு ‘என்னுடைய நகரத்தின் முகமூடியை கழற்று’ அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.[2]\nஉலகம் முழுவதும் இருக்கும் மற்ற நகரங்களுடன் உங்கள் நகரம் இணையவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா\nஉலகம் முழுவதும் இருக்கும் மற்ற நகரங்களுடன் உங்கள் நகரம் இணையவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/03/2.html", "date_download": "2018-10-19T13:51:31Z", "digest": "sha1:U3TIVSWRGUDYE2G7GCRQEGXBZHHKKELI", "length": 8891, "nlines": 200, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நீதி க(வி)தைகள்-2", "raw_content": "\n இது ஒரு யூதனின் ஜனாஸா\" என்றோம். அதற்கு நபி ( ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா', ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்\" எனக் கூறினார்கள். ( புகாரி ஹதீஸ் 1311-1313 -புத்தகம் 23 )\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nதமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ ...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nஇந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவ...\nஆட்சி ��ாற்றமும் ஊடக சுதந்திரமும்\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\n1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற...\nஇலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்\nவட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள...\nதிருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற ...\nஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்\nதோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூப...\nவடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் ...\nநாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/10/blog-post.html", "date_download": "2018-10-19T12:59:02Z", "digest": "sha1:3YMVKQO3EE7RSQ4SS3IBCSWFMJINZPFF", "length": 22611, "nlines": 262, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: காலமும் நேரமும் பெரிய மேதாவிகள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 13 அக்டோபர், 2018\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூளைப்பதிவுகள் எம்மை வழிநடத்துகின்றன. சில நேரங்களில் நாம் நினைக்கின்ற விடயங்கள் எமக்கு நடக்காமலே போகலாம். சில நேரங்களில் நாம் நினைக்கின்ற விடயங்கள் அப்படியே நடந்தும் விடலாம், சில நேரங்களில் நாம் நினைக்காத விடயங்கள் எமக்கு நடக்கலாம் இதற்கு காரணம் சந்தர்ப்பம் சூழ்நிலை என்று கூறினாலும் எம் மனது என்றோ போட்ட கணக்கு அது இன்று நிறைவேறியுள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட் டொன்றாகும்\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை\nநினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்\nஎன்று நல்வழியிலே ஒளவையார் கூறியிருக்கின்றார். இதைத்தான் நேரம் வரக் கூடிவரும் என்றும் கூறுவார்கள். எப்படித்தான் நீரூற்றி வளர்த்தாலும் பருவத்தால் அன்றிக் கனி தராது மரம்.\nஅடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி\nஎடுத்த கருமங்கள் ஆ���ா – தொடுத்த\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\nஎன மூதுரையிலே அதே ஒளவையாரே கூறியிருக்கின்றார். அவர்கள் அன்று கூறினார்கள். அதை எப்படி இன்று ஏற்றுக் கொள்வது என்று சந்தேகப்பட்டு விட முடியாது. நாம் முன்னெடுக்கின்ற காரியங்கள் பல தடைகள் வந்து இறுதியில் அதற்குரிய காலமும் நேரமும் வருகின்ற போது வெற்றியையே தருகின்றது என்பதை அனுபவப் பாடமாக நாம் கற்றிருக்கின்றோம். பல முறை முயற்சித்து தோல்வி கண்டு இறுதியிலே வெற்றியடைந்தார் தோமஸ் அல்வா எடிசன். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் ''இவ்வளவு பொருள்களைக் கொண்டும் பல்பை எரிய வைக்க முடியாது'' என்ற உண்மையைக் கற்றுக் கொண்டேன் என்கிறார் தோமஸ் அல்வா எடிசன். தவறுகள் எமக்குக் கற்றுத் தரும் பாடம் எந்த நூல்களும் கற்றுத் தருவதில்லை. காலம் ஏற்படுத்தும் காயத்தின் வலி இன்பத்தின் முதலீடு என்றே கருத வேண்டும். ~~தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னைச் சிற்பமாகும் என்று கல்லுக்குத் தெரியாது|| என்று அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் கூறியிருக்கின்றார். எனவே ஒவ்வொருமுறையும் காயப்படும் போதும் ஏதோ ஒரு பெரிய மகிழ்ச்சி காத்திருக்கின்றது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்;டும் என்பதை நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல. அசையாமல் நிற்கும் இமயமலை போன்றது|| என்று காந்தியடிகள் கூறிய வார்த்தைகளை மனதிலே கொள்ள வேண்டும். உலகில் வென்றவர்கள் எல்லாம் எமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுவாகவே இருக்கின்றது.\nஏனென்றால், காலம் கற்றுத்தரும் பாடம் எந்த ஆசிரியனும் கற்றுத்தர முடியாது. காலமும் நேரமும் அறிஞர்களை விட மேதாவிகள். இலையுதிர்காலம் வந்தால் நாம் விரிவுரை நடத்தாமலே மரங்கள் இலைகளை உதிர்த்துக் காட்டிவிடும். காலத்தையும் நேரத்தையும் எந்தவிதத் தடையும் போட்டுத் தடுத்துவிட முடியாது. அது கவலைகளைத் துடைத்தெறிந்துவிட்டுப் போகும். துன்பங்களைக் கழுவிவிட்டு கண்டுகொள்ளாமலே போய்விடும். சிலநேரங்களில் காயங்களையும் தந்துவிட்டுப் போகும். ஆனால், நடக்க வேண்டிய நல்ல விடயங்கள் சில நேரத்தில் சொல்லிக் கொள்ளாமலே நடந்துவிடும்.\nசெல்லுகின்ற வாழ்க்கைப் பாதையிலே பல விடயங்களைக் கற்றுக் கொள்ளுகின்றோம். அதன் படியே தொடருகின்றோம். பிரதிஸ்டம், அனுமானம், ஸ்வாதி என்னும் மூன��று விடயங்கள் மூலம் எமது வாழ்க்கை தொடருகின்றது. இதில் பிரதிட்சம் என்பது கண் முன்னால் காண்பதை விளங்கிக் கொள்ளல், அனுமானம் என்பது இது இப்படி இருப்பதினாலே அது அப்படி இருக்கும் நீ இதைப் பெறவில்லையென்றால், உனக்கு இது நடக்கும் என்று நினைத்துப் பார்த்தல், ஸ்ருதி என்பது முன்னோர்களின் மொழி. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல். இவ்வாறு முன்னோர்கள் சொன்னதை அப்படியே சில விடயங்களில் ஏற்றுக் கொள்ளுகின்றோம். இல்லையென்றால், அவற்றைக் கொண்டு எம்மைத் தீர்மானிக்கின்றோம். இல்லையென்றால், கண்முன்னால் காண்பது மட்டுமே சரி என்று எடுத்துக் கொள்ளுகின்றோம். ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும் போது பிரதிஸ்டம், அனுமானம், சுவாதி இதில் ஏதாவது ஒன்றைப் பிரதியீடு செய்து பார்க்கின்றோம். அனைத்தும் எமது மூளைப்பதிவுகளாகி எம்மை வழிநடத்துகின்றன.\nஆணி அடித்து மரத்தில் வைத்தது போல் ஆழமான சிந்தனைகள், அதேபோல இருளில் கிடக்கும் சிந்தனைகள் இவற்றையெல்லாம் எழுத வைக்கும் பல நிகழ்வுகள் அத்தனையும் எமக்குக் காலம் போதிக்கும். வாழ்க்கையும் நேரமும் எங்களுடைய இரண்டு ஆசிரியர்கள். எப்படி நேரத்தை பாவிக்க வேண்டுமென்று வாழ்க்கை எங்களுக்குக் கற்பிக்கின்றது. நேரம் வாழ்க்கையை எங்களுக்குக் கற்பிக்கின்றது. ஒரு கவலையில் நாம் இருக்கின்ற போது நேரம் நீண்டு கொண்டு போவதுபோல உணருகின்றோம். ஆனால், ஒரு ஆசையை நாம் நிறைவேற்ற வேண்டுமென்றால், அதே நேரம் மெதுவாக ஊhந்து செல்வது போல உணருவோம். அனைத்தும் எம்முடைய உணர்வுகளே. ஆனால், காலமும் நேரமும் எம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கின்றன.\nஅறிவெனப்படுவது படித்த அறிவு, பட்ட அறிவு என்று இரண்டு வகைப்படுகின்றது. இதில் படித்த அறிவை விடப் பட்ட அறிவே எம்மைப் பட்டை தீட்டுகின்றது. அதனாலேயே வயோதிபர்கள் இறக்கின்ற போது ஒரு நூலகமே எரிகின்றது என்கின்றார்கள். அவர்களிடமே பட்ட அறிவு பல பக்கங்களை விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கின்றது. அறிவைத் தேடிப் பெற காலம் கைகொடுக்க அக்காலத்தின் காட்சிப் படிமங்களையும், மூளைப்பதிவுகளையும், எமக்குள் ஏற்படும் எதிர்காலக் கனவுகளையும் முயற்சி, நம்பிக்கை, உண்மை என்னும் துணைக்கருவிகள் கொண்டு தொழிற்படுவோம். எமக்குக் காலம் நல்ல நேரத்தை தேடித்தரும்.\nஇம்மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளிவ���்த என்னுடைய கட்டுரை\nநேரம் அக்டோபர் 13, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_83.html", "date_download": "2018-10-19T12:53:09Z", "digest": "sha1:GEV3VUCYXKLZVQLWXKP7M2XIBE7JPINB", "length": 17446, "nlines": 318, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்!", "raw_content": "\nஇன்று சர்வதேச எழுத்தறிவு தினம்\nகல்வி அறிவு கரைசேர்க்கும் : இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்\n'ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது' என்ற பாரதியார். ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1966 செப்., 8 முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. 'டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு' என்பது இந்த ஆண்டு மையக்கருத்து.எது எழுத்தறிவுஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.\nஎழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான் ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும்.என்ன பயன்எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்க��� விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nyecountdown.com/product/suspense-reveal/", "date_download": "2018-10-19T13:05:03Z", "digest": "sha1:DYPUKOBRNP7NPAXJD4O22YCKGWVH3APZ", "length": 25929, "nlines": 162, "source_domain": "ta.nyecountdown.com", "title": "சஸ்பென்ஸ் வெளிப்படுத்து - டி.ஜே.ஸ் NYA கவுண்டவுன், விஜன்ஸ், நைட் கிளப்புகள் 2019", "raw_content": "\nஉள்நுழைந்து, வெகுமதி அளிக்க வேண்டும்:\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nORDER ஆன்லைன் அல்லது கிளிக் செய்யவும் கால்-> (அமெரிக்கா) 1-800-639-9728(சர்வதேச) + 1-513-490-2900 OR லைட் சேட்\nஉள்நுழைக அல்லது கணக்கை உருவாக்கவும்\nதொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களில்\nஅனைத்து வகைகள் பகுக்கப்படாதது ஆடியோ கவுண்டவுன்ஸ் வீடியோ கவுண்டவுன்ஸ் 1. முன் வரிசையில் XX டி.ஜே. டிராப்ஸ் டி.ஜே. டிராப்ஸ் (தொகுக்கப்பட்ட பாக்ஸ்)\nஉங்கள் இருக்கை உணர்வு ஒரு குடையாணி, விளிம்பில் உங்கள் செட் துவங்குவதற்கு இந்த டி.ஜே. வீடியோ பெரும் பெரும் செய்கிறது. பல உரை வெளிப்படுத்துகிறது உங்கள் பெயரை வெளிப்படுத்தும் முன் நாடகம் மற்றும் சஸ்பென்ஸ் உருவாக்க உதவுகிறது.\nஎழு: DjVidDropSR பகுப்பு: பகுக்கப்படாதது\nஉங்கள் டி.ஜே. பெயர் இடம்பெறும் விருப்ப டி.ஜே. வீடியோ துளி. ஒரு டி.ஜே. அறிமுக வீடியோவாக, டிராக்குகள் அல்லது உங்கள் செட் அவுட் மூடுவதற்கு மாற்றாக. எங்கள் தைரியமான, ஹைப்-கட்டிடம் டி.ஜே. துளிகள் மூலம் உங்கள் பெயர் முன் மற்றும் மையத்தை கொண்டு நடக்கும் கட்சி வைத்திருப்பவர்கள் நினைவில் கொள்ளுங்கள்\nஎந்த மதிப்பீடுகளும் இன்னும் உள்ளன.\nஇந்த தயாரிப்பு வாங்கிய வாடிக்கையாளர்களில் மட்டுமே உள்நுழைந்தால் மறுபரிசீலனை செய்யலாம்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇரண்டாவது இரண்டாம் வலை / டிவி ஸ்பாட்\nநம்பமுடியாத தொலைக்காட்சி மற்றும் வலை இடங்கள் உங்கள் சாக்ஸ் தட்டுங்கள் ... எந்த மொழியில் புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த புத்தாண்டு ஈவ் உங்கள் கதவுகளை மூலம் கழுதை கொண்டு வர ஆக்கப்பூர்வமான ஒலிபரப்பு உற்பத்தி திறன்களை வென்ற எங்கள் சிறப்பு டெலி விருது பயன்படுத்த டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே டர்ன்அரவுண்ட் டைம் 5-7 வணிக நாட்கள் ... எனவே ஹர்ரி நேரம் இயங்கும் முன்பே எங்கள் பார்க்கவும் வீடியோ வணிக செய்முறைகள். வாங்கிய பிறகு, உங்கள் டிவி ஸ்பாட் விவரங்களைத் தீர்மானிக்க ஒரு மூலோபாயக் கூட்டத்தை திட்டமிடுமாறு எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்கிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஇணைய சந்தா தொகுப்பு - ஸ்டார்டர் தளம்\nதொடர்பு தகவல் இல்லை சுருள் Landing Page இணைய கொள்முதல் மற்றும் புதுப்பிப்புகள் கண்காணிப்பு ஹோஸ்டிங் பொறுப்பு டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளம் உள்ளடக்கம் மற்றும் கிராஃபிக் மேம்படுத்தல்கள் (வரை ...\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ சுழற்சி இரண்டு (பெருங்கடல்)\nஉங்கள் செட் போது ஒரு கருப்பு திரையில் குடியேற வேண்டாம் ஒரு குறிப்பிட்ட பாடலுக்கான வீடியோ உங்களிடம் இல்லையென்றாலும், நீங்கள் இன்னும் வேகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நன்றாக, உங்கள் டி.ஜே. வீடியோ சுழற்சிகளில் ஒன்று, உங்கள் பெயருடன் தனிப்பயனாக்கப்பட்டது. உங்கள் தனிப்பட்ட பிராண்டை வலுப்படுத்தவும், திரையில் அமர்ந்திருப்பதால், உங்கள் தொகுப்பு முடிந்தது என்று மக்கள் நினைப்பதை தவிர்க்கவும். ஆடியோ குறிச்சொற்கள் மற்றும் இசை படுக்கைகள் இந்த வீடியோ கிடைக்கும், விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nடி.ஜே. வீடியோ டிராப் ஒன்\nஒரு வரம்பை விற்பனைக்கு விற்பனை $ 9 சேமிக்க இந்த வீடியோ துளி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட DJ களை ஒரே சமயத்தில் சுழற்றுகிறது. விரைவில் நீங்கள் உங்கள் தொகுப்பைத் தொடங்கும்போது உங்கள் பார்வையாளர்களை கவனத்தில் கொள்ளுங்கள் \"மகளிர் மற்றும் ஜென்ட்மேன் எனக்கு உங்கள் கவனத்தைத் தரலாம் \"மகளிர் மற்றும் ஜென்ட்மேன் எனக்கு உங்கள் கவனத்தைத் தரலாம் உலகின் மிக வெப்பமான நடன இசை கலந்த DJ களின் கலவையாகும், DJ களை ஆ��ரிக்கவும், இசைக்கு ஆதரவு அளிக்கவும். (இங்கே நீங்கள் தனிப்பயன் டி.ஜே. பெயர் நுழைக்கவும் - பிளஸ் உங்கள் லோகோ வீடியோ உள்ளே - நீங்கள் விரும்பிய 9%) இந்த DJS துளி கீழே டெமோ வீடியோ பார்க்க மற்றும் கேட்க.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ லூப் - துகள் வெளிப்படுத்து\nதுகள்கள் ஒரு சுழற்சியை உங்கள் லோகோ வெளிப்படுத்த collide. ஃப்ளாஷ் மற்றும் எதிர்காலத்திற்கும், டி.ஜே. அறிமுக வீடியோவில் முழு பயன்பாட்டிற்காக தனிப்பயன் ஆடியோவுடன் இந்த வீடியோ மேம்படுத்தப்படலாம் அல்லது ஒவ்வொரு பாதையில் வீடியோ இல்லாதபோது திரையில் சுருக்கிடப்படுகிறது.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nஉங்கள் லோகோ வலை முழுவதும் பிரபலமான சின்னங்கள் நிறைந்த ஒரு டிஜிட்டல் இயற்கை வெளியே பறக்கும் வருகிறது. உங்கள் வலைத்தளத்தை அல்லது சமூக ஊடக URL களுக்கு பெரியது. அவர்கள் ஆன்லைனில் (மற்றும் புத்தகம்) நீங்கள் கண்டுபிடிக்க முடியும் எங்கே கூட்டத்தில் தெரியும்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nகிளப் டி.ஜே. வீடியோ டிராவில் ஈர்க்கப்பட்டு, டிகோ பந்துகளையும் சித்தரிக்கும் கண்ணாடி விளைவுகளையும் கொண்டிருந்தது. உங்கள் பெயர் பெரியது மற்றும் பொறுப்பேற்கிறது, எனவே யாரும் அதை இழக்க மாட்டார்கள். ஆடியோ குறிச்சொற்களை இசை படுக்கைகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை அறியவும்.\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nடி.ஜே. வீடியோ டிராப் மூன்று\nஎங்கள் மிகவும் பிரபலமான டி.ஜே. வீடியோவில் உலகளாவியது. எங்கள் பிரபலமற்ற \"NYE கவுண்டவுன் 2013\" பிறகு மாதிரியாக, இந்த உங்கள் ஆயுத ஒரு டி.ஜே. வீடியோ அறிமுகம் வேண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாத இந்த தனிப்பயனாக்கப்பட்ட வீடியோக்களுக்கு உங்கள் பெயர் மற்றும் கிளப் அல்லது நிறுவனத்தின் லோகோ சேர்க்கப்படும். \"மெஸேடஸ் மற்றும் மெஸ்ஸூயர்ஸ், ப்யூஸ்-ஜீ எட் ஓயர் வொட்ரி வொட்ரர் எஸ்'ஐல் வூஸ் பிளாகட் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாத இந்த தனிப்பயனாக்கப்பட்ட வீடியோக்களுக்கு உங்கள் பெயர் மற்றும் கிளப் அல்லது நிறுவனத்தின் லோகோ சேர்க்கப்படும். \"மெஸேடஸ் மற்றும் மெஸ்ஸூயர்ஸ், ப்யூஸ்-ஜீ எட் ஓயர் வொட்ரி வொட்ரர் எஸ்'ஐல் வூஸ் பிளாகட் சினிரர் ஈ சிக்னோர் 'RE உணரும்போது READ A DREAM' இங்கே நாம் போவோம் சினிரர் ஈ சிக்னோர் 'RE உணரும்போது READ A DREAM' இங்கே நாம் போவோம் ' (வெடிப்பு) Dj (உங்கள் பெயர்) (CLUB அல்லது COMPANY - CITY / TOWN) ... பிட்சுகள் ' (வெடிப்பு) Dj (உங்கள் பெயர்) (CLUB அல்லது COMPANY - CITY / TOWN) ... பிட்சுகள்\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nDJ வீடியோ டிராப் FIVE\nதேதி மிக பதிவிறக்கம் பதிவிறக்கம் டி.ஜே. வீடியோ அறிமுகம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம் தூய, இன்-முகம் கிராபிக்ஸ், விளைவுகள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதில் ஆடியோ ... வினாடி விநாடிகள் ... வீடியோ உள்ளே உங்கள் பெயர், கிளப் மற்றும் நிறுவனத்தின் லோகோக்கள் அனைத்து தனிப்பயனாக்கம் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் \"நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் என்னவென்றால், மகளிரும், பெரியவர்களுமே வேறு யாரும் இல்லை, இசையின் தாளத்தால் எடுத்துக்கொள்ள தயாராகுங்கள் இப்போது டி.ஜே. உங்களுக்காக உங்கள் பெயரைப் பிரயோகிக்கவும் லைவ் தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட தீவிர இசை உள்ளடக்கத்தின் காரணமாக கிளப்ப்பரின் விருப்பம் அறிவுறுத்தப்படுகிறது டி மைனஸ் X, 5, 4, 3, XX. டான்ஸ் ஃபோர்ட், ஆரம்பிக்கப்பட்ட\nவிரைவு காட்சி பெட்டகத்தில் சேர்\nலயன்ஸ் கேட் லோகோவின் பாணியில் டி.ஜே. வீடியோ அறிமுகம். ஒரு உன்னதமான, சின்னமான பொழுதுபோக்கு உங்கள் டி.ஜே. பெயர் மற்றும் தனிப்பயன் உரையுடன் மீண்டும் கற்பனை செய்து கொண்டிருக்கிறது. இந்த டி.ஜே. வீடியோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் ஒரு டி.ஜே. அறிமுகம் அல்லது உங்கள் செட், இரவில் அவுட் மூட அல்லது கிரெக், நடுத்தர நடுத்தர. எங்கள் டி.ஜே. டிராப்ஸ் மற்றும் டி.ஜே. வீடியோக்களைப் போலவே இது தனிப்பயனாக்கப்பட்ட, உயர் தர, உயர் வரையறை வீடியோ. ஒரு தனிபயன் ஆண் அல்லது பெண் மட்டுமே $ 50 க்கு வீடியோவிற்கு குரல் கொடுத்தது.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை © 2018 NyeCountdown.com, llc\nஅனைத்து தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பதிப்புரிமை பெற்ற இசை இல்லாமல் வழங்கப்படுகின்றன. தொழில்முறை டி.ஜே.க்கு சொந்தமான உரிமம் பெற்ற இசையில் கலக்க மட்டுமே தனிப்பயனாக்கப்பட்ட குரல்கள் மற்றும் டெம்ப்ளேட்களை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். கவுண்டவுன்ஸுடன் மட்டுமல்லாமல் மட்டுப்படுத்தப்பட்ட இசை உள்ளடக்கம் உள்ள உள்ளடக்கம்; இந்த வலைத்தளத்தில் விளம்பர மற்றும் ஆர்ப்பாட்ட நோக்கங்களுக்காக மட்டுமே.தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/bharathi.html", "date_download": "2018-10-19T14:30:53Z", "digest": "sha1:7MHWAWTW7BOTWEAAILF2NRYENQQV47H2", "length": 12194, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | Bharathi wants to act in herione roles only - Tamil Filmibeat", "raw_content": "\nநடித்தால் கதாநாயகியாகத் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறார் நடிகை பாரதி.\nவயசுப்பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் பாரதி. குறிஞ்சி மலராய் தமிழ் சினிமாவில் இருக்கும் தமிழ்ப் பெண்களில் இவரும் ஒருவர்.\nகோவையிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களை ரட்சிப்பதற்காக சென்னை வந்தவர். வயசுப் பசங்க படம் சரியாகப் போகததால் அம்மணிக்குவாய்ப்புகள் எதுவும் வரவில்லை.\nஇந்த மாதிரி சமயங்களில் பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சி காட்டி நடிக்கத் தயார் என்று பேட்டி கொடுத்து இரண்டு படங்களில்கவர்ச்சியாகவும், அதற்கடுத்து சில படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸூம் பின்பு அக்கா, அண்ணி என்று எப்படியோ சினிமாவில்தலைகாட்டிக் கொண்டே இருந்தால் போதும் என்று இருப்பார்கள்.\nஆனால் பாரதி கொஞ்சம் வித்தியாசம். வீட்டில் சும்மாயிருந்தாலும் பரவாயில்லை; சில்லறை வேடங்களில் நடிக்க மாட்டேன்; நடித்தால்நாயகிதான் என்று ஒத்தைக்காலில் நிற்கிறார்.\nஏன் இப்படி என்று கேட்டபோது,\nவயசுப்பசங்க படம் சரியாகப் போகவில்லை. அதற்கடுத்து எனக்குப் பிடிச்ச மாதிரி தயாரிப்பு கம்பெனியோ, இயக்குநரோ அமையவில்லை(இதெல்லாம் ரொம்ப ஓவர் டாக்).\nஅதே நேரத்தில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். சும்மா ஒப்புக்கு வந்து ஆடிவிட்டு போவதில் எனக்குவிருப்பமில்லை.\nபேசாமல் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு ப்ளஸ் ஒன் (நல்லவேளை எல்.கே.ஜின்னு சொல்லவில்லை) படிப்பை தொடரலாம் எனநினைத்திருந்தபோதுதான் ஒளிப்பதிவாளர் இளவரசன் மூலம் கலக்கல் பட வாய்ப்பு வந்தது.\nஅதற்கடுத்து காதல் முடிச்சு உட்பட சில படங்களும் வந்தன.\nசினிமா ரொம்ப ஈஸி என்று நினைத்து வந்தேன். வந்த பிறகுதான் தெரியுது இதிலுள்ள கஷ்டம். ரொம்பவும் கஷ்டப்பட்டால்தான் இங்கேஜெயிக்க முடியும். நான் தமிழ் பொண்ணா இருப்பதால் கதையை உள்வாங்கி நடிக்க முடிகிறது.\nஆனால் கவர்ச்சி காட்ட இந்த பொண்ணு சரிவராது என்ற காரணத்திற்காக பட வாய்ப்புகள் வராம போய்விடுகிறது என்று வருத்தமாககூறுகிறார்.\nஇதற்காகத் தான் தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வருகிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-19T14:34:20Z", "digest": "sha1:UHUIKAPQ4GPLWXSGT7SNNBK7UBAA3WEC", "length": 4761, "nlines": 57, "source_domain": "slmc.lk", "title": "பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, சவூதி அரேபியத்தூதுவரிடையே சந்திப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\n15 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய குருநாகல் கழிவு நீர் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை திறந்துவைப்பு பொத்தானை வீதி அபிவிருத்தி தடையை நீக்குவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை\nபிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா, சவூதி அரேபியத்தூதுவரிடையே சந்திப்பு\nதேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவுக்கும், சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹர்த்திக்குமிடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று நேற்று 08.08.2018ம் திகதி புதன்கிழமை மாலை சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.\nசவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரின் விஷேட அழைப்பில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், சவூதி தூதுவராலயத்தின் மூலமாக மக்களுக்கு செய்வதற்கு ஏதுவான பணிகள் உட்பட பல்வேறு வினைத்திறன்மிக்க விடயங்கள் குறித்து பிரதியமைச்சர் அவர்களால் கலந்துரையாடப்பட்டது.\nபுல்மோட்டை குளிர் கால கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு அன்வர் பிரதம அதிதி\nமூன்று தடைகளால் பாலமுனை மண் ஈன்ரெடுத்த அலியார், ஹனிபா, அம்ஜத் ஆகியோரின் மு.கா வென்ற சரித்திரம்\nமாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை அரசு கைவிட வேண்டும். ;முன்னாள் முதல்வர் நஸீர் அஹமத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4301-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-trailer-saamy-2-official-trailer-tamil-2018-chiyaan-vikram-keerthi-suresh.html", "date_download": "2018-10-19T14:21:20Z", "digest": "sha1:U6MBMGSJO5ILWYH4YBQVK6WXNPA2WFQD", "length": 5701, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சாமி 2 திரைப்படத்தின் Trailer !!! - SAAMY 2 Official Trailer Tamil (2018) Chiyaan Vikram, Keerthi Suresh - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசாமி 2 திரைப்படத்தின் Trailer \nசாமி 2 திரைப்படத்தின் Trailer \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nStaff Meetingக்கு வந்த திடீர் விர��ந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/12/blog-post_6.html", "date_download": "2018-10-19T12:56:48Z", "digest": "sha1:CFZHGTB5JMW76FL5TUW2UU46J7Q5DMYM", "length": 29571, "nlines": 212, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: கைதிகளும் கையறு அரசியலும்", "raw_content": "\n\"இரட்சிக்கப்பட்ட பின்னரும் விசுவாசி, தொடர்ந்து பழைய பாவசுபாவத்தைப் பெற்றவராகவே இருக்கிறார். \"\nவேதாகமம் (1 யோவான்1:8, 1 கொரிந்தியர்3:1).\nஅண்மைக் காலமாக இலங்கையில் அதிகம் பேசப்படும் விவகாரமாக உள்ளது . நீண்ட காலம் சிறைகளில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலை பற்றிய விவகாரமாகும். தமிழ் \"அரசியல்\" கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படல் வேண்டும் என்று தொடுக்கப்படும் கோரிக்கைகளில் , போராட்டங்களில் கைதிகள் உட்பட சிவில் அமைப்புக்கள் , தமிழ் அரசியல் கட்சிகள் , தமிழ் அரசியல்வாதிகள் பிரபலம் பெற்ற எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் , தமிழ் கிறிஸ்தவ மத அமைப்புக்கள், அவற்றின் பிரதிநிதிகள் என்று நாளுக்கு நாள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஎல்லாவற்றையும் விட சிறைக் கைதிகளே கூரை மீதேறி போராட்டம் நடத்தினார்கள் , சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தைக் கூட நடத்தி இருந்தார்கள்.\nகைதிகளின் குடும்பங்களும் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தின \nஇவைகளின் பயனாய் , புதிய அரசு பலரை விடுதலை செய்திருக்கிறது. ஆனாலும் இன்னும் சிலர் சிறையில் இருக்கிறார்கள். சிறையில் இருக்கும் , விடுதலை கோரும் தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் கைதிகளா , அல்லது பயங்கரவாத குற்றச்சாட்டில் வெறுமனே சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் எதுவுமின்றி பல்லாண்டுகளாக சிறைகளில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களா, அல்லது குற்றம் நிரூபிக்கபப்ட்டு தண்டனை அனுபவிப்பவர்களா \nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இதுவரை விசாரணை இன்றி , வழக்கு தொடுக்கப்படாமல் இருப்பார்களேயானால் , அவர்களை விடுவித்தே ஆக வேண்டும் என்பதும் அதில் உள்ள சட்ட சிக்கல்கள் இன்றைய அரசுக்கு மிக பெரிய சவால் அல்ல . அதற்கான சாதகமான சூழ்நிலைகள் காணப்படுகின்றன , சமிக்ஞைகள் காட்டப்படுகின்றன.\nமறுபுறத்தில் குற்றம் சாட்டப்படாதவர்களை , சாட்சியங்களில் குறைபாடுள்ளவர்களை விடுதலைக்காக சட்டமா அதிபர் திணைக்கள அனுசரணை மூலம் விடுதலை செய்யலாம்.\nஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் , குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனையை அனுபவிப்பவர்கள் யாவரையும் விடுவிப்பதென்பது பற்றிய விவகாரம் சர்ச்சைக்குரியது.\nஆனாலும் அரசு, பயங்கரவாதம் ஒழிந்துவிட்டது என்ற அடிப்படையில் மட்டுமே , தண்டிக்கப்பட்டோரை விடுதலை செய்ய எடுக்கும் முடிவு, சட்டமும் அரசியலும் கலந்த அரசாங்கத்தின் முடிவாகும். அது சாத்தியமான கோரிக்கையும் அல்ல.\nஅரசாங்கம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் , சிறை வைக்கப்பட்டவர்களுக்கும் புனர் வாழ்வு அளிக்க முற்படும் கருத்துக்களை விடுத்து , அவர்கள் யாவரும் அடிப்படை குற்றவியல் சட்ட கோட்பாடுகளின் படியும் , மனித உரிமை சட்ட விதிகளின்படியும் , இயற்கை நீதியின் படியும் தாமதிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் கைதிகளை விடுதலை செய்வது குறித்து நாட்டின் ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் , நாடாளுமன்றத்தில் முன்னைய ஜனாதிபதி காலத்தில் இடம்பெற்ற 12,000 புலிக் கைதிகள் விடுதலைகளுடன் , புனர் வாழ்வு நடவடிக்கைகளுடன் , கருணா , பிள்ளையான் உட்பட்ட பலரை சுள்ளாப்புடன் சுட்டிக்காட்டி , கைதி விடுதலை குறித்து நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசி உள்ளார்.\nகுற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீ��ு தௌிவான ஆதாரங்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் , அவர்களை விடுவிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று புலிகளால் ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்ட உயிர் தப்பிய சந்திரிக்கா சொல்கிறார். குற்றவாளிகள் யாவரும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதும் அவர்கள் யாரும் அரசியல் கைதிகளாக ஆகி விட முடியாது என்பதும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்\nஆனால் அரசாங்கம் பயங்கரவாத சந்தேக நபர்களை ( இங்கு குறிப்பாக புலிகளை) , அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முவைக்க தாமதித்த சட்ட தவறுகளுக்காக தொடர்ந்து கைதிகளாக வைத்திருக்க முடியாது. அரசு அவர்களை விடுதலை செய்வதே சரியானது. ஆனாலும் அவர்கள் மீண்டும் பயங்கரவாத குற்றம் இழைக்க மாட்டார்கள் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் இவர்களளின் விடுதலையைக் கோருவோர் பலர் தீவிரவாத கருத்தியல்களைக் கொண்டிருக்கின்றனர்.\nகைதிகள் புனர்வாழ்வுக்குட்பட தயாரில்லை என்பதை சொல்லி விட்டார்கள். அது சட்டப்படி பொருத்தமானதாகவும் தென்படவில்லை.\nஇந்த நிலையில் தான், ஒரு மாணவனின் தற்கொலை கூட இந்த \"அரசியல்\" கைதிகளின் விவகாரத்தின் மீது மேலதிக கவனத்தை குவிய வைத்துள்ளது. கைதிகளின் விவகாரத்தில் அரசியல் அனுகூலங்களை பெற இந்த தற்கொலை பயன்படுத்தப்படுகிறது என்கிறார் டக்லஸ் தேவானந்த , அவரின் கருத்தும் கடந்த கால தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு எச்சரிக்கையையும் விடுக்கிறது.\nஇந்த குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்க தமிழ் தேசிய வாதிகளும், தமிழ் அரசியல் வாதிகளும் மத குருமாரும் தவறவில்லை.\nஅதிலும் , குறிப்பாக ஒரு சிலரின் அக்கறைகள் எச்சரிக்கையாகவும் , எரிச்சலூட்டுவனவாக உள்ளன.\nகூரை மீது கைதிகள் நடத்திய போராட்டம் , கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியன சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது உண்ணாவிரதிகள் , திலீபனை போல , அல்லது வட அயர்லாந்து கைதி பொபி சாண்டோஸ் போல உண்ணாவிரதமிருந்து செத்து விடக் கூடாது.\nஅரசுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களின் விடுதலையை பெற்று விடலாம் என்று தமிழ் தலைவர்கள் நம்பினார்கள் , அந்த முயற்சிகள் வெற்றி அளித்து வருகிறது. கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படும் கைதிகளின் செய்திகள் அதை உறுதி செய்க���ன்றன.\nஇந்த நிலையில் ,தமிழ் கைதிகளின் போராட்டம் உண்ணாவிரதம் குறித்து இலங்கையில் உள்ள இந்து சைவ மத நிறுவனங்கள் காட்டமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. முஸ்லிம்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.\nஆனால் அருட்தந்தை சக்திவேல் என்பவர் சாகும்வரையான போராட்டம் நிறுத்தப்பட்டது குறித்து \" தொடர்ந்து சாகும் வரையிலான போராட்டம் செத்தது. அதனோடு தமிழர் அரசியலும் கேள்விக்குறியானது.\" என்று ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nஇத்தனைக்கும் இவர் ஒரு மத போதகர் , சாகும் வரை போராட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும் திலீபன் போல உண்ணாவிரதிகள் செத்திருக்க வேண்டும் , தமிழரின் தீவிரவாத அரசியல் செய்வதற்கான சந்தர்ப்பமும் தொடர்ந்திருக்க வேண்டும் என்று அங்கலாய்க்கிறார் என்பது நன்கு புலப்படுகிறது.\nஅது மட்டுமல்ல கைதிகளின் போராட்டத்துடன் தாங்கள் கட்டியிருந்த கோட்டைகளை தமிழ் அரசியல்வாதிகள் ( குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மிதவாதிகள் தகர்த்துவிட்டார்கள் என்பதும் அவரின் கருத்தில் இருந்து புலப்படுகிறது.\nதமிழ் சமூகம் புலிகளுடன் கைகோர்த்து அனுபவித்த துன்பங்களை , அழிவுகளை \"அருட் தந்தைகள் \" மீண்டும் நிகழ்த்த கங்கணம் கட்டி உள்ளார்கள் என்பதையே அவரின் (அருட்தந்தை சக்திவேல் ) \"அருள் ததும்பும்\" போதனைகள் -வார்த்தைகள் - சொல்லுகின்றன.\n\"அரசு தீர்மானித்துள்ள பிணை, புனர்வாழ்வை அமைதியான முறையில் நாமும் ஏற்றுக்கொள்வதாயின் அரசியல் சிறைக்கைதிகளை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை, கடந்த கால எமது அரசியல் பயணத்தையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியுள்ளோம். அதாவது, இன்னுமொரு அரசியல் ரீதியான முள்ளிவாய்க்கால் அழிவிற்கு எம்மை உட்படுத்தப்போகின்றோம் என்பதே பொருள்படுகின்றது.\"\nஅருட் தநதையின் இரண்டாவது முள்ளிவாய்க்கால் என்பது பிணை என்றும் புனர்வாழ்வு என்றும் கைதிகள் அமைதியாக ஏற்றுக் கொன்டு விடுதலை செய்யப்படுவதாகும் . ஒரு சட்டப் பிரச்சினையை சட்டபூர்வமாக , அதிலும் இன்றுள்ள அரசு தமிழ் தரப்பு அரசியல் புரிந்துணர்வின் மூலம் சாத்தியமாகும் ஒரு சமாச்சாரத்தை அருட் தந்தை ஆட்சேபிக்கிறார். அரசியலாக்குகிறார்.\n\"தற்போதைய அரசு சர்வதேச மற்றும் உள்ளக சக்திகளோடு இணைந்தும் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழ் சமூகத்தை ��ணைத்துக் கொண்டும் அரசியல் அழிவைத் திட்டமிட்ட முன்நகர்த்துகின்றது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் தெளிவாகியுள்ளது.\" என்று அவர் குறிப்பிடுகிறார்.\nஉலகத் தமிழர் அமைப்பு , பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலம் பெயர் தமிழர்களை இணைத்துக் கொண்டு , அவர்கள் தனிநாட்டு கோரிக்கையை (தந்தை இம்மானுவேல் ) கைவிட்டு விட்டார்கள் என்றும் , அவர்கள் வன்முறைக்கு இனி துணை போக மாட்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் கூறி புலிகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் மீதான தடையை நீக்கி உள்ளன\nஇந்தப் பின்னனனியில், ஒரு புறத்தில் தேசியவாத சக்திகள் அவ்வாறான தடை நீக்கம் குறித்து , தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் சந்தேகங்களை எழுப்புகின்றன.\nமறுபுறத்தில் அருட் தந்தை போன்ற தமிழ் தேசிய கடும்போக்காளர்கள் புலம்பெயர் அமைப்புக்கள் குறித்து, தமிழ் தேசிய வாதத்தின் அடிப்படையில் சந்தேகங்களை எழுப்புகின்றனர். மீண்டும் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை பிரிவினை வாதத்தை முன்னெடுக்கின்றனர்.\n\"2009 பொருட்சேதங்களை உயிர் அழிவை தமிழ் சமூகம் சந்தித்தது. ஆனால், கொள்கை ரீதியிலான அரசியல் சித்தாந்தத்தை அழிவிற்கு நாம் உட்படுத்தவில்லை. தற்போதைய அரசு சர்வதேச மற்றும் உள்ளக சக்திகளோடு இணைந்தும் இலங்கைக்கு வெளியிலென தமிழ் சமூகத்தை இணைத்துக் கொண்டும் அரசியல் அழிவைத் திட்டமிட்ட முன்நகர்த்துகின்றது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் தெளிவாகியுள்ளது\" என்று அருட் தந்தை கூறுகிறார்.\nஇப்பொழுது எமக்கு முன்னாள் உள்ள கேள்வி , புலம் பெயர் புலிகளின் தந்தைகளில் ஒருவரான தந்தை இம்மானுவேல் மனம் மாறி விட்டார் (அருட் தந்தை ) ஆகி விட்டார் என்று அரசு சொல்கிறது.\nதந்தை இம்மானுவேல் இலங்கைக்கு விஜயம் செய்யப்போகிறார் என்கிறார்கள் .\nஇன்னுமொரு அருட் தந்தை சக்திவேல் கைதிகளின் விவகாரத்தில் உண்ணாவிரதிகள் செத்திருக்கக் கூடாதா , போராடியிருக்கக் கூடாதா , மீண்டும் சரணாகதி முள்ளிவாய்க்கால் வேண்டுமா என்கிறார். அவரைப் பொருத்தவரை பேரருட் தந்தை இம்மானுவேல் ஒரு \"துரோகி\" ஆகி விட்டார். அருட் தந்தை சிங்கராயர் தொடக்கி வைத்த கிறித்தவ தமிழ் ஈழ கருத்தியல் கட்டுமானங்கள் மீண்டும் இன்றைய அருட் தந்தைகளால் புனரமைக்கப்படுகிறது. அவர்களின் அரசியலுக்குத் தேவை தமிழ் மக்களின் இன்னோ���ென்ன பிரச்சினைகள்தான்.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்\" அபூ ஸய்யா...\nஇலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத...\nபுலிகள் வடக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை மட்ட...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\n( இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரு...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_77.html", "date_download": "2018-10-19T12:58:36Z", "digest": "sha1:S6MZKXZRFBX3HICHUGQDRFVHT4GDD5PO", "length": 2741, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : குறிக்கப்பட்டது திகதி", "raw_content": "\nHomeHotNewsபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : குறிக்கப்பட்டது திகதி\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : குறிக்கப்பட்டது திகதி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் பாராளுமன்றில் நேற்று கையளிக்கப்பட்டது.\nகுறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியி���் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_45.html", "date_download": "2018-10-19T12:58:58Z", "digest": "sha1:JGI5PRSHEBZQO3HVLLOZPM22FRHGSOOL", "length": 2343, "nlines": 49, "source_domain": "www.easttimes.net", "title": "முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது", "raw_content": "\nHomeHotNewsமுன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது\nமுன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது\nஇராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44747-world-war-ii-era-dakota-dc-3-vp-905-formally-inducted-to-indian-air-force.html", "date_download": "2018-10-19T13:38:53Z", "digest": "sha1:AY7ZWNWZCO7UTRTD2B6YRJGHW3U5MU3C", "length": 8560, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பழமையான விமானம் ஏர்போர்ஸில் மீண்டும் சேர்ப்பு | World War II era Dakota DC-3 VP 905 formally inducted to Indian Air Force", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபழமையான விமானம் ஏர்போர்ஸில் மீண்டும் சேர்ப்பு\nவரலாற்றுச்சிறப்பு மிக்க டக்கோடா டிசி 3 (dakota dc 3) விமானம் இந்திய விமானப்படையில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான விழா உத்தரப்பிரதேச மாநிலம் ஹிந்தன் விமானப்படை மையத்தில் நடைபெற்றது. 1946ம் ஆண்டு களமிறக்கப்பட்ட இவ்விமானம் 1947, 1948, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் முக்கிய பங்காற்றியது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இவ்விமானம் இங்கிலாந்தில் சீரமைக்கப்பட்டு அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.\nமாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ் சந்திரசேகர் தனது சொந்த முயற்சியில் இவ்விமானத்தை சீரமைத்து இந்திய விமானப்படைக்கு பரிசாகத் தந்துள்ளார். முக்கிய போர்களில் போக்குவரத்துக்காக பயன்பட்ட இவ்விமானம் கடந்த 1978ம் ஆண்டு விமானப்படையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தது.\nநான் திருடன் இல்ல.. தன் வாயால் மாட்டிக்கொண்ட திருடன்\nசிறுமியின் 18 வார கரு கலைக்க நீதிமன்றம் அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்\nஇறங்கும்போது கவிழ்ந்தது விமானப்படை ஹெலிகாப்டர்: 6 பேர் காயம்\nமுதல் பெண் பைலைட் அவானி சதுர்வேதி பற்றி சில தகவல்கள்\nஇரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு\nபுயல் பாதிப்புகள்: பொன்.ராதாகிருஷ்ணன் - நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nவிமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய பெண் பைலட்\nடெக்சாஸ் தாக்குதலை நடத்தியவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி\nசாலையில் தரையிறங்கிய போர் விமானங்கள்\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் திருடன் இல்ல.. தன் வாயால் மாட்டிக்கொண்ட திருடன்\nசிறுமி��ின் 18 வார கரு கலைக்க நீதிமன்றம் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/new/2595-community-ter-recovery-propaganda-anymore.html", "date_download": "2018-10-19T13:19:20Z", "digest": "sha1:FUJND4OG5JCP5OKJD243DW2X7ANMSMQI", "length": 11000, "nlines": 59, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2015 -> ஜூன் 16-30 -> ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nஇந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.\nசட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.\nஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.\nஇதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.\nபெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வே���்டிய நடவடிக்கைகள்:-\n1. கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n2. பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.\n3. மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.\n4. பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care பராமரிப்பு அளிக்க வேண்டும்.\n5. பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.\nஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.\n150 பிறந்த நாளில் மாற்றி யோசியுங்கள்\nஅய்யாவின் அடிச்சுவட்டில்..... இயக்க வரலாறான தன்வரலாறு (212)\nஏ.சி விபத்தைத் தவிர்க்க வழிகள்\nசரஸ்வதி பூஜை தந்தை பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெண்ணோடு சூரியன் உடலுறவு கொள்ள் முடியுமா\nமகா புஷ்கர விழா என்றால் என்ன\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/blog-post_34.html", "date_download": "2018-10-19T12:59:12Z", "digest": "sha1:FWTQLPVX55IYH2XSQ3LIWLNHCGWEIILT", "length": 19838, "nlines": 297, "source_domain": "www.visarnews.com", "title": "தட்டையான வயிற்றை பெற இந்த ஜூஸை கட்டாயம் குடியுங்கள் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » தட்டையான வயிற்றை பெற இந்த ஜூஸை கட்டாயம் குடியுங்கள்\nதட்டையான வயிற்றை பெற இந்த ஜூஸை கட்டாயம் குடியுங்கள்\nதொப்பை என்பது உடல் அழகை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது.\nஇதனால் நீரிழிவு, சீரான ரத்த ஓட்டமின்மை, டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியில் குறைபாடு இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nஎனவே நமது உடலில் கொழுப்பை குறைக்கும் ஹார்மோன்களையும் ஊக்கப்படுத்தி, கொழுப்பை கரைத்து, தொப்பையை குறைக்க பயனுள்ள அற்புதமான ஜூஸ் இதோ\nகிரீன் டீ பேக் - 1\nமுதலில் ஓரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் துருவிய இஞ்சியை போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.\nஅதன் பின் கிரீன் டீ பேக்கை செங்குத்தாக அந்த இஞ்சி டீயில் மூழ்குமாறு 5 வைத்து நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும்.\nசிலருக்கு குமட்டல் வராமல் இருக்க வேண்டுமெனில் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.\nதினமும் இந்த ஜூஸை தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஇந்த ஜூஸ் தட்டையான வயிறு பெருவதற்கு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது.\nதினமும் இந்த ஜூஸைக் குடிப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்தி, மூளையின் செயற்பாட்டை சீராக்குகிறது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண��டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் ம...\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொ��ை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ர...\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பா...\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்...\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வார��் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/kids-special-short-stories/6005-seruppu-kulla-mani", "date_download": "2018-10-19T12:54:53Z", "digest": "sha1:MO7FE7ROTF3CS2WVJJBZN46R6CX6UJFJ", "length": 51448, "nlines": 553, "source_domain": "www.chillzee.in", "title": "குழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் - 5.0 out of 5 based on 3 votes\nசெருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன்\nகுட்டீஸ்...வாங்க வாங்க..ரொம்ப நாளாச்சு உங்களலெல்லாம் பாத்து..இன்னிக்கு எப்பிடியும் ஒரு கதை கேக்கணும்ன்னு வந்தீங்களா..அப்பிடியா\nஒரு ஊருல அன்பரசுன்னு ஒரு பையன் இருந்தான்.பாவம் அவனுக்கு அம்மா இல்ல.\nசின்னமாதான் இருந்தா.அவ ரொம்ப பொல்லாதவ. அன்பரசுக்கு வயிறு ரொம்ப சாப்பாடே போடமாட்டா.அவன பள்ளிக்கு அனுப்பாம மாடு மேய்க்க அனுப்புனா.\nதினம் அவன் மாடுகள ஓட்டிக்கிட்டு பக்கத்துல இருந்த மலைப்பக்கம் போவான்.அன்பரச இப்பிடி பள்ளிக்கூடம் அனுப்பாம மாடுமேய்க்க அனுப்புறத பத்தி அவனோட அப்பா தன்னோட ரெண்டாவது மனைவிகிட்ட கேக்கறதுக்கு பயந்தாரு.\nஒரு நாளைக்கு அன்பரசு மாடுங்கள ஓட்டிக்கிட்டு வழக்கமா போற மலைப்பக்கம் போனான்.அவுனுக்கு ரொம்ப பசிச்சிச்சு.சின்னம்மா சாப்பாடே அவுனுக்கு கட்டிக் கொடுக்கல.பசியோட அங்க இருந்த ஒரு சின்ன மேடையில அன்பரசு ஒக்காந்திருந்தான்.எதிரே பச்சைப்பசேல்ன்னு புல்வெளி.மாடுங்களெல்லாம் ஜாலியா மேஞ்சுக்கிட்டு இருந்திச்சிங்க.அப்ப புல்வெளில பளபளன்னு ஏதோ தெரிஞ்சத அன்பரசு பாத்தான்.அது என்ன தெரியுமா.. தங்க நிறத்துல ஒரு ஜோடி செருப்புங்க அங்க இருந்துச்சு.ஹை..சூப்பரா இருக்கேன்னு அத எடுத்து வெச்சுக்கிட்டான் அன்பரசு. சாயந்திரம் ஆயிடுச்சு.அதுவரைக்கும் அந்த செருப்ப யாரும் வந்து கேக்கல.\nமாடுங்கள ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் அன்பரசு.அப்ப வழில ஒரு குள்ளன் ஒரு அடி உயரம்கூட அவன் இருக்க மாட்டன்.அவன் அன்பரசுகிட்ட அந்த புல்வெளில என்னோட தங்க செருப்புங்கள வெச்சிருந்தேன் அவற்றைக் காணல நீ பாத்தியா அப்பிடின்னு கேட்டான்.அன்பரசுக்கு பொய் சொல்வது பிடிக்காது.அதுனால ஆமாம் பார்த்தேன் இதோ அந்த செருப்புங்க அப்பிடின்னு எடுத்துக்கொடுத்தான்.ஆனாலும் ஐயா இந்த செருப்ப எனக்குத் தருவீங்களாஇத என் சின்னம்மாவிடம் கொடுத்தால் என்னைக் கொஞ்சம் அடிக்காமல் இருப்பார் என்று குள்ளனிடம் கெஞ்சிக்கேட்டான்.\nகுள்ளன்.. தம்பி இந்த செருப்புகள் இன்றி என்னால் இருக்க முடியாது.அனால் உனக்கு முக்கியமான நேரத்தில் நீ என்னை நினைத்துக்கொண்டால் உடனே வந்து உனக்கு உதவி செய்வேன் என்று சொல்லி சென்றுவிட்டான்.\nவழக்கம்போல் சின்னம்மா அவனை அடித்துத் துன்புறுத்தினாள்.காய்ந்து போன ரொட்டித் துண்டுகளையே அவனுக்குச் சாப்பிடக்கொடுத்தாள்.அவன் அழுதபடியே இரவு தூங்கிப்போனான்.\nமறு நாளும் அவன் மாடுகளைமேய்க்கும் போது புல்வெளியில் ஒரு சிகப்பு வண்ணக் குல்லாய் ஒன்று கிடப்பதைக்கண்டு அதனை எடுத்து வைத்துக்கொண்டான். குள்ளமான சிறுமி ஒருத்தி வந்து தக்க சமயத்தில் அவனுக்கு உதவுவதாகச் சொல்லி குல்லாவை வாங்கிச் சென்றாள்.\nமூன்றாம் நாளும் அவன் மலையடிவாரத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டி இருந்த போது ஒரு வெள்ளிமணி ஒன்று கிடைத்தது. அதை ஆட்டி ஆட்டி அடித்தான் அன்பரசு.\nவெகு தொலைவிற்குச் சென்று மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மணி சப்தத்தைக் கேட்டுஅன்பரசு நின்ற இடத்தில் வந்து கூடின.அவனுக்கு வேலை எளிதாயிற்று.\nஅனால் அங்கு வந்தமிகக் குள்ளமான கிழவன் ஒருவன் அது தனது மணி என்றும் தான் வனதேவதைகளின் தலைவன் என்று��் தக்க சமயத்தில் அவனுக்கு உதவுவேன் என்று சொல்லி அந்த மணியை வாங்கிக்கொண்டான்.ஆனால் அதற்கு பதிலாக ஊதுகுழல் ஒன்றை அன்பரசுவிடம் கொடுத்து..தம்பி உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் இந்த ஊதுகுழலை ஊது..உதவி கிடைக்கும்..ஏதாவது பெரும் துன்பம் என்றால் இந்த ஊதுகுழலை உடைத்துவிடு உதவ நானே வருவேன் என்று சொல்லிச் சென்றான்.\nஅன்பரசு அந்த ஊது குழலை மிக பத்திரமாக வைத்திருந்தான்.\nநாளாக நாளாக சின்னம்மாவின் கொடுமை தாங்கமுடியாததாகிவிட்டது அன்பரசுக்கு.\nஒருனாள் அவன் ஊதுகுழலை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டான்.\nகால்போன போக்கில் போனான்.ரொம்ப பசித்தது அவனுக்கு.இப்படியே ரொம்ப தூரக்க போனதும் அங்க ராஜாவோட அரண்மனை இருந்தத பாத்தான் அன்பரசு.அரண்மனை வாசல்ல இருந்த ஒரு காவலாளியிடம் தனக்கு மிகவும் பசிப்பதாகவும் ஏதாவது வேல கொடுத்தா செய்யிறேன் எனக்கு சாப்பாடு குடுங்கன்னு கேட்டான்.காவலாளிக்கு இவன பாத்தா பாவமா இருக்கவே அரண்மனை ஆடுகளை மேய்க்கும் வேலைய இவனுக்கு வாங்கிக்கொடுத்தான்.\nஅந்த ராஜாக்கு ஒரு அழகான பொண்ணு இருந்தா.அவ ரொம்ப இரக்கம் உள்ளவள்.\nஅவ ஒரு ஆட்டுக்குட்டிய வளர்த்துவந்தா.அதையும் அன்பரசுகிட்ட கொடுத்து மேய்த்துக்கொண்டு வரச்சொன்னா.கொஞ்ச நாள்ளயே அன்பரசு எல்லார்ட்டயும் நல்ல பேர் வாங்கிட்டான்.\nதிடீர்ன்னு ஒரு நாள் என்னாச்சு தெரியுமா குட்டீஸ்..ஒரு அரக்கன் வந்து இளவரசிய தூக்கிண்டு போய்ட்டான்.ராஜாவும் ராணியும் அழுதாங்க.நம்ம அன்பரசு ராஜாட்ட நாம் போய் இளவரசிய கண்டுபிடிச்சு அழச்சுண்டு வரேன் அப்பிடீன்னான்.இந்த சின்ன புள்ளையா கண்டுபிடிச்சு அழச்சுண்டு வரமுடியும்ன்னு மொதல்ல ராஜா நினச்சார்.\nஆனா என்ன நெனெச்சாரோ சரி அப்பிடின்னு சொல்லிட்டாரு.\nஅன்பரசு இளவரசிய கண்டுபிடிக்க இப்பிடீ போனான்.ஒரு கடல் கிட்ட போய்ட்டான்.\nஅந்த கடலுக்கு நடுவுல ஒரு மாளிக இருந்திச்சு.அதுக்குள்ளதான் இளவரசிய அந்த அரக்கன் ஒளிச்சி வெச்சிருப்பான்னு அவனுக்கு தோணிச்சு.ஒடனே சின்னம்மா வீட்டு மாடுங்கள மேய்க்கிறப்போ மொதல்ல ஒரு குள்ளன பாத்தானே அந்த தங்க கலர் செருப்ப எடுத்துக் குடுத்தானே அவன நெனெச்சான்.நெனெச்ச உடனேயே அந்த குள்ளன் அன்பரசு முன்னாடி வந்து நின்னான்.என்ன உதவி வேணும்ன்னு குள்ளன் அன்பரச கேட்டான்.அதோ தெரியுதே அந்த மாளிகைக்கு போகணும்ன்னான் அன்பரசு.ஒடனே\nஒரு பெரிய பறவையா மாறி அன்பரசுவ முதுகுல ஏத்திக்கிட்டு அந்த குள்ளன் அவன கடலுக்கு நடுவுல இருந்த மாளிகைக்குக் கொண்டுவிட்டுவிட்டு மறைந்து விட்டான்.\nமாளிகையின் கீழே நின்றுகொண்டிருந்த அனபரசுவின் காதில் மாளிகையின் உச்சியிலிருந்த ஒரு அறையிலிருந்து இளவரசி அழும் குரல் கேட்டது.அவ்வளவு உயரம் தன்னால் ஏற முடியாது என்று நினைத்த அன்பரசு சிகப்புக் குல்லாய் குள்ளச் சிறுமியை நினைத்தான்.உடனே குள்ளச் சிறுமி அங்கு தோன்றினாள்.அவளும் ஒரு பறவையாய் மாறி அவனை அந்த மாளிகையின் உச்சிக்குத் தூக்கிச் சென்றாள்.பின் மறைந்து விட்டாள்.அன்பரசு இளவரசியை அங்கே பார்த்தான்.இளவரசி இவனைப் புரிந்து கொண்டாள்.அவளை அழைத்துக்கொண்டு மாளிகையை விட்டு எப்படிச் செல்வது\nகடலைத்தாண்டி அரண்மனைக்கு எப்படிப் போவதுஎன்று நினைத்த அன்பரசு ஊது குழலை இரண்டாக உடைத்தான்.உடனே குள்ளக் கிழவன் அன்பரசுவின் முன்னே தோன்றினான்.இளவரசியையும் அன்பரசுவையும் அம் மாளிகையின் கீழே அழைத்துவந்து சட்டென பெரிய மீனாக மாறி அவர்கள் இருவரையும் முதுகில் ஏற்றிக் கொண்டு கடலை நீந்தி கரையில் கொண்டு விட்டான்.அவனுகு நன்றி சொல்லிவிட்டு இருவரும் அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர்.\nராஜாக்கும் ராணிக்கும் மகளைப் பாத்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை.அன்பரசுவுக்கு நன்றி சொல்லி நிறைய நிறைய நிறைய பொன்னும் வைரமும் பணமும் மாளிகைகளும் கொடுத்தனர்.இப்போ அன்பரசுவும் இளவரசியும் ரொம்ப ஃப்ரண்டாயிட்டாங்க.அடிக்கடி மொதல்ல அன்பரசு மாடு மேய்ப்பானே அங்க வந்து வெளையாடுவாங்க.குட்டீஸ் நீங்களும் வரீங்களா\nஅவங்களோட வெளையாட..நா அழைசுக்கிட்டுப் போறேன்.என்ன வரீங்களாஎதுக்கு இப்பிடி வரோம்னு கத்துறீங்க..எதுக்கு இப்பிடி வரோம்னு கத்துறீங்க..காது ஜவ்வு கிழிஞ்சிடும் போலருக்கு..\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - யார் அவர்\nகுழந்தைகள் சிறப்பு சிறுகதை - கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன்\nகவிதை - முள்மீது பாரதம்... - தங்கமணி சுவாமினாதன்\nகவிதை - வாங்க..வாங்க...பட்டம் வாங்க... - தங்கமணி சுவாமினாதன்\nகவிதை - ஒண்ணுமே புரியலே உலகத்திலே... - தங்கமணி சுவாமினாதன்\nகவிதை - சாக்கடைக் கொசுக்கள்..... - தங்கமணி சுவாமினாதன்\nகவிதை - ஜல்..ஜல்..ஜில்..ஜில்..ஜல்லிக்கட்டு.... - தங்கமணி சுவாமினாதன்\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் — chitra 2016-02-26 23:13\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-27 12:13\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் — Jansi 2016-02-25 22:05\nஎனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு...சூப்பர்\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் — Chillzee Team 2016-02-25 20:16\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-26 13:55\n# RE: குழந்தைகள் சிறப்பு சிறுகதை - செருப்பு..குல்லாய்..மணி..மணி... - தங்கமணி சுவாமினாதன் — Thangamani.. 2016-02-26 13:56\nகுழந்தைகள் சிறப்பு #சிறுகதை - வாய்மையே வெல்லும் - அக்ஷயா\nஏமாற்றத்தில் இருந்த சுரேஷால் அமைதியாக இருக்க இயலவில்லை.\n“சார், கதிரவன் என் காலை தடுக்கி விட்டதால தான் நான் இரண்டாவது வந்தேன் சார்” என்று குமரேசனிடம் புகார் அளித்தான்\nஇதை எதிர்பார்த்திருந்த கதிரவன் பதிலையும் தயாராக வைத்திருந்தான்.\n“சார், அவன் ஜெயிக்கலைன்னு வீணா என் மேல புகார் சொல்றான் சார். அவனுக்கு அந்த அளவுக்கு அந்த முதல் பரிசு வேண்டுமென்றால் அதை அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்று நல்லவனை போல பேசினான்.\nகதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்\nகாடும், காட்டை ஒட்டிய பகுதியுமாயிருந்த அந்த ஊரில் ஒரு சில குடும்பங்களே வசித்து வந்தன. அங்கே ஒரு விதவை தாயும் அவரின் மகளும் மகனும் வசித்து வந்தனர். அவர் பெயர் மீனா, மகள் பெயர் ரமா மகன் பெயர் சுரேஷ். அவர் காட்டை அடுத்து இருக்கும் மற்ற ஊர்களில் தினமும் பலகாரங்கள் சுட்டு எடுத்துக் கொண்டு போய் விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.\nமீனா அந்த காட்டை கடந்துச் செல்லும் போதெல்லாம் ஒரு சிங்கம் தொந்தரவு செய்து வந்தது.\nகதையை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.\nவிளையாடுவது நல்லது தான் ஆனால் வெயிலில் விளையாடலாமா குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் நல்ல கதை பிரென்ட்ஸ் தவறாமல் படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்\nஐஸ்கிரீம், தர்பூசணி இருவரில் யார் நல்லவர் என்பதை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் கதையை படிக்க தவறாதீர்கள் பிரென்ட்ஸ்\nகுழந்தைகளுக்கு தெரிந்த���ருக்க வேண்டிய நல்ல பண்புகளை அழகா சொல்லி இருக்காங்க ரேவதிசிவா ma'am தவறாமல் படித்து உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லுங்கள் பிரென்ட்ஸ் @ www.chillzee.in/stories/kids-special-sho...maathiri-revathisiva\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nகருத்துக் கதைகள் – 03. நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா - தங்கமணி சுவாமினாதன் 1 second ago\nசிறுகதைத் தொடர் - இரவுகள் - 02. எலி கட்சியா இல்ல எதிர் கட்சியா\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 04 - சித்ரா. வெ 2 seconds ago\nநினைத்தாலே இனிக்கும்... - 17 2 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்���ன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇர��� துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/13012429/Polls-close-in-Iraqs-first-elections-since-victory.vpf", "date_download": "2018-10-19T14:11:45Z", "digest": "sha1:7Y36UUN3XVAZLQWHDMU3VZHALM6ESAGU", "length": 14162, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Polls close in Iraq's first elections since victory declared over ISIS || ஈராக் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திய பின்னர் முதன்முதலாக நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nஈராக் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திய பின்னர் முதன்முதலாக நடந்தது + \"||\" + Polls close in Iraq's first elections since victory declared over ISIS\nஈராக் தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திய பின்னர் முதன்முதலாக நடந்தது\nஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்திய பின்னர் முதன் முதலாக நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் ஹைதர் அல் அபாதி ஆட்சியை தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.\nஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியை அமெரிக்கா வீழ்த்திய பின்னர் ஷியா பெரும்பான்மையினர் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது அங்கு பிரதமராக ஹைதர் அல் அபாதி உள்ளார்.\nஅங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்காவின் துணையுடன் ஈராக் ராணுவம் வீழ்த்தியது. ஐ.எஸ் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாக பிரதமர் ஹைதர் அல் அபாதி அறிவித்த பின்னர் முதன்முதலாக அங்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஅந்த நாட்டின் 329 இடங் களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த தேர்தலில் மொத்தம் 6 ஆயிரத்து 990 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர். இவர்களில் 2,011 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். பெண்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று சிறுபான்மையினருக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.\nஇந்த தேர்தலில் 87 கட்சிகள் போட்டியிட்டாலும், ஷியா, சன்னி, குர்து இன கூட்டணி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஊழல், வறுமை, பாதுகாப்பு, ஈரான் ஏற்படுத்தி வருகிற தாக் கம், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினரின் எதிர்காலம் ஆகியவை முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தின.\nகாலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 1 கோடியே 82 லட்சம் பேர் ஓட்டுரிமை பெற்று உள்ளனர்.\nமுதன்முறையாக மின்னணு ஓட்டு எந்திரங்கள் இந்த தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.\nஐ.எஸ். பயங்கரவாதிகள் ஓட்டுச்சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாக்தாத், மொசூல் மற்றும் பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தன.\nபிரதமர் ஹைதர் அல் அபாதி தனது நாசிர் (வெற்றி) கூட்டணியின் ஆட்சியை தக்க வைப்பதற்காக போராடி வருகிறார். அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிக்கியின் தவ்லத் அல் கனும், முன்னாள் மந்திரி ஹாதி அல் அமிரி தலைமையிலான பட்டா கூட்டணியும் ஆட்சியை பிடிப்பதற்காக வரிந்து கட்டி உள்ளன.\nஅவர்களையும் கடந்து இளைய தலைமுறையினரை கவர்வதில் அமர் அல் ஹக்கீம் தலைமையிலான ஹிக்மா கூட்டணி கவனம் செலுத்தி உள்ளது.\nஅதே நேரத்தில் 165 இடங்களைப் பிடித்து எந்த ஒரு அணியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என ���ராக்கில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nதேர்தல் முடிந்து 48 மணி நேரத்தில் முடிவுகள் வெளியானாலும், அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைகள் மாதக்கணக்கில் நீடிக்கும் என தெரிகிறது. இருப்பினும் அதுவரையில் தற்போதைய பிரதமர் ஹைதர் அல் அபாதி, அனைத்து அதிகாரங்களுடன் பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி\n2. சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு\n3. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா\n4. ரஷியாவில் கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு\n5. ஒரு மணி நேரத்துக்கு மேலாக ‘யூ டியூப்’ இணையதளம் திடீரென முடங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/blog-post_8.html", "date_download": "2018-10-19T13:32:58Z", "digest": "sha1:HBJGRF3MS5SVD32EOAQZ7EWWSRJALBEJ", "length": 5350, "nlines": 89, "source_domain": "www.manavarulagam.net", "title": "தொழில் வாய்ப்புக்கள் - இறப்பார் ஆராய்ச்சி நிறுவனம். - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / தொழில் வாய்ப்புக்கள் - இறப்பார் ஆராய்ச்சி நிறுவனம்.\nதொழில் வாய்ப்புக்கள் - இறப்பார் ஆராய்ச்சி நிறுவனம்.\nதொழில் வாய்ப்புக்கள் - இறப்பார் ஆராய்ச்சி நிறுவனம்.\nதொழில் வாய்ப்புக்கள் - இறப்பார் ஆராய்ச்சி நிறுவனம். Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on April 08, 2018 Rating: 5\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக��் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?module=news&aid=45356&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1", "date_download": "2018-10-19T12:59:10Z", "digest": "sha1:4L3EO53UC3LAUGXDXAEUD7YXSW3HEQ4I", "length": 30836, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! | women police attracities against human rights in tamilnadu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:47 (18/04/2015)\nஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்\nமகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் வழக்குகளில் பெரும் பாலானவைகள் குடும்ப பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. நீதி கேட்டு மகளிர் காவல் நிலைய வாசலை தட்டுபவர்களுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது சமீபகாலமாக மகளிர் காவல்நிலையங்களுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு\nசென்னை நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகன் ஆனந்துக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் 2013 நவம்பரில் திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சத்யா வீட்டினர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார், ரேணுகா, அவரது தாயார் மணியம்மாள், ஆனந்த் உள்ளிட்டவர்கள் ம���து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 65 வயதான மூதாட்டியை மணியம்மாளை லத்தியால் அடித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த மூன்று மாதத்துக்குள் மணியம்மாள் இறந்தார்.\nஇது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இறுதியில் ரேணுகாவுக்கு போலீஸார் கொடுத்த கெடுபிடியால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகாவிடம் விசாரித்தால் போலீசுக்குப் பயந்து அவர் எதையும் சொல்ல மறுக்கிறார்.\nபெயரை குறிப்பிட விரும்பாத ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவரின் நிஜக்கதை இது...\n\"சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி. சென்னையில் இன்ஜினியர் பணி. உடன் பணியாற்றும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். சில மாதங்கள் சந்தோஷமாக கழிந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னைகள் வரத்தொடங்கின. விட்டுக் கொடுத்து வாழப்பழகினேன். கடைசியில் இன்னொரு வருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கண்டித்தேன்.\nபிரச்னை விஸ்வரூபமாக வெடித்தது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றாள். இதுதொடர்பாக என் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காதலித்து திருமணம் செய்ததால் மகளே இல்லை என்று கூறியவர்கள், என் மீது வரதட்சணை, குடித்து விட்டு செக்ஸ் டார்ச்சர் என புகார்களை அடுக்கினார்கள்.\nவிசாரணைக்கு மகளிர் காவல் நிலையத்திலிருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. விசாரணைக்கு சென்றேன். காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஒருவரை காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருந்தார். அவரது பார்வை என் பக்கம் திரும்பியது. \"அந்த வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற கேஸ் தானே... நில்லு வந்து விசாரிக்கிறேன்\" என்றார். அவரது பேச்சு ஒருவித மிரட்டலுடன் இருந்தது.\nமூன்று மணி நேரத்துக்கு பிறகு உள்ளே அழைத்தார் பெண் அதிகாரி. அங்கு என்னிடம் விசாரணை என்ற பெயரில் அசிங்க அசிங்கமாக திட்டினார். நான் கூனிக் குறுகி நின்றேன். 'ஏன்டா பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா... பேண்ட அவிழ்த்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே அடைச்சா தான் உனக்கு புத்தி வரும்' என்றார். 'மேடம் எனக்கும் அவளுக்கும் எந்தப்பிரச்னையும் இல்ல... வரதட்சணை எல்லாம் யாரிடமும் கேட்கல... லவ் பண்��ிதான் மேரெஜ் பண்ணினோம்' என்ற என் பதிலை அந்த அதிகாரி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கடுமையாக அடித்து, ஜெயில்ல அடைச்சிட்டாங்க.\nஜாமீனில் வந்த பிறகு என் மீதான புகாரை என்னுடைய மனைவியே திரும்பப் பெற்றாள். ஆனால், அந்த அவமானத்திலிருந்து என்னால் மீளமுடியவில்லை. அன்றைக்கு நான் சொன்னதை மட்டும் அந்த பெண் இன்ஸ்பெக்டர் காது கொடுத்து கேட்டு இருந்தா எனக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது. அந்த களங்கத்தை யார் நீக்க முடியும் சார்\nஆவடியை சேர்ந்தவர் டெய்சி. இவருக்கும் அருண் என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்துள்ளது. டெய்சி வுடன் வாழப்பிடிக்காமல் அருண் தலைமறைவாகி இருக்கிறார். இதுகுறித்து டெய்சி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியை அருண் தரப்பினர் நன்கு கவனித்து இருக்கிறார்கள். இப்போது இரண்டரை வயது குழந்தையுடன் டெய்சி தனிமரமாக தவித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு சமரச தீர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து சமூக சேவகர் பொன்சேகரிடம் பேசினோம். \"குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்களிடம் விசாரிக்கவும், தங்களது பிரச்னைகளை தயங்காமல் பெண் போலீஸாரிடம் சொல்லவும் வசதியாக முதல் மகளிர் போலீஸ் நிலையம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1992ல் தொடங்கப்பட்டது. இப்போது சென்னை உள்பட தமிழகத்தில் 198 மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன.\nஆனால் இந்த மகளிர் போலீஸ் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. விசாரணைக்கு அழைத்து வருபவர்களிடம், அங்குள்ள அதிகாரிகள் அநாகரீகமாக கேள்விகளை கேட்கின்றனர்.\nஜட்டியோடு ஆண்களிடம் விசாரணை நடத்தும் சம்பவங்களும் சில ஸ்டேஷன்களில் நடக்கின்றன. இதையெல்லாம் தட்டிக் கேட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள்\" என்றார்.\nஇதுகுறித்து வழக்கறிஞர் முஜிபூர் ரகுமான் கூறுகையில், \"தமிழகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங் களில் கவுன்சலிங் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். குடும்ப பிரச்னைகளுக்கு கவுன்சலிங் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நாட்டாண்மை போல மகளிர் இன்ஸ்பெக்டர்கள் செ��ல்படுகிறார் கள். காவல் துறையினர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் கடமை.\nஅதை விட்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழக காவல் துறையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். காவல் நிலையங்களில் அநாகரீகமாக நடந்த காவல்துறை யினர் மீது பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு நீதி பெற்று இருக்கிறார்கள்\" என்றார்.\nஇதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், \"மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து பாதிக்கப்பட் டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான புகார்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கவுன்சலிங் மையத்தில் கணவன், மனைவி இருவருக்கும் கவுன்சலிங் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. கவுன்சலிங் மூலம் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.\nமனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்தில் நடந்து, பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமலும், யாருக்கும் பயப்படாமலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. புகார் கொடுத்தால் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமை\" என்றார்.\nஅதிகாரியின் கருத்தை பின்பற்றுமா மகளிர் காவல் நிலையங்கள்...\nமகளிர் காவல் நிலையங்கள் ஐ.டி ஊழியர் கட்டப் பஞ்சாயத்து பெண் காவலர்கள் அராஜகம் மனித உரிமை மீறல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n 4 மீட்டர் மினி எஸ்யூவி தயாரிக்கிறது இசுசூ\n`பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉடைக்கு மட்டுமல்ல... இனி உணவுக்கும் உதவும் பருத்தி\n`கேரளாவில் பி.ஜே.பி காலூன்ற நினைக்கிறது' - சபரிமலை விவகாரத்தில் வேல்முருகன் புகார்\n3,000 பேர் போராட ��ெடியா இருக்காங்க; நீங்க தயாரா இருங்க' - 3 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அலர்ட் #Sabarimalai\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\n`என் குழந்தைகளைக் காணவில்லை; என் உயிருக்கு ஆபத்து' - சபரிமலை சென்ற ரெஹானா ப\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\n''மோடி விசாவுக்காக அமெரிக்காவை நெருக்கினேன்'' - சுவாமி பரிபூர்ணானந்த சரஸ்வதி #VikatanExclusive\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/02/zero-movie-gallery/", "date_download": "2018-10-19T13:55:12Z", "digest": "sha1:5NZFAIFM5IDYYRUTXVT4SLNCOZM7Z46V", "length": 3556, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஜீரோ – சினிமா கேலரி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / கேலரி / சினிமா கேலரி / ஜீரோ – சினிமா கேலரி\nஜீரோ – சினிமா கேலரி\nஎன்று தணியும் – சினிமா கேலரி\nவிக்ரம்பிரபு & ஸ்ரீதிவ்யாவின் “வெள்ளைக்காரதுரை” திரைப்படத்தின் கேலரி\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/keerai-rice-in-tamil-samyal-tips/", "date_download": "2018-10-19T13:09:05Z", "digest": "sha1:ZQPVVP5ILHFSHKUJWZWS4TZJWRY3L6NS", "length": 9502, "nlines": 180, "source_domain": "pattivaithiyam.net", "title": "கீரை எலுமிச்சை சாதம்|keerai rice in tamil seimurai,keerai rice in tamil cooking tips in tamil,keerai rice in tamil samayal kurippu,keerai rice in tamil seivathu eppadi |", "raw_content": "\nகீரை – 1 தே.க பொடியாக அரிந்தது\nமஞ்சள் தூள் – 1/4 தே.க\nஎண்ணெய் – 1 தே.க\nகடுகு – 1/2 தே.க\nவற்றல் மிளகாய் – 1\nஉளுந்தம் பருப்பு – 1/2 தே.க\nகடலை பருப்பு – 1/2 தே.க\nபெருங்காயதூள் – 1/4 தே.க\nவறுத்த வேர்கடலை – 1/2 தே.க\nஎந்த கீரயை வேண்டுமானலும் இதில் சேர்க்கலாம்.\nகீரையை நல்ல மண் போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அதில்\nமஞ்சள் தூள்,உப்பும்,பொடியாக அரிந்த கீரையும் சேர்த்து நன்றாக\nகிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.\nவதங்கியதும் லெமன் ஜூஸ், சாதம் சேர்த்து நன்றக கலந்து மேலே\nகொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.\nநல்ல ஹெல்தியான டு இன் ஒன் லெமன் ரைஸ் ரெடி.\nஇது இங்கு நான் ஒரு கெட் டு கெதரில் எடுத்து சென்றது,\nஎங்க கெட் டு கெதரில் ஒரு விதிமுறை என்னவென்றால் அதில்\nசமைக்கும் உணவு புதுமாதிரியாகவும் அதில் ப்ரோட்டின், வைட்டமின்ஸ்\nஎல்லாம் அடங்கியவையாக இருக்கவேண்டும்.(லெஸ் கார்ப்போ)\nஎன் தோழிகள் எல்லாருக்கும் ரொம்ப பிடித்து போயி,வாவ் ரொம்ப டேஸ்டியாக இருக்கு என்று எனக்கு பாராடும்,என் மற்ற தோழிகளும் இப்ப செய்ய தொடங்கி பேரும் வாங்கிட்டங்க.எனக்கு ஒரு குஜராத்தி ஆண்டி செய்து நான் சாப்பிட்டேன்.சரி நிங்களும் எல்லாரும் இதே போல் அடுத்த தடவை கீரை சேர்த்துசெய்து சாப்பிட்டு வந்து மறக்காமல் சொல்லுங்க.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_88.html", "date_download": "2018-10-19T14:17:56Z", "digest": "sha1:KYOBAUNYUFA2JERHABAP5X64CLVYCW6G", "length": 2844, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "ஐ.தே.க ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ளது !!!", "raw_content": "\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.\nஇராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க மற்றும் தான் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் 28 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக பாலித ரங்கே பண்டார கூறினார்.\nஇன்று மாலை கொழும்பில் நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nமுன்னதாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதமரை எதிர்த்து வாக்களிப்பதாக அவர் கூறியிருந்த நிலையிலேயே தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-10-19T13:39:40Z", "digest": "sha1:KSOSCMDQZ3GPICGHEI6GPW3L3TNLGO7F", "length": 6981, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சான்றிதழ் | Virakesari.lk", "raw_content": "\nசி.வி.யின் மேன்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 8 ஆம் திகதி\nதமிழ் - சிங்கள கலாசார ஆற்றுகை நிகழ்வு\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nNCE ஏற்றுமதி 2018 விருது விழாவில் உயரிய விருதைப் பெற்றுள்ள ரோயல் ஃபேர்வூட் பீங்கான்\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\nஅடுத்துவரும் சில நாட்களுக்கு கடும் மழை பெய்யலாம் \nகொழும்ப���ல் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகுற்றப் புலனாய்வுப் பிரிவில் 2 ஆவது நாளாக இன்று ஆஜரானார் நாலக\nகோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்\nவிவசாய பயிர் செய்கை நடைமுறைகளுக்கு விசேட சான்றிதழ்\nவிவசாய பயிர் செய்கை நடைமுறைகளுக்கு விசேட சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nபுற்றளை யோக பாடசாலையின் 2ஆவது சான்றிதழ் வைபவம்\nபுலோலி புற்றளை யோக பாடசாலையில் 2ஆவது தடவையாக நிகழ்ந்த இரு வார யோகாசன ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்த 15 பாடசாலைகளை சேர்ந...\nநுகேகொடையில் பதற்றம் : பொலிஸார் வரவழைப்பு\nசான்றிதழ்களை பெறுவதற்காக பெருந் தொகையான நபர்கள் நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் ஒன்று கூடியத...\nகாணாமல்போனோர் சாபத்திற்கு விமோசனம் வேண்டும் : சுமந்திரன்\nகாணாமல்போன சான்றிதழ் தொடர்பில் சிலர் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அரசு வழங்கும் இச்சான்றிதழை பெற்றுக்கொள்வதன்...\nமுகத்துவாரம் பொலிஸ் பிரிவு தனது அங்கத்தவர்களை கௌரவித்தது\nமுகத்துவாரம் பொலிஸ் நிலையப் பிரஜைகள், பொலிஸ் பிரிவு அங்கத்தவர், பொலிஸ் உதவியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முகத...\nகிளி­நொச்சி மாவட்ட மட்ட சது­ரங்க சுற்றுப் போட்டி\nகிளி­நொச்சி மாவட்ட சது­ரங்கச் சங்­கத்தால் எதிர்­வரும் 30, 31 ஆம் திக­தி­களில் மாவட்ட மட்டத்­தி­லான சது­ரங்கச் சுற்­றுப்­...\n50 இலட்சம் சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவனை சான்றிதழில் கொன்ற மனைவி \nசென்னையில் 50 இலட்சம் ரூபா சொத்தை அபகரிப்பதற்காக கணவன் இறந்து விட்டார் என்று பொய் கூறி சான்றிதழ் பெற்ற மனைவி பொலிஸாரால்...\nபுகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படாது : அரசாங்கம்\nமுச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படாது நிதி அமைச்சர் ரவி...\nயாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது\nவசீம் தாஜுதீன் படுகொலை -சிராந்தியின் டிபெண்டர் வண்டி பகுப்பாய்வுக்கு\nநிமலராஜனின் நினைவு தினம் யாழ்.பல்கலையில் அனுஷ்டிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\n24 மணிநேரத்திற்குள் நால்வர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/2018.html", "date_download": "2018-10-19T13:59:26Z", "digest": "sha1:QHVOY3WQV44MQHFEHE3UVF4UXEF66KZZ", "length": 6138, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : உயர் தொழிநுட்ப டிப்ளோமா - விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Examinations / Government Courses / திறந்த போட்டிப் பரீட்சை - 2018 : உயர் தொழிநுட்ப டிப்ளோமா - விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம்\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : உயர் தொழிநுட்ப டிப்ளோமா - விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம்\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : உயர் தேசிய டிப்ளோமா - விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம்.\nஇலங்கை விவசாயப் பாடசாலைகளில் மேற்படி கற்கைநெறிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு விவசாயத் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018.05.21\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : உயர் தொழிநுட்ப டிப்ளோமா - விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on April 21, 2018 Rating: 5\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-19T14:03:05Z", "digest": "sha1:347OQG4HD3L4ZKLQLPGWDYZFBHSA6H4P", "length": 15822, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "மைத்திரியும், ரணிலும் திருடர்களைப் பாதுகாக்கவே முயற்சிக்கின்றனர்: அனுரகுமார | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nமைத்திரியும், ரணிலும் திருடர்களைப் பாதுகாக்கவே முயற்சிக்கின்றனர்: அனுரகுமார\nமைத்திரியும், ரணிலும் திருடர்களைப் பாதுகாக்கவே முயற்சிக்கின்றனர்: அனுரகுமார\nமைத்திரி, ரணில் தலைமையிலான அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாகவே கூறியே ஆட்சிக்கு வந்தது. ஆனால் இங்கு ரணில் விக்கிரமசிங்க திருடர்களுக்கு பாதுகாப்பாக மாறியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும் திருடர்களை பாதுகாக்கவே முயற்சிகின்றார் என ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nமுன்பு மஹிந்த ராஜபக்ஷவும் திருடர்களை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து பின்னர் அவரும் பொது சொத்துகளை துஷ்பிரோயகம் செய்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜே.வி.பி ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அனுர மேலும் தெரிவிக்கையில், ‘மத்திய வங்கியின் பிணை முறி மோசடி நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும். இந்த மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கடந்த 31ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஅந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். ஏனென்றால் மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே மக்களின் பணம் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தியது.\nஆகவே பொது மக்களுக்கு ���ந்த அறிக்கை தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு பூரண உரிமையுள்ளது.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற 17 பாரிய ஊழல் மோசடி தொடர்பான அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான உண்மையான தகவல்களையும், வெளியிடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.\nஅதேபோல் இந்த பிணை முறிகள் தொடர்பில் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளரிடம் இன்று நாம் மனு ஒன்று கையளித்தோம்.\nஅந்த மனு தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைவாகவே கையளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. மேலும் தேர்தல் காலங்களில் ஊடகங்களின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன.\nஎனவே அவ்வாறான அழுத்தங்களுக்கு அப்பால் நடுநிலையான செய்தி அறிக்கையிடலை மேற்கொள்ள வேண்டும் என நாம் ஊடகங்களிடம் வேண்டுக்கோள் விடுக்கின்றோம்.\nஉள்ளுராட்சி மன்றங்களே ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கான சிறந்த களம். இதனால் உள்ளுராட்சி மன்றங்கள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்\nநாடு இன்று எங்கே செல்கின்றது. டக்ளஸ் தேவானந்தவிற்கும், அமைச்சர் மனோ கணேஷனுக்கும், திகாம்பரத்திற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாட்டு மக்களுக்கு பிரச்சனை உள்ளது.\n1994ல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஊழல் நடப்பதாக கூறியே சந்திரிகாவும் ஆட்சிக்கு வந்தார். ஆனால் என்ன நடந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களை காலி முகத்திடலில் பகிரங்கமாக தூக்கில் ஈடுவதாக கூறிய சந்திரிகா. அவ்வாறு நடந்து கொண்டார் இல்லை. ஆகவே இவர்கள் எல்லோரும் ஊழலை தடுப்பதாக கூறியே ஊழல் செய்கின்றனர்.\nஅமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்யும் போது ஊழலில் ஈடுபடுவதில்லை என கூறியே சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். அதேபோல் எதிர்காலத்திலும் சத்தியபிரமாணம் செய்வர். இந்த அமைச்சர்கள் மீண்டும் வந்தால் தொடர்ந்தும் ஊழலை தடுப்போம் என கூறி பொய் வாக்குறுதிகை அளித்தே ஆட்சியில் அமர்வர்.\nஇன்றைய மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திலும் எஸ்.பீ.திஸாநாயக், நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந், டிலான் பெரேரா உட்பட இன்னும் பலர் பொது மக்களின் சொத்துகளை சூறையாடுகின்றனர். எனவே திருடர்களை பிட���ப்பதாக கூறிய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரும் திருடர்களோடு பந்தி அமர்கின்றனர்’ என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரியின் கருத்துக்கு மோடி பாராட்டு\nஇந்தியாவின் ‘றோ’ அமைப்பு தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக எவ்வித கருத்தையும\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nபொது எதிரணியினரால் மாற்று அரசாங்கத்தையோ அல்லது புதிய அரசாங்கத்தையோ உருவாக்க முடியாது என ஐக்கிய தேசிய\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nவட மேல் மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சமல் செனரத், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதான\nநாட்டின் அபிவிருத்திக்கு புத்திஜீவிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – மஹிந்த\nநாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல, அனைத்துப் புத்திஜீவிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம்(வியாழக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமரின் ஊட\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/8/new-eventsList.html", "date_download": "2018-10-19T13:10:01Z", "digest": "sha1:MZ7AIAQTCUNXRPQCTMMOZXSE3JBUBHMJ", "length": 4457, "nlines": 118, "source_domain": "cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\nதன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி யாகம்\n2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை\nதன்வந்திரி பீடத்தில் அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழா\nசெல்வி சைலஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - பாரதீய வித்யா பவன் வழங்கியது\n - எல்லாம் புகழும் பிக் பாஸுக்கே\n’சாம்பியன்’ படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன் - டப்பிங் பணியை தொடங்கினார்\nடேனியல் பாலாஜியின் மாறாத குணம் - கைவிட்டு போகும் பட வாய்ப்புகள்\n‘சர்கார்’ டீசரால் கலைக்கட்டப் போகும் பீச் - அசத்தும் விஜய் ரசிகர்கள்\nவைரமுத்து குறித்த திடுக்கிடும் தகவல் - பிரபல பாடகரின் மருமகள் வெளியிட்டார்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் - கஸ்தூரி பற்றி கிளம்பிய புது பூகம்பம்\n’கிச்சன் கேபினட்’ மூலம் அறிமுகமாமும் ’பச்சைக் கிளி’, ‘குடை மடக்கி’\nசத்தியம் தொலைக்காட்சியின் ‘வர்லாறு பேசுகிறது’\nபுதுயுகம் டிவியின் சரஸ்வதி பூஜை மற்றும் தசராசிறப்பு நிகழ்ச்சிகள்\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-19T14:31:38Z", "digest": "sha1:EQW5KAPN2NTFAQSJQRVX7FEELVCHLMWB", "length": 51766, "nlines": 350, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: நிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதை", "raw_content": "\nநிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதை\n\"துளித் துளி மழையாய் வந்தாளே\" என ஹரீஷின் செல்போன் தமன்னாபோலவே சிணுங்கியது.\n\"ஞாயிறு காலேலையும் நித்திரை கொள்ளவிடாமாட்டங்கள்\" என நினைத்தபடி தூக்க கலக்கத்தில் \"ஹலோ\" என்றான்.\n\"டேய் மச்சான் நாங்கள் எல்லோரும் கிரவுண்டுக்கு வந்துட்டம் உடனே வா\" எஸ் எம் எஸ் போல் சொன்னான் நண்பன் வருண்.\n\"குளிச்சிட்டு வாறன்டா\" என்றபடி பாத்ரூமில் நுழைந்தான் ஹரீஷ்.\nஹரீஷ் கணணிப் பொறியியளாலனாக ஒரு தனியார் கம்பனியில் நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டு கொழும்பில் வசிக்கும் இளைஞன். வாரத்தில் ஐந்துநாளும் ஜாவாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சனி ஞாயிறு என்றால் நண்பர்களுடனும் கிரிக்கெட்டுடனும் குடும்பம் நடத்துபவன். ஆறடி உயர ஜிம்பாடி பார்ப்பவர்களை அவனை ஒரு விளையாட்டுவீரனாகவே எண்ணவைக்கும். பாடசாலைக் காலத்தில் பாடசாலை அணிக்கும், பல்கலைக் கழக வாழ்க்கையில் பல்கலைக் கழக அணிக்கும் கிரிக்கெட் விளையாடிய சகலதுறை வீரன். நல்ல படிப்பு, நல்ல வேலை என சகல செளபாக்கியங்களும் இருந்தும் இன்னும் திருமணம் செய்யவில்லை.\n\"அம்மா டீ\" உடலைத் துடைத்தபடி ஹரீஷ் குசினிக்குள் குரல் கொடுத்தான்.\nடீயுடன் வந்த அவனின் தாய்,\n\"தம்பி உனக்கு அடுத்த பட்சில் படிச்ச ஒரு பெட்டையின் சாதகம் வந்திருக்கு, இனியாவது ஓம் என்று சொல்லடா\n\"காலமையே உங்கடை ஆக்கினியைத் தொடங்கிவிட்டியளே, நான் சிசிஎன்ஏ செய்யவேண்டும், இன்னும் நல்ல பொசிசனுக்கு வரவேண்டும் அதன் பிறகு பார்ப்பாம்\" சலித்தபடி சொன்னான்.\n\"நீ இன்னும் அவளை மறக்கவில்லை போலிருக்கின்றது, துலைவாள் என்ரை பிள்ளைக்கு என்ன மருந்துபோட்டு மயக்கினாளோ\"\n\"சும்மா அவளைத் திட்டாதை, எனக்கு டீயும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்\" கோபத்துடன் பைக்கை உதைத்தான் ஹரீஷ்.\nகாலி வீதியில் போகும் போது பழைய ஏ எல் கால நினைவுகள் மெல்ல தாலாட்டத் தொடங்கின.\nயாழில் பிரபலமான அந்தப் பாடசாலைகளின் வருடாந்த கிரிக்கெட் போர் நடந்துகொண்டிருந்தது. தன் கல்லூரிக்காக ஆரம்ப வீரனாக இறங்கிய ஹரீஷ் நான்குகள் ஆறுகள் என அடித்து நொருக்கிக்கொண்டிருந்தான். போட்டியைப் பார்க்கும் மாணவர்களினதும் ஏனைய பார்வையாளர்களினதும் சத்தம் வானைப் பிளந்தது. ஸ்கோர்போர்ட் பக்கம் இருந்த பக்கத்து பாடசாலை மாணவிகளின் கூட்டத்தில் ஒருத்திமட்டும் ஹரீஷின் ஒவ்வொரு ஓட்டத்தையும் கைத்தட்டியும் துள்ளியும் ரசித்தாள்.\nமுதல் நாள் ஆட்டம் முடிந்தது ஹரீஷ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தான். தன் சக மாணவர்கள் ஏனைய மாணவர்கள் என பலரும் கட்டிப்பிடித்தும் கைகொடுத்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.\n\"வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்\" ஒரு தேன்குரல் தன்னுடைய மெல்லிய கைகளை கொடுத்து மின்னல் போல் வாழ்த்திவிட்டுச் சென்றது.\nஅவளின் உருவம் ஹரீஷின் மனதில் மெல்லிய விம்பமாக பதிந்துவிட்டது. சில நிமிடங்களில் அவளை மறந்துவிட்டு அடுத்தநாள் போட்டியில் எப்படி எதிரணியை விழுத்துவது என அணித்தலைவருடன் ஆலோசித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டான்.\nஅடுத்தநாள் ஹரீஷ் தன் வேகத்தில் எதிரணியை மிரட்டிக்கொண்டிருந்தான். ஜோர்க்கர்களும் பெளன்சர்களும் எகிறிப்பறந்தன. அத்துடன் அவன் கல்லூரி வெற்றியையும் ஈட்டிவிட்டது. ஹரீஷ் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் போது மீண்டும் தூறலாக அதே தேன் குரலில் \"வாழ்த்துக்கள் நீங்கள் கலக்கிவிட்டீர்கள்\" இம்முறை கைகொடுக்காமல் மெல்லிய புன்னகை மட்டும். அவனும் ஒரு சிரிப்புடன் நன்றி எனச் சொல்லிவிட்டு அவளின் முகத்தையும் ரையையும் பார்த்தான்.\nமறுநாள் மாலை ரியூசனில் ஹரீஷ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.\n\"இந்த முறை அவங்கடை ஆட்டத்துக்கு ஆப்படித்துவிட்டோம் மச்சான்.\"\n\"நீ ஆப்படிச்சாலும் அந்தக் கல்லூரி கோச்சின் மகள் நீ அடித்த ஓவ்வொரு அடிக்கும் கை தட்டினாளே\"\n\"அட அவள் தேவா மாஸ்டரின் மகளோ, ரண்டு நாளும் என்னைப் பாராட்டினாள் அவளின் ரையைப் பார்த்தே நினைச்சேன். சூப்பர் பிகரடா\"\n\"மச்சான் நீ நினைச்சால் அவளை மடக்கலாம்\" நண்பர்கள் உசுப்பேத்தினார்கள்.\n\"இல்லையடா என்ரை லட்சியம் தேசிய அணியில் ஆடி மெக்ராத்தின் பந்துக்கு சிக்ஸ் அடிக்கவேண்டும்\"\n\"அடப்பாவி நல்ல கனவு எனிவே உன் கனவு பலிக்க வாழ்த்துக்கள்\"\nகெமிஸ்ரி மாஸ்டர் உள்ளே வரவும் இவர்களின் கதையும் நின்றுவிட்டது.\nவகுப்பு முடிந்ததும் \"சொறி மச்சான் அம்மா நல்லூரானுக்கு ஒரு சலூட் அடித்துவிட்டு வரச்சொன்னார், நான் மற்றப்பக்கத்தாலை போறன் என்றபடி \" சைக்கிளை எதிர்த்திசைக்கு திருப்பினான் ஹரீஷ்.\n\"ஹலோ ஹலோ\" தன் பின்னால் ஒரு பெண் குரல் கூப்பிடுவதைக் கேட்டதும் சைக்கிளை ஸ்லோவாக்கி திரும்பிப் பார்த்தால் அந்த கோச்சின் மகள்.\n\"ஹலோ என்ன இந்தப் பக்கம்\n\"நானும் உங்கடை ரீயூசன் தான் அடுத்த பேட்ச் நான் பயோ நீங்கள் மட்ஸ்தானே..\"\n\"ஓமோம் நான் மட்ஸ்தான் அம்மாவின் விருப்பம் நான் எஞ்ஜினியராவது அப்பாவோ என்னை கிரிக்கெட் வீரனாக்கி அழகு பார்க்க விரும்புகின்றார், ஆமாம் உங்கடை பேர்\n\"ஐயோ உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் என் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேன், லாவண்யா\"\n\"உங்களைப்போலவே உங்கடை பேரும் அழகாக இருக்கு, உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா\n பைத்தியம் நான், ஊரிலை பொடியள் டெனிஸ் போலிலை விளையாடினாலும் ஒருக்கால் நிண்டு பார்த்துவிட்டுப்போற கேஸ் நான்\"\n\"சொறி லாவண்யா நான் நல்லூர் கோயில் பூட்டமுன்னர் போகணும், அதாலை நாம் சைக்கிளில் கதைத்தபடி போவோமா\" என்றபடி இருவரும் பரலலாக க���ரிக்கெட் பற்றிக் கதைத்தபடியே சென்றார்கள்.\nகல்வியங்காட்டுச் சந்தியில் லாவண்யா தான் அரியாலைப் பக்கம் போகவேண்டும் என்றபடி ஹரீசுக்கு பாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.\nஅன்றைய ஹரீஷின் இரவை லாவண்யாவே ஆக்கிரமித்திருந்தாள், முரளியின் தூஷ்ராவில் இருந்து சகலதும் தெரிந்துவைத்திருக்கின்றாள். இப்படியான பெண் எனக்கு வாய்த்தால் தான் பொருத்தமாக இருக்கும்.\nதினமும் ரியூசன் முடிய இருவரும் ஒன்றாக வரத்தொடங்கினார்கள். வகுப்புகளிலும் பொடியளிடை அரசல்புரசலாக இவர்கள் கதைதான். சிலர் நேரடியாகவே கேலி செய்தார்கள். எக்ஸாம் நெருங்கி வந்தபடியால் ஹரீஷின் கவனம் படிப்பிலும் போனது.\n\"எப்படியும் சோதினை முடிந்ததும் என்ரை லவ்வை அவளுக்குச் சொல்லவேண்டும். கார்ட்டுடன் கடிதம் எழுதிக்கொடுப்பதோ சீ அது பழைய முறை அப்போ நேரடியாக போலைப் போடவேண்டியதுதான். எப்படியும் ஓம் என்பாள்\" என மனசுக்குள் நினைத்தபடி பாஸ் பேப்பரைப் புரட்டினான்.\nசோதினையும் முடிஞ்சு விட்டது, வெள்ளிக்கிழமைகளில் காதலைச் சொன்னால் பலிக்கும் என எங்கேயோ வாசிச்ச நினைப்பில் ஒரு வெள்ளிக்கிழமை நல்லூரானைத் தரிசித்தபின்னர் அவளுக்காக கல்வியங்காட்டுச் சந்தியில் நின்றான் ஹரீஷ்.\n\"ஹாய் ஹரீஷ், எப்படி எக்ஸாம்\n\"டவுள் மேட்ஸ் ஓக்கே, கெமிஸ்ரி தான் கொஞ்சம் கஸ்டப்படுத்திவிட்டது\".\n\"நான் உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணுகின்றேன்\"\n\"எனக்காகவா ஏன் என்ன விசயம்\n\"ம்ம்ம் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, சொல்லாமலும் இருக்க முடியவில்லை வாங்கோவன் லிங்கத்திலை ஒரு ஐஸ் கிறீம் குடிச்சபடி பேசுவம்\"\n\"ஐயோ ஆளை விடுங்கோ யாராவது கண்டால் பிரச்சனை, பரவாயில்லை சொல்லுங்கோ\"\n\"நினைச்சேன் இப்படி ஏதாவது உளறுவியல் என்று, என்னைப் பற்றி என்ன தெரியும்\"\n\"தேவா மாஸ்டரின் மகள், பயோ படிக்கின்ற கெட்டிக்காரி, சுஜாதாவில் இருந்து கிரிக்கெட் வரை தெரிந்துவைத்திருக்கின்ற அறிவாளி, வேறை என்ன தெரியனும்\n\" என் பெயர் தெரியுமா\n\" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்\"..\nஇந்த தொடர்கதையை நாம் சில நண்பர்கள் சேர்ந்து அஞ்சலோட்ட பாணியில் எழுதவுள்ளோம். எவருக்கும் கதை தெரியாது நான் எழுதியதன் தொடர்ச்சியை இன்னொருவர் எழுதுவார். இது ஒரு புதுவகையான முயற்சி. என்னைத் தொடர்ந்து நண்பர் பவன் எழுதுவான்.\nபவனின் கதை நிலாக் காதல்\nகுறிச்சொற்கள் சிறுகதை, தொடர், பதிவர் வட்டம்.\nநல்லாயிருக்கு நாம் பார்த்த பார்க்கிற பாடசாலைக் காதலை இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். சுபாங்கனின் சந்தியாவின் வருகைக்குப் பின்னர் நான்காவது கதையாக இதனை வாசிக்கிறேன். ஆனால், சுபாங்கனே முதலிடம் வகிக்கிறார்.\nஒரு உண்மை: ‘காதல்’ என்று வந்துவிட்டு மதம் மண்ணாங்கட்டி என்றெல்லாம் சொன்னால் கடுப்புத்தான் வருகிறது.\nகதைக் களம் கிரிக்கெட்டோடு ஆரம்பிப்பது நல்லாவே இருக்கு..\nஅடுத்தாளுக்கு ஒரு இடத்தில் திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புக் கொடுத்துள்ளீர்கள் ;)\n\" ரெபேக்கா லாவண்யா தேவதாஸ்\"..///\nஇது பற்றி பவனிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்..\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\nநீங்கள் கதையை யாவரும் ரசிக்கும்\nகன்கொன் || Kangon சொல்வது:\nகதையை வாசிக்கும்போது தெரிந்த சிலரின் விம்பங்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.... ;-)\nஅருமையான ஆரம்பம், அருமையான முயற்சி.\nபவன் கலக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.\nஆகா, நல்ல ஆரம்பம் மாமா, தொடரட்டும்\nநல்ல ஆரம்பம். அஞ்சலோட்டத்தில் நல்ல தொடக்கம். கோல்கள் சிறப்பாக பரிமாற்றப்படட்டும். காதலுக்கு மதங்கள் தடையில்லை என்ற கருவில் போகப்போகின்றதுபோல இருக்கு\nசுபாங்கன் தொடங்கிய தொடர்கதை, கூல்போய் எழுதும் தொடர்கதை, அஞ்சல் ஓட்டம் என்று இலங்கைப்பதிவர்கள் எல்லோருமே கதைகளில் இலயிப்பது மிகச்சந்தோசம் தருவதுடன், சுவாரகசியமும் கூட. பவனின் அடுத்த ஓட்டத்திற்கு வெயிட்டிங்.\nநல்ல ஆரம்பம் தல...கதையின் தொடர்ச்சி உங்க பதிவில் லிங்கு இணைப்பு கொடுத்தால் இன்னும் நல்லாயிருக்கும் ;))\nம்ம்ம் உண்மைக் கதையோ..உங்கடை மாத்ரிக் கிடக்குது\nஹரீஷ் பெயர் ஏனோ அந்நியமாக இருக்குது. சின்னப்பொடியங்களுக்குத்தான் இந்தப் பெயர் இப்ப இருக்குது.\nம்ம்ம்.. உயர்தரக் காதல் நல்லா வந்திருக்கு, திருப்பமும் கூட\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ... - அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்…. கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு - அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றன...\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார் - சற்று முன்னர் இனுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன். ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… - எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை' - மு.பொ வின் 'சங்கிலியன் தரை' அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த பின் மனம் வெறுமையாயிற்று. எதையோ இழந்தது போன்ற ஆற்றாமை உள்ளமெங்கும் கசந்து கசிந்தது. ...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என���னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலா��து ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nநிலாக் காதல் - அஞ்சலோட்டக் கதை\nஹாட் அண்ட் சவர் சூப் 19-08-2010\nஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2010\nநான்காம் ஆண்டும் நட்புகளும் - பகுதி 2\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/98873/", "date_download": "2018-10-19T14:21:45Z", "digest": "sha1:CXTLYBW2BPLHQKFFG2NQXLH2B3DHM24K", "length": 15299, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம்\nஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் நேரில் முன்னிலையாகி நக்கீரன் கோபாலுக்காக வாதாடினேன் என்று இந்து குழுமத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தெரிவித்துள்ளார்.\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 13-வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்திய வேளையில், நீதிமன்றத்தில் இந்து குழுமத் தலைவர் என்.ராம் நேரில் சமூகமளித்தார்.\nவழக்கு நடக்கும் போது வழக்கறிஞராக இல்லாவிட்டாலும் நீதிமன்ற நடுவர் ம��ன் ஊடகப் பிரதிநிதியாக ஆஜராகி முக்கியமான அம்சங்களை எடுத்து வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்து விடுவித்தார்.\nஇதற்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறிய ராம், 124-க்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. 124 சட்டம் கேள்விப்பட்டதே இல்லை. 124.ஏ பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அது தேசத்துரோக வழக்கு ஆகையால் இந்த வழக்கு புதியதாக உள்ளது. இதற்கும் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினார்.\nமேலும், வாதத்தில் மூன்று விடயங்களை முன் வைத்தேன், முதலாவதாக 124-வது பிரிவை அனுமதித்தால் இது அபாயகரமான விஷயம், இதை அனுமதித்தால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று சொன்னேன்.\nஇரண்டாவதாக, நீதிபதி என்னிடம், இதுபோன்ற போட்டோக்களை பிரசுரிக்கலாமா என்று கேட்டார். நான் சொன்னேன் நான் போட்டிருக்க மாட்டேன். ஆனால் பலபேர், பல விதமான ஊடகவியலில் இது இருக்கிறது.\nஆனால், அதற்கெல்லாம் பாதுகாப்பு என்னவென்றால் 19(1)a சட்டப்பிரிவு ஆகும். நியாயமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், இது எந்தக் கட்டுப்பாட்டிலும் வராது. இதைவிட நிறைய பல ஆங்கிலப் பத்திரிகைகளில் படங்களைப் பிரசுரித்துள்ளார்கள், என்னால் காட்ட முடியும் என்று சொன்னேன்.\nமூன்றாவதாக ஆளுநரின் பதவியை இந்த சர்ச்சையில் புகுத்துவது சரியாக இருக்காது. இது மோசமாக இருக்கும் என்ற விடையத்தை சொன்னேன். நான் வழக்கறிஞர் அல்ல. ஒரு ஊடகவியலாளராக வாதம் செய்தேன். நான் நீதிமன்ற நடுவரை வாழ்த்துகிறேன் என் வாதத்தை அனுமதித்ததற்கு.\nஒருவேளை நிபுணர் என்கிற முறையில் என் வாதத்தைக் கேட்டிருப்பார். அங்கு பல நிபுணர்கள் இருந்தார்கள். நான் உடன் இணைப்பு மட்டுமே. வழக்கறிஞர் பி.டி.பெருமாள், அவரது குழுவினர் வலுவாக வாதாடினார்கள்.\nஇது முதன் முறை எனக்குத் தெரிந்து 124-வது பிரிவை ஒரு இதழுக்கு எதிராக அமுல்படுத்தியுள்ளனர். அதனால் தான் இது மோசமான முன்னுதாரணமாக மாறிப் போயிருக்கும். ஆகவேதான் அதை எதிர்த்து வாதம் செய்தேன். இவ்வாறு ‘இந்து’ என்.ராம் தெரிவித்தார்.\nTagstamil அபூர்வ வழக்கு இந்து ராம் ஊடகவியலாளர் நக்கீரன் கோபாலுக்காக நீதிமன்றத்தில் வாதாடிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3���ம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்ய சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nயாழ் அரங்கியல் கலைஞர் ஜி. பி. பேர்மினஸ் காலமானார் :\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய் – தற்போது வெளியான சர்கார் முன்னோட்டம் (டீசர்) இணைப்பு\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=4c966607fe26695d4208f937a51e2929", "date_download": "2018-10-19T14:34:26Z", "digest": "sha1:WOVJOB5SVXFAUKM2GOSQIINWI2C4YNX5", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்���ி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவ��� ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்���ு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/indian-news/page/3/", "date_download": "2018-10-19T14:45:33Z", "digest": "sha1:MTXYADU7HR4H7N3E2ITOS3FRJFPC6LED", "length": 13645, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா | - Part 3", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nநரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்\nபீகாரின் துணை முதல்வர் சுஷில்குமார் ஞாயிறன்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, அடுத்த வருடம் வரு இருக்கும் பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பினை அளிக்கவேண்டுமென வலியுறுத்தினார். 2005-ம் ஆண்டு நவம்பரில் ஆட்சிக்குவந்த பாஜக ......\nநமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் சக்தி அலப்பரியது\nஉத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘நான் குஜராத்திற்கு முதல்வராக பொறுப் பேற்ற போது, அதை தென்கொரியாவாக மாற்ற நினைத்தேன்’ என்று பேசியுள்ளார். உத்தரகாண்ட் மாநில, டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துவருகிறது. இந்த ......\nசுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது\nஉத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்தமாநாட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மு���்னதாக மத்திய திரைப்பட தணிக்கைத்துறை சார்பில் பல்துறை ......\nOctober,7,18, — — நரேந்திர மோடி, மோடி\nபெண்கள் வந்தால் நாங்களே தடுப்போம், சபரிமலை காப்போம்\nசபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ......\nOctober,7,18, — — கேரளா, சபரிமலை, சுப்ரீம்கோர்ட்\n5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காணாத வெற்றிபெறும்\nசத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஓ.பி.ராவத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறுகாணாத வெற்றிபெற்று சத்தீஸ்கர், ம.பி., ......\nOctober,6,18, — — சத்தீஸ்கர், பாஜக\n கோர்ட் தடை- மம்தா அதிர்ச்சி\nமேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடு வதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு ......\nOctober,6,18, — — துர்கா பூஜை, மம்தா பானர்ஜி, மம்தா பேனர்ஜி\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அதை முற்றிலும் ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கர வாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றும் இரு நாடுகளும் ......\nOctober,6,18, — — இந்தியா, பயங்கரவாதம், ரஷ்யா\nவரும் டிசம்பர் முதல் ஆளில்லா ரயில்வேகேட் முற்றிலும் ஒழிக்கப்படும்\nநாடு முழுவதும், வரும் டிசம்பர் முதல், ஆளில்லா ரயில்வேகேட் முற்றிலுமாக ஒழிக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:நாடுமுழுவதும், 5,500 ஆளில்லா ரயில்வேகேட்டுகள் இருந்தன. அவை, தற்போது, 474 ஆக குறைக்கப் ......\nபணம் இல்லை என்று கல்வியை கைவிடும் நிலை யாருக்கும் ஏற்ப்பட��் கூடாது\n''மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை, மாணவர்களின் வங்கிகணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவுவைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். திருச்சி ஜோசப் கல்லுாரியின், 175வது ஆண்டு ......\nOctober,6,18, — — பிரகாஷ் ஜாவடேகர்\nதிறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார்\nபாஜக ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகுறித்து திறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார் என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற வுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் கான்கேர் ......\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nரஃபேல் பொய்யான விஷமப் பிரச்சாரம்\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_98.html", "date_download": "2018-10-19T13:50:07Z", "digest": "sha1:HHCEK3J6G2YXO5WDGMQ4WZU3DDEE5GJV", "length": 4488, "nlines": 52, "source_domain": "www.easttimes.net", "title": "புதிய அமைச்சரவை ; எதிராக வாக்களித்தோருக்கு இடமில்லை", "raw_content": "\nHomeHotNewsபுதிய அமைச்சரவை ; எதிராக வாக்களித்தோருக்கு இடமில்லை\nபுதிய அமைச்சரவை ; எதிராக வாக்களித்தோருக்கு இடமில்லை\nஎதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை���் கூறினார்.\nஅன்றைய தினம் மேற்கொள்ளப்படுவது அமைச்சரவை மாற்றமல்ல என்றும் புதிய அமைச்சரவையே நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது கூறினார்.\nஅதேநேரம் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர், அது அரசியலமைப்புக்கு அமைவாக 45 உறுப்பினர்களாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 06 அமைச்சர்களுக்குப் பதிலாக அதே கட்சியில் இருந்து வேறு 06 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் நேற்றைய தினம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், சரியான ஒரு முடிவுக்கு வரும் வரை கலந்துகொள்வதில்லை என்றே அவர்கள் கூறியதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறினார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n“கவிதை எழுதியதற்காகவே கவிஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்” -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_881.html", "date_download": "2018-10-19T13:14:09Z", "digest": "sha1:ZMGBVHKXJBBPUKZAYKFBN5KEXWHI36V5", "length": 41100, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தல்களில் செலவுகளை, கட்டுப்படுத்த திட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தல்களில் செலவுகளை, கட்டுப்படுத்த திட்டம்\nஎதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் மேற்கொள்ளும் செலவுகளைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில் தற்போதைய தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (17) தெரிவித்தார். இதன்படி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் ஆகியவற்றில் செலவுகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன. தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் பொருட்டு ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருப்பதாகவும் நேற்று அவரது அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.\nதேர்தல்களின்போது வேட்பாளர்களும் அவர்கள் போட்டியிடும் கட்சியும் சுயேச்சைக் குழுக்களும் வரம்புக்கு மீறிய வகையில் பணத்தைச் செலவழிப்பதால், வாக்காளர்கள் ஒரு வித அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அயல் நாடான இந்தியாவில் தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் கலப்பு முறையில் நடைபெறவிருப்பதால், நியாயமாகவும் சுதந்திரமாகவும் வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேர்தலை நடத்த நடவடிக்ைக எடுக்க முடியும்.\nஎனவே, வசதி படைத்தவர்கள் கூடுதல் பணத்தை வாரியிறைக்கும்போது பண வசதி இல்லாதவர்கள் தேர்தல்களில் பின்னடைவைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது என்று ஜனாதிபதி தமது அமைச்சரவைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, தேர்தல்களில் சுயேச்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனினும், அவை விரும்பியவாறு பணத்தைச் செலவழிக்க முடிவதில்லை. அதனால், பணம் படைத்தவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்ெகாள்ளும் நோக்கத்தில். கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் நிதி உதவி அளிக்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தமது செல்வாக்கைச் செலுத்த முயற்சிக்கின்றனர். இது ஜனநாயகக் கட்டமைப்பிற்கு எதிரான செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். அதேநேரம், இஃது ஊழல்களை ஊக்குவிக்கவும் ஏதுவாக அமைந்து விடுகிறது. எனவே, தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்ைக எடுக்கவுள்ளது. அவ்வாறு சட்டமாக்கப்பட்டதன் பின்னர், அதனை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஹபீப், களத்திலிருந்���ு பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால��� கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188127/news/188127.html", "date_download": "2018-10-19T14:03:14Z", "digest": "sha1:D33DXZQXVOLPYOWC5M65VIPNPHE5OUUH", "length": 23083, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரியாணியால் எத்தனை பிரச்னை?!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. நம் வீட்டு சமையலறைக்குள்ளும் அதிகம் வாசனை பரப்ப ஆரம்பித்துவிட்டது. ஏனெனில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் இந்திய உணவு வகையாக இருக்கிறது பிரியாணி.\nஅது தற்போது ரோட்டோர தள்ளுவண்டிக் கடைகள் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரையிலான எல்லா இடங்களிலும் கிடைக்கிற, அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுகிற ஓர் உணவு வகையாகவும் இருக்கிறது. பிரியாணியின் வண்ணமும், சுவையும், வாசனையும் பார்ப்பவர் கண்களை ஈர்த்து, மனதைக் கவர்வதோடு, அதை அடிக்கடி சாப்பிடத் தூண்டும் விதமாகவும் இருக்கிறது. இப்படி நம்மை ஆக்கிரமித்து வரும் பிரியாணி கலாசாரம் ஆரோக்கியத்துக்கு உகந்ததுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியிடம் பேசினோம்…\n‘‘இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக பல வகைகளில் பாரம்பரியமான உணவு வகைகள் உள்ளன. அதேபோல தென்னிந்திய உணவு, வட இந்திய உணவு என்று வகைப்படுத்துகிறபோது, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளுக்கென்றும் பல்வேறு தனிச்சிறப்புகள் இருக்கின்றன. இருந்தபோதும் தற்போது பிரியாணி என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான உணவு என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. அரிசி, இறைச்சி, மீன், காய்கறி போன்றவற்றோடு மசாலா பொருட்களைச் சேர்த்து காரசாரமாக பல வகைகளாக பிரியாணி செய்யப்படுகிறது.\nஇதில் சேர்க்கப்படும் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி வகைகள், இறால் மற்றும் மீன் வகைகள், முட்டை மற்றும் காய்கறி வகைகளை அடிப்படையாக வைத்தும் பல வகைகளில் சமைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல சில ஊர்களின் பெயர்களை அடையாளமாகக் கொண்டும், பல பெயர்களில் விற்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். வணிக நோக்கில் தயார் செய்யப்படுகிற பிரியாணிகளில் நிறம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் சில வேதிப்பொருட்களும், தயாரிப்பு முறைகளும் உடல்நலத்திற்கு ஊறு விளைவிப்பதாக இருக்கிறது.\nநாம் நமது உடலை நல்ல திறனுடன் வைத்துக் கொள்வதற்கு ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் உணவு முறையிலிருந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வெவ்வேறு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் தேவைப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் அயல்நாட்டு உணவு வகைகள் மீது நமக்கு ஏற்படுகிற ஆசையே நாளடைவில் புதியதொரு உணவு கலாச்சாரத்திற்கு நம்மை அடிமையாக்கி விடுகிறது’’ என்றவரிடம் பிரியாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று கேட்டோம்…\n‘‘பிரியாணியில் பலவிதமான பொருட்கள் சேர்ந்துள்ளது. அதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளும் உடலுக்குத் தேவையான ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்தினை அளிப்பதாக இருப்பதால், அது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததே. இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதனுடன் சேர்க்கப்படும் இறைச்சி அல்லது காய்கறிகள் மட்டுமின்றி கத்தரிக்காய், தயிர் கலந்த வெங்காயம் என்று அதனுடன் சேர்த்துக் கொள்கிற பொருட்களும் உடல் நலனுக்கு உகந்ததே. பிரியாணியிலுள்ள பொருட்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. அதிலுள்ள செலினியம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பினைப் பாதுகாக்கவும், தைராய்டு அளவுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.\nஇதில் நியாசின், வைட்டமின் பி போன்றவை நிறைவாக உள்ளது. இந்தப் பொருட்கள் புற்றுநோயைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கலுக்கு எதிராகப் போராடுகிறது. இதில் வைட்டமின் பி-6 நிறைவாக உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு ரத்த நாளங்களின் சேதத்தைத் தடுக்கிறது. உடற்பயிற்சிகள் செய்த பிறகு உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்புச் சத்துக்களைப் பெறுவதற்கு முட்டை மற்றும் கோழி பிரியாணியை சாப்பிடுவது நல்லது. மேலும் வெஜிடபிள் பிரியாணி உடலுக்குத் தேவையான கனிமங்கள் மற்றும் வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக உள்ளது.’’\nஆரோக்கியமான பிரியாணி தயார் செய்வது எப்படி\n‘‘பளபளப்பான வெள்ளை அரிசிக்கு பதிலாக முழு தானிய பழுப்பு நிற அரிசியைத் தேர்வு செய்யுங்கள். அதில் அதிகளவிலான வைட்டமின் பி மற்றும் ஃபைபர் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. அதிக அளவு நெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெயைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக குறைந்த அளவு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இறைச்சி போன்ற அசைவப் பொருட்களை பொரித்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, நீராவியில் அவித்து, சமைத்து சாப்பிடுவது நல்லது.\nபிரியாணியில் புதினா இலைகள், கீரை இலைகள், கொத்தமல்லி இலைகள், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கேரட், பீன்ஸ் அல்லது பிரெஞ்சு பீன்ஸ், கேப்சிகம், முட்டைக்கோஸ் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை இன்னும் கூடுதலாகப் பெற முடியும். சிக்கன், மட்டன் போன்ற இறைச்சிகளுக்குப் பதிலாக அதே சுவை மாறாமல், சோயா துண்டுகள் சேர்த்தும் பிரியாணி தயார் செய்யப்படுகிறது. சோயாவில் Phytoestrogen என்கிற பொருள் உள்ளது.\nஇது பெண்களின் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், மாதவிடாய் அறிகுறிகளை எதிர்க்கவும் உதவுகிறது. மேலும் அது புற்றுநோய் மற்றும் இதயநோய் ஆபத்துகளுக்கு எதிரான விளைவுகளை உள்ளடக்கி இருப்பதோடு, இறைச்சிக்கு மாற்றாக புரதச்சத்தினை உடையதாகவும் இருக்கிறது. பிற பருப்பு வகைகள் அல்லது பனீர் போன்றவை பிரியாணியோடு சேர்க்கப்படுகிறது. இதிலுள்ள அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தானது நீரிழிவு, உடல்பருமன் பிரச்னைகளை உடையவர்களுக்கு மிகவும் உகந்தது.\nஇஞ்சி, பூண்டு, வெங்காயம், மருத்துவ குணமுடைய மூலிகைப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்களைச் சேர்த்து தயார் செய்கிறபோதுதான், அது முழுமையான பிரியாணியாக மாறுகிறது. இதுபோன்ற இயற்கையில் கிடைக்கக்கூடிய மசாலா மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயார் செய்தால் ஆரோக்கியமான பிரியாணி ரெடியாகிவிடும். பிரியாணி சாப்பிட்டு முடித்த பிறகு மூலிகை தேநீர் அல்லது சூடான தண்ணீரைக் குடிப்பது நல்லது. மூலிகை தேநீரானது குறைந்த கலோரிகளைப் பெற்றுள்ளது. மேலும் அது பசியின்மையைத் தடுப்பதோடு நீண்டகால வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.’’\nபிரியாணி சாப்பிட்டால் உடல்நலப்பிரச்னை ஏற்படுமா\n‘‘பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இதை அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.\nபிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. வணிக நோக்கில் தயார் செய்து விற்கப்படும் பிரியாணியில், அதன் நிறம், மணம், சுவை போன்றவற்றை அதிகப்படுத்துவதற்காக சிலர் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றை சேர்க்கின்றனர். இவற்றில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் சிலவற்றால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.\nவயிறு புடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது. இந்த உணவுகளால் சாப்பாட்டுக்குப் பின் வயிற்றில் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இப்பிரச்னை உண்டாகிறது. சாப்பிட்டதும் பலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதைப் பார்த்திருப்போம். 30 முதல் 50 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகவும், நூற்றில் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.’’\nஇதை தடுக்க என்ன செய்யலாம்\n‘‘நாம் உயிர் வாழ்வற்காகவே சாப்பிடுகிறோம். அதை விட்டுவிட்டு உயிர் வாழ்வதே சாப்பிடுவதற்குத்தான் என்றிருப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. எனவே, நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களால் நம் உடலுக்குக் கிடைக்கிற நன்மைகளை சரியாகப் பெற வேண்டுமென்றால் தவறான உணவு பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அவரவர் உடல் நிலைகளை அறிந்து, சரியான அளவில், சரியான முறையில் பிரியாணி மட்டுமின்றி பிற எல்லா வகை உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதே ஆரோக்கியமான முறையில் உடல்நலத்தைப் பாதுகாத்திட உதவும்’’ என்கிறார் புவனேஸ்வரி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசின்மயியை கிழித்து எடுத்த ராதாரவி\nசபரிமலை: பெண்கள் போக கூடாது அறிவியல் காரணம் கேளுங்கள் \nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nநடிகை நிவேதா தாமஸ் ஆவரின் மார்பகத்தை மெதுவாக பிடித்த நடிகர் விடியோ\nதமிழ்நாடு அரசியல்: பா.ஜ.க தலைவர்களால் பறிபோன கூட்டணிக் களம்\nதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா சித்தர்கள் ரகசியம்\nவிளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை \nதலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-19T13:48:44Z", "digest": "sha1:KBQOVS4PWEMBQISCI754TCKV7PFWBXXQ", "length": 3526, "nlines": 59, "source_domain": "www.tamilarnet.com", "title": "வீதியைவிட்டு விலகி பஸ் கவிழ்ந்தது! - TamilarNet", "raw_content": "\nவீதியைவிட்டு விலகி பஸ் கவிழ்ந்தது\nஹட்டனில் இருந்து ஓல்ட்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹட்டன், நோர்வூட் பிரதான வீதியில் விபத்துக்குள்ளானதில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டன் நகரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சாமிமலை பகுதிக்கு சென்ற குறித்த பேருந்து நேற்றுமாலை 4 மணியளவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.இந்நிலையில், படுகாயமடைந்த 29 பேரில் 4 பெண்களும், 2 சிறுவர்களும் மற்றும் 23 ஆண்களும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ilayaraja.html", "date_download": "2018-10-19T13:44:47Z", "digest": "sha1:CCZZZT3PHVZ2XR4V2GGB64VB567BVL6Y", "length": 10096, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இசைஞானியின் இலக்கிய விருது | Ilayaraja Ilakkiya Perumandram to give away Pavalar Varadarajan Award - Tamil Filmibeat", "raw_content": "\n» இசைஞானியின் இலக்கிய விருது\nஇசையமைப்பாளர் இளையராஜா, தனது பெயரில் இசைஞானி இலக்கிய பெருமன்றம் என்ற அமைப்பைஉருவாக்கியுள்ளார்.\nஇந்த அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் பாவலர் வரதராஜன் இலக்கிய விருது வழங்கப்படவுள்ளது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் இளையராஜா கூறுகையில், எனது பெயரில் இசைஞானி இலக்கிய பெருமன்றம்என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக எழுத்தாளர் ஜெயகாந்தன் செயல்படுவார்.\nகமிட்டி உறுப்பினர்களாக கவிஞர்கள் வாலி, மு.மேத்தா, ரவிசுப்ரமணியம், பேராசிரியர்கள் அப்துல் ரகுமான்,கு.ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் இருப்பார்கள்.\nஇந்த மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்து விளஙகும் சாதனையாளர்களுக்கும், சிறந்த படைப்பாளிகளுக்கும்எனது சகோதரர் பாவலர் வரதராஜன் பெயரில் விருதும், பதக்கம் வழங்கப்படும்.\nஇந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சி டிசம்பர் 2ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் என்றார்இளையராஜா.\nஇதே நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் 36 பாடல்கள் இடம்பெறும் அஜந்தாதிரைப்படத்தின் பாடல் கேசட்டும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித�� அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-player-came-to-play-with-thumb-fracture-011034.html", "date_download": "2018-10-19T14:01:54Z", "digest": "sha1:CFCGWEA4KYDZMFFWOPNZ2TKECE3APVLH", "length": 11535, "nlines": 142, "source_domain": "tamil.mykhel.com", "title": "எலும்பு முறிவு... கையில் கட்டுடன் விளையாட வந்தார்.... கவுன்டி வீரரின் கமிட்மென்ட்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\nIND VS WIN - வரவிருக்கும்\n» எலும்பு முறிவு... கையில் கட்டுடன் விளையாட வந்தார்.... கவுன்டி வீரரின் கமிட்மென்ட்\nஎலும்பு முறிவு... கையில் கட்டுடன் விளையாட வந்தார்.... கவுன்டி வீரரின் கமிட்மென்ட்\nலண்டன்: கை கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கட்டுப் போட்டுக் கொண்டு, காலில் அணியும் பேடை கையில் அணிந்து விளையாட வந்தார் இங்கிலாந்து கவுன்டி அணியின் வீரர். அந்தப் படம், சமூகதளங்களில் வெகுவாக பாராட்டை பெற்றுள்ளது.\nஇங்கிலாந்தில் கவுன்டி அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் யார்க் ஷயர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லான்காஷையர் அணி விளையாடியது.\nஇந்தப் போட்டியின்போது ஃபீல்டிங் செய்யும்போது லான்காஷையர் அணியின் கேப்டன் லியாம் லிவிங்ஸ்டனுக்கு கை கட்டைவிரலில் காயமேற்பட்டது. எலும்பு முறிவு ஏற்பட்டதால் கட்டுப் போடப்பட்டது. முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்யவில்லை.\nஇந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது கடைசி வீரராக களமிறங்கினார் விலிங்ஸ்டன். கை கட்டைவிரலை பாதுகாக்கும் வகையில், காலில் அணியும் பேடை வைத்து மறைத்துக் கொண்டு களமிறங்கினார். ஆனால் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் யார்க் ஷயர் அணி 118 ரன்களில் வென்றது.\nஇதற்கு முன் 1963ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கையில் கட்டு போட்டுக் கொண்டு இங்கிலாந்தின் காலின் கவ்ட்ரி விளையாடினார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து டிரா செய்தது.\nஅதேபோல் 2002ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது தாடையில் பந்து பட்டதால் இந்தியாவின் அனில் கும்ப்ளே காயமடைந்தார். ஆனா��், கட்டு போட்டுக் கொண்டு விளையாட வந்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிராக 1984ல் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் மால்கம் மார்ஷல் கடைசி வீரராக வந்தார். ஒரு கையால் பந்தை அடித்து ரன் எடுத்தார். அதனால், லாரி கோம்ஸ்க்கு சதமடிக்கும் வாய்ப்பை கிடைத்தது.\nஇந்த வரிசையில் கவுன்டி அணிக்கான போட்டியில் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும் காலில் அணியும் பேடுடன் விளையாட வந்த லியாம் லிவிங்ஸ்டனின் படம் சமூகதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nRead more about: sports cricket england injury விளையாட்டு கிரிக்கெட் இங்கிலாந்து காயம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56606", "date_download": "2018-10-19T13:01:18Z", "digest": "sha1:AXQPNOFK5CMLQ6RT33XWPPWPVYAEX2QL", "length": 33350, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வியும் பதவியும்", "raw_content": "\n« அனல்காற்று எழும் காமம்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19 »\nஅரசியல், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nராஜீவ் காந்தி காலத்தில், கல்வித் துறை – மனித வள மேம்பாடு என மாற்றம் செய்யப் பட்டது – அதன் சாத்தியக் கூறுகள் கருதி.\nஅப்போதைய மனித வள மேம்பாட்டு மந்திரி – நரசிம்ம ராவ். பின்னர் பா.ஜா.பா காலத்தில் முரளி மனோஹர் ஜோஷி. (ஒரு காலத்தில் டாக்டர்.v.k.r.v rao – போன்ற பெரிய பொருளாதார மேதைகளும் இருந்த துறை)\nகல்வித்துறையில் இன்றிருக்கும் சவால், அடிப்படைக் கல்வி மட்டுமல்ல – தரமான உயர் கல்வியும் கூட. அதை ஒரு அறிவு சார் தேடலாக மாற்றியமைப்பது..\nகாமாராஜர் போன்ற கல்விய���ிவில்லாத மேதைகள் கல்விக்குப் பெரும் சேவைகள் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை அடிப்படைக் கல்விக் கட்டமைப்பில்.\nஇரானிக்கு என்ன தகுதி, என்ற கேள்விக்கு, சோனியா காந்திக்கு என்ன தகுதி என்பது நிச்சயமான பதில் அல்ல. அப்படி ஒரு பதிலின் மூலம், அக்கட்சி, கல்வி பற்றிய தங்களின் புரிதலையே வெளிப்படுத்தியிருக்கிறது. சோனியா காந்தி இந்தியாவின் கல்வியமைச்சராக இருக்க வில்லை.\nஇதன் மூலம், இந்தியாவின் வருங்காலத்துக்கு பா.ஜா.பா கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறது. இது ஒரு பனியா பார்ட்டிதான் என்னும் எங்கள் மனச்சாய்வை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் இது வரை உருவாகிய தத்துவங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளுமே போதும் என்னும் நிலைப்பாடெனில், வேறு கேள்விகள் இல்லை.\nசில விஷயங்களுக்கு ‘சர்வதேச’ அளவுகோல்கள் ஏதுமில்லை. இந்தியாவுக்கான சிறப்பான சில ‘பண்பாட்டு’ப் பின்னணியைக்கொண்டே இவற்றை நோக்கவேண்டும் என்பது என் எண்ணம்.\nசமீபத்தில் ஒரு முக்கியமான கேரள மருத்துவரிடம் பேசநேர்ந்தது. சமூகத்தில் மிகப்பெரிய சேவை செய்துவருபவர். காந்தியவாதி. அவர் இன்றைய அலோபதி மருத்துவர்களைப்பற்றிச் சொன்னார். அவர்கள் மருத்துவத்தைச் சேவையாகச் செய்ய விரும்பவில்லை. அதன்மூலம் பொருளியல் லாபம் மற்றும் தொழிலில் பெயரும் வருமென்றால்கூட ஏழைகளிடம் சேவை செய்வதை தவிர்க்கவே முயல்கிறார்கள். ஆய்வுக்காகக்கூட அடித்தள மக்களிடையே செல்ல மறுக்கிறார்கள்\nஏனென்றால் அவர்கள் ஏழை எளிய மக்களை மனமார வெறுக்கிறார்கள். அருவருக்கிறார்கள்.அவர்களைத் தொட்டு சிகிழ்ச்சை செய்ய விரும்புவதில்லை. தங்களிடம் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வந்தால் போதுமென்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது. மிகப்பெரும்பான்மையான இளம் மருத்துவர்களின் மனநிலை அது\nகாரணம், இன்று ஆங்கில மருத்துவம் ஒரு பெருந்தொழில். அதற்காக இளமையிலேயே கடும் பயிற்சி எடுத்துக்கொண்டும் பெரும்பணச்செலவிலும் அப்படிப்பில் சேர்பவர்கள் பெரும்பாலும் உயர்குடியினர், உயர்நடுத்தர வர்க்கத்தினர்.அவர்களின் மனநிலை என்பது ஏழைகளுக்கு எதிரானது. ஏழைகளை அருவருப்பது ஆகவே அவர் பிஎம்எஸ், நர்ஸிங் போன்றவற்றை பயிலும் மாணவர்களையே பயன்படுத்துகிறார். அவர்களில் பலர் ஏழைப்பின்னணி கொண்டவர்கள்.\nஇந்திய உயர்வர்க்��மும் அதை நகல்செய்யும் நடுத்தர வர்க்கமும் தன்னை முற்றிலுமாக ஏழைகளிடமிருந்து விலக்கிக்கொள்கிறது. அவர்களைப் பார்க்காமலேயே வாழப்பழகிக்கொள்கிறது. நம் நடுத்தர -உயர்குடிக் குழந்தைகளுக்கு ஏழைகளின் வாழ்க்கையைப்பற்றி உண்மையிலேயே ஏதும் தெரியாது. விலங்குகள் அளவுக்குக்கூட அந்த மனிதர்கள் மேல் ஆர்வம் அவர்களுக்கில்லை. [சினிமாவில் பின்னூட்டத்தை அவதானித்து இதை கூர்ந்து புரிந்து வைத்திருக்கிறார்கள். அடித்தள மக்களின் வறுமை போன்றவற்றை சினிமாவில் காட்டக்கூடாது. டிக்கெட் எடுத்துப்பார்க்கும் நடுத்தரவர்க்கம் அதை விரும்பாது]\nஇது ஓர் இந்திய மனநிலை என்றார் டாக்டர். இதற்கு நம் காலனியாதிக்கப்பின்னணியில் வேர்கள் உள்ளன. நம்மில் இரு வர்க்கத்தை வெள்ளையன் உருவாக்கினான். இங்கே எளிமையாக வாழக்கூடியவர்கள் ஒரு வர்க்கம். மானசீகமாக வெள்ளையர்களாக வாழக்கூடியவர்கள் இன்னொரு வர்க்கம். வீட்டிலும் பிள்ளைகளிடமும் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். வெள்ளையனின் பண்பாட்டை, மனநிலைகளை, நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவர்கள். அவர்கள்தான் படித்தவர்கள். நாம் இங்கே படிப்பு என்பதே ஐரோப்பாவை படிப்பதைத்தான்.\nமுந்நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த மேல்தட்டு வர்க்கம் தன்னை இந்தையாவின் பெரும்பான்மையினரிடமிருந்து பிரித்துக்கொள்வதை, முற்றிலும் வேறு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வதை தன் இலக்காகக்கொண்டிருக்கிறது. அதற்கான பலவகையான மனநிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அடித்தளவர்க்கத்தை ‘அறியாமலேயே’ இருப்பதும் வெறுப்பதும் அருவருப்பதுதான் தான் பொதுவான வழக்கம். இங்கே பள்ளி கல்லூரிகளில் இருந்து கிராமங்களுக்கு கிராமத்தொடர்பு சேவை அல்லது கல்விக்காக மாணவர்களை அழைத்துச்செல்லும் பல ஆசிரியர்கள் இந்த மனநிலையை பெரும்பாலான மாணவர்க்ள் கொண்டிருப்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇந்த வர்க்கத்துக்குள் அறிவுஜீவிகளாக தங்களை உணர்பவர்கள் அந்த அடித்தள மக்களிடம் கருணையுடன் இருப்பதாகப் பாவனைசெய்வார்கள். அவர்களுக்காக ஆவேசமாகப் பேசுவார்கள். திட்டங்களை முன்வைப்பார்கள். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பாவனைசெய்வார்கள். ஆனால் நடைமுறையில் ஏதும்செய்யமாட்டார்கள், ஏனென்றால் அந்த மக்களுடன் ஐந்துநிமிடம் பேச அவர்களால் முடியாது.அவர்க��் சொல்வதை காதுகொடுக்க மனமிருக்காது. அவர்கள் ஏதாவது செய்தாலும் அது அபத்தமாகவே இருக்கும், ஏனென்றால் அந்த மக்களைப்பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது. ஒருபோதும் அவர்கள் தாங்கள் மேல் என்ற மனநிலையை விட்டுக்கொடுப்பதில்லை. தேரிலிருந்து இறங்குவதில்லை.\nஇந்தியாவின் அதிகாரிவர்க்கம் பெரும்பாலும் இந்த ‘சாகிப்’களால் ஆனது.டெல்லியில் ஒரு பத்துநாள் இண்டியா இண்டர்நாஷனல் செண்டரில் தங்கினாலேபோதும் இவர்கள் யாரென்று புரிந்துகொள்ளலாம். உயர்கலைகள்,நாட்டார்கலைகள், இலக்கியங்கள், வரலாறு, பண்பாடு, ஆன்மீகம்,சூழியல், மானுட உரிமைகள், சர்வதேச உறவுகள் எல்லாமே பேசப்படும்.அனைத்துச் சமகால பிரச்சினைகளையும் மிகத்திறமையாகப்பேச ஆளிருக்கும் — தங்கத் தேரில் இருந்தபடி. ஆம், ‘உயர்ந்த’ உச்சரிப்புள்ள ஆங்கிலத்தில்தான். [நான் சந்தித்த சாகிப்களும் மேம்சாப்களும் நினைவிலெழுந்து பீதி கிளப்புகிறார்கள். ஒருவர் நாவல் எழுதுவதைப்பற்றி என்னிடம் மூன்றுமணிநேரம் பேசினார்.தாக்கரேயின் நான்கு நாவல்களை அவர் வாசித்திருந்தார் என்றார்]\nஇவர்கள் ஒரே தரப்புதான், ஒரே கட்சிதான். ஜஸ்வந்த் சிங்குக்கும், திக்விஜய் சிங்குக்கும், சீதாராம் யெச்சூரிக்கும்,ஜெய்ராம் ரமேஷும் ஒரே பண்பாடுதான். பழைய பிரிஜேஷ் மிஸ்ராவில் இருந்து இன்றைய மாண்டக் சிங் அலுவாலியா வரை அவர்களுக்குள்தான் அடக்கம். ராஜ்தீப் சர்தேசாயும் பர்கா தத்தும் அவர்களின் வர்க்கம். நீரா ராடியாவும் அவர்கள் வர்க்கம்தான்.ஒரே முகம். ஒரே உடைகள். ஒரே ஆங்கில உச்சரிப்பு. ஒரே பண்ணைவீட்டுப்பார்ட்டிகளில் இவர்களை ஒரே மது நிறைந்த கோப்பைகளுடன் பார்க்கலாம், நான் பார்த்திருக்கிறேன்.\nஇந்த வர்க்கம்தான் ஆங்கிலத்தில் அனைத்துப்பிரச்சினைகளையும் அலசி ஆலோசனைகள் சொல்லி கட்டுரைகளை எழுதுகிறது. அதிகாரி வர்க்கமாக அமைந்து அரசை உண்மையில் நடத்துகிறது.கொள்கைகளை வகுக்கிறது.நிதிகளைக் கையாள்கிறது. இங்கே பெரும்பாலும் எல்லாமே இவர்கள்தான். முந்நூறாண்டுக்காலம் ஊழலாலும் ஒழுக்கமீறலாலும் ஆன்மா அழுகிய இவ்வர்க்கத்துக்கு நாம் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம்.வெள்ளையனால் உருவாக்கப்பட்டு இந்தியாமேல் சுமத்தப்பட்ட இவ்வர்க்கத்தை சுதந்திரம் வந்தபின் அகற்றவேண்டுமென காந்தி விரும்பினார். மீண்டும் மீண்ட���ம் அதை எழுதினார். ஆனால் நேரு அவ்வர்க்கத்திடம் சரணடைந்தார். ஏனென்றால் உள்ளூர அவர் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்.\nஇந்த வர்க்கத்தைச்சேர்ந்த ‘படித்த’ ஒருவரை விட எந்தப்படிப்பும் இல்லாமல் நேரடி அரசியலில் இருந்து வரும் ஒருவர் எவ்வளவோ மேலானவர் என்பதே என் எண்ணம். மேலும் மேலும் உறுதிப்பட்டுக்கொண்டே வரும் எண்ணம் இது. இந்தியாவில் இதுவரை வந்த எந்த அமைச்சரும் மெத்தப்படித்த மேதாவிகளான மணிசங்கர் அய்யரையும் சசி தரூரையும் விட மேலானவர்களே. அறவுணர்விலும் உண்மையான நோக்கங்களிலும் செயல்பாடுகளிலும்.\nஇந்திய வணிகச் சூழலில் வெற்றிகளை அடைபவர்கள் கீழிருந்து நடைமுறைத்திறன்கள் வழியாக மேலேறி வந்தவர்கள். அவர்களுக்கு டை கட்டி சேவைசெய்யவே படித்தவர்கள் இங்கே தேவையாகிறார்கள். ஏறத்தாழ அதையே அரசியலிலும் சொல்லலாம். நடைமுறை அரசியல் வழியாக, மக்களிடமிருந்து வரும் அரசியல்வாதிகளே எதையாவது உண்மையில் செய்யமுடியும். படித்தவர்களுக்கு அடிப்படைகளையெ புரியவைக்க முடியாது. நடைமுறையில் இருந்து எழுந்து வந்த அரசியல்வாதிகள் இன்னும் பெரிய அளவில் உருவாகி வந்தாலொழிய , இந்த அதிகாரவர்க்கத்தை அவர்கள் சற்றேனும் வென்றால் ஒழிய நமக்கு மீட்பில்லை.\nஒரு சாமானியன் இந்திய அரசியல்வாதிகளில், நிர்வாகத்தில் இங்குள்ள மெத்தப்படித்தவர்கள் என்னதான் செய்தார்கள் என்று கேட்டால் அவர்கள் தலைகுனியத்தான் வேண்டும். பெரும்படிப்புப் பின்புலத்துடன் வந்த மிகப்பெரும்பாலானவர்கள் அடிப்படை அறம்கூட இல்லா அயோக்கியர்கள். இந்த நாட்டின் கோடானுகோடி ஏழைகள் மேல் இளக்காரமும் வெறுப்பும் கொண்டவர்கள். இந்த சிக்கலான தேசத்தின் உண்மையை நடைமுறையில் இருந்து புரிந்துகொள்ளாத வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள்.அதேசமயம் உயர்குடி ஆணவமும் எல்லாமறிந்த மேட்டிமைத்தனமும் கொண்டவர்கள்.\nதொடர்ந்து இத்தகைய படித்த அயோக்கியர்களை , மடையர்களை உயரதிகாரிகளாகக் கண்டுகொண்டே இருந்த ஒரு பின்புலம் எனக்குண்டு.ஆகவே, படித்தவர்கள் வரவேண்டும் என்ற அந்த பிலாக்காணத்தை தன்னை படித்தவன் என நம்பிக்கொள்ளும் உயர்குடியினனின் மேட்டிமைத்தனம் என்றோ அந்த உயர்குடியினனை நகல்செய்து வாழும் நடுத்தரவர்க்க படித்தவனின் தா்ழ்வுணர்ச்சி என்றோ மட்டும்தான் புரிந்துகொள்வேன்.\nஅதாவது ஸ்மிருத��� இரானிக்குப் பதில் அந்த பதவியை சசி தரூர் வகித்தால் என்ன லட்சணத்தில் இருக்கும் என்ற கோணத்திலேயே நான் யோசிப்பேன். கேரளமுதல்வராக பிரகாஷ் காரத்தும், தமிழக முதல்வராக சுப்ரமணியம் சுவாமியும் பதவிவகிக்கும் அளவுக்கு விதிக்கு நம் மீது காழ்ப்பிருந்தால் நாம் என்ன ஆவோம்\nநான் குறைவாகவே அரசியல்வாதிகளுடன் பழகியிருக்கிறேன். திறமையானவர்கள், உண்மையான நல்ல நோக்கம் கொண்டவர்கள் என நான் அறிந்த அனைவருமே பெரிய படிப்பு படிக்காதவர்கள். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ஜே.ஹேமச்சந்திரன் மூவரையும் தமிழகத்தில் உதாரணமாகச் சொல்வேன். அவர்கள் அறிந்த தமிழக யதார்த்தம் எந்த படித்த ஆசாமிக்கும் தெரிந்திருக்காது. ‘சும்மா கெட, சொல்றத செய்’ என்று அளவுக்கே அவர்களால் நமது படித்தமேதாவிகளான அதிகாரிகளிடம் பேசமுடியும். இ.கே.நாயனார், அச்சுதானந்தன், உம்மன் சாண்டி மூவரையுமே அப்படித்தான் சொல்வேன்.\nஸ்மிருதி இரானி வல்லவர் , தகுதியானவர் என நான் நினைக்கவில்லை.அவர் இன்னும் எதையும் நிரூபிக்கவில்லை. தகுதிகளை நம்முடைய கல்லூரிகள் அளிக்கும் பட்டங்களை வைத்து மதிப்பிடும் நம்முடைய அசட்டுத்தனத்தை அல்லது அயோக்கியத்தனத்தை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.\nமற்றபடி அமைச்சர்பதவிகள் அளிக்கப்படுவதில் உண்மையில் செயல்படுவது நாம் சரியாக்ப் புரிந்துகொள்ளமுடியாத பலவகையான உள்ளரசியல்கள். முக்கியமான ஒரு துறையை வலுவற்ற ஒருவருக்கு அளிப்பது அதில் முக்கியமானது, அது பெரும்பாலும் பிரதமர் அல்லது முதல்வர் கையிலேயே இருக்கும் என்பது பொருள்.\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nகேள்வி பதில் – 18\nTags: அச்சுதானந்தன், அரசியல், இ.கெ.நாயனார், கலாச்சாரம், கல்வித் துறை, சசி தரூர், பிரகாஷ் காரத், மணிசங்கர் அய்யர், மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 1\nபுல்வெளி தேசம் 16 நீலமலை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/official-announcement-mr-chandramouli-movie-release-april-2018/", "date_download": "2018-10-19T13:21:15Z", "digest": "sha1:QXPKFRLBTWPJ257QWS4HCAF4CHA5FV4E", "length": 3752, "nlines": 75, "source_domain": "www.v4umedia.in", "title": "official announcement , Mr Chandramouli Movie Release On April 2018 - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nமுதல் முறையாக கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.\nஇந்த படத்தை இயக்குனர் திரு அவர்கள் இயக்க இருக்கிறார்.கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குனர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், ‘மைம்’ கோபி, மனோபாலா போன்றோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்க்கு ரிச்சர்ட் .M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சாம் இசையமைக்கிறார்\nதற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் சமூகவளைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். அதன் படி ஏப்ரல் 27 திரைக்கு வரவுள்ளது.\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/snow-man-otzi/", "date_download": "2018-10-19T13:56:32Z", "digest": "sha1:BRJVXHIXCCOZSTFJQ3FLSLGKGJ7T47DX", "length": 9079, "nlines": 102, "source_domain": "freetamilebooks.com", "title": "பனிமனிதன் ஓட்சி", "raw_content": "\nமேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nமானிடவியல், தொல் பொருளியல், உயிரியல், தாவரவியல் என பலதுறைகளை சார்ந்த விஞ்ஞானிகளுக்கு ஆய்வு செய்வதற்காக ஒரு இயற்கையால் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்று கிடைத்தது. அந்த மம்மியை கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.\nஇந்த மம்மியின் உடல் என்பது சுமார் 5300 ஆண்டுகள் பழமையானது. இதுவே உலகில் மிகவும் பழமையான மம்மி. இந்த மம்மியின் இரத்த வகையைகயும் கண்டுபிடித்துள்ளனர். அது மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுதவிர அவன் பயன்படுத்திய கருவிகளும், உடையும், கிடைத்துள்ளது. அதன் மூலம் அவன் வாழ்ந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றினர் என்பதையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகிலேயே அதிகமான ஆய்வாளர்களால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட மம்மி என்ற பெருமை இந்த ஓட்சிக்கு உண்டு. ஓட்சி எனப்படும் பனிமனிதனை பற்றிய தகவல்களை இப்புத்தகத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஇப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. S.நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட freetamilebooks.com -மிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 186\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: மு.சிவலிங்கம், லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfreferencelibrary.blogspot.com/2016/12/1937-1938-13-1.html", "date_download": "2018-10-19T14:12:34Z", "digest": "sha1:7HQXMC2DXIRYHTRTVN5VUWQDXLGRO2SD", "length": 13468, "nlines": 100, "source_domain": "thfreferencelibrary.blogspot.com", "title": "தமிழ் மரபு நூலகம்: தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 1", "raw_content": "\nதமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 1\nதுணர்: 13 - மலர்: 1 (1937-1938) வெளியீடான தமிழ்ப் பொழில் இதழ்,\nமின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.\nதஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்\nபொழிற்றொண்டர் (இதழாசிரியர்): இராவ்சாகிப் திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை\nபதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938) துணர்: 13 - மலர்: 1\nஇந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...\n1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் - சி. கு. நாராயணசாமி முதலியார்\n2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும் (தொடர்ச்சி ...) - ம. நா. சோமசுந்தரம் பிள்ளை\n3. தில்லையுலா - L. உலகநாத பிள்ளை\n4. வடநாடு சென்ற தமிழரசர் காலம் - மா. இராசமாணிக்கம்\n5. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்\n6. நூல் மதிப்புரை - இதழாசிரியர்\n7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள் உதவிய மாதாந்திர நன்கொடை விவரம் - இதழாசிரியர்\nநன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்\nமின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்\n1. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும்\nசி. கு. நாராயணசாமி முதலியார்\n[பாண்டிய மன்னர்களின் \"கொற்கையம் பெருந்துறை\" என்றழைக்கப் பட்ட சிறப்புமிக்க துறைமுகமாகவும் மற்றொரு தலைநகராகவும் விளங்கிய \"கொற்கை மாநகர்\" குறித்த வரலாற்றுத் தகவல்களும், கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், கொற்கையின் முத்துக்கள் குறித்து சங்க இலக்கியங்கள் முதல் குமரகுருபரர் வரை புலவர்கள் பாடிச்சென்ற செய்திகளையும், அயல்நாட்டு நூல்கள் தரும் செய்திக��ையும் தொகுத்து வழங்குகிறார் நாராயணசாமி முதலியார். இது ஒரு தொடர் கட்டுரை].\n2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும் (தொடர்ச்சி ...)\nம. நா. சோமசுந்தரம் பிள்ளை\n['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம். அத்துடன், நூலாசிரியர் சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின் தொல்காப்பிய உரையை ஆதரித்து நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார். அதற்கான மறுப்பின் தொடர்ச்சி ... இது ஒரு தொடர் கட்டுரை].\n3. தில்லையுலா (தொடர்ச்சி ...)\n[தில்லை நடராஜரின் திருவீதி உலாவில் ஆடலரசனைக் கண்டு ஏழுவகை வயத்துப்பிரிவு மகளிரும் சிவன் மீது கொண்ட காதலை விளக்கும், பிரபந்த வகைகளில் ஒன்றான உலா பாடல்கள். ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை. வேறுபிரதிகளும் ஒப்புநோக்கக் கிடைக்காத பொழுது, கிடைத்த பாடல்கள் செல்லரித்துப் போகும் முன்னர் பாதுகாக்கும் நோக்கில் இதுவரை அச்சில் ஏறாத இந்த தில்லையுலா பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, இப்பகுதி தொடரும்]\n4. வடநாடு சென்ற தமிழரசர் காலம்\n[கரிகால் சோழன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய தமிழ் மன்னர்கள் ஆரிய மன்னரை வென்று மீண்டதாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. இவர்கள் வடநாடு சென்றிருந்தால் அவர்கள் சென்ற காலம் எதுவாக இருக்கலாம் என ஆராய முற்படுகிறார் கட்டுரை ஆசிரியர். வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் கி.பி. 166-193 க்கு இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். இது ஒரு தொடர் கட்டுரை].\n[- 13 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப்பொழில் அதன் வளர்ச்சிக்கு உதவிய எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி கூறுகிறது\n- 1937 ஆண்டின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது, வரவிருக்கும் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் குறித்த திட்டங்கள் விவாதத்தில் உள்ளது\n- 1937 ஏப்ரல் 6, 7, 8 இல் தஞ்சையில் நடந்த அறிஞர்கள் மாநாட்டில், \"காங்கிரஸ் கட்சி அரசியல் தலைவரின்\" தலைமையில், இந���தியைத் தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கி கற்பிக்க எடுத்த முடிவை கரந்தைத் தமிழ்ச் சங்கம் எதிர்க்கிறது. இந்தியாவில் கற்றோர் எண்ணிக்கை 10% என்பதையும் குறிப்பிட்டு, இம்முடிவு தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இடையூறு என்று கூறி, அரசியல் தலைவரின் பேதைமையையும், தமிழரின் அடிமை மனப்பான்மையையும் கண்டிக்கிறது].\n[- ஈழகேசரி வாரஇதழ் தமது தமிழ் வளர்சிப்பணியின் மற்றொரு முயற்சியாக வெளியிட்டுள்ள \"ஆண்டு மடல்\" இதழின் சிறப்பு பாராட்டப்படுகிறது\n- சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவாக, ஈழகேசரியின் ஆசிரியர் நா. பொன்னையா அவர்கள் வெளியிட்டுள்ள \"தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும், நச்சினார்க்கினியர் உரையும்\" பதிப்பு பாராட்டப்பட்டுள்ளது].\n7. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகளுக்கு அன்பர்கள் உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.\n[கரந்தைத் தமிழ்ச் சங்க அமைப்பின் கல்லூரி, மருத்துவசாலை, வெள்ளிவிழா திட்டங்களுக்கு நன்கொடை அளித்தோர் பெயர், நன்கொடைத் தொகை குறிப்பிடப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது].\nதமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 1\nதமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/blog-post_112.html", "date_download": "2018-10-19T13:50:27Z", "digest": "sha1:ABOWFWVXUZ6WIJC6UIQCZYU5FCLSAII4", "length": 51359, "nlines": 1709, "source_domain": "www.kalviseithi.net", "title": "சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே! பூனைக்கு மணி கட்டுவது யார்? - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்புக்கு மட்டுமல்ல; கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கும் பாடச்சுமை மிக அதிகமே பூனைக்கு மணி கட்டுவது யார்\nஃபின்லாந்தில் 7 வயதுக்கு மேல்தான் பள்ளிக் குழந்தைகளின் கைகளில் எழுதுவதற்கு எனப் பென்சில்கள் அளிக்கப்படுகின்றன என்று எப்போதோ வாசித்தேன். இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது பெயருக்குத்தான் மத்திய அரசின் பாடத்திட்டம்.\nஆனால் மாநிலத்தில் பின்பற்றப்படுவது எந்த விதமான சிலபஸ் என்றே பெற்றோர்களுக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. இன்று சென்னையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பல பள்ளிகள் செயல்படுகின்றன. அத்தனை பள்ளிகளும் பின்பற்றுவது சிபிஎஸ்இ சிலபஸைத்தான் என்றால், ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் பாடங்கள் வெவ்வேறு விதமாக இருக்க வேண்டும்.\nசில பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகளிலேயே 1 முதல் 150 வரை எண்களை மனப்பாடம் செய்யச் சொல்லி அடையாளம் காண்பிக்கச் சொல்கிறார்கள். சில பள்ளிகளில் யூகேஜி மாணவர்கள் 1 முதல் 50 வரை எண்களை, எழுத்தில் எழுதிக் காட்ட வேண்டுமாம். அதாவது ONE, TWO, THREE, FOUR, FIVE, SIX, SEVEN, EIGHT, என FIFTY வரை. யூ.கே.ஜி பருவத்தில் குழந்தைகள் இந்த எண்களை மனனம் செய்து மனதில் நிறுத்திக் கொள்வதையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதவேறு வேண்டும் என்கிறார்கள். 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு இது ஒருவிதமான சுமையின்றி வேறென்ன முதலில் அந்தக் குழந்தைகளின் விரல்களில் அதற்கான பலமுண்டா என்று யோசிக்க வேண்டும். விளையும்போதே பயிர்களை உடனடி மரங்களாக்கும் முயற்சிதான் இது\nஎண்களை மட்டுமல்ல சில பள்ளிகளில் த்ரீ லெட்டர் வேர்ட்ஸ் என்ற பெயரில் குட்டிக் குட்டி சொற்களையும்கூட யூகேஜி வகுப்புகளுக்கான தேர்வுகளில் எழுதச் சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட இன்னொரு சோகம் என்னவென்றால், ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை. பெரும்பாலான அம்மாக்களுக்கு ஃபோனிக்ஸ் முறையில் கற்பித்தல் என்றால் என்னவென்றே விளங்குவதில்லை. வகுப்பு ஆசிரியைகளிடம் கேட்டால், நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள் யூடியூபில் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து கற்றுக் கொடுத்து பிராக்டிஸ் எடுத்துக்கொள்ளச் செய்யுங்கள். அப்போதுதான் தேர்வு சமயத்தில் எளிதாக இருக்கும் என்கிறார்கள். அந்த ஆசிரியைகளைச் சொல்லியும் பலனில்லை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்\nஆனால், இவ்விஷயத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட முறைப்படி வீட்டில் கற்பிப்பது எப்படி என்று வருடத் துவக்கத்திலேயே மாதம் ஒருமுறையோ அல்லது மும்முறையோ நீங்களே பெற்றோருக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள் ஏதாவது நடத்தினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும் என்று வருடத் துவக்கத்திலேயே மாதம் ஒருமுறையோ அல்லது மும்முறையோ நீங்களே பெற்றோருக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள் ஏதாவது நடத்தினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும் ஏனென்றால், ��ன்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பேறு கொண்ட குழந்தைகள் அத்தனை பேரின் அம்மாக்களும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வெளிவந்தவர்கள் அல்ல. அவர்களில், கிராமத்துப் பள்ளிகளில் ஆங்கில இலக்கண வாடையே தெரியாமல் படித்து, திக்கி, முக்கித் திணறி நகர வாழ்க்கைக்குள் வந்து, தாங்கள் அடைந்த துயரம் தங்களது பிள்ளைகளும் அடையக் கூடாது என்ற நோக்கில், தரமான கல்விக்காக உங்கள் பள்ளிகளில் தம் வாரிசுகளைச் சேர்த்துவிட்டு, உங்கள் கற்பித்தல் முறையை விளங்கிக்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களும் பலர் இருக்கலாம்.\nஅப்படிப்பட்ட பெற்றோர்களின் பிரதிநிதியாக புருசோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகம் எனக் கூறி, அதைக் குறைக்கச் சொல்லிக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், குழந்தைகள் விளையாட வேண்டிய வயதில் அவர்களைப் பாடங்களால் திணறடித்து மெளனிகளாக்கி துன்பப்படுத்துகிறோம். அவர்களது பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும். புருசோத்தமனின் கோரிக்கை குறித்து சிபிஎஸ்இயும், மத்திய அரசும் உடனடியாகப் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nபூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்.\nவாரமொருமுறைகூட விளையாட அனுமதிக்கப்படாமல், அப்படியே அனுமதி இருந்தாலும் அது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டாக இல்லாமல் பன்னிஸ் என்ற பெயரிலோ, ஸ்கவுட் என்ற பெயரிலோ மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைக்கப்படும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் சோகம், இவரது உத்தரவின் மூலமாகவாவது தீர்ந்தால் சரி\nதரமான கல்வி என்றால் கஷ்டப்பட்டுத்தான் பயில வேண்டும் என்று யாராவது சொல்லிவிடாதீர்கள். இதைவிடக் கடினமான பாடத்திட்டங்களைக்கூட செயல்முறையில் மிக எளிதாக்கி தங்கள் மாணவர்களுக்குக் கற்பித்து சாதனையாளர்களாக்கும் நாடுகளும் இந்த உலகில்தான் இருக்கின்றன. அங்கிருந்து ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றி நீங்கள் அறியாமலிருக்க முடியாது.\nமுதலில் உங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பிக்கும் பெற்றோர்கள், தங்க��ுக்கு பாடத்திட்டத்தில் ஏதாவது சந்தேகம் அல்லது குழப்பம் என்று உங்களை அணுகினால், எல்லோரிடமும் பொத்தாம் பொதுவாக இணையத்தில் தேடுங்கள் என்ற பதிலைச் சொல்லி வாயை மூடாமல், குறைந்தபட்சம் எல்லாப் பெற்றோர்களுக்கும் மாதம் ஒருமுறையாவது பாடத்திட்டம் குறித்த சந்தேக நிவர்த்திக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பாருங்கள். பெற்றோர்கள் நிச்சயம் மனம் மகிழ்வார்கள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல���வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\n7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உய...\nஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா \nவிஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும்...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஊழியர்களுக...\nTET தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் தேவை - Teachers Want...\nஇனி அனைத்து அரசு பள்ளிகளிலும் ENGLISH MEDIUM மட்டு...\nSSA மீது ஆசிரியர் பயிற்றுநர்கள் புகார்.\nFlash News : தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nபுது முக முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nIncome Tax - e Filling செய்வோருக்கு வருமான வரித்து...\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்\n'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை\nதொடர் விடுப்பில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நீ...\nபுதிய பாடத்திட்டத்தில் பணி வாய்ப்பு - 40000 கம்ப்ய...\nபேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உ...\nCCRT TRAINING - அக்டோபர் 03 முதல் அசாம்மாநிலத்தில்...\nவேலை நிறுத்தப் போராட்டம்: அரசு ஊழியர்களின் ஊதியத்த...\n3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளி...\nகல்விச்செல்வங்களை பெற்றிட சரஸ்வதி தேவி அருள்வாள் ந...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nTNPSC - குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 2...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் ந...\n01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர...\nதுவக்க கல்வி பாடங்களை கற்பிக்கும் முறையில் இந்தியா...\nசித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு வெயிட்டேஜ் முறையின் ப...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஸ்வயம்' படிப்புக்கு அவகாசம் நீட்டிப்பு\nGENUINENESS CERTIFICATE - முதன்மைக் கல்வி அலுவலர்க...\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nDSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு ...\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழ...\nநாடு முழுவதும் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்...\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளித் தலைமை ஆசிர...\nFlash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வானவர்க...\nவேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் ந...\nஇந்திய கல்வி தரத்தை கிழி கிழினு கிழித்தெறிந்த உலக ...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை மு...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிட...\nபள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு\nசி.பி.எஸ்.இ.,க்கு மா��� தமிழக அரசு பச்சைக்கொடி\nமாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற...\n2010ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு அ...\nதமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\nFLASH NEWS - 7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம...\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nTwitter - ட்விட்டரில் கருத்து பதிவு எழுத்துக்களின்...\nகால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு\nசமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரம் குறைந்ததா\n1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..\nB.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி\nவருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை\nநுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்\n5 ஆண்டுகளில் 21 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பள்ளிக...\nகருணாநிதி நலமுடன் இருக்கிறார்:வதந்திகளை நம்ப வேண்ட...\nமத்திய அரசு ஆறாவது ஊதியக்குழு ஊதியம் பெறும் ஊழியர்...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\nகண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவிபெறும் ப...\nமுக்கிய தகவல் : கல்வி சான்றிதழ் தொலைந்துபோனால் இனி...\nதீபாவளியை முன்னிட்டு அக்.,15- 17 சிறப்பு பேருந்துக...\nஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேச...\nCPS - புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெர...\nஅரசாணை எண் 99 நாள்:22.09.2017- மதுரை மாட்டுத்தாவணி...\nகல்வித்துறை செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிந்...\n744 சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்ப...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nஇலவச மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு\nஅரசியல் நாடகங்களுக்கும் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கும் ...\nJACTTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/125.html", "date_download": "2018-10-19T13:01:17Z", "digest": "sha1:YM7XHFXTPQU6MDQIT3HKC6I6UF6QWVKC", "length": 19588, "nlines": 109, "source_domain": "www.maddunews.com", "title": "சுவாமி விபுலானந்தர் 125வது ஜனன ஆண்டை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சுவாமி விபுலானந்தர் 125வது ஜனன ஆண்டை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்\nசுவாமி விபுலானந்தர் 125���து ஜனன ஆண்டை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்\nசுவாமி விபுலாநந்தரின் 125ஆவது ஜனன ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது.\nஅகில இலங்கை ரீதியில்; பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும், திறந்தபோட்டி மட்டத்திலும், மற்றும் சர்வதேச மட்டத்திலும், நடாத்தவுள்ள இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் மேற்படி சபையால் கோரப்பட்டுள்ளது.\n01.அகிலஇலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி\nதலைப்பு:“ஈழத்துகல்வி வளர்ச்சியில் சுவாமி விபுலாநந்தரின் வகிபங்கு”\nபொதுநிபந்தனைகள்:தீவகத்தின் எப்பாகத்திலும் தரம் 10 முதல் 13 வரையில் கல்விபயிலும் மாணவர்கள் 750 முதல் 1000 வரையிலானசொற்களைக் கொண்டு, தமது சொந்த ஆக்கமாக அனுப்புதல் வேண்டும் அனுப்பப்படும் ஆக்கங்கள் விண்ணப்பதாரரது சொந்த ஆக்கமாக இருப்பதை குறிப்பிட்ட பொறுப்பாசிரியரும் அதிபரும் உறுதிப்பபடுத்த வேண்டும்.\nஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படாது வேறுஒரு தாளில் முழுப்பெயர், பிறந்ததிகதி, பாடசாலையின் பெயர், தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், அஞ்சல் முகவரி, கற்கும் வகுப்பு ஆகியவிபரங்கள் குறிப்பிடப்பட்டு பொறுப்பாசிரியரும் அதிபரும் உறுதிப்பபடுத்தவேண்டும்.\nவேறு ஒருவரின் ஆக்கத்தின் பகுதியையோ அல்லது முழுவதையுமோபெற்று தமது ஆக்கமாக அனுப்பும் ஆக்கங்கள் போட்டியில் இருந்துநிராகரிக்கப்படும்.\nபரிசுவிபரம்: சானறிதழுடன் பணப்பரிசும் உண்டு.1ம் பரிசு ரூபா 3000.00 , 2ம் பரிசு ரூபா 2000.00, 3ம் பரிசு ரூபா 1000.00 மற்றும் ஐந்து ஆறுதல் பரிசுகள் ரூபா 500.00 வீதம் வழங்கப்படும்.\n02. அகிலஇலங்கை ரீதியில் பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி.\nதலைப்பு:-01 “சுவாமி விபுலாநந்தரின் கல்விப்பணிகள்.”\nதலைப்பு:-02 “தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் சுவாமி விபுலாநந்தரின் தடங்கள்”\nஇரண்டு தலைப்புக்களில் ஏதாவது ஒருதலைப்பை மாத்திரம் தெரிவு செய்து 1750 தொடக்கம் 2000 வரையிலானசொற்களைக் கொண்டு தமது சொந்த ஆக்கமான கட்டுரைகளை அனுப்புதல் வேண்டும்.\nசான்றிதழுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்: 1ம் பரிசு ரூபா5000.00, 2ம் பரிசு ரூபா3000.00, 3ம் பரிசு ரூபா2000.00 மற்றும் ரூபா1000.00 வீதம் ஐந்துஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.\nதீவகத்தின் யாதாயினுமொரு பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் மாணவர்கள் ஆண், பெண் இரு பாபலாரும் தமது சொந்த ஆக்கங்களை அனுப்புவதனூடாக பங்குபற்றலாம்.\nஆக்கங்கள் ஏ4 தாளில் கையெழுத்தாகவோ தட்டச்சுபதிவிலோ கணினிப் பதிவு முறையிலோ அனுப்பலாம்.\nஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படலாகாது. வேறு ஒருதாளில் விண்ணப்பதாரரின் முழுப்பெயர் புனைபெயர் (இருந்தால்) பிறந்ததிகதி அஞ்சல் முகவரி ஃ மின்னஞ்சல் முகவரி, பல்கலைக்கழகம், தொலைபேசி அல்லது கைபேசி இலக்கம் ஆகிய விடயங்களை மாத்திரம் எழுதி துறைத்தலைவர் ஊடாக பீடாதிபதியினால் உறுதிப்படுத்தப்பபட்டு அனுப்பவேண்டும் வேறு ஒருவரின் ஆக்கத்தின் பகுதியையோ அல்லது முழுவதையுமோ பெற்று தமது ஆக்கமாக அனுப்புமிடத்து ஆக்கங்கள் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.\n03. அகிலஇலங்கை ரீதியில் நடைபெறும் திறந்த போட்டிகள்\nபோட்டி இல: 1 கட்டுரைப்போட்டி\nதலைப்பு: “தமிழ் இசைப்; பாரம்பரியங்களை முன் கொண்டு; செல்வதில் யாழ் நூலின் பங்கு”\nகட்டுரைகள் 1250 தொடக்கம் 1500 வரையிலானசொற்களைக் கொண்டிருக்கவேண்டும்.\nபோட்டி இல: 2 கவிதைப்போட்டி\nதலைப்பு:“முத்தமிழ்;ப் புலமையின் சொத்தான வித்தகன்”\nகவிதைகள் மரபுக்கவிதையாயின் 40 தொடக்கம் 48 வரையிலானவரிகளையும் புதுக்கவிதையாயின் 60 தொடக்கம் 80 வரையிலானவரிகளையும் கொண்டிருக்கவேண்டும்.\nசான்றிதழுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்: 1ம் பரிசு ரூபா5000.00, 2ம் பரிசு ரூபா3000.00, 3ம் பரிசு ரூபா2000.00 மற்றும் ரூபா1000.00 வீதம் ஐந்துஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.\nஇலங்கைப் பிரஜைகளாக இலங்கைக்குள் வாழும் 18 வயதுக்குமேற்பட்ட ஆண் பெண் இரு பாபலாரும் தமது சொந்த ஆக்கங்களை அனுப்புவதனூடாக பங்குபற்றலாம்.\nஆக்கங்கள் ஏ4 தாளில் கையெழுத்தாகவோ தட்டச்சுபதிவிலோ கணினிப் பதிவு முறையிலோ அனுப்பலாம்.\nஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படலாகாது. வேறு ஒருதாளில் விண்ணப்பதாரரின் முழுப்பெயர் புனைபெயர் (இருந்தால்) பிறந்ததிகதி அஞ்சல் முகவரி ஃ மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லது கைபேசி இலக்கம் ஆகிய விடயங்களை மாத்திரம் எழுதி கிராமசேவகர் ஊடாக அவ்வப் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பபட்டு அனுப்பவேண்டும் வேறு ஒருவரின் ஆக்கத்தின் பகுதியையோ அல்லது முழுவதையுமோ ���ெற்று தமது ஆக்கமாக அனுப்புமிடத்து ஆக்கங்கள் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.\n04. உலகளாவிய ரீதியில் நடைபெறும் போட்டடிகள் தொடர்பான விபரங்கள்\nபோட்டி இல: 1 கட்டுரைப்போட்டி\nதலைப்பு:“சுவாமி விபுலாநந்தரின் ஆய்வுப்பணியும் அதன் விளைவுகளும்”\nகட்டுரைகள் 1250 தொடக்கம் 1500 வரையிலான சொற்களைக் கொண்டிருக்கவேண்டும்.\nபோட்டி இல: 2 கவிதைப்போட்டி\nதலைப்பு:“மெய்ஞ்ஞானத்திலும் விஞ்ஞானம்; கண்ட தமிழ்த்துறவி ”\nமரபுக்கவிதையாயின் 40 தொடக்கம் 48 வரையிலானவரிகளையும் புதுக்கவிதையாயின் 60 தொடக்கம் 80 வரையிலானவரிகளையும் கொண்டிருக்கவேண்டும்.\nசான்றிதழுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்: 1ம் பரிசு ரூபா10000.00, 2ம் பரிசு ரூபா7000.00, 3ம் பரிசு ரூபா5000.00 மற்றும் ரூபா2000.00 வீதம் ஐந்துஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.\nஇலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இரு பாலாரும் தமது சொந்த ஆக்கங்களை ஏ4 தாளில்; கணினி பதிவில் அனுப்புவதனூடாக பங்குபற்றலாம்.\nஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படலாகாது. வேறு ஒருதாளில் விண்ணப்பதாரரின் முழுப்பெயர் புனைபெயர் (இருந்தால்) பிறந்ததிகதி அஞ்சல் முகவரி ஃ மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லது கைபேசி இலக்கம் ஆகிய விடயங்களை மாத்திரம் எழுதி அனுப்பவேண்டும்.\nபோட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தமது சுய ஆக்கங்களை கீழ்வரும் மின்அஞ்சல் மூலமாகவோ தபாலிலோ அனுப்பலாம். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை அங்கத்தவர்களோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ பங்குபற்றமுடியாது.\nமேலதிக தகவல்களுக்கு திரு.ச.ஜெயராஜா, பொதுச்செயலாளர், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 19 முதலாம் குறுக்கு வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொலைபேசி 0777249729. தொடர்பு கொள்ளவும்.\nஆக்கங்களை அனுப்பவேண்டிய முகவரி: திருமதி சுபாசக்கரவர்த்தி போட்டி நிகழ்ச்சிக் குழு சுவாமிவிபுலானந்தர் நூற்றாண்டுவிழாச் சபை இல. 45 லேக் வீதி இல.1 மட்டக்களப்பு, இலங்கை மின்அஞ்சல்முகவரி: swamivipulanantharbatti@gmail.com webside 1 : swamivipulananthar.org and webside 2: swamivipulananthar.com\nமட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்ட���்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sarkar-30-07-1842289.htm", "date_download": "2018-10-19T14:18:25Z", "digest": "sha1:3SUVS6OCLAOR7XZF7EWWBOM46T664JMJ", "length": 7151, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு - VijaySarkarAR MurugaDoss - விஜய்- சர்கார்- ஏஆர் முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு\nரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் விஜய் நடித்துவரும் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். இதனால் இப்படத்தை வாங்கும் முனைப்பில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.\nபல கோடி ரூபாய்க்கு ஹிந்தியில் விற்பனையாகியுள்ள இப்படம் மலையாளத்தில் அதைவிட அதிக தொகைக்கு வியாபாரமாகும் என்றே தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டை போலவே பெரிய அளவிலான விஜய் ரசிகர்கள் உள்ள கேரளாவில் சர்கார் படத்திற்காக கட் அவுட், பேனர்கள் என வரவேற்பு இப்போதே தொடங்கிவிட்டது.\n▪ சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n▪ தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n▪ பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா\n▪ கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி\n▪ முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.\n▪ இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா\n▪ விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா\n▪ சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தே���்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/daily-quote/2017/05/04/71146.html", "date_download": "2018-10-19T14:34:42Z", "digest": "sha1:BOPFQFUGH5ZZGZUITRKVYEAQPBPXAI3P", "length": 15362, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "தினம் ஓர் சிந்தனை: நீண்டநேரம் சிந்தித்த பிறகு | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிறந்த நாளன்றே காலமானார்\nடிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nதினம் ஓர் சிந்தனை: நீண்டநேரம் சிந்தித்த பிறகு\nநீண்டநேரம் சிந்தித்த பிறகு நாவை அசையுங்கள், நீங்கள் அவமானம் அடைய மாட்டீர்கள். - டால்ஸ்டாய்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஎல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை\nஹெச்1பி விசா விவகாரம்: ட்ரம்ப் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தகவல்\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வடசென்னை திரை விமர்சனம்\nவீடியோ : ஒரு கோடி ருபாய் சேவை வரி செலுத்தவில்லை - நடிகர் விஷால் பேட்டி\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவீடிய��� : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : சென்னை திருவொற்றியூர் சீரடி சாய்பாபா கோவிலில் 501 பால்குட ஊர்வலம்\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nஜமால் கொல்லப்பட்டிருக்கிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கவலை\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nஇம்ரானுடன் கூட்டு சதி: ஊழல் தடுப்பு அமைப்பு மீது ஷாபாஸ் குற்றச்சாட்டு\nஇஸ்லாமாபாத் :பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு கூட்டணி அமைத்து சதி செய்வதாக ...\nதாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த மாணவர்\nகலிபோர்னியா : அமெரிக்காவின் நார்த் கலிபோர்னியாவில், மாணவர் ஒருவர் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் உடலில் இருந்து ...\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nவாஷிங்டன் : அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் ...\nஏர்இந்தியாவுக்கு ரூ.1000 கோடி வழங்கியது மத்திய அரசு\nபுதுடெல்லி : தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் மத்திய அரசு ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்து மூலதனமாக ரூ.1000 ...\n‘சபரிமலை விவகாரத்தில் எச்சரிக்கை தேவை’: தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் - சட்டம் ஒழுங்கு கெடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.\nபுதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து, சபரிமலையில் பெ���்களை அனுமதிக்கும் விவகாரத்தால் நடந்து வரும் போராட்டம் ...\nSANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திருமாவளவன் பேட்டி\nவீடியோ : Me Too வைரமுத்துக்கு தைரியம் இல்லை - தமிழிசை பேட்டி\nவீடியோ : சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : மதுரையில் கண்ணை கவரும் கொலு பொம்மை கண்காட்சி\nவெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018\n1டிட்லி புயல்: ஒடிசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57-ஆக அதிகரிப்பு\n2உ.பி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி பிற...\n3அமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\n4தாத்தாவின் உடலை எரித்த சாம்பலை பிஸ்கட்டில் கலந்து சக நண்பர்களுக்கு கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/03/blog-post_964.html", "date_download": "2018-10-19T14:12:01Z", "digest": "sha1:UIWMVWLOHQFMOGJFRD6OBTXQBN5D5XZH", "length": 20527, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "மீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » மீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்\nமீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்\nதமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். சென்னை பெண்ணான அவரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை லேகா வாஷிங்டன் தெரிவித்துள்ளார்.\nஅது பற்றி அவர் கூறுகையில் நான் ஒரு நடிகையாக இருப்பதோடு, ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதற்கு என் நண்பர்களும், குடும்பத்தாரும் ஆதரவு தருவதால் இதை செய்ய முடிகிறது. ஒரு நட���கையாக இருப்பது எளிது அல்ல. ஒரு நடிகையாக நான் பல கருமங்களை பார்க்க வேண்டியுள்ளது.\nஒரு சம்பவத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன். தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் என்னை காரில் அழைத்துச் சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். அந்த இயக்குனர் கூறியது புரியாதது போன்று நடித்தேன்.\nஆனால் அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். உங்களுடன் படுக்கையை பகிர்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டேன். அந்த பதிலை சிறிதும் எதிப்பார்க்காத அந்த இயக்குனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் என்னை சமரசம் செய்ய பார்த்தார். நான் அதற்கு பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.\nஅந்த இயக்குனர் தனது பட ஹீரோயினுடன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றபோது அளவுக்கு அதிகமாக வயாக்ரா எடுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்பது தெரிய வந்தது. அது தான் அவருடைய கர்மா என்றார் நடிகை லேகா வாஷிங்டன்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெல்பி எடுப்பதற்கு முன்னர் இதை கொஞ்சம் படிங்க\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள் வராது\nஉருளை கிழங்கு சாப்பிடுங்கள்: இதய பிரச்சனைக்கு டாட்...\n90 கிலோவிலிருந்து அழகு தேவதை: பிரபல நடிகையின் ஸ்லி...\n‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ நூல் தொடர்பில்...\nசர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை உர...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசிடம் 4 கோரிக்கை...\nஇராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை அரச...\nமனிதன் 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்\nகழிப்பறையில் 15 நிமிடத்திற்கு மேல் அமரக்கூடாது: ஏன...\n கணவர் மீது பிரபல நடிகை பரப...\nமீண்டும் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோட...\nஎந்தெந்�� மாதங்களில் என்ன கீரை சாப்பிட வேண்டும் என ...\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள்...\nபெண்ணின் கன்னித்தன்மை பற்றி ஆண்கள் கவலைப்படுவதில்ல...\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி 9 ஏ சித்தி\n தமிழக அரசியல்வாதிகள் மீது லைக...\nநேரம் வரும் போது சந்திப்போம் : ரஜினி உருக்கம்\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்: இது...\nதிமுக புரட்சிதலைவி அம்மா அணி தேர்தல் ஆணையரை சந்திக...\nகோவில் காணிக்கை ரூ.12.70 கோடி பழைய நோட்டை மாற்ற மு...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரம் மட்டு...\nகுற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்கக் கோருகிறோம்...\nபுதிய அரசியலமைப்புப் பற்றி மைத்திரியிடம் பேச மஹிந்...\nஅரசினைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ப...\nகுற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் இராணுவத்தி...\nமகா வம்சத்தை இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாக கர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் - வடக்கு மாகாண ...\nஇதை வெறும் வயிற்றில் குடியுங்கள்: நடக்கும் அற்புதம...\nமுற்றிய பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள் ...\n1 மாதம் இதை சாப்பிடுங்கள்: இப்படி ஆகிவிடலாம்\nகாலையில் இதை சாப்பிடுங்கள்: ஒரு நாளுக்கு 1 செ.மீ இ...\nஆபத்தான இலங்கையில் துணிச்சலான பெண்\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\n‘ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது; பொய் கூறி அ...\nடிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போது ஆதார் எண்ணை கேட்டு ...\nவிவசாயிகள் தற்கொலை பட்டியலில் தமிழகத்துக்கு எட்டாவ...\nநெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த...\n10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீ...\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க...\nஎல்லை படைக்கு முதல் பெண் உயரதிகாரி\nமிரட்டிய ஓ.பி.எஸ். அணி - மிரட்டுபோன தினகரன்\nதமிழக பாஜக தலைவர் பதவி - டெல்லி முடிவு\nரஜினியின் இலங்கைப் பயண ரத்துக்கு காரணம்\nஈழத் தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே: யாழில் பெரும...\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை, மீண்டும் களத்தில...\nஇலங்கை பிரச்சனை என்றால் நான் தான் ராஜா: இவர் யார் ...\nநீங்கள் ஆபசப் படம் பார்பதை அவதானிக்கும் கூகுள் குர...\nதேசிய விருது படத்தில் உதயநிதி\nராஜ்கிரண் சம்பளம் இப்படிதான் கரைகிறதாம்..\nநாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்ற...\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nபுலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் ...\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் அன்புமணி ர...\nலண்டன் தாக்குதலின் போது தனது உயிரை பணயம் வைத்துள்ள...\nகனடாவில் இந்தப்பெண் சாரி விலகி தொடையை காட்டியது எத...\nரஜனி யாழ்பாணம் செல்வதில் கடும் எதிர்ப்பு கிளம்பியு...\nமீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்\nசசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன்\n70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எ...\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவ...\nஅதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிக...\nஉ.பி.,யில் 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம்\nவடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு இர...\nஇலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்க...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரம் மைத்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் இணைத்...\nஎமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் சி...\nரஜினியின் யாழ். வருகை அவசியமானதா\nதமிழ் மக்கள் பொறுமையின் எல்லையில்; பொறுப்புக்கூறல்...\nநலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இச...\nபத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெர...\nசசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம்\nஅதிமுக கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ...\nயோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை...\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக ...\nடிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார...\nலண்டன் பாராளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்கு...\nநாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உற...\nகலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம்; ஐ.நா. மனித உரிம...\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது: ஐ.நா.வ...\nகோத்தபாய ராஜபக்ஷவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களி...\nமைத்திரி - புடின் சந்திப்பு\nபுட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80862", "date_download": "2018-10-19T14:04:37Z", "digest": "sha1:OPURJI7PFJLAKGEW7BOUURDCJIZBWWDM", "length": 75559, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்��� – 66", "raw_content": "\n« இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nபகுதி ஐந்து : தேரோட்டி – 31\n“நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து தண்டுக்கு. தண்டிலிருந்து அம்புக்கு. தண்டின் இருமுனைக்கும் விசையை பகிர்ந்தளிப்பது நாண். எனவேதான் வில்லின் நாண் ஒற்றைத் தோலில் அமைந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.”\n“எருமையின் கொம்பின் அடியிலிருந்து பின்கால் குளம்பு வரைக்கும் வளைந்து செல்வதாக தோலைக்கீறி எடுத்து நாணை அமைக்கிறார்கள். நீர் அருந்துவதற்காக பின்காலை உலர்ந்த கரையில் வைத்து முன்னங்காலை நீர் விளிம்பில் வைத்து வாயை நீட்டி நீரை தொடும் ஒரு எருமை ஒவ்வொரு நாணிலும் என் விழிகளுக்கு வந்து போகும்.” வில்லை நிறுத்தி காலால் அதன் நுதிபற்றி நாணை இழுத்து விம்மலோசை எழுப்பினான்.\n“நாணுக்கு உகந்தது தோலே. ஏனெனில் பிற அனைத்தை விடவும் சுருங்கி விரிவதும் வலுக்கொண்டதும் அது. மானுட உடலே தோலெனும் நாணால் இழுத்துக் கட்டப்பட்டது என்று சரபஞ்சரம் என்னும் நூல் சொல்கிறது. உடலுக்குள் நூல் ஒன்று செல்கிறது. உள்ளே பல நூறு அம்புகள் ஏவப்படுகின்றன. உள்ளேயே அவை இலக்கை கண்டுகொள்கின்றன.”\nசுபத்திரை அவன் சொற்களை கேட்டுக் கொண்டு நின்றிருந்தாள். அவள் கண்களைப் பார்த்து “என்ன” என்றான். “இல்லை” என்று அவள் தலை அசைத்து புன்னகைத்தாள். “சொல்” என்றான். “நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது விற்கலை என்றே தோன்றவில்லை” என்றாள் அவள். “எந்தக் கலையும் அதன் நடைமுறையிலிருந்தே தொடங்கும். அதன் நெறிகளை நோக்கி வளரும். அதன் தத்துவம் நோக்கி ஒடுங்கும். ஒளிகொண்டு தரிசனம் ஆகும்” என்றான் அர்ஜுனன். புன்னகைத்து “அது எளிய ஒற்றைச்செயலென சிறுக்கும் என்பது உலகியல்” என்றாள்.\n“விற்கலை இலக்கின் மீதான விளைவென சிறுப்பது என ஒரு முறை நீ சொன்னாய். தேர்ந்த விற்கலை வீரனுக்கு இலக்குகள் ஒரு பொருட்டல்ல. தொடுக்கும் அனைத்து இலக்குகளையும் வென்றுவிட முடியும் என்று அவன் அறிந்தபின் அறைகூவலென இருப்பது அவனது உடலிலும் உள்ளத்திலும் உள்ள எல்லைகள்தான். விற்கலை என்பது அம்பென, வில்லென, தொடுக்கும் தோளென தன்னையே ஆக்கிக் கொள���ளல். அதன் உச்சம் வெறும் விழியென எண்ணமென முழுமை கொள்ளல்.”\nஅவள் புன்னகைத்து “அறியேன். ஆனால் நீங்கள் இதை சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் முழு உயிரும் வந்து அமைவதை காண்கிறேன். உங்களுக்கு மாற்றாக இச்சொற்களை எடுத்து வைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவற்றின் பொருள் என்னவென்றாலும் அவை என்னிடம் சொல்லப்படுகின்றன என்பதே என்னை உளம்கிளரச் செய்கிறது” என்றாள்.\nஅவள் தோளைத் தொட்டு புன்னகையுடன் “சரி, இந்த நாணை தொட்டு இழு” என்றான் அர்ஜுனன். அவள் அவனருகே வந்து தோள்தொட்டு நின்றாள். வில் முனையை அவள் பற்றியதும் “வில் மையத்தை விழிகளால் கணக்கிடாதே. விரல்கள் அறியட்டும்” என்றான். “நாணை அதன் இழுவிசையால் கணக்கிடுவது தொடக்கம். இழுத்து ஒரு முறை விட்டதும் ஒலியிலேயே வில்லை அறிந்து கொள்வான் வில்லவன்.”\nநாணிழுத்து செவி வரை நிறுத்தி அம்பு தொடுத்ததும் அவள் விழிகள் இலக்கை கூர்ந்தன. அவள் தோள்களைத் தொட்டு மறுகையால் வில்பிடித்த அவள் கைகளை பற்றியபடி அவன் “உம்” என்றான். அவன் மூச்சு அவள் கழுத்தின் குறுமயிர்களை அசைய வைத்தது. “உம்” என்று அவன் மீண்டும் சொன்னான். அம்பு பறந்து சென்று இலக்கைத் தாக்கி நின்றாடியது.\nஅவள் வில்லை தாழ்த்தியபின் தலை குனிந்து கொண்டாள். அவள் தோள்களை தொட்டு “என்ன” என்றான். “இல்லை” என்றபின் அவள் வில்லை கொண்டு சென்று பீடத்தில் வைத்தாள். “என்ன” என்றான். “இல்லை” என்றபின் அவள் வில்லை கொண்டு சென்று பீடத்தில் வைத்தாள். “என்ன” என்றபடி அர்ஜுனன் அவள் பின்னால் சென்றான். “சொல், என்ன” என்றபடி அர்ஜுனன் அவள் பின்னால் சென்றான். “சொல், என்ன” என்றான். அவள் அவன் கண்களை நிமிர்ந்து நோக்கி நாணம் திரண்ட விழிகளுடன் “அந்த அம்பு விடும்போது…” என்றாள். “என்ன” என்றான். அவள் அவன் கண்களை நிமிர்ந்து நோக்கி நாணம் திரண்ட விழிகளுடன் “அந்த அம்பு விடும்போது…” என்றாள். “என்ன” என்றான் அர்ஜுனன். “அந்த அம்பு விடும் போது அதுவும் ஓர் உச்சகணம் போல் இருந்தது” என்றாள்.\nபுரியாது திரும்பி இலக்கை நோக்கிவிட்டு அவளைப் பார்த்து “ஆம், அது ஓர் உச்சகணம்தான். இன்னும் அரிய இலக்கை எடுப்போம்” என்றான். “போதும்” என்றபடி அவள் பீடத்தில் அமர்ந்தாள். “எளிதில் சலிப்புற்று விடுகிறாய்” என்றான் அர்ஜுனன். “என்னை தீட்டித் தீட்டி கூர்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அது பொருளற்றது என்று தோன்றுகிறது. இதோ இங்குள்ள இக்கூழாங்கற்கள் அனைத்தும் வான்மழையாலும் காற்றாலும் மென்மையாக்கப்பட்டவை. அதைப்போல இருக்கவே நான் விழைகிறேன்” என்றாள்.\n” என்றான் அர்ஜுனன். “ஒரு செயலின் பொருட்டு கூர்மையாக்கப்பட்டவை படைக்கலங்கள். இக்கூழாங்கற்கள் அப்படி ஓர் இலக்குக்கென அமைந்தவை அல்ல.” அவற்றில் ஒன்றை தூக்கி சிறு பீடம் மீது அமர்த்தி “ஆனால் இறையென அமர்த்தப்பட்டால் பின் கல்லென எவரும் கடந்து செல்ல மாட்டார்கள்” என்றாள். அர்ஜுனன் தன் கையிலிருந்த அம்பை இலக்கு நோக்கி எறிந்துவிட்டு “பேசக் கற்றிருக்கிறாய்” என்றான். “நூற்கல்வியின் பயனே அதுதானே\nபடைக்கலச் சாலைக்குள் வந்து தலைவணங்கிய ஏவலனை நோக்கி திரும்பி அர்ஜுனன் விழிகளால் என்ன என்றான். “செய்தி” என்றான் அவன். “இருவருக்குமா” என்றான் அர்ஜுனன். அவன் “ஆம்” என்று சொல்ல சொல்லும்படி கையசைத்தான். “மூத்த யாதவரின் படைகள் துவாரகையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். “படைகளா” என்றான் அர்ஜுனன். அவன் “ஆம்” என்று சொல்ல சொல்லும்படி கையசைத்தான். “மூத்த யாதவரின் படைகள் துவாரகையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். “படைகளா” என்றான் அர்ஜுனன். “ஆம், எத்தனை நாட்களுக்கு முன் அவர் மதுராவிலிருந்து கிளம்பினாரென்று தெரியவில்லை. ஆனால் பாலையை இரண்டே நாட்களில் கடந்துவிட்டார்” என்றான்.\n” என்றான். “மதுராவிலிருந்து அவருடன் விருஷ்ணி குலத்து வீரர்களும் அந்தக குலத்து வீரர்களும் வந்தனர். வரும் வழியிலேயே குங்குரர்களும் போஜர்களும் அவருடன் இணைந்து கொண்டிருக்கலாம். அவர்கள் முன்னரே மதுராவை நோக்கி கிளம்பி வரும் வழியில் மூத்த யாதவரை சந்தித்தனர் என்று தோன்றுகிறது.” அர்ஜுனன் தாடியை நீவியபடி சற்றே விழி சரித்து எண்ணம் கூர்ந்துவிட்டு திரும்பி “சினந்து வருகிறார்களா” என்றான். “ஆம்” என்றான் ஏவலன். “வஞ்சினம் உரைத்து வருவதாக சொன்னார்கள்.”\n“என்னிடம் செய்தி சொல்ல உம்மை அனுப்பியது யார்” என்று அர்ஜுனன் கேட்டான். “அக்ரூரர். அவர் சொன்ன வார்த்தைகளையே திருப்பி சொன்னேன்” என்றான் ஏவலன். அவனை செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பி சுபத்திரையை பார்த்தான். சுபத்திரை “நான் இதை எதிர்பார்த்தேன். இன்னும் பத்துநாட்கள்தான் மணத்தன்னேற்புக்கு உள்ளன. நான் இங்கிருந்து கிளம்பியாயிற்றா என்று கேட்டு எட்டு ஓலைகள் வந்தன. எவற்றுக்கும் இங்கிருந்து முறையான மறுமொழி செல்லவில்லை. இங்கு தங்களுடன் நான் படைக்கலப் பயிற்சி கொள்வது அரண்மனையில் அனைவரும் அறிந்ததே. மூத்த தமையனாருக்கும் இங்கு அரண்மனை முழுக்க அணுக்கர்கள் உண்டு” என்றாள்.\n“பெரும் சினத்துடன் வருகிறார். கட்டற்று சினம் கொள்பவர் என்பது அனைவரும் அறிந்ததே” என்றான் அர்ஜுனன். “ஆம். அது இயல்பே” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்கி “என்ன செய்யவிருக்கிறாய்” என்றான். “நான் ஏதும் செய்வதற்கில்லை. மறைத்து எதையும் செய்யும் வழக்கமும் எனக்கில்லை. அவர் வரட்டும். என்னை தன் அவைக்கு அழைத்து கேட்பார். என் உள்ளத்திற்கு உகந்ததை தலைநிமிர்ந்து சொல்வேன்” என்றாள். “அவர் என்னை என்ன செய்வார்” என்றான். “நான் ஏதும் செய்வதற்கில்லை. மறைத்து எதையும் செய்யும் வழக்கமும் எனக்கில்லை. அவர் வரட்டும். என்னை தன் அவைக்கு அழைத்து கேட்பார். என் உள்ளத்திற்கு உகந்ததை தலைநிமிர்ந்து சொல்வேன்” என்றாள். “அவர் என்னை என்ன செய்வார்” என்றான் அர்ஜுனன். “தாங்கள் சிவயோகி அல்ல என்று இப்போதே அறிந்திருப்பார். பார்த்த மறுகணமே யாரென்று தெளிவார். போருக்கழைப்பார். அவருடன் கதைப்போரிட நீங்கள் சித்தமாக வேண்டியதுதான்.”\nஅர்ஜுனன் சிரித்து “எனக்கெனப் போரிட என் தமையனைத்தான் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வரவழைக்க வேண்டும்” என்றான். “விளையாடாதீர்கள். இது அதற்கான நேரமல்ல” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் மீசையையும் தாடியையும் இடக்கையால் நீவியபடி தலை தாழ்த்தி எண்ணத்திலாழ்ந்தான். “இப்போது செய்வதற்கு ஒன்றே உள்ளது. நான் தேர் கூட்டுகிறேன். என்னுடன் கிளம்பு. துவாரகையின் எல்லையை விட்டு இன்றே விலகிச் செல்வோம்.”\n“அதன் பெயர் பெண்கவர்தல் அல்ல” என்று அவள் சொன்னாள். “பெண்கவர்ந்து செல்வதற்கும் நெறிகள் உள்ளன. ஆணென தோள் விரித்து எதிர்த்து நின்று அதை ஆற்றவேண்டும். கரந்து செல்ல நான் ஒன்றும் களவு செய்பவளல்ல” என்றபின் “உங்களுக்கு உகந்த முடிவை எடுங்கள். நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றாள். அர்ஜுனன் “நானும் அதையே சொல்ல விழைகிறேன். நான் அரண்மனைக்கு திரும்புகிறேன். அவர் வரட்டும். எதிர்கொள்கிறேன்” என்றான்.\nஇருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நின்றபின் ஒரு புன்னகையில் இணைந்து கொண்டனர். “சென்று வா. இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவன் இத்தனை சிறிய களங்களில் தோற்பதற்காக வில்லெடுத்தவன் அல்ல” என்றபின் அவள் தோளைத் தொட்டு “வருகிறேன்” என்றான். அந்தத் தொடுகை அவளை மலரச் செய்தது. புன்னகையுடன் அவள் தலையசைத்தாள்.\nதன் அறைக்கு வந்து நீராடி ஆடை அணிந்தபின் நூலறைக்குச் சென்று வில்நூல் ஒன்றை எடுத்து படிக்கத் தொடங்கினான். அவன் அணுக்கன் வாயிலில் வந்து நின்று நிழலாட்டம் அளித்தான். விழிதூக்கிய அர்ஜுனனிடம் “படைகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். நகரமே அச்சத்தில் இருக்கிறது” என்றான். “நகரம் எதற்கு அச்சப்பட வேண்டும்” என்றான் அர்ஜுனன். “மூத்த யாதவர் வருவது தங்களுக்காகவே என்று அனைவரும் அறிவர்” என்றான் அணுக்கன். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எவ்வகையிலோ நீங்களும் இளவரசியும் கொண்ட விழைவை இந்நகர் ஒப்புக்கொண்டது. வெளிக்காட்டாமல் அதை கொண்டாடியது. எனவே அச்சம் கொள்கிறது” என்றான்.\nஅர்ஜுனன் “அவ்வாறு ஏற்றுகொண்டது பிழை என்றால் அதற்குரிய தண்டத்தை அது பெற்றுக் கொள்ளட்டும்” என்றான். “இல்லை… தாங்கள்…” என்று அவன் ஏதோ சொல்ல வர அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டுமென்று எண்ணுகிறீர்” என்றான். “இப்போது மூத்த யாதவரை களம் நின்று எதிர்கொள்ள தங்களால் இயலாது. அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற கதைபோர் வீரர்.” அர்ஜுனன் “ஆம், அறிவேன். ஆனால் அஞ்சி ஓடும் குலமரபு கொண்டவனல்ல நான்” என்றான். “நானும் அறிவேன்” என்றான் அணுக்கன்.\nஅர்ஜுனன் விழிதூக்கி “நான் யார் என்று அறிவீரா” என்றான். “ஆம், நான் மட்டும் அல்ல, இந்நகரில் அனைவரும் அறிவர்” என்றான். அர்ஜுனன் எழுந்து தன் இடையில் கைவைத்து “அக்ரூரருமா” என்றான். “ஆம், நான் மட்டும் அல்ல, இந்நகரில் அனைவரும் அறிவர்” என்றான். அர்ஜுனன் எழுந்து தன் இடையில் கைவைத்து “அக்ரூரருமா” என்றான். “ஆம், அவருக்கும் முன்னரே தெரியும். நகரில் உள்ளோர்க்கு சற்று ஐயமிருந்தது. தாங்கள் வில் கொண்டு செல்வதைக் கண்ட சூதன் ஒருவன் உறுதிபடச் சொன்னபிறகு அவ்வையம் அகன்றது. அல்லது தாங்கள் இளைய பாண்டவராக இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் விழைந்ததனாலேயே எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர்.”\nஅர்ஜுனன் “யாதவ இளைஞர்கள் என் மேல் சினம் கொள்ளவில்லையா” என்றான். “ஆம், சினம் கொண்டிருந்தார்கள். ஆனால் தனியாக நகர் புகுந்து இளவரசியின் உளம் வென்றதனால் மெல்ல அவர்கள் அடங்கினார்கள். ஏனெனில் அதிலொரு புராணக்கதையின் அழகு உள்ளது.” அர்ஜுனன் நகைத்து “அவ்வழகை பெருக்குவோம்” என்றான். அணுக்கன் கண்களில் மெல்லிய துயர் வந்தது. “போரென வந்தால்” என்றான். “ஆம், சினம் கொண்டிருந்தார்கள். ஆனால் தனியாக நகர் புகுந்து இளவரசியின் உளம் வென்றதனால் மெல்ல அவர்கள் அடங்கினார்கள். ஏனெனில் அதிலொரு புராணக்கதையின் அழகு உள்ளது.” அர்ஜுனன் நகைத்து “அவ்வழகை பெருக்குவோம்” என்றான். அணுக்கன் கண்களில் மெல்லிய துயர் வந்தது. “போரென வந்தால்” என்றான். “நான் இறப்பதற்கு அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் அவ்வண்ணம் நிகழுமென்றால் அது…” என்றபின் அணுக்கன் மங்கிய புன்னகை செய்து “தெய்வங்கள் பெரும் துயர்களை விரும்புகின்றன என்று சூதர்கள் சொல்வதுண்டு” என்றான்.\n“மானுடன் அவ்வப்போது தெய்வங்களை சீண்டிப் பார்க்க வேண்டி உள்ளது. பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். நீள்மூச்சுடன் அணுக்கன் தலை வணங்கி வெளியே சென்றான். பகல் முழுக்க அர்ஜுனன் நூலறையில் இருந்தான். மாலையில் உணவுண்டபின் மீண்டும் படைக்கலச் சாலைக்கு சென்று பயிற்சி கொண்டான். இரவு திரும்பிவந்து நீராடியபின் மஞ்சத்தில் படுத்து அக்கணமே துயின்றான். காலையில் அவன் அறை வாயிலில் நின்ற அணுக்கன் “படைகள் தோரணவாயிலில் நின்றால் தெரியும் தொலைவுக்கு வந்துவிட்டன இளைய பாண்டவரே” என்றான்.\nஅர்ஜுனன் எழுந்து “ஆம். அவர் நகர் நுழையட்டும். நான் சிவாலயங்களில் வழக்கமான பூசனை முடித்து வரும்போது அவர்களின் நகர்நுழைவு நிகழ்வதற்கு சரியாக இருக்கும்” என்றான். “இன்று தாங்கள் செல்லத்தான் வேண்டுமா” என்றான் அணுக்கன். “இன்றுதான் செல்ல வேண்டும்” என்று சொல்லி புன்னகைத்தான் அர்ஜுனன். நீராடி சிவக்குறி அணிந்து புலித்தோலை சுற்றிவந்தான். பூசனைப்பொருட்களுடன் அணுக்கன் தொடர ஒற்றைப் புரவித் தேரில் ஏறி தென்மேற்குத் திசை நோக்கி சென்றான்.\nஇணைச்செண்டுவெளிக்கு அருகே தேர் சென்றபோது நிறுத்தச் சொல்லி தேரின் தண்டில் தட்டினான். தேர் நின்றதும் இறங்கிச் சென்று செண்டுவெளியின் உள்ளே நடந்து போய் செம்மண் விரிந்து கிடந்த அந்த முற்றத்தை நோக்கி நின்றான். அன்றும் குருதி ஊறியிருப்பதாக தோன்றியது. காலையொளி வானில் முகில்களின் ஓரங்களில் மட்டும் சிவப்பாக ஊறியிருக்க அந்த மண் கடற்காற்றில் மெல்லிய புழுதியலைகளை எழுப்பியபடி இருந்தது. இருளுக்குள் ஒரு கணத்தில் பல்லாயிரம் ஆடுகள் முட்டி மோதி அலை அடித்து நின்ற காட்சி வந்து சென்றது.\nதிரும்பி வந்து தேரிலேறிக்கொண்டு “செல்க” என்றான். தேர் சென்று சிவன் ஆலயத்துக்கு முன் நின்றது. இறங்கி ஆலயத்தை நோக்கி செல்கையில் உடன் வந்த அணுக்கனிடம் அரிஷ்டநேமி பற்றி ஏதோ கேட்கவேண்டுமென்று எண்ணினான். ஆனால் மறுகணமே அவ்வெண்ணம் கை நழுவி நீரில் விழுந்த எடை மிக்க பொருள் போல் நெஞ்சுக்குள் சென்றது. அரிஷ்டநேமி அந்நகர்விட்டு சென்றபின் ஓரிரு நாட்களிலேயே அந்நகரம் அவரை மறந்தது. நா தவறியும் கூட எவரும் அவர் பெயரை சொல்லாமலாயினர்.\nஅத்தனை முழுமையான மறதி என்பது உள்ளம் திட்டமிட்டு நிகழ்த்துவது. அது அத்தனை பேரிலும் ஒரே தருணத்தில் நிகழும்போது மட்டுமே அத்தனை பேராற்றல் கொண்டதாக ஆகிறது. அவரை திராட்சைச்சாற்றை கலத்தில் மூடி நூறாண்டு காலம் புளிப்பதற்காக மண்ணில் புதைத்து வைக்கும் தேறல்சமைப்பவர் போல அந்நகரம் தன் உள்ளாழ்த்தில் எங்கோ மறைத்து வைத்தது. அங்கு நிகழ்ந்தவற்றை சூதர்களும் மறந்தனர். ஒருநாள் நகர்சதுக்கத்தில் வந்து கை முழவை மீட்டிப் பாடிய தென்திசைச்சூதன் ஒருவன் அரிஷ்டநேமி ஏழு ஆழுலகங்களில் சென்று மானுடரின் விழைவுகளை ஆளும் தெய்வங்களை பார்த்த கதையை பாடினான்.\nகடும்குளிர் பரவிய இருளால் ஆன நீர் பேரிரைச்சலுடன் ஓடும் ஆறொன்றால் சூழப்பட்ட முதல் உலகம். கசக்கும் அமிலத்தாலான இரண்டாவது உலகம். கொந்தளிக்கும் எரிகுழம்பால் சூழப்பட்ட மூன்றாவது உலகம். கண்ணொளிரும் நாகங்களால் சூழப்பட்ட நான்காவது உலகம். பறக்கும் கூருகிர் தெய்வங்களால் சூழப்பட்ட ஐந்தாவது உலகம். செவி உடையும் பேரமைதியால் வேலியிடப்பட்ட ஆறாவது உலகம். கரைத்தழிக்கும் இன்மையால் சூழப்பட்ட ஏழாவது உலகம்.\nஒருசில வரிகளுக்குள்ளேயே அவன் பாடலைக்கேட்டு ஒவ்வொருவராக விலகி செல்லத்தொடங்கினர். பாடி முடிக்கையில் சதுக்கத்தில் அவன் மட்டுமே இருந்தான். திகைப்புடன் தன்னைச் சூழ்ந்த வெறுமையை பார்த்தபின் குறு கிணை தாழ்த்தி தரை தொட்டு தலையில் வைத்து வணங்கி அவன் திரும்பி சென்றான். அதன் பின் அவரைப்பற்றி பாடும் எவர��ம் நகருக்குள் நுழையவில்லை.\nஏழு சிவாலயங்களில் முறையே வணங்கி நீரும் வில்வமும் செவ்வரளியும் கொண்டு நெற்றியிலும் சென்னியிலும் சூடி அர்ஜுனன் திரும்பினான். ஆலயத்தில் அவனை பார்த்த சிவநெறியினர் அனைவர் விழிகளிலும் ஒன்றே இருந்தது. திரும்பி ஒளி எழத்தொடங்கியிருந்த சாலைக்கு வந்து தேரில் ஏறிக்கொண்டபோது எதிர்வந்த அனைவர் விழிகளும் அவனைக் கண்டு திகைத்தன. இறந்தவன் உயிர் கொண்டு வருவதை பார்ப்பது போல என்று எண்ணிக் கொண்டான்.\nஅவனது தேர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வருவதற்குள்ளாகவே இடுங்கிய சாலையின் இருபுறங்களிலும் புரவிகளில் வந்து சூழ்ந்துகொண்ட யாதவ வீரர்கள் அவனை மறித்தனர். வாளுடன் முதலில் வந்தவன் “நான் குங்குர குடித்தலைவன் சாம்பன். அவர் எங்களுடைய படைத்தலைவர் உதயன். இளைய பாண்டவரே, தங்களை பிடித்து வரும்படி மூத்த யாதவரின் ஆணை. மீறுவீர்கள் என்றால் எங்கள் படைகளுடன் போருக்கெழுகிறீர்கள் என்றே பொருள்” என்றான்.\n“நான் அவரை சந்திக்க சித்தமாக இருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “தேரிலேயே நான் வரலாமென்றால், அவ்வண்ணம் ஆகுக. அல்லது என்னை பிடித்து இழுத்துச் செல்லவேண்டும் என்று ஆணை என்றால் அது நிகழட்டும்” என்றான். “தாங்கள் தேரிலேயே வரலாம்” என்றான் உதயன். “ஏனென்றல் இன்னும் நீங்கள் தண்டிக்கப்படவில்லை.” அவன் தேரைச் சூழ்ந்து யாதவரின் புரவிகள் நெருக்கியடித்தன. அவன் தேரை இழுத்த புரவி தும்மி தலையாட்டியபடி தன் விருப்பின்மையை தெரிவித்தது.\nதுவாரகையின் அரண்மனையின் பெருமுற்றத்தை அடைந்ததும் “இறங்குங்கள் இளைய பாண்டவரே” என்றான் உதயன். “எங்கிருக்கிறார் மூத்த யாதவர்” என்றான் அர்ஜுனன். “குடிப்பேரவையில்” என்று உதயன் சொன்னான். “உங்கள் பிழையுசாவல் அங்குதான்.” பிறவீரர்கள் அவன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் கைகள் இயல்பாக அசைந்தபோதும் திடுக்கிட்டு உடல் அதிர்ந்தனர்.\nஅர்ஜுனன் நிமிர்ந்த தலையுடனும் சீரான காலடிகளுடனும் அரண்மனையின் இடைநாழிகளில் நடந்தான். வேலுடனும் வாளுடனும் இரு நிரைகளில் காவல் நின்ற வீரர்கள் அவனை வியப்புடன் நோக்கினர். தலை வணங்கி வழி திறந்த ஏவலர்கள், கையசைவில் ஆணை பெற்று ஓடி செய்தி அறிவிக்கச் சென்ற வீரர்கள் அனைவர் விழிகளும் ஒரே உணர்வையே கொண்டிருந்தன. அணுகும்போதே குடிப்பேரவைய��ன் கலைந்த பேரொலியை அர்ஜுனன் கேட்டான். உள்ளே சென்று அவன் வரவை அறிவித்த ஏவலன் தலைவணங்கி அவன் உள்ளே செல்லலாம் என்று கை காட்டினான்.\nஉதயன் நெருங்கி “அவைபுகுங்கள் இளைய பாண்டவரே” என்றான். அர்ஜுனன் கதவைக் கடந்து உள்ளே சென்றதும் அதுவரை ஓசையிட்டுக் கொண்டிருந்த பேரவை அமைதியடைந்தது. பின் சினம் கொண்ட யானை போல் அது நீள் மூச்சொன்றை எழுப்பியது. அர்ஜுனன் தலைவணங்கி “பேரவைக்கு என் பணிவை அறிவிக்கிறேன்” என்றபின் திரும்பி அரியணை அருகே பொற்பீடத்தில் அமர்ந்திருந்த பலராமரை பார்த்து “மூத்த யாதவரையும் அரசரையும் வணங்குகிறேன்” என்றான்.\nவெயிலில் அலைந்தமையால் பழுத்து செம்புநிறம் கொண்டிருந்த பெரும் கரங்களை தன் மடியில் கோத்து வைத்து பற்களைக் கடித்தபடி பலராமர் அவனை நோக்கிக் கொண்டிருந்தார். அவனுக்கு பீடம் ஏதும் அளிக்கப்படவில்லை. எதிரிலிருந்த அக்ரூரர் “சிவயோகியே, தாங்கள் குற்றம்சாட்டப்பட்டு இந்த அவைக்கு வந்துள்ளீர். தாங்கள் இந்த அவையை ஏமாற்றி விட்டீர்கள் என்றும் இளவரசியிடம் மாற்றுருக்கொண்டு பழகினீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர். தங்களை அதன் பொருட்டு தண்டிக்க வேண்டுமென்று யாதவர்களின் குலத்தலைவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.\nஅர்ஜுனன் சற்றே தலை சாய்த்து வணங்கினான். குடித்தலைவர் ஒருவர் எழுந்து “தங்கள் பெயரென்ன என்று அவைக்கு சொல்லுங்கள்” என்றார். “ஃபால்குனன்” என்றான் அர்ஜுனன். “சென்ற சில ஆண்டுகளாக நான் வாமார்க்க சிவாசாரத்தில் ஒழுகி வருகிறேன்.” அவர் “குலம்” என்றார். அவன் “நான் அஸ்தினபுரியின் அரசர் பாண்டுவின் மைந்தன். இந்திரப்பிரஸ்தம் ஆளும் யுதிஷ்டிரரின் இளையோன். என்னை அர்ஜுனன் என்றும் பார்த்தன் என்றும் அழைப்பார்கள்” என்றான். அவை முழுக்க மெல்லிய முணுமுணுப்பு கடந்து சென்றது. “இதை மறைத்து இங்கு ஏன் இத்தனை நாள் இருந்தீர்கள்” என்றார். அவன் “நான் அஸ்தினபுரியின் அரசர் பாண்டுவின் மைந்தன். இந்திரப்பிரஸ்தம் ஆளும் யுதிஷ்டிரரின் இளையோன். என்னை அர்ஜுனன் என்றும் பார்த்தன் என்றும் அழைப்பார்கள்” என்றான். அவை முழுக்க மெல்லிய முணுமுணுப்பு கடந்து சென்றது. “இதை மறைத்து இங்கு ஏன் இத்தனை நாள் இருந்தீர்கள்” என்றார் ஒரு குடித்தலைவர். “நான் மறைக்கவில்லை. கூறவும் இல்லை. ஏனெனில் கூறும்படி இந்த அவையோ அரசோ என்னை கோரவில்லை. நான் யார் என்பது அரசருக்குத் தெரியும். அவரே இந்நாட்டின் காவலர் என்பதனால் நான் இந்நாட்டை ஏமாற்றவில்லை” என்றான்.\nஅக்ரூரர் இளைய யாதவரை பார்த்து “தங்கள் சொல்லை அவை நாடுகிறது” என்றார். “ஆம், எனக்குத் தெரியும்” என்றார் இளைய யாதவர். “நான் எதையும் பேரவையிடம் ஒளிப்பதில்லை. இளைய பாண்டவர் எனது தோழர். ரைவத மலையில் இத்தோற்றத்தில் அவரைப் பார்த்தபோது பிறர் அவரை எளிதில் கண்டு கொள்ள முடியாதென்று தோன்றியது. எனவே இவ்வுருவிலேயே இங்கு வரும்படி நான் ஆணையிட்டேன்.” கைகளை பீடத்தில் அறைந்தபடி முன்னால் சாய்ந்து “எதற்கு” என்று உரத்த பெருங்குரலில் பலராமர் கேட்டார்.\n“என் தங்கையை மணம் கொண்டு செல்வதற்கு” என்றார் இளைய யாதவர். வெடிப்போசையுடன் தன் தொடையில் அறைந்தபடி எழுந்து “என் ஆணையை மீறி தங்கையை பிறனுக்கு அளிக்க துணிந்து விட்டாயா தனி அரசொன்றுக்கு தலைவன் என்று ஆணவம் கொண்டாயா தனி அரசொன்றுக்கு தலைவன் என்று ஆணவம் கொண்டாயா இப்போதே உன்னை தனிப்போருக்கு அழைக்கிறேன்” என்றார்.\n“இல்லை மூத்தவரே” என்று இளைய யாதவரும் எழுந்தார். “ஆணவமில்லை இது. என் தங்கையின் உள்ளம் எதை விரும்புகிறது என்று அறியும் விழைவு மட்டுமே. தாங்கள் அமைக்கவிருக்கும் மணத்தன்னேற்பை நான் மறுக்கவும் இல்லை. அதை குலைக்க எண்ணவும் இல்லை. மணத்தன்னேற்பை தங்கை விழைகிறாளா என்று அறிய விரும்பினேன். அவளுக்குரிய மணமகன் என்று இளைய பாண்டவரை அவள் எண்ணினால்கூட அவரிடம் மணத்தன்னேற்புக்கு வந்து போட்டியில் பங்கேற்று வென்றுசெல்லவே நான் ஆணையிடுவேன். இங்கு இவர் வந்ததும் தங்கியதும் தங்கையுடன் பழகியதும் அறப்பிழை அல்ல” என்றார்.\n“யாதவ குலப்பெண்கள் ஆண்களுடன் பழகுவதும் தங்கள் உள்ளம் என்ன என்று அறிந்து கொள்வதும் இப்போதுமட்டும் நிகழ்வதும் அல்ல. அவர்கள் தங்கள் மூதன்னையருக்கு உகந்தவற்றையே செய்கிறார்கள். இதை மூதன்னையர் விலக்குவாரென்றால் இப்போது இங்கு எரியும் விளக்குகளில் ஒன்றாவது அணையட்டும்” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். ”இந்த அவை அதற்குச் சான்றாகட்டும்”\nபலராமர் திரும்பி பேரவையின் கூடத்தில் எரிந்த நெய்யகல் சுடர்களை மாறி மாறி பார்த்தபின் மெல்ல தோள் தளர்ந்து மேல்மூச்சு விட்டார். அர்ஜுனன் புன்னகையை அடக்கியபடி தலை குனி���்தான். பின் நிரையில் யாரோ “மூத்தவர் இங்குள்ள சாளரங்களில் ஒன்றைத் திறந்து அதன் பின் சுடர்களில் ஒன்று அணைகிறதா என்று பார்த்திருக்க வேண்டும்” என்றார். இரு மெல்லிய சிரிப்பொலிகள் கேட்டன. அர்ஜுனன் அவனைப் பார்க்க அவன் விழிகள் சிரிப்புடன் அர்ஜுனன் விழிகளை சந்தித்தன.\nபலராமர் “அவ்வண்ணமெனில் இவன் பிழையேதும் செய்யவில்லை என்கிறாயா” என்றார். “எனது ஆணையையே நிறைவேற்றினார். பிழை செய்திருந்தாரென்றால் அது நான் செய்த பிழைதான்” என்றார் இளைய யாதவர். “இளவரசியை உள்ளம் கவர்வதற்கு நீங்கள் முயன்றீர்களா” என்றார். “எனது ஆணையையே நிறைவேற்றினார். பிழை செய்திருந்தாரென்றால் அது நான் செய்த பிழைதான்” என்றார் இளைய யாதவர். “இளவரசியை உள்ளம் கவர்வதற்கு நீங்கள் முயன்றீர்களா” என்று அக்ரூரர் அர்ஜுனனிடம் கேட்டார். “இது என்ன வினா அமைச்சரே” என்று அக்ரூரர் அர்ஜுனனிடம் கேட்டார். “இது என்ன வினா அமைச்சரே அழகிய இளம்பெண்ணின் உள்ளம் கவர விழையாத ஆண்மகனென்று எவரேனும் இப்புவியில் உண்டா அழகிய இளம்பெண்ணின் உள்ளம் கவர விழையாத ஆண்மகனென்று எவரேனும் இப்புவியில் உண்டா அத்தனை முதியவனா நான்” என்றான் அர்ஜுனன். அவையில் பலர் சிரித்து விட்டனர்.\nஅவனை நோக்கி திரும்பி சினத்துடன் கையசைத்த அக்ரூரர் “இது நகையாட்டல்ல” என்றார். “ஆம், உள்ளம் கவர முயன்றேன்” என்றான் அர்ஜுனன். “கவர்ந்துளேனா என்று இளவரசி சொல்வார்கள்.” அனைவரும் அவையில் பெண்டிரின் பகுதியை நோக்கினர். அவையில் வலப்பக்க கீழ்நிரையில் இளைய யாதவரின் எட்டு அரசியரும் அமர்ந்திருந்தனர். சத்யபாமை எழுந்து “இளவரசியை அவைக்கு கொண்டுவந்து உசாவும் மரபு யாதவருக்கில்லை. பெண்ணை வினவவோ தண்டிக்கவோ யாதவகுடியில் ஆண்களுக்கு உரிமையில்லை” என்றாள்.\nபலராமர் தத்தளிப்புடன் “ஆம், ஆனால் நான்…” என்றார். சத்யபாமை மேலும் சினமெழுந்த குரலில் “பெண்ணின் நடத்தை என்பது அவளுடைய அகச்செயல். அதில் தந்தைக்கோ கதமையனுக்கோ கணவனுக்கோ சொல்லில்லை என்பதே யாதவ நெறி. அவளுடைய பிழையோ நிறைவழிவோ கண்டறிய வேண்டியவர் அவள் அன்னை. இங்கு அவள் அன்னையின் இடத்திலிருக்கும் நான். எங்கள் முடிவு இங்கெழுந்தருளியுள்ள மூதன்னையர் சொல்” என்றாள்.\n“அவ்வண்ணமெனில் நீங்களே உசாவி உரையுங்கள்” என்றார். “நான் அவளிடம் கேட்டேன்” என்றாள் ச��்யபாமை. பலராமர் தயக்கத்துடன் “என்ன சொன்னாள்” என்றார். “இளைய பாண்டவரை அன்றி பிறிதொருவரை மணமகனாக ஏற்க முடியாது என்று சொன்னாள்.” குளிர் நீர் கொட்டப்பட்ட யானை போல் உடல் விதிர்க்க பலராமர் நின்றார். ஏதோ சொல்வதற்காக எழுந்த அவர் இரு கைகளும் தளர்ந்தவை போல் தொடையுரசி விழுந்தன. குலத்தலைவர் ஒருவர் “பிறகென்ன” என்றார். “இளைய பாண்டவரை அன்றி பிறிதொருவரை மணமகனாக ஏற்க முடியாது என்று சொன்னாள்.” குளிர் நீர் கொட்டப்பட்ட யானை போல் உடல் விதிர்க்க பலராமர் நின்றார். ஏதோ சொல்வதற்காக எழுந்த அவர் இரு கைகளும் தளர்ந்தவை போல் தொடையுரசி விழுந்தன. குலத்தலைவர் ஒருவர் “பிறகென்ன யாதவ முறைப்படி திருமணமே முடிந்து விட்டது. இனி எவருக்கும் சொல்லில்லை” என்றார்.\n“இல்லை, இதை நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்று கை தூக்கி கூவியபடி அரங்கின் முகப்புக்கு வந்தார் பலராமர். “என் உயிர் உள்ள அளவும் இவனை அவள் கொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன். அது நிகழப்போவதில்லை” என்றார். சத்யபாமா “இனி மணத்தன்னேற்பு நிகழ முடியாது. அவளது தன்னேற்பு முடிந்துவிட்டது” என்றாள். என்ன செய்வதென்றறியாது பதறும் உடலுடன் மேடையில் பலராமர் சுற்றி வந்தார். உடைந்த குரலில் “நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எவ்வகையிலும் ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்றார்.\n“என்ன செய்ய எண்ணுகிறீர்கள் மூத்தவரே” என்றாள் சத்யபாமா. “அவளை இங்கிருந்து அழைத்துச் செல்வேன். மதுராவில் என் குலத்துக்கு முன் நிறுத்துகிறேன். அங்கு முடிவெடுக்கிறேன்.” அவள் “இங்கிருந்து அவளை தாங்கள் கொண்டு செல்ல முடியாது” என்று உறுதியாகச் சொன்னாள். “இங்கிருக்கும்வரை அவளுக்கு நான் அன்னை. எந்த யாதவப் பெண்ணும் அவள் விழைவை மீறி மணம் கொள்ள மாட்டாள். ஷத்ரியப்பெண் போல் யாதவப்பெண் அடிமையோ உடைமையோ அல்ல.”\n“அப்படியென்றால்…” என்றபின் நின்று சுற்றிலும் திரும்பிப் பார்த்து அருகே நின்ற சிறிய மண்டபத்தூணை ஓங்கி தன் கையால் அறைந்தார் பலராமர். அது விரிசல்விட்டு மேற்கூரை சற்று தணிய சரிந்தது. காலால் ஓங்கி உதைத்து அதை கிரீச்சிட உடைத்து கையில் ஏந்தி சுழற்றியபடி அர்ஜுனனை நோக்கி வந்தார். கைகளைக் கட்டியபடி விழிகளைக் கூட அசைக்காமல் அவன் நின்றான். அத்தூணைச் சுழற்றி அவனை அடிக்க வந்த அவர் அவ்வசைவின்மை கண்டு தயங்கினார். “தங்கள் கை��ால் கொல்லப்படுதல் இந்நாடகத்தின் இறுதி அங்கமென்றால் அவ்வண்ணமே ஆகட்டும் மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.\nஓசையுடன் அத்தூணை தரையில் வீசியபடி “என்ன செய்யவிருக்கிறாய்” என்றார். “இதோ இங்கிருக்கும் ஐங்குல யாதவருக்கும் அங்கு அமர்ந்திருக்கும் அரசருக்கும் அவர் அறத்துணைவியருக்கும் தங்களுக்கும் தலைவணங்கி ஒன்றை சொல்வேன். இந்த அவையிலிருந்து என் இல்லறத் துணைவியை அழைத்துக் கொண்டு நகர்நீங்கவிருக்கிறேன். எங்களை தடுக்கும் எவரும் என் வில்லுக்கு நிகர் நிற்க வேண்டும்” என்றபின் அர்ஜுனன் திரும்பி சத்யபாமையை நோக்கி “முறைப்படி தங்கள் ஒப்புதலை மட்டுமே நான் கோரவேண்டும் பேரரசியே” என்றான்.\n“ஆம், என் மகளை உங்களுக்கு கையளிக்கிறேன்” என்றபின் சத்யபாமா திரும்பி தன் சேடியிடம் “இளவரசியை அவைபுகச்சொல்” என்றாள். அச்சொல்லுக்கு காத்திருந்தது போல் வாயிலுக்கு அப்பால் இருந்து இருபுறமும் சேடியரால் அழைத்து வரப்பட்ட சுபத்திரை தலைகுனிந்து கைகூப்பி மெல்ல காலடி எடுத்து வைத்து அவைக்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவை அறியாது வாழ்த்தொலி எழுப்பியது. மூத்த யாதவர் ஒருவர் “மணமங்கலம் பொலிக\nஅர்ஜுனன் அவையை குறுக்காகக் கடந்து சுபத்திரையின் அருகே சென்றான். சத்யபாமை சுபத்திரையின் வலதுகையைப் பற்றி அவனிடம் நீட்டி “கொள்க இளைய பாண்டவரே” என்றாள். அவன் வியர்த்துக் குளிர்ந்திருந்த அக்கையை பற்றிக் கொண்டான். அவையில் வாழ்த்தொலி எழுந்தது. இருவரும் சத்யபாமாவை தாள் வணங்கினர். “தங்கள் நற்சொற்கள் துணையிருக்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “வீரரைப் பெறுக குலக்கொடி அறாது காலங்களை வெல்க குலக்கொடி அறாது காலங்களை வெல்க” என்று சொன்ன சத்யபாமா திரும்பி தன் அருகே நின்ற மங்கலச்சேடியின் கையிலிருந்த எண்மங்கலம் அடங்கிய தாலத்திலிருந்து மலர்களையும் அரிசியையும் எடுத்து அவர்கள் தலைமேல் இட்டு வாழ்த்தினாள்.\nசுபத்திரையின் கையை பற்றியபடி அவைக்கு வந்து நின்ற அர்ஜுனன் அரியணையில் அமர்ந்திருந்த இளைய யாதவரையும் அவையில் பதட்டத்துடன் எழுந்து நின்றுவிட்டிருந்த யாதவ குலங்களையும் நோக்கி தலை வணங்கிவிட்டு வாயிலை நோக்கி நடந்தான். “பிடியுங்கள் அவனை” என்று பலராமர் கூவினார். “இதுதான் உனது முடிவென்றால் அவன் விதவையாக என் தங்கை வாழட்டும்” என்று இளைய ��ாதவரிடம் கூச்சலிட்டுவிட்டு “கொல்லுங்கள்… தலையை கொண்டுவந்து என் முன் இடுங்கள்” என்றார்.\nவாட்களை உருவிக்கொண்டு ஓடி வந்த யாதவ குலத்து இளைஞர்களை நோக்கி அக்ரூரர் கைகளைத் தூக்கி கூவினார். “இது அரசவை. இங்கு ஒருவரோடு ஒருவர் வாள்கோக்க அனுமதி எப்போதுமில்லை. பூசல் என்றால் அது நிகழவேண்டியது அரண்மனை வளாகத்திற்கு வெளியே.” ஸ்ரீதமர் “ஆம், இவ்வரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் வாள் உருவும் எவரும் அக்கணமே தண்டிக்கப்படுவார்கள். அது மூத்த யாதவராயினும் நெறி ஒன்றே” என்றார்.\nஇளைய யாதவர் கையசைத்து “இந்நகரம் அந்தகக் குலத்து பட்டத்தரசி சத்யபாமையின் சொல்லுக்கு அடங்கியது. இந்நகரில் படைகளோ குலவீரர்களோ அவளுக்கு எதிராக எழமாட்டார்கள். எனவே முனிந்து இங்கு வந்துள்ள யாதவ குலங்கள் தங்கள் போரை நிகழ்த்தட்டும். அதில் துவாரகையினர் தலையிடவும் மாட்டார்கள்” என்றார்.\n“ஆம், இது எங்கள் போர். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார் குங்குர குலத்தலைவர் சம்பிரதீகர். “வாளை எடுங்கள் இளையோர்களே எத்தனை தொலைவு இவர்கள் செல்வார்கள் என்று பார்ப்போம்” என்று கூச்சலிட்டபடி வெளியே ஓடினார். அவரது வீரர்களும் போர்க்குரலுடன் தொடர்ந்தோடினர்.\nஅவையின் எட்டு பெருவாயில்களையும் இழுத்துத் திறந்து அதனூடாக உள்ளிருந்த யாதவ வீரர்கள் வெளியே பாய்ந்தனர். இடைநாழிகளை நிரப்பி முற்றத்தில் இறங்கினர். சுபத்திரையின் கையை பற்றிக்கொண்டு நிமிர்ந்து நடந்து வந்த அர்ஜுனன் இடைநாழியைக் கடந்து படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தான். திரும்பி அருகே நின்ற வீரன் ஒருவனின் வில்லையும் அவன் தோளில் இருந்த ஆவநாழியையும் வாங்கிக் கொண்டு தேரிலேறிக்கொண்டான். சுபத்திரை தேரில் பாகனுக்குரிய தட்டில் அமர்ந்து கடிவாளத்தை இழுத்து இடக்கையால் மெல்ல சுண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் உயிர் கொண்டது.\nகுதிரைகள் தலை தூக்கி கடிவாளத்தை மெல்ல இழுத்து பிடரி சிலிர்த்தன. பிறிதொரு முறை கடிவாளத்தை சுண்டியபின் அவள் ஆணையிட இரை நோக்கிப் பாயும் சிறுத்தை என உறுமியபடி பெருமுற்றத்தின் சரிந்த கல்பாதையில் குளம்படிகள் பெருகிச்சூழ்ந்து ஒலிக்க சகடங்களைச் சுற்றிய இரும்புப் பட்டை கல்லில் பட்டு பொறிகள் சீறித் தெறிக்க பாய்ந்தோடி அரண்மனையின் உள்கோட்ட காவல் மாடம் அமைந்த வ��யிலை இமைப்பொழுதில் கடந்து பெருஞ்சாலையில் இறங்கியது அவர்களின் தேர்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\nTags: அக்ரூரர், அர்ஜுனன், கிருஷ்ணன், சத்யபாமா, சம்பிரதீகர், சுபத்திரை, பலராமர், ஸ்ரீதமர்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வர���ாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/learn-css-in-tamil/", "date_download": "2018-10-19T12:52:33Z", "digest": "sha1:5YF2AFPL2O7YH76EHAGXUQNNW4GG3MST", "length": 8068, "nlines": 102, "source_domain": "freetamilebooks.com", "title": "எளிய தமிழில் CSS – து.நித்யா", "raw_content": "\nஎளிய தமிழில் CSS – து.நித்யா\nCascading Style Sheets இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணினிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் CSS பெரும்பங்கு வகிக்கிறது.\nஇதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.\nஉங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nkaniyam.com/learn-css-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.\nபடித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.\nகணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.\nஇந்த நூல் Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License. என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்\nஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.\nபிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com\nஅட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புத��� நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 257\nநூல் வகை: கணிணி நுட்பம் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த.சீனிவாசன், து.நித்யா, மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: து. நித்யா\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/04/16/87", "date_download": "2018-10-19T13:18:05Z", "digest": "sha1:HEQCKZFVJSVC6FUIPVIRQ6Q5P3LDCYL5", "length": 12534, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஷாலுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!", "raw_content": "\nதிங்கள், 16 ஏப் 2018\nவிஷாலுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nதென் மாநிலங்களில் டிஜிட்டல் கட்டணங்களைக் குறைக்க வேண்டி, திரைத் துறையினரால் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் என அறிவிக்கப்பட்டது. அவர்களுடன் தமிழ் திரைப்படத் துறையும் இணைந்து போராடும் என நீங்கள் அறிவித்தீர்கள். பிற மாநிலங்கள் டிஜிட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்பட்டது. தமிழ் சினிமாவில் புதிய படங்களைத் திரையிடுவதை நிறுத்தி, படப்பிடிப்புகளையும் ரத்து செய்து ஒட்டுமொத்த திரைப்படத் தொழிலையும் முடக்கிவைத்துள்ளீர்கள்.\nடிஜிட்டல் நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்திய நீங்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறபோது புதுப் புது கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினீர்கள். தெளிவான முடிவு, அதனை அமல்படுத்தத் திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்படுகிற எந்த ஒரு போராட்டமும் மாலுமி இல்லாத கப்பலைப் போன்று தடுமாறி திசைமாறி பயணிக்கும். அப்படித்தான் நம்முடைய வேலைநிறுத்தம் பயணிக்கிறது.\nடிஜிட்டல் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்திய போராட்டம் வழி மாறி, ’இனிமேல் VPF கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் கட்ட மாட்டோம், ���தற்காகத்தான் போராட்டம்’ என மாற்றிப் பேசத் தொடங்கினீர்கள். ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றீர்கள். இவை எல்லாமே நடைமுறை சாத்தியம்தான். இதனை அமல்படுத்த நீங்கள் முயற்சிக்கும் வழிமுறைதான் சரியில்லை. குறிப்பிட்ட சில திரையரங்குகளின் உரிமையாளர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக, மொத்தத் திரையரங்க உரிமையாளர்களையும் பாதிக்கிற வேலைநிறுத்தத்தை அறிவித்தது நியாயம்தானா\nஎல்லோரும் திருடுகிறார்கள் என்று புறம் பேசலாமா தவறு செய்கிற தியேட்டர் உரிமையாளர்களை ஆதாரத்துடன் பகிரங்கமாக அறிவிக்கலாமே.\nகடந்த 45 நாட்களாக வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்கள், வருமானத்தை இழந்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்களின் இழப்புக்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம் இப்போது புது டிஜிட்டல் நிறுவனங்கள் குறைவான கட்டணத்தில் படங்களைத் திரையிடத் தயாராக இருக்கின்றன என புதுப் புது கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்வதாகச் செய்திகளை வெளியிட்டுவருகிறீர்கள்.\nVPF கட்டணம் செலுத்தமாட்டோம் என அறிவித்துவிட்டு, அதைக் குறைக்கும் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் என்பது முரண்பாடாகத் தெரியவில்லையா நீங்கள் எப்போது படம் தயாரிக்க வேண்டும், என்ன பட்ஜெட், எப்போது ரிலீஸ் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்களுடையது. தேவைப்பட்டால் பிறரிடம் ஆலோசனை கேட்பது உங்கள் விருப்பம். அதுபோல்தான் என்னுடைய திரையரங்கில் என்ன புரஜெக்டர் இருக்க வேண்டும், என்ன படம் திரையிட வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.\nதயாரிப்பாளர்களின் படங்களைத் திரையிடுவதால் கேன்டீன், பார்க்கிங்கில் வருமானம் வருகிறது. அதிலும் எங்களுக்குப் பங்கு வேண்டும் என ஒரு அர்த்தமற்ற கோரிக்கை தயாரிப்பாளர்களால் முன்வைக்கப்படுகிறது. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகர், நடிகைகள் அந்தப் பட வெற்றிக்குப் பின் பிரபலமாகி, கடை திறப்பு விழா மற்றும் விளம்பரப் படம் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். சம்பந்தபட்ட தயாரிப்பாளர் அந்த வருமானத்தில் பங்கு கேட்க முடியுமா\nகோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ள திரையரங்கை, படங்கள் திரையிடுவதன் மூலம் வரும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கிடை���்கும் பங்குத் தொகையை மட்டும் வைத்துப் பராமரிக்க முடியாது. பத்துக் கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்தை (100 தியேட்டர்) சுமார் 500 கோடி முதலீட்டை விழுங்கி நிற்கும் தியேட்டர்களில் திரையிட்டுதான் வருமானத்தை எடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்கிற உண்மை தெரியுமா\nதற்போது இருக்கும் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணக் குறைப்புக்கு மறுக்கும்போது நீங்கள் எங்களை அணி சேர்த்திருக்க வேண்டும்; பேச்சுவார்த்தைதான் மிகப் பெரிய ஆயுதம்; வேலைநிறுத்தம் இல்லை என்பதை உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா, இல்லை தெரியவில்லையா\nஉலக சினிமா வரலாற்றில் தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து 45 நாட்களைக் கடந்து வேலைநிறுத்தம் செய்துவருவது முதல் முறை என்கிற பெருமை உங்களால் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கப்போகிறது. நாளை அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இப்போதாவது அனுபவசாலிகளுடன் பேசித் தெளிவான முடிவு எடுத்து, அது பற்றிய நடைமுறை சாத்தியத்தை பிறருக்குப் புரியவைத்து கோரிக்கைகளில் வெற்றிபெற முயற்சி செய்யுங்கள்.\nமின்னம்பலத்தில் வெளியாகும் ‘தமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்’ என்கிற குறுந்தொடருக்குக் கிடைத்த பேராதரவின்பேரில் பலரும் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்கள். அவர்களில், முகம் காட்ட விரும்பாத திரையரங்க உரிமையாளர் ஒருவர், விஷாலிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்று குறிப்பிட்டவற்றை இங்கு தொகுத்திருக்கிறோம்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45\nதிங்கள், 16 ஏப் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mokkaimannan.blogspot.com/2009/06/blog-post_06.html", "date_download": "2018-10-19T13:07:56Z", "digest": "sha1:4PSJCDKXD4ON6ZAHJIW2TMQQX6YSBAWV", "length": 2205, "nlines": 36, "source_domain": "mokkaimannan.blogspot.com", "title": "மொக்கை மன்னன்: தோரணை", "raw_content": "\nதோரணை படம் பார்த்தேன். ரொம்ப நல்ல படம். இப்படி ஒரு படம் யாராலையும் எடுக்க முடியாது. தம��ழ் சினிமா ல இதுவரைக்கும் யாரும் சொல்லாத கதை. முதல் சீன்ல விஷால் வரும்போது பானை எல்லாம் உடையுறது எல்லாம் ரொம்ப புதுசு.\nஅதுவும் அந்த பன்ச் டயலாக் எல்லாம் ரொம்ப சூப்பர். \"நீ அடிச்சா பணம், நான் அடிச்சா பிணம்\". ஆகா என்ன ஒரு டயலாக். சந்தானம் காமெடி சுத்த வேஸ்ட்.\nஅட ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை படமெல்லாம் பாக்க வைக்குற. ப்ளாக் ல இப்படி எல்லாம் எழுத வேண்டிதிருக்குது.\nஇது தான் முதல் தடவை\nநான் சுமாராதான் மொக்கை போடுவேன் பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=445:2012-09-12-12-28-31&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-19T13:54:51Z", "digest": "sha1:PMTB5E4V44FUZ2FRDA2P6HL4374ZRGTU", "length": 6814, "nlines": 150, "source_domain": "selvakumaran.de", "title": "மெளன அலை..", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தி. திருக்குமரன்\nஅள்ளி எறிகிறாய் என் கவிதைக்குள்\nநிசப்த ஊழை கிழிப்பது போல\nபிரிவு ஒரு குழந்தையைப் போல்\nநம் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி\nதேச விடுதலையை நெரித்துக் கிழிக்கின்ற\nபற்றி எரிந்த மண் பற்றில்\nபிரிவு என்னும் குழந்தை பிறந்தது\nநமக்கு மட்டுமே அல்ல மண்ணிலே\nநாலு லெட்சம் பேருக்கும் தானடி\nகுண்டுகள் வெடித்துச் சிதறிப் பறந்ததில்\nகொலைக்கரம் நீண்டு குரல்வளை நெரித்ததில்\nகுலை சரிந்து பனை முறிந்தது\nசரிந்ததைப் பார்த்த வடலிகள் ஒரு நாள்\nவரைந்திட முயன்ற வரைபடம் தன்னை\nவரப்போகும் அந்த வசந்தத்தின் நாளில்\nஉன்னை நானும் என்னை நீயும்\nவாழ்ந்த வாழ்க்கை வழிகள் நெடுக\nஇனிய நினைவாய் இன்னும் இருப்பதை\nஉணர்வு மிகுந்த ஓர் தருணம்\nமீழ முடியா இடத்தில் இருப்பதால்\nவளரும் எங்கள் வடலியும் நாளை\nதேச வரைபடக் கோட்டினைச் சரியாய்\nபெற்றோராக எம் தலைக் கடனே\nமெளனப் பெருங்கடல் விரிந்தும் அகன்றும்\nகாவித் திரியட்டும் எங்கள் காத்திருத்தலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-10-19T14:28:16Z", "digest": "sha1:XJ4AEWZ6XAUQ7PZHTETKMUFIUH22L432", "length": 4244, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "படகொள்ளாதெனிய, பீரி - எல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சுற்று வேலியினை ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார். - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nரமுக்கேஎல பாதையை காபட் வீதியாக மாற்றுவதற்கான ஆரம்ப வேலை புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள தாய் – சேய் சிகிச்சை நிலையம் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது\nபடகொள்ளாதெனிய, பீரி – எல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சுற்று வேலியினை ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.\nகண்டி மாவட்டம், கல்ஹின்ன, படகொள்ளாதெனிய, பீரி – எல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் சுற்று வேலியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (14) திறந்து வைத்தார்.\nபூஜாபிடிய பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எல்.எம். ரஸானின் வேண்டுகேளுக்கிணங்க இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், கட்சியின் பூஜாபிட்டிய தொகுதி அமைப்பாளர் பரீட் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nகல்முனை நகரை அபிவிருத்தி செய்ய பாரிய திட்டம் வகுத்துள்ளோம்; பிரதியமைச்சர் ஹரீஸ்\nகாத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இன்றும் ஆரம்பம்\nநாமல் குமார மீது குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு - பிரதி அமைச்சர் ஹரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:53:08Z", "digest": "sha1:MP2NA4V73EJAPHW6TXYCWCXP4CWGZKV5", "length": 5158, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "நில பரிமாற்ற விவகாரம் |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவங்கதேச மக்களின் மனதை தொட்டுவிட்டார் மோடி\nவங்க தேசத்துடனான நில பரிமாற்ற விவகாரத்துக்கு முயற்சிமேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் பாராட்டு தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கூச்பெஹர் மாவட்டம், தின்ஹட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு வங்கதேசத்தின் மு���்னாள் அதிபர் ......[Read More…]\nDecember,9,15, — — நில பரிமாற்ற மசோதா, நில பரிமாற்ற விவகாரம், ஹெச்.எம்.இர்ஷாத்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanavilkavithaikal.blogspot.com/2009/12/blog-post_30.html", "date_download": "2018-10-19T13:24:46Z", "digest": "sha1:BLT7VHJI26UX5CZEURVXUAUMFHMFWY77", "length": 5190, "nlines": 125, "source_domain": "vaanavilkavithaikal.blogspot.com", "title": "காதலில் விழ வாங்க...!!: ஒரு காதல் பொழுது...", "raw_content": "\nநீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை.. நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..\n\"வேறு என்ன பேச உலகத்தில்\nகாதலை விட அழகாய் இருக்கிறது...\nநான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..\n\"உலக அரசியல்\" பற்றி பேசுங்கள் என்றாள்.\n\"அமெரிக்க அதிபர் ஒரு நாளில்..\nஎன் தலையை குட்டிகொண்டே இருந்தாள்\nகுறும்பான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் \nவாழ்த்திய நல் உள்ளங்களுக்கு உளம்கனிந்த நன்றிகள்..\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்\nநீ... நான் ..... காதல் \nகவிதை,நாடகம்,மேடை பேச்சு, மாஜிக்,எண் கணிதம், கை ரேகை, கிடார் வாசித்தல்,புத்தகம்,கதை எழுதுதல்,ஓவியம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/127270-enga-veetu-mapillai-fame-abarnathi-interview.html", "date_download": "2018-10-19T13:40:52Z", "digest": "sha1:SVNITEGPEECQL2SYUFVAFJH5YNZW7H6Z", "length": 30691, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்!\" - அபர்ணதி | enga veetu mapillai fame abarnathi interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:53 (10/06/2018)\n\"பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. முடியாதுனு சொல்லிட்டேன்\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் போட்டியாளாராகப் பங்கேற்ற அபர்ணதி, நிகழ்ச்சி குறித்தும் வசந்தபாலன் படத்தில் நடித்துக்கொண்டிருப்பது பற்றியும் சொல்லியிருக்கிறார்.\n\"ஆர்யாவோட நண்பர்கள் எல்லாம் ஆர்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டார். இப்படியேதான் இருப்பார்னு சொல்றாங்க. ஆனா, நான் அவருக்காகத்தான் காத்திருக்கேன்'' என்கிறார், அபர்ணதி. 'எங்க வீட்டு மாப்பிள்ளை' தொடரில் போட்டியாளராகப் பங்கேற்றவர்.\n\"கும்பகோணம்தான் என்னோட ஊர். அங்கேதான் படிச்சேன். ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சதுனால மாடலிங் பண்ற பொண்ணுங்களுக்கு காஸ்டியூம்ஸ் டிசைன் பண்ணிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். எங்க ஃபேமிலி மிடில் கிளாஸ். அம்மா ஹவுஸ் வொய்ஃப், அப்பா துபாயில் வேலை பார்த்தார். தங்கச்சி ஊட்டச்சத்து நிபுணரா இருக்கா.\nதி.நகர் முழுக்க சுத்தி பேரம் பேசி ஷாப்பிங் பண்ற பொண்ணு நான். சமூகவலைதளங்கள் எதிலேயும் நான் இல்லை. சமீபத்துலதான் இன்ஸ்டாகிராம்ல சேர்ந்திருக்கேன். அதனால, 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியோட அறிவிப்பு வந்தது எனக்குத் தெரியாது. என் தோழி ஒருத்தி வாட்ஸ்அப்ல சொன்னா. டிரை பண்ணிப் பார்க்கலாம்னு இறங்கினேன். நான் ஆர்யாவோட ரசிகை கிடையாது. அவரோட படங்களைப் பார்த்திருக்கேன்.\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nநிகழ்ச்சியில கலந்துக்கிறதுக்கான லிங்ல என் பெயர், அட்ரஸ், பாஸ்போர்ட் நம்பர் எல்லாம்கூட கேட்டிருந்தாங்க. ஆனா, நான் எல்லத்தையும் பொய்யான தகவலா பதிவு செஞ்சேன். கொஞ்சம் பயமா இருந்ததுனால, போட்டோவை மட்டும் ஒரிஜினலா வெச்சுடேன். பிறகு மும்பையிலிருந்து ஒரு போன். என் வீட்டுல இருந்தபடி ஒரு வீடியோ அனுப்பச் சொன்னாங்க. நான் தங்குற ரூம், சாப்பிடுற இடம்னு எல்லா இடத்துலேயும் நின்னு வீடியோ எடுத்து அனுப்பினேன். பிறகு இன்டர்வியூவுக்குப் போனேன். சைக்கிளிங் எனக்குப் பிடிக்கும். அதுவரைக்கும் எனக்கு ஆர்யா மேல எ���்தக் காதலும் இல்லை.\nபதினைந்து நாள்கள் கழிச்சு மும்பையிலிருந்து திரும்பவும் போன். பதினைந்து பேரை செலக்ட் பண்ணியிருக்கோம். நீங்களும் ஒருத்தர்னு சொன்னாங்க. ஜெய்ப்பூருக்கு ஃபிளைட் டிக்கெட் அனுப்பியிருந்தாங்க. என்னால நம்பவே முடியல. ஆனா, நடந்த இத்தனை விஷயங்களையும் எங்க வீட்டுல சொல்லலை. தங்கச்சிக்குக்கூட தெரியாது. வீட்டுல சொன்னதும், போகாதேனு திட்டுனாங்க. எங்க அப்பா, 'ஆர்யா பெரிய இவனா... போகக்கூடாது'னு சொல்லிட்டார். சும்மா ஒரு மாசத்துக்கு ஊரை சுத்திப் பார்த்துட்டு வரேன்னு வீட்டுல கெஞ்சி, ஓகே வாங்குனேன்.\nஜெய்ப்பூர் போறதுக்கு முன்னாடி, எங்க வீட்டுல ஒரு ஃபுட்டேஜ் எடுத்தாங்க. அப்போ, எங்க ஏரியாவுல கூட்டம் கூடிருச்சு. அவங்ககிட்ட எல்லாம், 'பிக் பாஸ் ஷோவுக்குப் போறேன். அதுக்குதான் ஷூட் பண்றாங்க'னு பொய் சொன்னேன். பிறகு ஜெய்ப்பூர் போயிட்டேன். எங்களுக்குத் தேவையான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் அவங்களே கொடுத்தாங்க. என் டிரெஸ் விஷயத்துல மட்டும் நான் கவனமா இருந்தேன். ஏன்னா, ஹோம்லியான டிரெஸ்ஸிங்தான் எனக்குப் பிடிக்கும்.\" என்றவரிடம் சில கேள்விகள்.\n\"ஆர்யா மேல எப்போ காதல் வந்தது\n\"என்னோட 'ஸ்பெஷல் டைம்'க்கு அப்புறம்தான் காதல் வந்துச்சு. அதுக்கு முன்னாடியே என்னை வெளியே அனுப்பியிருந்தா, ஃபீல் பண்ணியிருக்கமாட்டேன். நான் ஏதாவது அழுது பேசினா, ஆர்யாவும் கண் கலங்குவார். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களால இம்ப்ரஸ் பண்ணார், ஆர்யா.\"\n\"நிகழ்ச்சியின்போது ஆர்யாவை எப்போதாவது பிடிக்காமல் போயிருக்கா\n\"போட்டியிலே கலந்துக்கிட்ட எல்லோரும் அபர்ணதியைப் பிடிக்கலை. அவங்களை எலிமினேட் பண்ணணும். மரியாதை இல்லாம ஆர்யாவை வாடா, போடானு பேசுறானு சொன்னாங்க. அப்போ ஆர்யா எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசியிருக்கலாம். அனா, அமைதியா இருந்தார். 'அவ என்னைத்தானே வாடா போடானு பேசுறா'னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். ஆர்யாவைப் பிடிக்காம போனது, இந்த சம்பவத்துல மட்டும்தான்'னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். ஆர்யாவைப் பிடிக்காம போனது, இந்த சம்பவத்துல மட்டும்தான். இப்போ, ஆர்யவை அதிகமா காதலிக்கிறேன். குருட்டுத்தனமான காதல்னுகூட சொல்லலாம். அவருக்கு 50 வயசு ஆனாலும், ஆர்யாவுக்காக காத்திருப்பேன். ஆர்யா வேற யாரையாவது கல்யாணம் பண்ணா, பண்ணிக்கட்டும். ஆனா, நான் அந்தக் கல்யாணத்துக்குப் போகமாட்டேன். நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என் நினைவுகளில் ஆர்யாதான் இருப்பார். வீட்டுலே எங்க அம்மாவுக்கும் இப்போ ஆர்யாவைப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. சாமிகிட்ட வேண்டுறப்போகூட, 'ஆர்யா மனசு மாறணும்'னு வேண்டிக்க ஆரம்பிச்சிட்டாங்க.\"\n\"நிகழ்ச்சியில இருந்து வெளியேறியபோது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு\n\"தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைச்சேன். அங்கே இருந்த எல்லோர்கிட்டேயும் சண்டை போட்டேன். பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது. 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி முடியிற வரைக்கும் ஹோட்டல் ரூம்லதான் இருந்தேன். கவுன்சிலிங் கொடுத்தாங்க. எங்க அம்மா, அப்பாவை வரவெச்சு என்கூட இருக்கச் சொன்னாங்க. நிகழ்ச்சியில இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்தபிறகு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். நிறைய கிஃப்ட்ஸ் வந்திருந்தது. அதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருந்துச்சு.\"\n\"வசந்தபாலன் படத்துல எப்படி கமிட் ஆனீங்க\n\"மேக்கப் இல்லாத ஒரு செல்பி அனுப்பச் சொன்னாங்க. பிறகு, வசந்தபாலன் சார் என்னை நேர்ல பார்த்தார். டெஸ்ட் ஷூட், வொர்க் ஷாப் நடந்தது. பிறகு, செலக்ட் ஆனேன். ஆர்யா விஷயத்துல இருந்து மீண்டு வர கவுன்சிலிங் போய்க்கிட்டு இருந்தேன். அப்போ, என்னை பிஸியா வெச்சுக்கிற மாதிரி எதையவது பண்ணுங்கனு சொன்னாங்க. இந்தப் படம், அதுல இருந்து என்னை மீட்டுக் கொண்டுவரும். படத்துல ரவுடி பொண்ணா நடிக்கிறேன். கொஞ்சம்கூட மேக்கப் இல்லாம வருவேன்.\"\n\"படத்துல நடிக்கப்போறது ஆர்யாவுக்குத் தெரியுமா\n\"நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததுக்குப் பிறகு ஒருநாள்கூட நானும், ஆர்யாவும் பேசல. அவருடைய நம்பர் என்கிட்ட இருக்கு. ஆனா, நான் போன் பண்ணலை. அவருடைய மேக்கப் ஆர்டிஸ்ட் எனக்கு நண்பர். அவர் ஆர்யாகிட்ட சொல்லியிருக்கார். ரம்ஜானுக்குப் பிறகு ஆர்யாகிட்ட பேசலாம்னு இருக்கேன். ஏன்னா, அவர் இப்போ நோன்புல இருப்பார். இந்தப் படத்துல கமிட் ஆனதும், 'ஆர்யா மனைவி இப்போ ஜி.வி.காதலி'னு நியூஸ் வந்தது. அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.\"\n\"ஆர்யாகூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்ததா\n\"ரெண்டு இயக்குநர்கள் கேட்டாங்க. வசந்தபாலன் சார் படம் முடியட்டும்னு வெயிட் பண்றேன். ஏன்னா, வசந்தபாலன் சார் எனக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்திருக்கார். அதை சரியா பண்ணன���ம்னு ஆசைப்படுறேன்\n\"பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அழைப்பு வந்ததாமே\n\"ஆமா. ஆனா, எனக்கு விருப்பம் இல்லை; வேண்டாம்னு சொல்லிட்டேன். நானே சமைச்சு சாப்பிடுறதெல்லாம் என்னைப் பொருத்தவரை ரொம்பக் கஷ்டமான காரியம். பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது.\"\n’’ப்ளீஸ்... பிக்பாஸ் வீட்டுக்குள்ள போக இன்னொரு சான்ஸ் கொடுங்க..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜம\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\n200 வகைகள்... தனிக்கூடு... யானையை ஒரே கடியில் கொல்லும் விஷம்\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/99849-mersal-audio-launch-function-highlights.html", "date_download": "2018-10-19T14:22:14Z", "digest": "sha1:HP5U33VIMBRNS7W5VPZFNN7PBGBUURIK", "length": 28933, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "‛மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவின் 15 ஹிட்ஹாட் தருணங்கள்! | Mersal Audio Launch Function Highlights", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்���ாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:15 (21/08/2017)\n‛மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவின் 15 ஹிட்ஹாட் தருணங்கள்\nஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100-வது படமான `மெர்சல்' இசை வெளியீட்டு விழாவை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது படக்குழு. இதில், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், சமந்தா, காஜல் அகர்வால், அட்லி என, படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சுந்தர்.சி, பார்த்திபன் போன்ற பல பிரபலங்களும் விழாவை அலங்கரித்தனர். இந்த விழாவின் சிறந்த 15 தருணங்கள் இதோ...\n* நேரு அரங்கமே அதிரும்வகையில் விஜய் ரசிகர்கள் திரண்டார்கள். விழாவுக்கு, அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சென்னை மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். வழிநெடுகிலும் விஜய்யை வாழ்த்தி, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார்கள்.\n* நடிகர் பார்த்திபன் முதலில் மைக் பிடித்தார். `இளைய தளபதி' என மூன்று முறை பேசத் தொடங்கியும் ரசிகர்கள் ஆராவாரம் செய்து அவரைப் பேசவிடவில்லை. `தளபதி' என்றதும்தான் அவரைப் பேசவேவிட்டார்கள். ரசிகர்கள் தொடர்ந்து ஆராவாரம் செய்யும்போது விஜய் வெட்கப்பட்டு நெகிழ்ந்தார். ``விஜய்யும் அவர் ரசிகர்களும் சேர்ந்தாலே அந்தப் படம் அட்லீஸ்ட் 100 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும். விஜய்யும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்தால் அந்தப் படம் அட்லீஸ்ட் 200 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும். அதுவே விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸும் சேர்ந்தால் அந்தப் படம் அட்லீஸ்ட் 300 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும். நான் ஏன் `அட்லீஸ்ட்’ `அட்லீஸ்ட்'னு சொல்றேன்னா, அந்தப் படத்தை அட்லி டைரக்ட் பண்ணா, அட்லீஸ்ட் அந்தப் படம் மிடில் ஈஸ்ட்லகூட 50 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும்'' என்றார்.\n* ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு, அவர் இசையமைத்த சில பாடல்களைப் பாடி அசத்தினார் மாஸ்டர் வைஷ்ணவ் கிரீஷ்.\n* விஜய்-யின் 25 வருடத் திரைப் பயணத்தில் எந்தெந்த வருடம் என்னென்ன படங்கள் வந்தது, அந்தப் படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன என அனைத்து தகவல்களையும் கூறி அசத்தினார் விஜய் ரசிகர் டாங்கில்.\n* பாடலாசிரியர் விவேக், `மெரினா'வில் நடந்த ஜல்லிக்கட்டுப் போர���ட்டத்தைப் பற்றிப் பேசும்போது, அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அவர்களது மொபைலிலிருந்த டார்ச் லைட் அடிக்க, நேரு ஸ்டேடியம் அரங்கமே மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டக்களமாகக் காட்சியளித்தது.\n* ``விஜய், தோள்மேல கை போட்டும் பேசுவார்; தோளில் கை போட்டு பேசவும்விடுவார்'' என்று தனுஷ் சொல்லும்போது அரங்கமே அதிர்ந்தது.\n* இயக்குநர் சுந்தர்.சி, ``இங்கே எத்தனை வருங்கால எம்.எல்.ஏ-க்கள், எத்தனை வருங்கால எம்.பி-க்கள் வந்திருக்கீங்கனு தெரியலை'' என்றபோது விசில் சத்தம் அதிரவைத்தது. ``எனக்கு 22 வருடங்களுக்குப் பிறகுதான் ஏ.ஆர்.ரஹ்மானோடு வேலைசெய்ற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா, அட்லிக்கு அது மூணாவது படத்திலேயே கிடைச்சிருச்சு. அந்த விஷயத்துல எனக்கு அட்லி மேல பொறாமைதான்'' என்று வாழ்த்தினார் சுந்தர்.சி.\n* தயாரிப்பாளர் என்.ராமசாமி ``எங்களோட இந்த 100-வது படம் விஜய்கூட பண்ணணும்னு எந்த ப்ளானும் நாங்க பண்ணலை. ஆனா, அது எங்க அப்பாவோட ஆசீர்வாதத்துல நடந்திருச்சு'' என்றார்.\n* எஸ்.ஜே.சூர்யா, ``அட்லி, இந்தப் படத்தோட கதையை மூணு மணி நேரம் என்கிட்ட சொன்னார். பின்னிட்டார் மனுஷன். உங்களுக்கு எல்லாம் இந்தப் படத்துல ஃபுல் மீல்ஸ் இருக்கு. இங்கே இருக்கிற இவ்வளவு எனர்ஜியும் வேற மாதிரி மாறணும்'' என்றார்.\n* `ஆளப்போறான் தமிழன்' உள்ளிட்ட நான்கு பாடல்களும் ஏ.ஆர் மேடையிலே வாசிக்க அவரது டீம் அவற்றைப் பாடி லைக்ஸ் வாங்கினார்கள். ``ஆளப்போறான் தமிழன்னு நாங்க சொல்றோம். அதை ரசிகர்கள்தான் நிஜமாக்க வேண்டும்'' என்று பன்ச் வைத்தவர்... ``பெண்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்'' என்றார்.\n* `கத்தி', `தெறி' படங்களைத் தொடர்ந்து சமந்தாவுக்கும், `துப்பாக்கி',`ஜில்லா' படங்களைத் தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கும் இது விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படம். ``இந்தப் படத்தில் பல்லாவரம் சம்ந்தாவைப் பார்க்கலாம்'' என்றார் சமந்தா.\n* தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், `` `மெர்சல்' திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கும்'' எனக் கூறியபோது, விஜய்யின் ரசிகர்கள் கரகோஷமிட்டார்கள்.\n* இயக்குநர் அட்லி, `` `மெர்சல்' படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணணும்னு நினைச்சு வொர்க் பண்ணிட்டிருக்கேன். படத்தோட டீஸர் இன்னும் ரெண்டு வாரங்கள்ல ரிலீஸ் ஆகிடும்'' என்றார். ரசிகர்கள், அட்லி பேசும்போது ``டீஸர்... டீஸர்'' எனக் கத்திக்கொண்டே இருந்தார்கள்.\n* விஜய், மேடைக்கு வந்ததும்... தொகுப்பாளர் சஞ்சய், தொகுப்பாளினி ரம்யா, நடிகர் சாந்தனு போன்றோர் வரவேற்றார்கள்.\n* விஜய் பேசும்போது, ``நான் வெளியூர் போகும்போது நிறைய நண்பர்களுடன் பேசுவேன். அவங்க என்கிட்ட அதிகம் கேட்பது `உங்களைச் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டிஸை எப்படி ஹேண்டில் பண்றீங்க' என்பதுதான். அது ரொம்ப சிம்பிள்... நான் இக்னோர் பண்ணிடுவேன். கண்டுக்கவே மாட்டேன். அவங்களும் கத்தி... கத்திப் பார்த்துட்டு, டயர்டு ஆகிடுவாங்க. அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் பழகுவாங்க. ஆனா, அன்பா இருந்துபாருங்க 10 பேர் பழகினாலும், உண்மையா பழகுவாங்க. நான் அன்பா இருக்கேன்னு நினைக்கிறேன். அதுனாலதான் எனக்கு இவ்வளவு நண்பர்கள் கிடைச்சிருக்கீங்க'' என்றார்.\nஅவர் சொன்ன குட்டி கதை இதுதான். ``ஒரு பெரிய ஹார்ட் சர்ஜன் காரை சர்வீஸ் பண்றதுக்காக மெக்கானிக் ஷெட்டுக்குப் போயிருக்கார். அப்ப அந்த மெக்கானிக் வேலை செஞ்சுட்டே அந்த டாக்டர்கிட்ட, `கிட்டத்தட்ட நீங்க செய்ற அதே வேலையைத்தான் நானும் செய்றேன். இந்த வால்வுகளை எல்லாம் பிரிக்கிறேன். இந்தப் பாகங்களை எல்லாம் வெட்டுறேன். அடைப்புகளை எல்லாம் சரிசெய்றேன். ஆனா, உங்களுக்கு மட்டும் ஏன் அளவுக்கு அதிகமான புகழ்... அளவுக்கு அதிகமான பணம்'னு கேட்டார். உடனே அந்த டாக்டர் கொஞ்சம் யோசிச்சுட்டு, `தம்பி, நீ பண்ற எல்லா வேலைகளையும் வண்டி ஓடிட்டு இருக்கும்போது செஞ்சுபாரு. உனக்குப் புரியும்'னு சொன்னார். அவர் மெக்கானிக்குப் பதில் சொல்ற முறைதான் முக்கியம்'' என ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணினார். `மெர்சல்' பாடல் வெளியீட்டு விழா, உண்மையாகவே மெர்சலாகத்தான் இருந்தது.\n`நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\n`ஹோட்டல் உணவு ஒவ்வாமை’ - மதுரை மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral\nதிருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய பீடாதிபதி\nவிஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந���திய வம்சாவளிப் பெண்\nமகள் இறந்த வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட அம்மா\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம்\nதந்தை வீட்டுக்குப்பதில் பக்கத்துவீட்டில் விட்டுச்செல்லப்பட்ட சிறுவன்\n`குத்துப்போனியில் அடைத்துக் கொன்றோம்; பால்கூட கொடுக்கல' - திருமணத்துக்கும\n’ - எளிமையான முறையில் நடந்த வடிவேலு மகளின் திருமணம\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\n`உங்க ஊர் தலைவனைத் தேடிப் பிடிங்க’ - விஜய்யின் சர்கார் டீசர்\nசபரிமலை ஏறிய ரெஹானா பாத்திமாவின் பின்னணி என்ன\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தன் அம்மாவிடம் என்ன சொன்னார்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\nஎன் தந்தைக்காகவே மறைத்தேன்... 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்ட கனேரியா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-19T14:28:54Z", "digest": "sha1:D3RFXYJDO6B4R3JIS5GZDXPY3JBIJ5V3", "length": 9527, "nlines": 124, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தொடு1தொடு2\nவினைச்சொல்தொட, தொட்டு, தொடுக்க, தொடுத்து\n(ஒன்றின் மேல் ஒன்றைப் படச் செய்தல் தொடர்பான வழக்கு)\n1.1 (கையை) படச் செய்தல்; படச் செய்வதன் மூலம் உணர்தல்\n‘பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்’\n‘நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு ‘குழந்தைக்குக் காய்ச��சல் அடிக்கிறது’ என்றாள்’\n‘வர்ணம் இன்னும் காயவில்லை, கதவைத் தொடாதே\nஉரு வழக்கு ‘அந்தக் காட்சி மனத்தைத் தொட்டது’\n1.2 ஒன்று மற்றொன்றின் மீது படுதல்; ஒன்றை ஒட்டி மற்றொன்று இருத்தல்\n‘மின்சாரக் கம்பியை மரக்கிளை தொடுவதால் மின்தடை ஏற்படலாம்’\n‘இரண்டு மேஜைகளையும் தொட்டாற்போல் போடு\n(தொடுதலை உள்ளடக்கிய பிற செயல்களைக் குறிக்கும் வழக்கு)\n2.1 (பெரும்பாலும் எச்ச வடிவங்களில் வரும்போது) அடித்தல்\n‘நான் இருக்கும்போது யார் உன்னைத் தொட முடியும்\n‘அவனைத் தொட்டால் கையை முறித்துவிடுவேன்’\n2.2 (பெரும்பாலும் எச்ச வடிவங்களிலும் எதிர்மறையிலும் வரும்போது) உண்ணுதல்\n‘சாப்பாட்டைத் தொட்டு இரண்டு நாளாகிறது’\n‘மாடு இரண்டு நாட்களாக வைக்கோலைக்கூடத் தொடவில்லை’\n2.3 (பெரும்பாலும் எச்ச வடிவங்களிலும் எதிர்மறையிலும்) பயன்படுத்துதல்\n‘உன் சைக்கிளை நான் தொடுவதே இல்லை’\n‘‘தூரிகையைத் தொட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன’ என்றார் ஓவியர்’\nஉரு வழக்கு ‘உங்கள் கதையில் நீங்கள் சமூகப் பிரச்சினைகளைத் தொடுவதே இல்லை\n‘நீ தொட்ட காரியம் ஏதாவது உருப்பட்டிருக்கிறதா\n(ஒன்றை அடைதல் தொடர்பான வழக்கு)\n‘இந்தியாவின் மக்கள்தொகை இன்னும் சில ஆண்டுகளில் நூற்றியிருபது கோடியைத் தொட்டுவிடும்\n‘நாம் தொட முடியாத உயரத்துக்கு அவன் போய்விட்டான்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தொடு1தொடு2\nவினைச்சொல்தொட, தொட்டு, தொடுக்க, தொடுத்து\n(சரம் அல்லது மாலை ஆக்குவதற்காகப் பூக்களை) தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் வகையில் நாரில் அல்லது நூலில் முடிச்சிட்டு இணைத்தல்.\n’ என்று அக்கா கேட்டாள்’\nஉயர் வழக்கு (அம்பு) எய்தல்.\n‘பயணிகள் கப்பல்மீது தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல் கண்டிக்கத் தக்கது’\n‘எழுத்துச் சுதந்திரத்தை அரசு பறிப்பதாகப் பத்திரிகைகள் தாக்குதல் தொடுத்தன’\n‘பத்திரிகைமீது அவர் வழக்குத் தொடுத்துள்ளார்’\n‘அமைச்சரை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளைத் தொடுத்தனர்’\n‘நேர்முகத்தில் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடைகொடுக்க முடியாமல் தடுமாறினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijayashanthi.html", "date_download": "2018-10-19T13:31:48Z", "digest": "sha1:ACGSUIQPV2U664UKNTWPTPBNWTNI4PLS", "length": 12414, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | bomb attack on vijaya shanthis residence in chennai - Tamil Filmibeat", "raw_content": "\nசென்னையில் நடிகை விஜயசாந்தி வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.\nஇதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம் நடந்த போது நடிகை விஜயசாந்தி வீட்டில் இல்லை.\nபாஜகவில் உள்ள நடிகை விஜயசாந்தி சமீப காலமாக ஜெயலலிதாவை ஆதரித்து வருகிறார். இதற்கு தமிழகபாஜகவிலும் , திமுகவிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழில் \"இளஞ்ஜோடிகள்\" படத்தில் அறிமுகமான நடிகை விஜயசாந்தி, \"மன்னன்\", \"வைஜயந்தி ஐபிஎஸ்\", \"லத்திஜார்ஜ்\" உள்பட பல தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.\nஇவரது வீடு சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டுக்குஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கும்பல், வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டுத் தப்பித்து விட்டது.\nஇதையடுத்து வீட்டிலிருந்து வெளியே வந்த விஜயசாந்தியின் மானேஜர் ஜெயராஜ், பாண்டிபசார் போலீஸாருக்குத்தகவல் கொடுத்தார்.\nஇந்தச் சம்பவத்தில் விஜயசாந்தி வீட்டு முன்கதவுகள் சேதமடைந்தன. தோட்டத்தில் இருந்த செடிகள் கருகிவிட்டன.\nமுன்னதாக, திமுக எம்.எல்.ஏ. நடிகர் நெப்போலியன் நடிகை விஜயசாந்தியைக் கண்டித்து ஒரு அறிக்கைவெளியிட்டிருந்தார்.\nஅந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:\nதிமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, போலீஸார் மிகவும் அராஜகமாக நடந்து கொண்ட சம்பவம்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நேரத்தில் கருணாநிதி நடிக்கிறார் என்று ஜெயா டிவியில்பேட்டியளித்துள்ளார் விஜயசாந்தி.\nகருணாநிதி நடிக்கிறார் என்று கூறும் விஜயசாந்தி, சினிமாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவாழ்க்கையில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயசாந்தி அரசியலை ஆந்திராவுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.தமிழகத்துக்குக் கொண்டு வர வேண்டாம்.\nஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசி வரும் விஜயசாந்தி, பேசாமல் ஜெயலலிதாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து,அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் கொள்கைப் பரப்புச்செயலாளராக ஆகி விடலாம்.\nவிஜயசாந்தி மீது பாஜகவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார�� நெப்போலியன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/8493-ilampoovai-nenjil-30", "date_download": "2018-10-19T12:57:59Z", "digest": "sha1:HJ4QSUEZZ5ROFRQLFR6T2WZQZDCWWTAW", "length": 37513, "nlines": 576, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா???... - மீரா ராம் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்த���யும் எனக்கு தந்திடுவாயா... - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா... - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா... - மீரா ராம்\nபல நாட்கள் தவம் போல் கழிந்து கொண்டிருக்க\nஇன்றும் அது தொடர்கிறது வரத்தை எதிர்நோக்கி….\nவரம்….. என்ன வரம் கேட்கப்போகிறேன்\nகாரணமும் சொல்ல வேண்டுமாடா என் கண்ணா\nவஞ்சி இவள் நெஞ்சில் ஊஞ்சலாடும் உன் முகம்,\nமறதி இல்லாது யுவதி நேசித்திடும் உன் நினைவு,\nகாதோரம் ரீங்காரமிடும் உன் இனிய குரலோசை…\nஇதழ்களின் ஓரத்தில் நிற்கும் உன் பெயர்…\nவிரல்கள் கிறுக்கிடும் உனக்கான கவிதை…\nஎன் இதயம் துடித்து உன்னை அழைத்திடுவதை\nகண்ணே மணியே முத்தே என்று கொஞ்சிட வேண்டாம்….\nஎன் கண்ணுக்குள் இருக்கும் கருவிழியாய் நீ இருந்திட்டால் போதும்….\nடீ சொல்லி உரிமை எதுவும் நிரூபித்திட வேண்டாம்\nஎன்னடா என்று ஓர் வார்த்தை கேட்டிட்டால் போதும்….\nஉபசரிப்போ, அக்கறையோ நீ காட்டிட வேண்டாம்…\nநான் காட்டிடுகையில் மறுக்காமலிருந்தால் போதும்…\nஅடிக்கடி அழைத்து பேசிட வேண்டாம்…\nநான் அழைத்திடுகையில் அதனை ஏற்றிட்டால் போதும்…\nசண்டை போட்டு விலகி இருக்க வேண்டாம்…\nமாறாய் கோபம் கொண்டு திட்டி தீர்த்திட்டாலும் போதும்…\nசொற்களை அதிகமாய் பிரயோகப்படுத்திடல் கூட வேண்டாம்…\nஎன் காதலை நான் கொட்டும்போது தடுத்திடாமல் இருந்தால் போதும்…\nஉள் மன உணர்வுகளை நீ வெளிப்படுத்திட வேண்டாம்…\nஎன் ஆழ் மன உணர்வுகளை அமிழ்த்திடாமல் இருந்தால் போதும்….\nஎன்னை நீ ரசித்திட வேண்டாம்…\nஓர் முறை நினைத்திடு அது போதும்…\nஎன் இதழில் நீ சிரிப்பை ஊற்றிட வேண்டாம்…\nநான் அழுகையில் தோள் தந்திடு அது போதும்…\nவிரல் கோர்க்க துடிக்கும் கரமும்\nஉள்ளம் சேர துடிக்கும் காதலும்\nபாதி மாதமும் கழிந்த நிலையில்\nஉன் மௌன விரதம் கலையாததும் ஏனோ\nவிடியும் நாள் என் மனதிலும் ஒரு புது விடியலை ஏற்படுத்திட\nகாதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா... என் ராஜா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 31 - கட்டுப்படுத்திடவும் முடிந்திடுமோ... - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 29 - என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது... - மீரா ர���ம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 30 - காதல் வரத்தையும் எனக்கு தந்திடுவாயா\nஇருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை\nசந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…\nஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்\nமனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nஎங்கோ யாரோ சொல்லி நியாபகம்…\nகாற்றில் கலந்து வந்திட்டது போல்\nசெவியில் கேட்டது அந்த அசரீரி…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர்\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 31 - வசுமதி\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 12 - சுபஸ்ரீ\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள�� கைதி - 12 - சுபஸ்ரீ\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 09 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 04 - ஜெய்\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 22 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 05 - ராசு\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி\nதொடர்கதை - காதலான நேசமோ - 29 - தேவி\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது\nதொடர்கதை - காதல் இளவரசி – 13 - லதா சரவணன்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 13 - சசிரேகா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 24 - வினோதா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 08 - பத்மினி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 20 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 21 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 28 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 25 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 06 - RR\nதொடர்கதை - காதலான நேசமோ - 27 - தேவி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 29 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 02 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 04 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி\nதொடர்கதை - நீயிருந்தால் நானிரு��்பேன் - 03 - ராசு\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07 - RR\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது (+19)\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18 - சசிரேகா (+19)\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 17 - பத்மினி (+14)\nகவிதை - வாழ்க்கை - சமீரா (+14)\nதொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13 - தீபாஸ் (+12)\nதொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா (+12)\nதொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 06 - ஸ்ரீ (+10)\nதொடர்கதை - என்னவளே - 14 - கோமதி சிதம்பரம் (+10)\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் (+8)\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09 - பத்மினி (+8)\nகருத்துக் கதைகள் – 03. நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா - தங்கமணி சுவாமினாதன் 1 second ago\nசிறுகதைத் தொடர் - இரவுகள் - 02. எலி கட்சியா இல்ல எதிர் கட்சியா\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 04 - சித்ரா. வெ 2 seconds ago\nநினைத்தாலே இனிக்கும்... - 17 2 seconds ago\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nஇரு துருவங்கள் - மித்ரா\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பர�� குமார்\nவிழி வழி உயிர் கலந்தவளே - ஸ்ரீ\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nகாதலை பெற எத்தனிக்கிறேன் - 09\nகாதலான நேசமோ - 29\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 12\nமுப்பொழுதும் உன் நினைவே - 13\nஎன் மடியில் பூத்த மலரே – 17\nகாயத்ரி மந்திரத்தை... – 04\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 13\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 07\nநீயிருந்தால் நானிருப்பேன் - 05\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 04\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 18\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 22\nகாதல் இளவரசி - 13\nவிழி வழி உயிர் கலந்தவளே - 06\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 09\nதமிழுக்கு அமுதென்று பேர் – 26\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 07\nமழையின்றி நான் நனைகின்றேன் - 11\nமிசரக சங்கினி – 01\nபார்த்த முதல் நாளே – 06\nநெஞ்சில் துணிவிருந்தால் - 06\nஉயிரில் கலந்த உறவே - 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 14\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - 09\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05\nஇரு துருவங்கள் - 11\nஐ லவ் யூ - 17\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - ஒவ்வொன்றும் ஒருவிதம் - ரவை\nவிஜயதசமி சிறப்பு சிறுகதை - கல்வியே சிறந்த செல்வம் - சசிரேகா\nசிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா\nசிறுகதை - சிந்தையில் தாவும் பூங்கிளி - சசிரேகா\nசிறுகதை - அஞ்சுகம் போல இருப்பவள் - சசிரேகா\nகவிதை - அவனும் என் கனவுகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - காத்திருக்கும் நேசம் உனக்காக - சந்யோகிதா\nகவிதை - விவசாயி - ராஜேஸ்வரி\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சுமதி\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த \nவீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 12 - சசிரேகா\nTamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15030435/A-young-man-who-killed-a-businessman-in-Tirupurani.vpf", "date_download": "2018-10-19T14:13:11Z", "digest": "sha1:YR4U7AOMJPRHZK5RPZGALL3FHVDDQHYL", "length": 13050, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "A young man who killed a businessman in Tirupurani || திருப்புல்லாணி அருகே உதவி செய்த வியாபாரியை மதுபோதையில் கொலை செய்த வாலிபர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தகவல்\nதிருப்புல்லாணி அருகே உதவி செய்த வியாபாரியை மதுபோதையில் கொலை செய்த வாலிபர் + \"||\" + A young man who killed a businessman in Tirupurani\nதிருப்புல்லாணி அருகே உதவி செய்த வியாபாரியை மதுபோதையில் கொலை செய்த வாலிபர்\nராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உதவி செய்த வியாபாரியை மதுபோதையில் வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது54). வியாபாரியான இவர் ரெகுநாதபுரம் அருகே உள்ள ஆர்.மேலூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையின் அருகில் மதுகுடிக்க வருபவர்களுக்கு டம்ளர் உள்ளிட்ட பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தாராம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கிருஷ்ணன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.\nஅப்போது அந்த வழியாக வந்த தெற்கூரை சேர்ந்த துரைச்சாமி மகன் போஸ் என்ற கட்டைபோஸ்(35) என்பவர் மோட்டார்சைக்கிளுடன் குடிபோதையில் தவறி விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்ததை கண்ட கிருஷ்ணன் அங்கு சென்று அறிவுரை கூறி உதவி செய்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த கட்டைபோஸ் கிருஷ்ணனை கண்டித்ததுடன் மதுபாட்டிலால் அவரை தலையில் தாக்கினாராம். இதனை கண்ட அப்பகுதியினர் ஓடிவந்து கட்டைபோசை கண்டித்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து செல்வதுபோல் நடித்துவிட்டு மீண்டும் பின்னால் வந்து மதுபாட்டில் மற்றும் கத்தியால் கிருஷ்ணனை குத்திஉள்ளார்.\nஇதில் ரத்த வெள்ளத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மதுபோதையில் கிடந்த கட்டைபோஸ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் பற்றி அறிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா அங்கு விரைந்து சென்று விசாரணை செய்ததுடன் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.\nசம்பவம் தொடர்பாக அப்பகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனுக்கு மாலதி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.\n1. குதிரைக்கு மாந்திரீகம் செய்ததாக கூறி வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது\nஓமலூர் அருகே குதிரைக்கு மாந்திரீகம் செய்ததாக கூறி வியாபாரியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. ‘குடும்ப செலவுக்கு பணம் தராததால் வியாபாரியை அடித்து கொன்றோம்’ கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\nகுடும்ப செலவுக்கு பணம் தராததால் வியாபாரியை அடித்து கொன்றோம் என்று கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது\n2. ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி\n3. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பொது மேலாளர் தகவல்\n4. தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்\n5. போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/blog-post_31.html", "date_download": "2018-10-19T12:52:48Z", "digest": "sha1:BYSZWNSNFNSUNK2R5BDTW4K7J2FEQLHC", "length": 5731, "nlines": 83, "source_domain": "www.manavarulagam.net", "title": "வங்கித் துறைசார் டிப்ளோமா / உயர் டிப்ளோமா கற்கைநெறிகள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம். - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Courses / வங்கித் துறைசார் டிப்ளோமா / உயர் டிப்ளோமா கற்கைநெறிகள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்.\nவங்கித் துறைசார் டிப்ளோமா / உயர் டிப்ளோமா கற்கைநெறிகள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்.\nவங்கித் துறைசார் டிப்ளோமா / உயர் டிப்ளோமா கற்கைநெறிகள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 27.05.2018\nவங்கித் துறைசார் டிப்ளோமா / உயர் டிப்ளோமா கற்கைநெறிகள் - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம். Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on April 29, 2018 Rating: 5\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/topvideos.php?c=tamil-pattimandram", "date_download": "2018-10-19T13:09:51Z", "digest": "sha1:OWWAH474SNNGMQQH7BCV554EBUZDQUJE", "length": 14340, "nlines": 452, "source_domain": "www.worldtamiltube.com", "title": " Top Videos from உலக தமிழ் ரியூப் - tamil pattimandram", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nகபாலி தோல்வி தெலுங்கில் விலைப் போகாத காலா Kabali Failure Troubles Kaala Business\nசிரியா முஸ்லிம்களை கொன்று குவிக்கும் காட்டுமிராண்டிகள் துறைமுகம் - ஜுமுஆ - 02-03-2018\nசமூக விழிப்புணர்வை உண்டாக்கிய தவ்ஹீத் பிரச்சாரம் எங்களை ஏன் எதிர்கின்றீர்கள்\nகுழந்தைகளை திறமையானவர்களாக வளர்ப்பது எப்படி \nசிரியா மக்களின் அவல ��ிலை உரை : நவ்ஸீன் ரஹ்மானி (பேச்சாளர் SLTJ)\nசேப்பாக்கம் ஆர்ப்பாட்ட களம் - பத்திரிக்கையாளார் சந்திப்பு...\nபுத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் | புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி 2018\nBe Happy by Suki Sivam - ஆனந்தமாக வாழுங்கள் பகுதி 2 சுகிசிவம்\nBuddhar Valvum Vakum by Suki Sivam | புத்தர் வாழ்வும் வாக்கும் சுகிசிவம்\nPattimandram Raja Comedy Speech Express 4 பட்டிமன்றம் ராஜா நகைச்சுவை பேச்சு\nPattimandram Raja Comedy Speech Express 5 பட்டிமன்றம் ராஜா நகைச்சுவை பேச்சு\nPattimandram Raja Comedy Speech Express 8 பட்டிமன்றம் ராஜா நகைச்சுவை பேச்சு\nகனவு மெய்ப்பட வேண்டும் Part 1 சுகி சிவம் சொற்பொழிவுகள் Suki Sivam Motivation Speech\nBe Happy Part 3 by Suki Sivam ஆனந்தமாக வாழுங்கள் பகுதி 3 சுகிசிவம்\nPattimandram Raja Comedy Speech Express 7 பட்டிமன்றம் ராஜா நகைச்சுவை பேச்சு\n1 வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்த தமிழ் படங்கள் | Which Tamil Movie Run Above One Year\nகனவு மெய்ப்பட வேண்டும் Part 2 சுகி சிவம் சொற்பொழிவுகள் Suki Sivam Speech Motivation Speech\nஹஜ் யாத்திரைக்கு முஸ்லிம் அல்லாதோர் ஏன் அனுமதியில்லை \nசிறப்பு பட்டிமன்றம்|நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானதா அவசியமற்றதா\nமனைவியை நேசிங்க - வாழ்க்கை கொண்டாட்டமா அமையும் || Seema speech || LEONI PATTIMANDRAM KALAIGNAR TV\nமணிகண்டனின் நகைச்சுவை பேச்சு கத்தர் தமிழ்ச் சங்கம் நடத்திய பட்டிமன்றம் comedy pattimandram\nSolomon Papaiya Latest Pattimandram சாலமன் பாப்பையா செல்போன் துணையா தொல்லையா\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-10-19T13:59:06Z", "digest": "sha1:6IZTHK5CMRTPU26B55MBCTLGU3LN7C7R", "length": 10280, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "புனித பூமியாக மாறும் மடுத்திருத்தலம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொருளாதாரத்தின் முதுகெலும்பான எமக்கு ஏன் 1000 ரூபாயை வழங்க முடியாது\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\nகணவனைக் கொலை செய்த குற்ற��்சாட்டில் மலேசியாவில் பிரித்தானியப் பெண் கைது\nபுனித பூமியாக மாறும் மடுத்திருத்தலம்\nபுனித பூமியாக மாறும் மடுத்திருத்தலம்\nமன்னார் – மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியினை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சரவையில் முன்வைத்த பிரேரணைக்கு இன்று(செவ்வாய்கிழமை) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nகிறிஸ்தவ மக்களின் புனித வணக்கஸ்தலமான மடு தேவாலயம், பௌத்த மற்றும் இந்து மக்களினதும் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.\nவருடாந்த மடு திருவிழாவின்போது மாத்திரமன்றி வருடம் முழுவதும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் மடு தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.\nயுத்த காலத்தில் ஏற்பட்ட பாரிய சேதங்களினாலும், நீண்டகாலமாக பராமரிப்பு பணிகளோ அல்லது புனரமைப்பு பணிகளோ மேற்கொள்ளப்படாமையினாலும் மடு தேவாலயத்தை சுற்றியுள்ள பிரதேசம் பின்தங்கிய, வசதி குறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது.\nஇந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அந்த பிரதேசத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள், சுகாதார வசதிகள், நீர் விநியோகம் முதலிய வசதிகளை மேம்படுத்துவதற்கும், இளைப்பாறும் இடங்கள் உள்ளிட்ட தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை நீங்கள் கொண்டுள்ளீர்களா என சம்பந்தனிடம் சிவகரன் கேள்வி\n“விடுதலைக்கான அரசியலை இதயசுத்தியுடன் வழிநடத்தும் தார்மீகத்தை தாங்கள் கொண்டுள்ளீர்களா“ என தமிழ் தேசி\nமன்னாரில் ஐயாயிரம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்\nஇலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலன்பெறும் வேலைத்திட்டங்க\nமன்னார் வலய கல்வி பணிப்பாளருக்கு மணிவிழா\nமன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெறவுள்ள சுகந்தி செபஸ்ரியனுக்கு மணிவிழா ந\nமடு ‘தேக்கம்’ கிராமத்து மாணவர்களின் போராட்டத்திற்கு வெற்றி\nமன்னார்- ‘தேக்கம்’ கிராம மாணவர்கள், பேருந்து வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி நடத்திய போரா\nமன்னார் விமான ஓடுபாதைப் பகுதியில் ஒருதொகை வெடிபொருட்கள் கண்டெடுப்பு\nமன்னார், தள்ளாடி விமான ஓடுபாதை அமைந்துள்ள பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள்\nஇங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அமசோன் நிறுவனம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு மேலுமொரு பின்னடைவு\n14 வயது மாணவிக்கு ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி\nவிஜய் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது: சர்கார்’ டீஸர் வெளியானது\nகொழும்பில் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்\n“சர்கார்” டீசரால் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தும் இரசிகர்கள்\nரொறன்ரோவில் உள்ள இணைய பாவனை மையத்தில் கத்திக்குத்து – சந்தேகநபரின் புகைப்படம் வெளியானது\n150 மில்லியன் வருடங்கள் பழைமையான ஊணுண்ணி மீன்களின் படிமம் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு\nமாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன்\nகலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/10/blog-post_12.html", "date_download": "2018-10-19T14:31:42Z", "digest": "sha1:UN2A3GRDROEIFU5RGRURVJPPOWE3VLJQ", "length": 51819, "nlines": 332, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்", "raw_content": "\nபத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்\nபுவனேஸ்வரி அண்மைக் காலமாக தமிழக ஊடகங்களில் பிரபலமான பெயர். சின்னத்திரையில் பெரிய வேடங்களிலும், பெரிய திரையில் சிறிய வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகை. சில நாட்களுக்கு முன்னர் விபச்சார வழக்கில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர். விசாரணைகளில் சில பிரபல நடிகைகளின் பெயர்களை விபச்சாரம் செய்கின்ற ஏனையவர்கள் என இவர் காவல் துறையிடம் கூறியதாக நடிகைகளின் பெயர்களுடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.\nபுவனேஸ்வரியின் வாக்குமூலத்தை வெளியிட்ட தினமலரைக் கண்டித்து நடி���, நடிகைகள் நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தில் பெரும்பாலன நடிகர்கள் ஆற்றிய உரைகள் ஆபாசத்தின் உச்சத்தைத் தொட்டதுடன் மிகவும் கீழ்த்தரனமானவையாகவும் இருந்தன. இதனைத் தொடர்ந்து அவர்கள் முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் தமிழக காவல்த்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் லெனின் கைதுக்கு பத்திரிகையாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடித்தினார்கள்.\nபுவனேஸ்வரி விடயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் நடுநிலமையைத் தவறவிட்டுவிட்டார்கள். தினமலரில் புவனேஸ்வரி கொடுத்த விபரங்கள் சரியோ பிழையோ. ஆனால், அதன் பின்னர் நடிக, நடிகைகள் பேசிய தரங்குறைந்த உரைகளைக் கூட இவர்கள் வெளியிடவில்லை.\nசன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிச் செய்திகளின் நம்பகத் தன்மை என்பது செத்து பல காலமாகிவிட்டது. உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இடம் பெற்றபோது சன்னின் தலைப்புச் செய்தி \"காதலில் விழுந்தேன் வெற்றி\" என்பதே. வழக்கமாக விபச்சார குற்றச்சாட்டில் சாமானியர்களை காவல்த்துறை கைது செய்தால் அதனை செய்தியாக்கி அந்தப் பெண்களை தொலைக்காட்சியில் காட்டும் சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள் புவனேஸ்வரி விவகாரத்தில் ஏனோ அடக்கிவாசித்தது, தங்களது சகபாடியான இன்னொரு ஊடகமான தினமலரையும் ஊடகவியளாளர்கள் அனைவரையும் நடிகர்கள் திட்டியபோதும் இவர்கள் சார்ந்த எந்த ஊடகமும் கண்டுகொள்ளவேயில்லை.\nநடிகர்களைப் பகைத்தால் இவர்களின் பிழைப்புக்கு என்ன செய்வது இதனால் வழக்கம்போல் ‘நினைத்தாலே இனிக்கும்’ வெற்றியும், மைனாரிட்டி தி.மு.கவைத் திட்டுவதும், தமக்குத் தாமே பாராட்டுத் தெரிவிப்பதும் மட்டும் தமிழக தொலைக்காட்சிகளில் அதிகம் செய்திகளாகின.\nபல வருட பாரம்பரியம் மிக்க விகடனோ சில காலத்திற்கு முன்னர் ஜூனியர் விகடனில் “இவர் தான் உங்க ஹீரோ” என ராமராஜன் முதல் பரத் வரை அனைத்து நடிகர்களினதும் உல்லாசக் கதைகளை எழுதி வியாபாரம் செய்தவர்கள் தினமலருக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவில்லை. சினிமா நடிகர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மொத்தத்தில் இந்த செய்திகளை அப்படியே இருட்டடிப்புச் செய்தார்கள். இவர்களின் விபச்சாரத்திற்கு மன்னிக்கவும், வியாபாரத்திற்கு இலங்கைச் செய்திகள் இருக்கவே இருக்கின்றது. பத்திக��கிச்சு என்ற பெயரில் நடிக நடிகைகளின் கிசுகிசுக்களையும் “ஒரு நடிகையின் கதை” என ஒரு நடிகையின் உண்மைக் கதையை எழுதிய குமுதமும் தன் பங்கிற்க்கு அடக்கியே வாசித்தது.\nபல விடயங்களில் நம்பகத்தன்மையையும் நடுநிலைமையையும் கைவிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இந்த விடயத்திலும் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டன.\nபடங்களில் அரைகுறை ஆடைகளுடனும் இரட்டை அர்த்த வசனங்களுடனும் உலாவரும் நடிகர்கள் தினமலர் செய்திக்குப் பின்னர் கண்ணகிகளாகவும், சீதைகளாகவும் மாறியதுதான் மிகவும் நகைச்சுவையான விடயம். சில காலங்களுக்கு முன்னர் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கன்னடப் பிரசாத் பல நடிகைகள், நடிகர்கள் (ஆண் விபச்சாரர்கள்) பற்றிய விபரங்களை வெளியிட்டபோது ஆத்திரம் கொள்ளாத சூப்பர் ஸ்டார்களும், சுப்ரீம் ஸ்டார்களும், புரட்சித் தமிழர்களும் புவனேஸ்வரி கொடுத்த வாக்குமூலத்தால் கோபப்பட்டது புதுமைதான்.\nசில காலங்களுக்கு முன்னர் திரையுலகம் சம்பந்தப்பட்ட சிலரை தமிழக அரசு கைது செய்தபோதும், அவர்களின் சொத்துக்களை குண்டர்கள் நாசமாக்கிய போதும் இவர்களின் ஒற்றுமை எங்கே போனது பத்மஸ்ரீ விருது பெற்ற விவேக்கின் கண்ணியமற்ற பேச்சு அவருக்கு வழங்கப்பட்ட விருதுக்கு அவமானமே. பத்மசிறியை திரும்ப பெறலாம் என்றால் மத்திய அரசு அவரிடம் இருந்து அந்த விருதைத் திரும்ப பெறவேண்டும்.\nஇத்தனைக்கும், தன்னைப் பத்திரிகையாளர் எனவும் திரைப்படத்துறை சேர்ந்தவர் எனவும் சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி திரைப்படத்துறையினருக்கே தன்னுடைய ஆதரவை அதிகம் கொடுக்கின்றார். நடிகர்களை சந்திக்க எடுக்கும் சிரத்தையை இவர் ஏனையவர்களைச் சந்திக்க எடுப்பதில்லை. இவரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது இவர் தமிழக மக்களின் முதல்வரா இல்லை தமிழக நடிகர்களின் முதல்வரா இல்லை தமிழக நடிகர்களின் முதல்வரா என்ற சந்தேகம் பகுத்தறிவுடன் சிந்திப்பவர்களுக்கு வருகின்றது.\nஅதே நேரம் ஊடகங்களும் எத்தனையோ விவாதிக்க வேண்டிய சமூக கலாச்சார விடயங்கள் இருக்க அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்காமல் திரைப்பட நடிகர்களை வைத்து விற்பனையைப் பெருக்குவதற்காக அவர்களின் பேட்டிகள், செய்திகளுக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கின்றது. சிலவேளைகளில் அத்துமீறி அவர்களின் அந்தரங்��ங்களிலும் தன் கைவரிசையைக் காட்டிவிடுகின்றது. திரைப்பட நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் தனி நபர்கள் என்ற விடயத்தை ஏனோ இவர்கள் மறந்துபோகின்றார்கள்.\nஎது எப்படியோ புவனேஸ்வரி கிளப்பிய புயல் முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளாலும் ஊடகங்களின் இருட்டடிப்பினாலும் அடங்கிப்போயுள்ளது. இதே நேரம் சில அரசியல் ஆதாயங்களுக்காக புவனேஸ்வரி கைதும் அதனைத் தொடர்ந்து வந்த நிகழ்வுகளும் ஒரு சிறந்த கதாசிரியர் ஒருவரினால் கதை, வசனம் எழுதப்பட்டு இயக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்கள். எதிர்காலத்திலும் புவனேஸ்வரிகள் கைதுசெய்யப்படுவார்கள், விடுதலையுமாவார்கள். ஆனால், ஊடகங்கள் தங்கள் பொறுப்புணர்வையும், தொழில் தர்மத்தையும் விட்டுக்கொடுக்கலாமா.\nடிஸ்கி: பிரபலமான செய்திகளை பதிவுகளாக்காமல் விட்டால் பதிவுலகச் சட்டத்தின் 525ஆம் பிரிவின் படி குற்றம் என்பதால் ஏதோ என்னால் முடிந்தளவு சுருக்கமாக எழுதியிருக்கின்றேன்.\nகுறிச்சொற்கள் அரசியல், ஊடகம், சினிமா\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nபுவனேஸ்வரி மேட்டரை நீங்களும் கொண்டு வந்துடீங்களா\nஷகீலா மேடமும் கூட்டத்தில கலந்துகிட்டு இருந்தாங்களே பார்த்தீங்களா\nவிவேக் பேசும் போது கவனிச்சீங்களா. த்ரிஷா குளிச்ச வீடியோ க்ளிப் உண்மைதான்னு ஒத்துக்கிட்டார். த்ரிஷா குளிச்ச வீடியோ க்ளிப் உண்மைதான்னு ஒத்துக்கிட்டார். இவங்ய பொய் சொல்லாதேங்கிறாய்ங்களா இல்ல உண்மைய ஏண்டா சொன்னீங்க-ங்றாய்ங்களா.. இவங்ய பொய் சொல்லாதேங்கிறாய்ங்களா இல்ல உண்மைய ஏண்டா சொன்னீங்க-ங்றாய்ங்களா..\nதீபாவளிக்கு என்னுடைய ஆதவன் வெளிவருவதால் நான் பத்திரிகை நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஜக்குபாய் வெளியாகும் போது சரத்குமார் அவர்கள் மன்னிப்புக்கேட்பார்கள், எந்திரனின் போது ரஜனிகாந்த் மன்னிப்புக் கேட்பார்.\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nபுவனேஸ்வரி மேட்டரை நீங்களும் கொண்டு வந்துடீங்களா\nகாற்றுள்ளபோதே பதிவு எழுதுவேண்டும். அதுதான் நானும் புவனேஸ்வரி மேட்டரை எழுதினேன்.\n//ஷகீலா மேடமும் கூட்டத்தில கலந்துகிட்டு இருந்தாங்களே பார்த்தீங்களா\nஷகீலா முதல்வரையும் சந்தித்தார். தூள் படம் ஞாபகத்திற்க்கு வந்தால் நான் பொறுப்பல்ல.\nவிவேக் பேசும் போது கவனிச்சீங்களா. த்ரிஷா குளிச்ச வீடியோ க்ளிப் உண்மைதான்னு ஒத்துக்கிட்டார். த்ரிஷா குளிச்ச வீடியோ க்ளிப் உண்மைதான்னு ஒத்துக்கிட்டார். இவங்ய பொய் சொல்லாதேங்கிறாய்ங்களா இல்ல உண்மைய ஏண்டா சொன்னீங்க-ங்றாய்ங்களா.. இவங்ய பொய் சொல்லாதேங்கிறாய்ங்களா இல்ல உண்மைய ஏண்டா சொன்னீங்க-ங்றாய்ங்களா.. ஒண்ணுமே புரியலடா சாமி..\nஹாஹா இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால் இன்னும் உண்மைகள் வந்திருக்கும். விகடனில் இவங்கதான் உங்க ஹீரோ என எழுதும்போது ஏன் இவர்கள் கொந்தளிக்கவில்லை சிலவேளைகளில் ஆண்கள் என்றால் தப்பு செய்யலாம் என்ற எண்ணமோ தெரியவில்லை.\nதீபாவளிக்கு என்னுடைய ஆதவன் வெளிவருவதால் நான் பத்திரிகை நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். ஜக்குபாய் வெளியாகும் போது சரத்குமார் அவர்கள் மன்னிப்புக்கேட்பார்கள், எந்திரனின் போது ரஜனிகாந்த் மன்னிப்புக் கேட்பார். //\nசூரியாவுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கின்றது. அடுத்த முதல்வர் சூரியா வாழ்க.\n//படங்களில் அரைகுறை ஆடைகளுடனும் இரட்டை அர்த்த வசனங்களுடனும் உலாவரும் நடிகர்கள் தினமலர் செய்திக்குப் பின்னர் கண்ணகிகளாகவும் சீதைகளாகவும் மாறியதுதான் மிகவும் நகைச்சுவையான விடயம். //\nஇதைவிட இந்த விடயத்தை எவாலும் எப்படியும் விளங்கப்படுத்த முடியாது...\nஉண்மையிலேயே அற்புதமான வார்த்தைகள் வந்தியண்ணா...\nநான் ஓய்வில் இருந்தபடியால் நிறையக் கூத்துகளை தவறவிட்டுவிட்டேன்...\nதமிழ்மணம் விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n10 வருஷம் கம்ளீட் | திருமணநாள் | உங்கள் ஆசிகள் வேண்டி ... - அப்படி இப்படின்னு ஓடிடுச்சி பத்து வருஷம்…. கல்யாணம் பண்ணி பத்து வருஷம் கம்ளீட் பண்ணிட்டோம். காதலித்து காத்திருந்த வருடங்கள் பத்து எல்லாம் சேர்த்து 20 வருஷம...\nMeToo வை அஞ்சி அம்பலப்படுதல் - இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள...\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு - அரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றன...\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார் - சற்று முன்னர் இனுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன். ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்...\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி - தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாத...\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… - எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.\nமு.பொ வின் 'சங்கிலியன் தரை' - மு.பொ வின் 'சங்கிலியன் தரை' அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்த பின் மனம் வெறுமையாயிற்று. எதையோ இழந்தது போன்ற ஆற்றாமை உள்ளமெங்கும் கசந்து கசிந்தது. ...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும��� இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டு��்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்க��ின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஅச்சு வலைச் சந்திப்பு வரைபடம் - நேரடி ஒளிபரப்பு\nதிருமணங்கள் Facebook ல் நிச்சயிக்கப்படுகின்றன‌\nஇலங்கையில் மட்டுமே இவை சாத்தியம் - நகைச்சுவை\nஹாட் அண்ட் சவர் சூப் 28-10-09\nஹாட் அண்ட் சவர் சூப் 21-10-09\nபேராண்மை - திரை விமர்சனம்\nமெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்\nஆதவன் - திரை விமர்சனம்\nகிருஷ்ணர்- குசேலர், கர்ணன்- துரியோதனன், கமல் - ரஜன...\nஹாட் அண்ட் சவர் சூப் 14-10-09\nபத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்...\nபெண்கள் பெண்கள் தான் - 18+\nஸ்ரீதேவி முதல் அசின் வரை - பகுதி 2\nமல்லிகையில் இலங்கைப் பதிவர் சந்திப்பு.\nஸ்ரீதேவி முதல் அசின் வரை - கனவுக் கன்னிகள்\nஹாட் அண்ட் சவர் சூப் 07-10-09\nவட்சன் அதிரடி மீண்டும் ஆஸிக்கு மினி உலகக்கிண்ணம்\nமுத்தம் - சில வரைவிலக்கணங்கள் - 18+\nசெஞ்சூரியன் - பரபரப்பான இறுதி நிமிடங்கள்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) த���ிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/maatram_yematramillai/", "date_download": "2018-10-19T12:52:43Z", "digest": "sha1:EG62WCZPJHHLZFGFCMCI3UWSSIQJPYXL", "length": 5937, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு) – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\nமாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு) – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு)\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 382\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?paged=12", "date_download": "2018-10-19T14:29:26Z", "digest": "sha1:LO5VJTOVUMWDQDTBDCFNDBHK2JGSNASU", "length": 4086, "nlines": 35, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com", "raw_content": "\nஇயேசுவே உயிருள்ள உணவு, அந்த உணவால் மட்டுமே மனிதரின் மிக ஆழமான ஆவல்களைத் திருப்தி செய்ய இயலும் என்று திருத்தந்தை பிரான்சிஸ்...\nஇந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறைகள் பெருகியுள்ளது – கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி\nவன்முறைகளால் சூழப்பட்டுள்ள இவ்வுலகில் வாழும் நமக்கு, வன்முறையற்ற வழிகளே உயர்ந்த கோட்பாடுகளாக விளங்க வேண்டும் என்று...\nகைதிகள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை எளிதாக்கும் முயற்சிகள்\nசமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை நோக்கிய பயணம், நம்மை அன்பு செய்கின்ற, நம்மை அறிந்திருக்கின்ற, நம் பாவங்களை மன்னிக்கின்ற...\nஇவ்வுலக மதிப்பு, அதிகாரம், பணம் உண்மையான மகிழ்வைத் தராது\nஇவ்வுலக மதிப்பு, அதிகாரம், பணம் ஆகியவற்றின் கவர்ச்சி இதயத்தைக் கடினப்படுத்தும் மற்றும் அது உண்மையான மகிழ்வைக் கொண்டுவராது,...\nநோயிலும், திருஅவைக்கு, செபத்தாலும் துன்பத்தாலும் தொடர்ந்து பணி செய்தவர் கர்தினால் லூர்துசாமி\nஇறைவனடி எய்தியுள்ள கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள், நோயினால் நீண்டகாலமாக வேதனை அனுபவித்தாலும், அவர் தனது செபத்தாலும்...\nகர்தினால் லூர்துசாமியின் உடலுக்கு புதுவையில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு\nகீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள் திங்கள்...\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி -11-10-2018\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthythas.blogspot.com/2010/01/blog-post_20.html", "date_download": "2018-10-19T13:23:16Z", "digest": "sha1:DYERN7E7UXBEK2NXCY7HJITJKFSIS5ZM", "length": 9851, "nlines": 123, "source_domain": "shanthythas.blogspot.com", "title": "தகவல் தொழில்நுட்ப செய்திகள்: அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்", "raw_content": "\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n08. பொது அறிவு. (1)\nமொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்ய...\nவைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவ...\nஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை\nஇரட்டையான கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்\nஅசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நு...\nவிண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா\nTrial மென் பொருளை எளிதாக கிராக் செய்ய...\nகணணியின் வேகத்தை அதிகரிக்க ஒரு சிறந்த டிஸ்க்\nகையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தவென ஒரு இலவச திசைக...\nஇணையத்திலிருக்கும் 6 அற்புத அப்பிளிகேஷன்கள்\nமடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்'\nடிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை\nநிலவில் மிகவும் குளிர்ச்சியான பகுதி\nகாதலரை விட செல்போன்தான் பிடிக்கும்\nசெல்போனில் பேசினால் `மறதி' குணமாகும் : ஜேர்மனிய வி...\nUSB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற...\nYouTube இலிருந்து காணொளிகளை தரவிறக்க இணையவழி இலவச ...\nகணனித்திரையில் சுருக்குவழி சின்னங்களை( Shortcut Ic...\nஇணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதள...\nWinpatrol - 2010 :- சிறப்பான மற்றும் புதுமையான Ant...\nசெயற்கை ரத்தசெல்கள் தயாரிப்பு – இந்தியர் சாதனை\nசூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் : நாசா...\nவிண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெ...\n2010: மைக்ரோசாப்ட் சந்திக்க இருக்கும் சவால்கள\n370 பாஸ்வேர்டுகளுக்கு டுவிட்டர் தடை\n(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன\nகணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்\nகவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE\nஅசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்\nஅசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை களம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை உருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன் வடிவம் இருக்கிறது.\nபொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச் செல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று பார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை\nகுறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளேயும் உள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம். நேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன் தெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம். இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ் அல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nபிறதளங்களில் படித்து பயன்பெற்ற தொழில்நுட்ப செய்திகளுடன் மேலும் சில எனது சுயபதிவுகளையும் பகிர்கின்றேன் இத்தளத்தில்.....\n©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/vijays-mersal-new-record-twitter-vairal-019280.html", "date_download": "2018-10-19T13:04:36Z", "digest": "sha1:N2LZ4FVBVOLUVELDJ642M5T6E2UX4W6W", "length": 13075, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "350 மில்லியன் கிடைத்த பெருமையொடு டுவிட்டரில் மிரட்டும் மெர்சல் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே | vijays Mersal New Record twitter vairal - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n350 மில்லியன் கிடைத்த பெருமையொடு டுவிட்டரில் மிரட்டும் மெர்சல்: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே.\n350 மில்லியன் கிடைத்த பெருமையொடு டுவிட்டரில் மிரட்டும் மெர்சல்: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின���ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nநடிகர் விஜய் நடித்த படம் மெர்சல். இந்த படத்தின் நடிகர் விஜய் ஆடிபாடிய காட்சிகளும், ஆடியோ பாடல்களும் மீண்டும் மெர்சல் உச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி என்ன பாட்டு என்று கேட்டால் அதுதான் ஆளப்போறான் தமிழகன் உலகம் எல்லாமே.\nஇந்த பாடல் உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் 350 மில்லியன் பேர் கேட்டு ரசித்து உள்ளனர். இந்த பெருமையயோடு தற்போது டுவிட்டரில் மற்ற படத்தின் பாடல்களையும் தூக்கி போட்டு ஒரு மிரட்ட மிரட்ட வந்துள்ளது மெர்சல். இதனால் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஆனந்த தாண்டவம் ஆடியுள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிஜயின் 100 வது படம் மெர்சல். இதை அட்லீ இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்கைகளுக்கு மத்தியிலும் உலகமெங்கும் ரீலீஸ் ஆனது.\nஇந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று தோன்றத்தில் நடித்து இருந்தார். விஜய் ஜோடியாக நித்தியா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்துஇருந்தனர். எஸ்கேஸ் சூர்யா வில்லனாகவும் , சத்தியராஜ், வடிவேலு ள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.\nவிவேக் வரிகளில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை அமைத்து இருந்தார்.\n35 கோடியே 50 லட்சம் பேர்:\nமெர்சல் படத்துக்கு உலகம் முழுக்க தனி கவனம் கிடைத்துள்ளது. சில விருது போட்டிகளிலும் இந்த மெர்சல் படம் பெற்றுள்ளது. மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 பேர் பார்த்து ரசித்து இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிஜயின் மெர்சல் படம் தற்போது 350 மில்லியன்கள் கிடைத்து இருக்கின்றது என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ள போதும், ஆளப்போறன் தமிழன் என்ற பாடலுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்கு தற்போது வரை 14கே பேர் லைக்கு செய்துள்ளனர். 5,553 பேர் ரீடுவீ��் செய்துள்ளனர். மேலும் ஏராளமானோர் கமெண்ட்டுகள் செய்த வண்ணம் இருக்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிமானத்தில் ஜன்னலோர இருக்கை ஆசைக்கு முடிவு கட்டும் புதிய தொழில்நுட்பம்: வீடியோ.\nபட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஹூவாய் .\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/indian-women-chess-team-wins-medals-asian-championship-011179.html", "date_download": "2018-10-19T14:31:26Z", "digest": "sha1:POTPILYIHWFV6HKCW5OYKKJRZUG5EFZG", "length": 8601, "nlines": 122, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி.. மூன்று பதக்கங்கள்.. இந்திய பெண்கள் அசத்தல்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி.. மூன்று பதக்கங்கள்.. இந்திய பெண்கள் அசத்தல்\nஆசிய சாம்பியன்ஷிப் போட்டி.. மூன்று பதக்கங்கள்.. இந்திய பெண்கள் அசத்தல்\nடெல்லி: ஈரானில் நடந்த ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.\nஅணிகளுக்கு இடையேயான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈரானில் ஜூலை 26 முதல் நடந்து வருகிறது.\nஇதில் இந்திய பெண்கள் குழு மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.\nபிளிட்ஸ் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. 2014க்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்கிறது.\nஇதைத் தவிர ராபிட் பிரிவில் வெள்ளி மற்றும் கிளாசிகல் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.\nஇந்திய அணியின் வெற்றி குறித்து இந்திய வீராங்கனை டி. ஹரிகா, தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். பதக்கங்கள் வென்ற இந்திய அணிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nமுன்னதாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் தலையை மறைக்கும் வகையில் துணியை அணிய வேண்டும் என்று ஈரான் அரசு கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்து, இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என இந்திய மகளிர் கிராண்ட் மாஸ்டர் சவுமியா சுவாமிநாதன் போட்டியில் இருந்து விலகினார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/06/blog-post_10.html", "date_download": "2018-10-19T13:14:33Z", "digest": "sha1:F7NCPYHXNVTKFTUIJU6SXDCS2M3TOYD2", "length": 7531, "nlines": 82, "source_domain": "www.manavarulagam.net", "title": "கடலினுள் மூழ்கடிக்கப்படும் மைக்ரோசொப்டின் தரவுக் களஞ்சியம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / Technology / கடலினுள் மூழ்கடிக்கப்படும் மைக்ரோசொப்டின் தரவுக் களஞ்சியம்..\nகடலினுள் மூழ்கடிக்கப்படும் மைக்ரோசொப்டின் தரவுக் களஞ்சியம்..\nபல பரிசோதனைகளை மையமாகக் கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது தரவுக் களஞ்சியமொன்றினை ஸ்காட்லாந்தின் ஒர்க்கினி தீவுகளின் அருகில் கடல் அடியில் நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nதரவுக் களஞ்சியங்களில் இருந்து வெளிவரும் அதீத வெப்பத்தினை கட்டுப்படுத்தி அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏற்படும் செலவுகளை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கே அதி நவீன 12 கணினிகள் பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இக்கணணிகள் கடலினடியே ஊடுருவிச் செல்லும் விஷேட கேபல் (கம்பி) மூலம் தரையுடன் தொடர்புபட்டிருக்கும்.\nகடல் நீரின் மூலம் இத்தரவுக்களஞ்சியத்தின் வெப்பத்தினை கட்டுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதெனினும், இங்கே உள்ள கணனிகள் செயலிலந்தால் அல்லது எதாவது ஒரு பகுதி பழுதடையும் பட்சத்தில் அதனை மீண்டும் சரிசெய்ய முடியாது.\nஇது தம்மால் மேற்கொள்ளப்படும் ஓர் முக்கிய ஆய்வு என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருத்தாலும், இது கடல் சூழலை பாதிக்கும் ஓர் விடயமெனவே பலரும் கருதுகின்றனர்.\nகடலினுள் மூழ்கடிக்கப்படும் மைக்ரோசொப்��ின் தரவுக் களஞ்சியம்..\nBREAKING: இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது..\nஇன்று பிற்பகல் அளவில் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை (7.7 ரிச்டர்) தொடர்ந்து அந்நாட்டின் பலு எனும் பகுதியை சுனாமி அலைகள் ...\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 5 திகதி..\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து மாணவர்க...\nதரம் 12 மாணவர்களுக்கான சுபஹ (SUBHAGA) புலமைப்பரிசில்..\nதரம் 12 மாணவர்களுக்கானசுபஹ புலமைப்பரிசில் திட்டம் கீழ் குறிப்பிடப்பட்டுள் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிலு...\nA/L முடித்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு - 25,000 வெற்றிடங்கள்.\nகட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழ...\nபடங்கள்: இந்தோனேஷிய சுனாமி மற்றும் நிலநடுக்கதில் சுமார் 400 பேர் உயிரிழப்பு... பாரிய சேதம்...\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவு மற்றும் பாலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் சுமார் 400 பேர் உயிரிழந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-19T13:13:24Z", "digest": "sha1:L7HXX3VEYFXTNV6DASWA4KWIACIMOPB2", "length": 5977, "nlines": 86, "source_domain": "jesusinvites.com", "title": "உயிர்த்தெழுதல் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசுவின் கல்லறை அருகில் இருந்த இரண்டு தூதர்கள் இரண்டு மரியாள்களிடமும் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை சீடர்களுக்குச் சொல்லும் படியும் இயேசுவை கலிலேயா எனும் ஊரில் சந்திப்பீர்கள் என்றும் சீடர்களிடம் கூறச் சொன்னதாக மத்தேயு கூறுகிறார். மாற்குவும் (16:7) இதைக் கூறுகிறார்.\nஇயேசுவின் உடலை யாரோ கடத்திச் சென்று விட்டார்களா என்பதைப் பார்க்க சீடர்கள் ஓடி வந்தார்களா இயேசு உயிர்த்தெழுந்ததை உறுதி செய்வதற்காக வந்தார்களா என்பதிலும் முரண்பாடு உள்ளது.\nஇயேசு சிலுவையில் அரையப்பட்ட காலத்தில் அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கவில்லை. மாறாக அவரது உடலை அவரது சீடர்கள் திருடிச் சென்று விட்டு அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தா��் என்றும் சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று கதை கட்டியதாகவும் தான் அன்றைய மக்கள் நம்பினார்கள்.\nமரணித்தப்பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா\nஇயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம்‘ என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.\nஇதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையினடிப்படையிலேயே இதை அணுகுவோம்.\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 14\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muththamiz.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2018-10-19T13:32:27Z", "digest": "sha1:I7FIKGJR6SDVC5I2AO6OTUY7F2FUPCEY", "length": 8563, "nlines": 54, "source_domain": "muththamiz.blogspot.com", "title": "முத்தமிழ்: முத்தமிழ் பிறந்தநாள்", "raw_content": "\n\"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.\" -- பாவேந்தர்.\nஅன்பின் முத்தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம், வாழிய நலம்.\nவரும் ஜனவரி 20, 2007 முத்தமிழ் குழுமத்திற்கு முதலாம் பிறந்தநாள்\nஆம். முத்தமிழ் குழுமம் பிறந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைந்துவிட்டது.\nஇந்தப் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் முத்தமிழ் குழுமத்தில் கடந்த ஒரு வருடத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் முத்தமிழ் வலைப்பதிவிலும், நண்பர் செல்வனின் வலைப்பதிவிலும் தொடர்ந்து இடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதன்மூலம் பல படைப்பாளர்களுக்கு வலைப்பதிவுகளின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் பரவலாக அறியப்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது முக்கிய படைப்புகள் விக்கிப்பீடியாவிலும் இணைக்கப்படும்.\nஅடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் கட்டுரை , கவிதை மற்றும�� சிறுகதை போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த போட்டிகள் புதுமையானவை. போட்டிக்காக அனுப்பப்படும் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகளுக்கு தலைப்பு எதுவும் கிடையாது, தமிழ் மொழி மற்றும் தமிழ் நாட்டைப்பற்றி இருந்தாலே போதுமானது. உங்கள் சொந்த அனுபவங்களையும் கூட எழுதலாம். கட்டுரை மற்றும் சிறுகதை 400 வார்த்தைகளுக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். படைப்புகள் முத்தமிழ் குழுமத்திற்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜனவரி 25, 2007. படைப்புகளில் ஆங்கில வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.\nபடைப்புகளை muththamiz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள்\nசிறந்த படைப்புகளுக்கு சிறப்பான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.\nஅடுத்து மிக முக்கியமாக இந்த பிறந்த நாளில் முத்தமிழ் குழுமம் ஒரு நல்ல காரியத்தை உங்கள் முன் வைக்கிறது. அதாவது தமிழ்நாட்டிலுள்ள சில கிராம பள்ளிக்கூடங்களுக்கு நூலகங்கள் அமைத்து தரலாம் என முடிவுசெய்துள்ளது. நண்பர் உமாநாத் (விழியன்) இந்தப் பொறுப்பை ஏற்று செயல்படுத்த முன்வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇந்த நல்ல காரியத்திற்கு புத்தகங்களாகவோ அல்லது பணமாகவோ அனுப்பி உதவ விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:\nமுத்தமிழ் பிறந்த நாள் விழா சிறப்பாக அமைய குழும நண்பர்கள் அனைவரும் தங்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅகமே புறம் - பகுதி 6\nஅகமே புறம் - பகுதி 5\nஅகமே புறம் - பகுதி 4\nஅகமே புறம் - பகுதி 3\nஅகமே புறம் - பகுதி2\nஅகமே புறம் - பகுதி 1\nகாலத்தை வென்றவன் சூப்பர் ஸ்டார்\nஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி\nசிவில் சர்வீஸ் தேர்ச்சியில் தமிழகத்தின் பங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=27&t=1825&p=5636&sid=dd1f6a1877a0b6b695516663913d32fd", "date_download": "2018-10-19T14:20:08Z", "digest": "sha1:HNAXU2ANRE4ZRJA2NQVHZM2TFQHC5WUN", "length": 29979, "nlines": 335, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பத��� எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்\nபுதிய E-Mail வந்ததா என்று SMS மூலம் அறிந்திட\nசிலருக்கு(என்னை மாதிரி ) தினமும் E-Mail பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அது போன்ற சமயங்களின் நமக்கு மிக முக்கியமான E-Mail ஏதும் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்வது\nநமக்கு வரும் E-Mail-ஐ நமது செல்போனுக்கு SMS மூலம் தெரியப்படுத்துவதற்காக ஓர் இணையதளம் நமக்கு உதவுகிறது. இது ஒரு பயனுள்ள தளம். நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனே SMS மூலம் தெரியப்படுத்துகிறது. குறிப்பாக இது மற்ற நாடுகளை விட இந்தியாவிலுள்ள அனைத்து Cellphone Network-லும் நன்றாக செயல்படுகிறது என்பது தனி சிறப்பு.\nபின்வரும் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.\nபதிவு செய்து முடித்தவுடன் உங்களது செல்ஃபோனுக்கு ஒரு SMS வரும். அதில் உங்கள் Password இருக்கும்.\nஇனி புதிய E-Mail உங்களது செல்போனுக்கு SMS மூலம் வரும்...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வே���்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=543:2014-03-04-22-48-10&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70", "date_download": "2018-10-19T13:49:37Z", "digest": "sha1:KEQFKITMOM7J4D3XXS6U4VGOX33LBGTC", "length": 14534, "nlines": 111, "source_domain": "selvakumaran.de", "title": "சூரியவழிபாடும் பொங்கல்விழாவும்", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by கௌரி சிவபாலன்\nவாழ்க்கை பொங்க வசந்தம் பெருக உள்ளமெல்லாம் பொங்கித் ததும்ப நன்றியை மனமுவந்து நாம் வாழ்வதற்கு ஆதாரமான ஆண்டவன் சூரியபகவானுக்காக நன்றி செலுத்துகின்ற நாளே இந்த பொங்கல் பண்டிகை என்பது யாவரும் அறிந்ததே. பகலவன் இன்றி உயிர்கள் ஏது உலகுதான் ஏது பாரபட்சம் பார்த்து பகலன் கதிர்களைத் தருவதில்லை. அதனால் நன்றி சொல்லும் மகத்தான பண்புக்கு அடையாளமே இப்பொங்கலின் திருநாளாகும். இதனையே ஜேர்மனியர் நசவெந னயமெந கநளவ என்று தோட்டங்களில் விளையும் உருளைக்கிழங்கு, பூசணி போன்ற மரக்கறி வகைகளை படைத்துக் கொண்டாடுகின்றார்கள்.\nஐரோப்பிய நாடுகளில் நாம் இன்றைய தினம் மாத்திரமே சூரியனுக்கு படையல்கள் படைத்துக் கொண்டாடிவிட்டு வருடம் முழுவதும் சூரியனின் கதிர்கள் எம்மீது விழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான அஸிரிய, அகேடிய, பாபிலோனிய நகரங்களின் முக்கிய வழிபாட்டுக்கடவுள் சூரியனே. இவர்கள் சூரியனை ஷாமேஷ் என்று அழைக்கின்றார்கள்.\nபுத்தி, ஆரோக்கியத்தை அளிக்கும் கடவுளாகக் கருதி எகிப்திய மக்கள் அமான் என்றும் கிராஸ் என்றும் சூரியனையே வழிபடுகின்றனர். வீரம் தரும் கடவுளாக பெரு, மெக்சிக்கோ நாட்டவர்கள் சூரியனை வழிபடுகின்றனர். பெருநாட்டிலுள்ள இன்கா என்னும் பழங்குடியினர் தாங்கள் சூரியனிலிருந்தே வந்தவர்கள் என்று கூறுகின்றனர். ஜப்பானிலும், சீனாவிலும் சூரியன் பெண்கடவுளாக வணங்கப்படுகின்றது.\nதைமாதம் பிறக்கும்போது சூரியன் மகரராசியில் பிரவேசிக்கின்றார். இக்காலப்பகுதியில் தட்பமும் வெப்பமும் மிதமாக இருக்கும். இதனால் பயிர்கள் நன்றாக விளைந்து நற்பலனைத் தருகின்றன. அதனால் அப்பலனைத் தரும் சூரியனுக்குப் பொங்கல் படைத்து பொங்கலோ பொங்கல் என்று தமிழரும், ஹங்கரோ, ஹங்கர் என்று ஜப்பானியரும் பொங்கல் விழாக் கொண்டாடுகின்றனர். ஜப்பானியரும் சீனநாட்டவர்களும் சூரியனைப் பெண்தெய்வமாகவே வழிபடுகின்றனர். எமக்கு மாட்டுப் பொங்கல் போல் ஜப்பானியர்களுக்கு குதிரைப்பொங்கல் அமைகின்றது. குதிரைகளை நன்றாகக் கழுவி அலங்கரித்து மாலை போட்டு இனிப்புவகை கொடுத்துக் கொண்டாடுவார்கள். இதேபோல் பர்மாவிலும் இந்நாளில் புத்தாடை அணிந்து கால்நடைகளுக்குப பூஜை செய்வதுவழக்கத்தில்இருக்கின்றது.\nகாலைச்சூரிய வழிபாடு மனிதனுக்குச் சாலச்சிறந்தது என்பது யோகாக் கலையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இது இன்று நேற்றல்ல ஆதி மனிதன் கூட சூரியனை வழிபட்டுத் தன் நன்றியைத் தெரிவித்திருக்கின்றான். காயத்திரி, உஷ்ணிக், அனுஷ்டப், பிரஹதி, பங்கதீ, திருஷ்டுப், ஜகதி என்ற பெயர்களையுடைய குதிரைகள் சூரியபகவானை இழுத்து வருவத��க நம்பப்படுகின்றது. சூரியனுக்குரியவையாக தாமிர உலோகம், கோதுமைப்பண்டம், செந்தாமரை, செம்பட்டு, கபிலைப்பசு, மாணிக்கம், எருக்கங்குச்சி, காரப்பொருள்கள் போன்றவை கொள்ளப்படுகின்றன. மகரசங்கராந்தி நாளன்று இத்தைப்பொங்கல் கொண்டாடப்படுவதனால், மேற்கு வங்காளத்திலுள்ள சாகர்தீவு ஸ்நான கட்டடத்தில் புனிதநீராடி பிதிர்க்கடன் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்துவருகின்றது.\nநாட்டுக்கு நாடு இத்தினம் கொண்டாடப்படும் விதம் வேறுபடுகின்றது. பொதுவாக காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை ஊறவைத்து அதில் சீனி, ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றைக் கலந்து செய்வதுதான் இக்காதரிசி. முதன்முதலாகக் காதுகுத்தும் பிள்ளைகளுக்குக் கொடுப்பதனால் இப்பெயர் வழங்கப்பட்டது. இதனைப் பொங்கல் அன்று படைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்பொழுது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்படுகின்றது. குளிர் கூடிய ஐரோப்பியநாடுகளில் மின்னடுப்பில் பானை வைத்து வசதிக்கேற்ப சூரியன் வெளிவரும் நேரம் பார்த்து பொங்கல் படைத்து வழிபடுவர். சிலவேளைகளில் அன்றைய பொழுது சூரியன் மேகக்கூட்டங்களுக்குள் மறைந்தே இருப்பார். ஆயினும் காணாத போதும் கண்டதாகக் கருத்தில் கொண்டு பொங்கல் படைத்துத் தம் கலாச்சாரத்தைப் பேணுகின்றனர்.\nசூரியன் பற்றிய அற்புத நிகழ்வு ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள வித்யாசங்கர் கோவிலில் நிகழ்கின்றது. இக்கோவிலிலே கிழக்குப் பார்த்த மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் 12தூண்களினால் தாங்கி நிற்கின்றது. இந்தத் தூண்களின் காலடியில் காலைச்சூரியனின் கதிர்கள் விழுகின்றன. ஒவ்வொரு தமிழ்மாதமும் ஒவ்வொரு தூணாக ஒவ்வொரு தூணின் காலடியில் சூரியக்கதிர்கள் விழுவதுபோல் தூண்களை அக்கால கட்டக்கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். வானியல் தெரிந்த இவ்வல்லுனர்கள் பூமி சுழற்சியின் தன்மையை அழகாக இக்கட்டிடக்கலையின் மூலம் கொண்டுவந்திருக்கன்றனர்.\nஇயற்கையின் வனப்பிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் இயற்கைக்கு நன்றி சொல்லத் தயங்கினால் நன்றிகெட்ட மனிதகளாவோம். அதனால், இது தமிழருக்கு மட்டுமே உரித்தான நாள் என்று கருதாது ஒவ்வொரு மனிதர்களும் கொண்டாடவேண்டிய திருநாள் என்பதை மனம்பதிக்கவென இப்பதிவு தந்துள்ளேன். இப���பதிவுக்கு பெண்மணி சஞ்சிகையின் உதவியும் எனக்குக் கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tamil-viral-video/vijay-speaks-what-his-heart-says-archana-kalpathi-about-thalapathy-interview-2276", "date_download": "2018-10-19T14:00:59Z", "digest": "sha1:ZV4ADSF67BJY7ATYXLPNSX6T2NZGU3PP", "length": 3055, "nlines": 109, "source_domain": "tamilfunzone.com", "title": "Vijay Speaks what his Heart Says : Archana Kalpathi about Thalapathy | Interview | Tamil Fun Zone", "raw_content": "\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nBigg Boss பிறகு ரித்விகா நடித்த முதல் விளம்பரம் இதோ|Bigg Boss Tamil Rithvika Advertisement\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்- Filmibeat Tamil\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-19T12:53:38Z", "digest": "sha1:7XUFSDMFIYQERAXVTF4URKXBOW6V5YUK", "length": 10673, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்டெர்லைட் |", "raw_content": "\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க நில ஒதுக்கீடு உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுகொண்டது. ஸ்டெர்லைட் ஆலைசெயல்பட நிரந்தரமாக தடைவிதித்து சீல் வைக்கப்பட்ட நிலையில், அந்த ஆலை நிர்வாகத்திற்கு சிப்காட் இயக்குநர் எழுதியகடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்டெர்லைட் ......[Read More…]\nMay,29,18, — — தூத்துக்குடி, ஸ்டெர்லைட்\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nதூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், விலை மதிப்பற்ற 12 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரியது; கண்டனத்துக்குரியது. ஆனால், ......[Read More…]\nMay,23,18, — — ஸ்டெர்லைட்\nவன்முறை நீண்ட நாள் நற்பலன்களைத் தராது\nஒரு பெரும் போராட்டம் என்று தொடங்கி பல உயிர்களின் பலியில் முடிந்திருக்கிறது, ஸ்டெரிலைட் எதிர்ப்பு. போலீஸ் துப்பாக்கி சூடு என்��து, ஏதோ கூட்டத்தை பார்த்தவுடன் முடிவெடுத்து எடுக்கும் நடவடிக்கை அல்ல, வன்முறையின் தாக்கத்தினை அளந்து பார்த்து ......[Read More…]\nMay,23,18, — — ஆன்மீகவாதி, போலீஸ் துப்பாக்கி சூடு, ஸ்டெர்லைட்\nமின்மோட்டாருக்கு தேவையான காப்பர் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் சாதாரண பேன், மிக்சி, கிரைண்டர், வாஷிங்மெசின் முதலான் வீட்டு உபயோக பொருட்கள் விலை உயரக்கூடும். இதன் மூலம் சீன தயாரிப்புகள் இந்திய தயாரிப்புகளை துடைத்து ......[Read More…]\nMay,22,18, — — காப்பர், மின் மோட்டார் தொழில், ஸ்டெர்லைட்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று ......[Read More…]\nMay,22,18, — — தூத்துக்குடி, ஸ்டெர்லைட்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து போராடியவன் நான்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில்இருந்து போராடியவன் நான். முந்தைய தேர்தலின் போது, ஸ்டெர்லைட் ஆலைச்சார்பில் எனக்கு பணம் கொடுத்த போது கூட அதைத் திருப்பி அனுப்பினேன். நான் பெட்டிவாங்கிவிட்டதாக பலரும் அவதூறு பரப்பிவருகிறார்கள்\" என ......[Read More…]\nApril,15,18, — — பொன் ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட்\nஆங்கிலேயருக்கு தெரிந்தது நம்மவருக்கு ...\nகேரள மாநிலம் பந்தளம் மகாராஜாவால் பம்பை நதியில் கண்டெடுத்த குழந்தையின் கழுத்தில் மணி ஆரம் சூட்டப்பட்டுருந்ததால் மணிகண்டன் என பெயர் சூட்டப்பட்டு பந்தள அரண்மனையில் வளர்ந்தான். அவன் செயல்களைக் கண்ட மன்னரும் மக்களும் மணிகண்டனை தெய்வப் பிறவியாக கருதினார்கள். மணிகண்டன் மன்னரை ...\nபோராளிகள் பூறாம் அப்படியே பொட்டி பாம்� ...\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய க� ...\nவன்முறை நீண்ட நாள் நற்பலன்களைத் தராது\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில ...\nதூத்துக்குடியில் பாஜ வேட்பாளர் தாக்கப ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்க�� உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_70.html", "date_download": "2018-10-19T14:13:11Z", "digest": "sha1:GG6BOLECKWYEWVK2F2H7JQ6OR34PVDIO", "length": 7803, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா விடுத்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ,இராணுவ புலனாய்வுத்துறையினை சேர்ந்த எம்.கலீல் ஆகியோரே ஏனைய சந்தேக நபர்களாவர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ம் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇந்த படுகொலை தொடர்பாக விசாரனைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) மற்றும் ரெங்கசாமி கனகநாயகம் (கஜன் மாமா) ஆகியோர் கட���்த அக்டோபர் மாதம் 8ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனா.\nஅதனைத்தொடர்ந்து இந்த வருட ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கலீல் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_82.html", "date_download": "2018-10-19T14:40:11Z", "digest": "sha1:NG2J5AVOOGTKOI6UEJTJLP2GM44CIOOY", "length": 7421, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு\nஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு\nமண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் (16) வியாழக்கிழமை நடைபெற்றது\nநியுசிலாந்து சயில்ட் பாவுன்ட் நிறுவன நிதி அனுசரணையில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் எல் .ஆர் . டிலிமா தலைமையில் மட்டக்களப்பு நாவலடி சன்ரைஸ் விடுதியில் நடைபெற்றது\nதரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான இந்த செயலமர்வில் ஆசிரியர்களின் வினைத்திறன் மிக்க கற்பித்தலை பிள்ளைகளுக்கு ஊக்குவிக்கும் நோக்கில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது\nஇந்த பயிற்சி செயலமர்வில் இலங்கைக்கான சயில்ட் பாவுன்ட் நிறுவன தேசிய பணிப்பாளர் கெத்தரின் மெனிக் , மண்முனை மேற்கு வலய கல்விப் கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ,வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட இணைப்பாளர் ஜெகன் ராஜரட்ணம் , சிறிலங்கா சயில்ட் பாவுன்ட் எட்லஸ் திட்ட உதவியாளர் ஆர் .சுஜாதா , வளவாளராக ��ரம்பக்கல்வி ஆசிரியர் திருமதி எம் . தேவதாசன் மற்றும் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/", "date_download": "2018-10-19T14:27:12Z", "digest": "sha1:YACRP5YBJLCUPLFC3FXTB3Z74IRSLXQG", "length": 23424, "nlines": 364, "source_domain": "www.sakaram.com", "title": "Sakaramnews", "raw_content": "\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்த...\nமருதமுனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது\nகொக்கட்டிச்சோலைப் படுகொலை ஞாபகார்த்த நினைவு தூபி புணரமைப்பு\nமத்தியஸ்த சபை உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை\nகோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்டு சென்ற நபரை, சற்று நேரத்தில் துரத்திச் சென்று கைது செய்திருப்பதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமருதமுனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது\nமுஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயல்களை கண்டித்து செவ்வாய்க்கிழமை (06) மருதமுனையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது திங்கட்கிழமை அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் ��ேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளரும் சமூக சேவகருமான சிவம் பாக்கியநாதன் மாநகர சபைப் பிரிவில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nஅளிக்கப்பட்ட வாக்குகளில் இவருக்கு 1333 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nவிசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7மணி தொடக்கம் வாக்களிப்புக்கள் சுமூகமாக நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் இவ் வாக்களிப்பு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.\nவாக்குகளைப் பெறுவதற்கு மதுபானம் வழங்குவதாக குற்றச்சாட்டு\nவாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.\nவாழைச்சேனை, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்து விட்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்\nவெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.\nலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.\nவேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு\nதேர்தல் பரப்புரைக்காக, வீடுகளு��்குச் சென்ற வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது.\nசாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரத்தில் போட்டியிடும் செல்லையா ஜெயபாலன் என்பவர், கடந்த வாரம் கைதடி தெற்கில் தான் போட்டியிடும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தபோது, வட்டார எல்லையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கால்நடையாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்குக் கோரி பரப்புரைச் செய்துள்ளார்.\nபின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்துக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை காணவில்லை.\nஇது தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nரூ. 30 மில். பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு\nவல்வெட்டித்துறை - மயிலியதனை கடற்கரைப் பகுதியில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள், நேற்று (06) மீட்கப்பட்டன என, கடற்படையினர் தெரிவித்தனர்.\nவல்வெட்டித்துறை - ஆதி கோவிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு, பெருமளவான போதைப்பொருட்கள் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டு, அவை கடற்கரையை அண்மித்த பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என, கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் நேற்று முன்தினம் காலை தேடுதல் நடத்தப்பட்டது.\nஇதன்போது, மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், 88 கிலோகிராம் கேரள கஞ்சா, 4 கிலோகிராம் அபின், 4 கிலோகிராம் ஹசஸ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி, சுமார் 30 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.\nமாலபே சைட்டம் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றும் செயல் சிறுபிள்ளைத்தனமானது - பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பு\nமாலபே சைட்டம் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றும் செயல் சிறுபிள்ளைத்தனமானது - பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பு\n'மருத்துவப் படிப்பபை பணத்துக்கு விற்பனை செய்தால், பணம் படைத்தவர்களுக்கு வழங்கும் சலுகையாகவே அமையும். ஏழைகள���க் காப்பற்றுவதற்கும் எமது பெற்றோர், மாணவர்களைக் காப்பாற்றுவதற்கும் சைட்டத்தை உடனடியாக தடை செய்யுங்கள்' என கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போத தெரிவித்தனர்.\nமாலபே சைட்டம் தனியார் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும், சைட்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டுமெனக் கோரியும், கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் முன்னால் பிரதான வீதியோரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.\nகாத்தான்குடி வேட்பாளர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது\nகாத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுச்சக்கர வண்டியில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது, காத்தான்குடி, பூனொச்சிமுனை - கடற்கரை வீதி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் அருகில் வைத்தே இந்த 37 வயதான வேட்பாளர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nசந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவினைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nகொக்கட்டிச்சோலைப் படுகொலை ஞாபகார்த்த நினைவு தூபி புணரமைப்பு\nசாந்தன் 1987ஆம், 1991ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 143க்கு மேற்பட்ட பொதுமக்களின் ஞாபகார்த்தம...\nமத்தியஸ்த சபை உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபை உறுப்பினர்களை தொரிவுசெய்யும் பொருட்டு இடம் பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/category/lifestyle/recipes/", "date_download": "2018-10-19T13:58:47Z", "digest": "sha1:ZHNLOWUQ5E32CIOQOPCL63SVFPLM6AX4", "length": 4015, "nlines": 120, "source_domain": "www.tamilarnet.com", "title": "Recipes Archives - TamilarNet", "raw_content": "\nசத்தான டிபன் கேழ்வரகு நீர் கொழுக்கட்டை\nஉடலுக்கு வலுசேர்க்கும் மாதுளை – பீட்ரூட் சூப்\nதினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கிய\nசத்து நிறைந்த டோஃபு பாலக் சூப்\nவயிறு பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு சூப்\nவயிறு பிரச்சனை, அஜீரண கோளா��ு, வாய்வு த\nசத்தான ஒட்ஸ் – வெங்காய தோசை\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அ\nசத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை\nமாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரு\nசத்தான டிபன் கோதுமை – சீரக தோசை\nசர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையை\nபெண்களுக்கு உகந்த அவகேடோ கார்ன் சூப்\nஇரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nஉடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இரு\nமுளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை சூப்\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு குழிப்பணியாரம்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் த\nஆரோக்கியமான டிபன் கம்பு கிச்சடி\nவயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினம\nஆரோக்கியம் தரும் ஆவாரம்பூ – கருப்பட்டி டீ\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு மூ\nமிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை\nடயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாள\nசூப்பரான அவல் வெஜிடபிள் உப்புமா\nவெஜிடபிள் அவல் உப்புமாவானது மிகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2013/01/blog-post_22.html", "date_download": "2018-10-19T13:00:26Z", "digest": "sha1:R73ML2NDASX5L7ZSFQIMTYXQUIITLCUV", "length": 35167, "nlines": 181, "source_domain": "www.viyukam.com", "title": "நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?", "raw_content": "\n நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரசித்தமான உரையாடலின் வலிமிகு வரிகள் இவை.\nஇந்த வரிகளின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையும் அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் வாழ்கை குறித்த புரிதலின் அடிப்படையானவை.\nஉண்மையில் ஒவ்வொரு மனிதனின் உள்ளும் நல்லவனும் கெட்டவனும் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டையர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஎந்த ஒரு மனிதனும் நான் நல்லவன் என்று மார்தட்டிக் கொள்ள முடியாதபடிக்கு செவியில் அறையும் மறுமுகம் ஒன்று அவனுக்குள் இருக்கின்றது என்பது தான் யதார்தம்.\nஅவ்வாறு என்னால் அல்லது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் முதலில் மன்னிப்பு கோரிவிடுகின்றேன்.\nஎன்னளவில் நான் நல்லவனாகவே உணர்கிறேன். ஆனால் எனது நடவடிக்கைகள் சிலரை காயப்படுத்தியிருக்கக் கூடும் என்பதை காலமாற்றங்கள் புரிய வைத்து விடுகின்றன.\nஅது தற்செயலானதாய் அல்லது பின் விளைவுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற தன்மையினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளினால் ஏற்ட்டிருக்கலாம். அல்லது திட்டமிட்டு வேண்டும் என்றே காயப்படுத்தும் நோக்கம் கொண்டதான செயலின் விளைவாக இ��ுந்திருக்கலாம் எது எப்படி இருந்தாலும் தவறு தவறுதான் என்பது உணர்கிறேன்.\nநாங்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்வர்களுக்கு சில வேளைகளில் கெடுதல்களை ஏற்படுத்தி விடுகின்றோம்.\nஅதனை உணர்ந்து கொள்ளாமல் நாங்கள் நல்லவர்கள் என்ற இறுமாப்புடன் வாழ்வது தான் எங்களின் வாழ்கை முறையாக இருக்கின்றது.\nஎந்த ஒரு மனிதனும் பிறப்பு முதல் இறப்பு வரை முற்று முழுதாக நல்லவனாகவோ கெட்டவனாகவோ வாழ்ந்து விட முடிவதில்லை என்பதே காலம் உரத்துச் சொல்லிப் போகின்ற செய்தியாக இருக்கின்றது.\nநாங்கள் கைதொழும் ஞானிகளும் மகான்களும் இறை அவதாரங்களும் கூட அவர்களின் வாழ்வின் சில காலப் பகுதிகளில் நல்லவர்களாய் இருக்க முடியாமல் போனதை காலம் பதிவு செய்திருக்கின்றது.\nநாம் சந்திக்கும் மனிதர்களும் சந்தர்ப்பங்களும் எங்களின் முகம் எத்தகையது என்பதை தீர்மானிக்கின்றன.\nஉங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த மிக மிக நல்ல மனிதர் யார் என்று ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் .. அதேபோல் நீங்கள் சந்தித்த மிக மோசமான மனிதன் யார் என்றும் யோசனை செய்யுங்கள்.\nஇது மிகவும் சிக்கலானது எங்கள் பார்வைப் புலத்தில் நல்லவராக தெரியும் ஒருவர் மற்றவரின் பார்வைக் கோணத்தில் கெட்டவராக மாறிப் போகின்றார்.\nஅதேபோல் நாங்கள் கெட்;டவர் என்று வெறுத்து ஒதுக்க நினைக்கும்\nஒருவரை வேறு சிலர் நல்லவராக கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.\nஎங்கள் பார்வை தான் மற்றவர் நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மானிக்கின்றது.\nநான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்கும் எண்ணங்களை கொண்டவர்களுக்கு அதே எண்ணங்களுடன் வாழ்பவர்கள் நல்லவர்களாக தெரிகின்றார்கள்.\nஎல்லோரும் வாழ வேண்டும் என்றும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே என்றும் நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு குழப்பவாதிகளாகவும் கூடாதவர்களாகவும் தெரிகின்றார்கள்\nஇது தான் உலக நியதியாக இருக்கின்றது. நாங்களும் இதற்கு விதிவிலக்கனாவர்கள் அல்ல.\nமனதளவில் ஒவ்வொருவனும் தான் நல்லவன் என்றே எண்ணம் கொள்கின்றான்.\nநாங்கள் எவரும் மற்றவர்களுக்கு தீமைகள் செய்வதாய் ஒருபோதும் உணர்வதில்லை.\nமற்றவர்கள் மீது துன்பச் சிலுவைகளை நாங்கள் இறக்கி வைக்கின்ற போது எமக்கு ஏற்படும் அல்லது ஏற்படப் போகும் நன்மைகள் குறித்து மட்டுமே நாங்கள் சிந்திக்கின்றோம்.\nஅதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்தும் இழப்புகள் குறித்தும் சிந்திப்பதற்கும் கவலைப்படுவதற்கும் எங்களுக்கு நேரமிருப்பதில்லை.\nசில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.நான் பணிபுரிந்த இடம் ஒன்றில் ஒரு சிறப்பு நிகழச்சிக்காக சிலரை அழைத்து வந்திருந்தோம்.\nநிகழ்ச்சி நிறைவடைந்து அனைவரும் வெளியேறிய பின்னர் நாங்கள் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது தான் ஒரு விடயத்தை அவதானித்தோம்.\nஅலுவலக கழிவறையில் கை கழுவுவதற்கான தொட்டியின் நீர் வெளிறேயும் துவாரத்தை கழிவறை கடதாசியால் அடைத்து விட்டு அதனுள் சிறுநீரை கழித்து விட்டு ஒருவர் சென்றிருக்கின்றார்.\nஎத்தனை வக்கிரம் அவரிடத்தில் இருந்திருந்தால் அவர் அப்படி ஒரு செயலை செய்திருப்பார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டியிருந்தது.\nஇத்தனைக்கும் அது ஒரு விவாதமோ கருத்தரங்கோ ஒருவரை ஒருவர் வசைபாடி மனதை திருகும் வலிகள் தரும் நிகழ்சியோ அல்ல.\nஅனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஒரு சாதாரண நிகழ்ச்சி தான் நடைபெற்றிருந்தது.\nஅதில் எவர் மனமும் புண்படியான எந்த ஒருவிடயமும் எங்களுக்கு தெரிந்த அளவில் நடைபெறவில்லை என்றே நாங்கள் நம்புகின்றோம்.\nஆனாலும் அதில் கலந்து கொள்ள வந்த ஒருவருக்கு அப்படி ஒரு வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கான தீமையினை நாங்கள் செய்திருக்கின்றோமா என்ற கேள்வி எழுகின்றது.\nஇப்போது சொல்லுங்கள் நீங்கள் நல்லவரா \nஅவ்வாறான ஒரு மனநிலை அவருக்கு எங்கள் அலுவலகத்தில் ஏன் ஏற்பட்டது என்பது அவதானமான சிந்தனைக்குரியது.\nஅவர் யார் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது இன்று வரை எங்களுக்கு தெரியாது.\nஇதனை ஏன் இங்கு பதிவு செய்கின்றேன் என்றால் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அந்த தீய மனிதன் எதனையும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவன் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.\nநாம் செய்கின்ற விடயங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பின் விளைவுகள் பக்க விளைவுகள் பற்றிய கவலைகள் இன்றி துணிவுடன் ஒரு விடயத்தை செய்து முடிகின்ற உறுதி கொண்ட ஒருவன் எங்களுக்குள் வாழ்கின்றான்.\nசந்தர்ப சூழ்நிலைகள் அவன் வெளியேற விடாமல் அவை எங்களுக்கு அடக்கி பூட்டி வைத்திருக்கின்றன.\nதன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும்\nஎன்ற வள்ளுவன் வாக்கு வாழ்கைக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது.\nதெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை காயப்படுத்தாத வாழ்கையை வாழ வேண்டும் என்றே நாங்கள் எல்லோரும் நினைக்கின்றோம்.\nஆனால் அது சாத்தியமாவதில்லை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து அப்போது தான் மனைவி குழந்தைகளோடு ஒன்றாக உணவருந்துவதற்கு உட்காருகின்றீர்கள்.\nஅந்த வேளையில் உங்கள மேலதிகாரியிடம்; இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.\nஉங்களிடம் இருக்கும் தெரிவுகள் இரண்டு ஒன்று உணவு மேசையில் எழுந்து இருந்து சென்று மேலதிகாரியின் அழைப்பிற்கு பதிலளிப்பது. அல்லது அந்த அழைப்பை புறக்கணித்து விட்டு உணவை உட்டகொள்ள தொடங்குவது.\nஇந்த சம்பவத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு ஒரு தரப்பிற்கு உங்களை நல்லவராகவும் மறு தரப்பிற்கு கெட்டவராகவும் உங்களை சித்தரிக்கும்.\nஅது எதுவாக இருந்தாலும் அதன் தாக்கத்தை தாங்க வேண்டியவர்கள் நீங்கள் தான் என்பது தான் இங்கிருக்கின்ற உண்மை.\nநீங்கள் உணவு மேசையில் இருந்து எழுந்து சென்று மேலதிகாரியின் அழைப்பிற்கு பதிலளிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால் நீங்கள் எழுந்து செல்லுத் நொடியில் உங்கள் குடும்பத்தின் மீது அக்கறையற்ற மனிதராக நீங்கள் அந்த நேரத்தில் மாறிப் போவீர்கள். ஆனால் மேலதிகாரி சந்தோசப்படுவார் உண்மையான ஊழியர் என்று பெருமிதப்படுவார். நன்றி சொல்லுவார் குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்பார் தனது சந்தேகத்தை அல்லது பொழுது போகமால் இருக்கும் புழுக்கத்தை உங்களில் கொட்டி வைத்து விட்டு அழைப்பை துண்டித்து விடுவார்.\nஆனால் உணவு மேசையில் இருந்து நீங்கள் எழுந்து சென்ற போது அங்கு தோன்றிய குடும்பத்தை விட வேலையை அதிகம் நேசிக்கும் கணவன்... அப்பா... மகன் என்கின்ற தோற்றப்பாட்டை மாற்றுவதற்கு நீங்கள் அதிக நாட்கள் போராட வேண்டியிருக்;கும்.\nமறுபுறம் எனக்கு குடும்பம் தான் முக்கியம் மேலதிகாரியை நாளை அலுவலகத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்று நீங்கள் தீர்மானித்தால் குடும்பத்தினர் மத்தியில் நீங்கள் ஒரு படி மேல் உயர்வீர்கள்.\nஅடுத்த நாள் மேலதிகாரி விடும் டோஸ்களும் கோஸ்ட் கட்டிங் கதைகளும் உங்களை வேலையில் இருந்த தூக்குவதற்கான ஆயத்தங்களாகவே படும்.\nஆம் மேலதிகாரியை பொறுத்த வரை நீங்கள் பெறுபற்ற பணியாளர் என்ற தோற்றப்பாட்டை ஏற்பட��த்தி விடுகின்றீர்கள்.\nஇந்த நிலை நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கும் இனியும் ஏற்படும். துரதிஸ்டவசமாக நம்மில்ட பலர் என்னையும் சேர்த்து தான் இரண்டாவது வழியை தெரிவு செய்வதே இல்லை.\nஏன் என்றால் பணி தொடர்பாக எமக்குள்ள தோன்றிவிட்டிருக்கும் பாதுகாப்பற்ற தன்மை அச்சம் எதிர்காலம் குறித்த ஏக்கம் என பல வித வியாக்கியானங்களை நாம் அதற்கு காரணியாக சொல்லிக் கொள்வோம்.\nஆனால் நாங்கள் பணியிடத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்கு பாய்ந்து விழுந்து பதிலளிப்பது என்பது குடும்பத்தை பொறுத்த வரை தம்மை உதாசீனம் செய்யும் ஒரு விடயமாகவே கருதப்படும். அவர்களின் மன நிலையில் அது சரியாகவே தான் இருக்கின்றது.\nதவறு எங்களில் தான் என்கின்ற ஆய்வுகள் நாங்கள் வேலையையும் வாழ்கையினையும் சரியான அளவுகளில் கலக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது தான் இந்த சமனிலைச் சிக்கலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.\nஒரு மனிதனுக்கும் இன்னுமொரு மனிதனுக்குமான தொடர்பு வெளி என்பது எப்போதும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்.\nநாங்கள் உறவு கொண்டாடும் சக மனிதர்களுக்கும் எங்களுக்குமான கால எல்லையே நாங்கள் எவ்வாறனவர்கள் என்பதை மற்றவர்களுக்குள் பதிவு செய்கின்றது.\nஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவன் நடத்தைக் கோலங்கள் தீர்மானிப்பதை விட அவனுக்கும் மற்றவர்களுக்குமான உறவு நிலைகளே தீர்மானிக்கின்றன.\nநாங்கள் சந்திக்கும் நல்லவர்களின் உள்ளே ஒரு மறு உலகம் ஒன்று எங்களுக்கு தெரியாமல் ஒளிந்த கொண்டிருக்கும்.\nஎனக்கு தெரிந்த ஒருவர் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். மிகவும் அன்பானவர் எளிமையானவர் பணியாளர்களுடன் பண்புடன் பழகும் சுபாவம் கொண்ட ஒரு நிர்வாகியாக அவரை நான் அறிந்து வைத்திருந்தேன்.\nஎந்த ஒரு தீய பழக்கங்களும் இல்லாம் மிகுந்த இறைபக்தி மகிக்வராக விளங்களி அவரை அந்த அலுவலகத்தின் பணியாளர்களம் ஏனைய தரப்பினரும் மிக உயர்ந்த மனிதராக கொண்டாடியதை நான் நேரடியாகவே அவதானித்திருக்கிறேன்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பான வேளையொன்றில் செய்தித் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அவரின் பெயரை எதேச்சையாக பார்க்க கிடைத்தது.\nதனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.\nஅந்த அறிக்கையை நான் முழுமையாக வாசித்துக் கொண்டிருந்த போது எனது மனதில் அவர் தொடர்பில் ஏற்படுத்தி வைத்திருந்த \" நல்லவர் \" என்ற விம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்த நொருங்கிக் கொண்டிருந்தது.\nதனது அன்பான மனைவியை தனது ஆசைக் குழந்தைகளை கொலை செய்யும் அளவிற்கான வக்கிர மனம் அந்த நல்வரிற்குள் ஒழிந்திருக்கின்றது என்பது தான் யதார்த்தமான உண்மை.\nஎங்கள் எல்லோருக்குள்ள வக்கிரங்கள் குரோதங்கள் வன்மகங்கள் என அத்தனை தீமைக் குறிகளுக்கும் அடைந்து கிடக்கின்றன.\nதவிர்க்க முடியாத சூழல்கள் உருவாகும் போது அவை வெளிப்பட்டு விடுகின்றன.\nசில வேளைகளில் எங்கள் தீய முகங்கள் தரும் போதை காரணமாக நாங்கள் தீய முகத்தோடு தொடர்ந்தும் பயணிக்கத் தொடங்கி விடுகின்றோம்.\n பதில் தேடும் பயணம் இன்னும் தொடரும்...\nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nபிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு\" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.\nஇது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.\nஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…\nஎங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது \n2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேர��ிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது …\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nமுகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazon-great-indian-festival-will-go-live-on-october-10-15-019390.html", "date_download": "2018-10-19T13:28:01Z", "digest": "sha1:BNMJFUT5XJLRVALI4K67AUQT2AGUVWQQ", "length": 17007, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்டைய கிளப்பும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்.! தேதி & சலுகை விபரம் | Amazon Great Indian Festival will go live on October 10 – 15 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்டைய கிளப்பும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல். தேதி & சலுகை விபரம்.\nபட்டைய கிளப்பும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல். தேதி & சலுகை விபரம்.\nஹைபர்லூப் போக்குவரத்து வருங்காலத்திற்கான போக்குவரத்து முறையாக அமையும் – ஹைபர்லூப் நிறுவனத் தலைவர் நம்பிக்கை \nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nஇந்திய ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமேசானின் இந்த ஆண்டிற்கான கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2018-ற்கான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஅக்டோபர் மாதம் 10 முதல் 15 ஆம் தேதி வரை இந்த மாபெரும் விற்பனை கொண்டாட்டம் நடைபெறும் என அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த விற்பனை கொண்டாட்டத்தில் ஸ்மார்ட் போன், வீட்டுஉபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வீடு உ���யோக பொருட்களின் விற்பனையைச் சிறந்த சலுகைகளுடன் அமேசான் நிறுவனம் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனை கொண்டாட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தாதார்களுக்கு, பொருட்களை வாங்க முன்பே சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது போல இந்த ஆண்டு விற்பையிலும் சிறப்பு அனுமதி முன்பே வழங்கப்படும் என்று அமேசான் தெரிவித்துள்ளது.\nஇந்த சேலின் முதற்கட்டமாக புது டெல்லியில் அமேசான் பெஸ்டிவெ ஹோம் என்ற அமைப்பு போடப்பட்டு சேலில் வெளியிடப்படும் பொருட்களை டிஸ்பிலே செய்யவுள்ளனர். 100க்கும் மேற்பட்ட ப்ராண்ட்களின் வீட்டு அலங்காரம், வீட்டு உபயோகம் மற்றும் கிச்சன் சாதனங்கள் என 1600+ பொருட்களை அறிமுகம் செய்கிறது. இந்த விற்பனையில் இண்டோ-வெஸ்டர்ன், டெக் லைப் ஸ்டைல், தம்பதிகள், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான தனித் தனி பிரிவுகளாக பிராண்ட்களுடன் பொருட்களைப் பிரித்திருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் அமேசான் தற்போது புதிதாகக் கைகோர்த்துள்ள எக்கோ ப்ராண்ட் சாதனங்கள் கொண்ட ஸ்மார்ட் ஹோம் மாடல் வீட்டு அமைப்பும் காட்சிக்கு வைக்கப்படும். எக்கோ ப்ராண்ட் சாதனங்களான எக்கோ டாட், எக்கோ பிளஸ் மற்றும் எக்கோ சப்-ற்கான முன்பதிவு நேற்றுமுதல் துடங்கப்பட்டுள்ளது.\nஇந்த விற்பனையின் பொது அமேசான் தனது பணமில்லா பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இதில் முக்கிய குறிப்பாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்குக் கூடுதல் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுமென்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் அமேசான் பே பேலன்ஸ் டாப் அப் செய்யும் பயனர்களுக்கு உடனடி கேஷ் பேக் ஆப்பராக ரூ.300 வழங்கப்படும்.\nரூ.89 - பெஸ்ட் செல்லர் ஆப்பர்\nபெஸ்ட் செல்லர் ஆப்பர் என்ற விற்பனை மூலம், மொபைல் போன் இன் இதர அசிஸ்சரிஸ் தயாரிப்புகள் அனைத்தும் வெறும் ரூ.89 க்கு விற்பனை செய்யப்படுமென்று அமேசான் அறிவித்துள்ளது. இத்துடன் முதல் முனையாக கேமராகளுக்கு எக்ஸ்சேஞ் சலுகையையும் அமேசான் அறிமுகம் செய்துள்ளது.\nஎலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 55 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுமென்று அமேசான் அறிவித்துள்ளது. இதன்படி பெரிய பொருட்களுக்குக் குறைந்த மாத தவணையாக ரூ.499 மட்டுமே என்றும் சிறந்த பிராண்ட் தயாரிப்புகளுக்க��� நிச்சயம் 50 சதவீதம் வரையிலான சலுகை வழங்கப்படுமென்று அமேசான் அறிவித்துள்ளது.\nரூ.30,000 வரையிலான லேப்டாப் சலுகை\nஇத்துடன் லேப்டாப்களுக்கென சிறந்த கூடுதல் சலுகையாக ரூ.30,000 வரையிலான சலுகை வழங்கப்படும். இந்த எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு விற்பனையின் பிரிவில் ஹெட்போனஸ்கள் வெறும் ரூ.349 க்கு கிடைக்கும் என்பது கூடுதல் செய்தி.\nபேஷன் விற்பனை கொண்டாட்ட பிரிவில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான, விற்பனை சலுகையை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. விற்பனையின் துவக்க விலையாக ரூ.299க்கு, 50,000 க்கு மேற்பட்ட பேஷன் ஆடைகள் மிகக் குறைந்த விலையில் இந்தச் சலுகையில் பொது கிடைக்கும் என்று அமேசான் அறிவித்துள்ளது.\nஅமேசான் விற்பனை கொண்டாட்டத்தின் இதில் ரூ.5,00,000-ற்கான ஜாக்பாட் பரிசு வழங்கப்படும். அதுவும் இந்தப் பரிசு முக்கியமாக அமேசான் ஆப் மூலம் பர்ச்சேஸ் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். என்ன கஷ்டம் இருக்கப் போகிறது உடனே ஆப் டவுன்லோட் செய்து ஜாக்பாட் பரிசை உங்களது ஆக்கிக்கொள்ளுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பே: ஸ்கிராட்ச் கார்டு மூலம் அதிக அளவு பரிசு பணம் பெறுவது எப்படி\nபில் கேட்ஸ் \"மனதை நொறுக்கிய\" பால் ஆலன் இன் மரணம்.\nஅக்டோபர் 25: மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 3 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-first-innings-batting-against-england-011143.html", "date_download": "2018-10-19T13:02:26Z", "digest": "sha1:3DX2E6434PPN773ZCXKARQ2GP7IY7DU5", "length": 11653, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய பேட்டிங் சொதப்பல்.... தனியாளாக விளையாடினார் கோஹ்லி... இங்கிலாந்தில் முதல் சதம்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nSL VS ENG - வரவிருக்கும்\n» இந்திய பேட்டிங் சொதப்பல்.... தனியாளாக விளையாடினார் கோஹ்லி... இங்கிலாந்தில் முதல் சதம்\nஇந்திய பேட்டிங் சொதப்பல்.... தனியாளாக விளையாடினார் கோஹ்லி... இங்கிலாந்தில் முதல் சதம்\nபிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் ஏமாற்றம் அளித்தாலும், ஆறுதல் அளிக்கும் வகையில் தனியாளாக நின்று போராடி முதல் முறையாக இங்கிலாந்தில் சதம் அடித்தார் கேப்டன் விராட் கோஹ்லி.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு ��டையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியுள்ளது. ஆயிரமாவது டெஸ்டில் விளையாடும் முதல் அணியான இங்கிலாந்து டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்தது.\nகேப்டன் ஜோ ரூட் 80, ஜானி பிரிஸ்டோ 70, கீடன் ஜென்னிங்ஸ் 42 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.\nஇந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.\nமுதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. இரண்டாவது நாளான நேற்று மேலும் 2 ரன்களை எடுத்து, 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.\nஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து 287 ரன்களுக்கு சுருண்டது. 71 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களை இங்கிலாந்து இழந்தது.\nஅதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை துவக்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், ஷிகார் தவன் நல்ல துவக்கத்தை தந்தனர். அவர்கள் நிலைத்து ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முரளி விஜய் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல் 4, ரஹானே 15, தினேக் கார்த்திக் 0 என அனைவரும் ஏமாற்றினர்.\nஇந்த நிலையில், கேப்டன் விராட் கோஹ்லி நிதானமாக விளையாடினார். அவர் 149 ரன்கள் எடுத்த நிலையில் கடைசியாக ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் கடந்த 2014ல் மொத்தமாக 134 ரன்கள் மட்டுமே எடுத்த கோஹ்லி, இந்த இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி, இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை அடித்தார். இறுதியில் இந்தியா 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் சாம் குர்ரான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து, 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. 22 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nநெருங்கிவிட்டதா வடகிழக்கு பருவமழை... தமிழகத்தில் எப்போது தொடங்கும்.. வானிலை மையம் அறிவிப்பு\nநள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த உபேர் டிரைவர்..\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2010/08/blog-post.html", "date_download": "2018-10-19T14:13:37Z", "digest": "sha1:TAHVLGRE35R6YYLQT2SZLPBWNOTPPM56", "length": 9352, "nlines": 48, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு", "raw_content": "\nலினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு\nபுதுமைக்கு வித்திட்ட வேலூர் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு\nகடந்த 1ம் தேதி வேலூர் ஊரிசு கல்லூரியில் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு சிறப்பான முறையில் நடைப்பெற்றது.\nஇப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கினை விசுவல் மீடியா குழுமம், மேக்சிமைஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஊரிசு கல்லூரியின் கணினித்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.\nஇதில் வேலூர் , கிருஷ்ணகிரி , சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏரளமான மாணவ, மாணவியர் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் 350 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டர். இதில் பெரும்பாலோனோர் வேலூரை சுற்றியுள்ள 10க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள்.\nமேலும் பல ஊர்களில் இருந்து மாணவ, மாணவியர்கள் சிலர் காலை 6 மணிக்கெல்லாம் ஊரிசு கல்லூரி வளாகத்திற்கு வந்திருந்தனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் நாளான ஞாயிறு அன்று அதிகாலை 5 மணிக்கு இணையத்தில் தகவல்களை கண்டு ஒரு நண்பர் அப்போதே சென்னையில் இருந்து புறப்பட்டு விழாவில் கலந்துகொண்டார்.\nகாலை 9 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. உபுண்டு தமிழ்குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இராமதாசன் கலந்துகொண்டு லினக்ஸ் பற்றியும் அதை எவ்வாறு நிறுவுவது என்றும் பயிற்சி அளித்தார்.\nமாணவ, மாணவியர்கெல்லாம் ஏற்கனவே லினக்ஸ் பற்றி தெரிந்திருந்தது என்றாலும் அவர்களுக்கு முறையாக நிறுவுவது மற்றும��� நிறுவும்போது ஏற்படும் பிரச்னைகள், பயன்பாட்டு ப்ரசனைகள் போன்றவற்றில் ஏராளமான சந்தேகங்கள் கேட்கப்பட்டன. மேலும் மாலையில் அடியேன் சைபர் கிரைம் பற்றியும் அதனால் ஏற்படும் ப்ரச்னைகள் பற்றியும், நம்முடைய மின்னஞ்சல்களை எப்படி பாதுகாப்பது என்றும் விளக்கினேன். அப்போது சமீபத்தில் தொழில்நுட்ப வலைப்பதிவாளரான திரு.சூர்யாக்கண்ணன் அவர்களின் ஜிமெயில் முகவரி திருடப்பட்டது பற்றியும் விவாதிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர்கள் தங்கள் கல்லூரிகளில் லினக்ஸ் பயனர் குழுமத்தை ஆரம்பிக்க உள்ளோம் என்று ஆர்வத்துடன் கூறினார்கள்.\nஇதில் குறிப்பிட்டத்தகுந்த விசயம் என்னவெனில் கணினியில் தமிழ் பற்றிய நிறைய மாணவ/மாணவியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே கணினியில் தமிழ் உருவான விதம் மற்றும் கணினியில் தமிழ் சார்ந்த பயன்பாடுகள் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விவரித்து எடுத்துரைத்தோம்.\nவிழாவில் கலந்துகொண்டவர்களுக்கு லினக்ஸ் விளக்க கையேடும், அரசின் சிடாக் -ல் இருந்து வெளிவரும் பாஸ் லினக்ஸ் டிவிடி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.\nஇப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு பற்றி மாணவ/மாணவியர்களிடம் கேட்டறிந்தபோது, நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது என்றும், ஓபன் சோர்ஸ் என்றால் என்ன என்று அறிந்துகொண்டோம் என்றும், இதுபோன்று இன்னமும் பயிலரங்குகளை தொடர்ந்து வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.\nஇறுதியாக மேக்சிமைஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு.தியாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99066/", "date_download": "2018-10-19T13:55:01Z", "digest": "sha1:OMO36RVKPXOBNUQTAWBEEAZIY2476ZLD", "length": 12498, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபாகரன் இல்லை – பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கிறது – அரசியல் ��ைதிகளும் இருக்கிறார்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரன் இல்லை – பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கிறது – அரசியல் கைதிகளும் இருக்கிறார்கள்…\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n2001, 2002ஆம் ஆண்டுகளில், அப்போதைய அரசாங்கத்தாலும் பிரபாகரனாலும் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அப்போது நீங்கள் பிரதமராக இருந்தீர்கள். அன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இருந்தது. ஆனால், இன்று பிரபாகரன் இல்லை. இருப்பினும், அச்சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இதனால், அரசியல் கைதிகள் 107 பேர் இன்று வரையில் சிறையில் உள்ளனர்.\nஎனவே இவர்களது விடுதலை குறித்து ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர், ஒரே மேசையில் அமர்ந்து கட்சி பேதமின்றி கலந்துரையாடலை மேற்கொள்ள முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் கேள்வி எழுப்பியிருந்தார்\nமேலும் 2001 மற்றும் 2202 ஆம் ஆண்டுகளில் பாரதுரமான குற்றமிழைக்காத சிலரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிலரும், விடுதலை செய்யப்பட்டனர். எனினும் மனிதப் படுகொலை உள்ளிட்ட பாரிய குற்றங்களை இழைத்த பலர், சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சாராதவர்கள் எனத் தெரிவித்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த போதே பிரதமர் எவ்வாறாயினும், கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோமெனத் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசியல் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ரணில் விக்கிரமசிங்க விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்திரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்\nஹம்பாந்தோட்டையில் சீன கடற்படை தளம் – மைக் பென்ஸின் குற்றச்சாட்டை நிராகரித்தார் ரணில்…\nவடிவமைத்துக் கொண்ட வடிவேலு – கலாநிதி. அ. ராமசாமி…\nஅழிந்துவரும் இனங்களில் 3ஆம் இடத்தில் சிங்கள இனம் – இனவிருத்தியில் 3ஆம் இடத்தில் தமிழினம்…. October 19, 2018\nஉத்திரப் பிரதேச விவசாயிகளின் கடனை அடைக்க முன்வந்த அமிதாப் பச்சன்\nஉயர் இரத்த அழுத்தம் – கவிஞர் வைரமுத்து அப்போலோவில் அனுமதி\nமன்னார் முருங்கன் பகுதியில், இராணுவம் வசமிருந்த 4 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு…. October 19, 2018\nசோனியா, ராகுல், மன்மோகன் சிங்குடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…. October 19, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on காஞ்சுரமோட்டை கிராம மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்… (இணைப்பு 2)\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4312-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2018-10-19T14:08:42Z", "digest": "sha1:WBTGB47TNHUNVQFTBGEDQ7WEJOF46WQX", "length": 6136, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "விண்வெளிக்கு ஏவப்பட்டு வெடித்து சிதறிய விண்கலங்கள் இவ்வளவு பெறுமதியா? அதிர்ச்சி காணொளி !!! - INCREDIBLE Space Launch Failures! [4K] - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிண்வெளிக்கு ஏவப்பட்டு வெடித்து சிதறிய விண்கலங்கள் இவ்வளவு பெறுமதியா அதிர்ச்சி காணொளி \nவிண்வெளிக்கு ஏவப்பட்டு வெடித்து சிதறிய விண்கலங்கள் இவ்வளவு பெறுமதியா அதிர்ச்சி காணொளி \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nமீ டூவில் சிக்கினார் தோனி ; அடுத்த சர்ச்சை வெடித்தது ; விபரங்கள் தெரிய உள்ளே வாங்க\nஉலகில் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடு இது\nதாத்தாவை எரித்து சாம்பலை பிஸ்கட்டில் தடவி ருசித்த பேரன்....\nகுற்றம் சுமத்திய லோரன்ஸ் படத்தில் ஸ்ரீ ரெட்டி\nவெளியானது தளபதி விஜய்யின் \"சர்கார்\" டீசர் - வீடியோ\nஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான Toyota வின் கார் உற்பத்தி காணொளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46488-theft-of-money-from-atm.html", "date_download": "2018-10-19T13:54:32Z", "digest": "sha1:C7Y3KKP3IRX3PJBK3RRPYNZUV6FZPIN7", "length": 9943, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏடிஎம்மில் இருந்து நூதன திருட்டு | Theft of money from ATM", "raw_content": "\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிக���ில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு\nசபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை\nசென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nசபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஏடிஎம்மில் இருந்து நூதன திருட்டு\nகோவையில் ஒரே ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் தனியார் வங்கி கணக்கில் இருந்து இன்று அதிகாலை 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்மந்தப்பட்ட வங்கிக்கும், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதேபோல் மேலும் சிலர் புகார் அளித்தது தெரியவந்தது. புகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்ததில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜ் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் கடந்த 2ஆம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பதும், அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.\nஉடனே, சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சைபர் கிரைம் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் மூடினர். சுமார் பத்து பேரின் வங்கிக்கணக்கில் இருந்து 40,000 ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். ஸ்கிம்மர் மூலம் இந்தp பணத்திருட்டு நடந்துள்ளதா என சை‌பர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.\nமாதுரி தீக்சித்தை சந்தித்த அமித் ���ா\n“என்ன மன்னிச்சிருங்க அப்பா” - பிரதீபா உருக்கமான கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநகையை ஆடைக்குள் மறைத்து திருட்டு : இரண்டு பெண்களுக்கு வலைவீச்சு\nபெட்ரோல் பங்கில் கத்தியால் குத்திக் கொள்ளை\n“சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து” - ஒரு அலர்ட் ரிப்போர்ட்\nமுகவரி கேட்பது போல் முதியவரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி காட்சிகள்\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\nபேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் - காட்டி கொடுத்த சிசிடிவி\nபேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..\nமதுரையில் 2000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கொள்ளை\nதுப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகைக் கொள்ளை\nRelated Tags : ATM , Money , Theft , ஏ.டி.எம் , பணம் திருட்டு , சிசிடிவி , காவல்துறை\nநாளை பருவமழை தொடங்க வாய்ப்பு\nஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ\nவாட்ஸ்அப்பில் வரபோகும் புத்தம் புதிய அப்டேட்ஸ்\n“மோடிதான் அதிமுகவின் ரிங் மாஸ்டர்\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாதுரி தீக்சித்தை சந்தித்த அமித் ஷா\n“என்ன மன்னிச்சிருங்க அப்பா” - பிரதீபா உருக்கமான கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/meera-07.html", "date_download": "2018-10-19T13:01:11Z", "digest": "sha1:A6ZLHL3ZG5EZ5R3NSLMIHVBS6IGRSCUQ", "length": 13838, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேரன் படத்தில் மீரா ஜாஸ்மீன் | Meera Jasmine to act with Cheran - Tamil Filmibeat", "raw_content": "\n» சேரன் படத்தில் மீரா ஜாஸ்மீன்\nசேரன் படத்தில் மீரா ஜாஸ்மீன்\nகஸ்தூரிமான் என்ற மலையாள ரீமேக் படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கிறார். இதை இயக்கப் போவது மீராவுடன் எப்போதும் ஓயாமல் கிசுகிசுக்கப்படும் லோகிததாஸ்.\nதமிழில் மணிரத்னம் எப்படி விருதுகளை வாங்கிக் குவிக்கும் இயக்குனராக இருக்கிறாரோ, அதேபோலத்தான் மலையாளத்தில் லோகிததாஸ்.\nஆரம்பத்தில் கதை, வசனகர்த்தாவாக தனது கலையுலகப் பயணத்தைத�� தொடங்கிய லோகிததாஸ், தனி ஆவர்ததனம், கமலதளம், அமரம், கவுரவர்கள், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா உட்பட 56 படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.\nஇவர் இயக்குனராக அறிமுகமான பூதக்கண்ணாடி படம் தேசிய விருது வாங்கியது. அதன் பிறகு இவர் இயக்கிய பல படங்கள் நிறைய விருதுகளையும், ஏராளமான வசூலையும் வாரிக் குவித்தன.\nமம்மூட்டி, மோகன்லால் உட்பட பல மலையாள நடிகர்கள் தேசிய விருது வாங்கியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு. மஞ்சுவாரியார், கலாபவன் மணி, சம்யுக்தா வர்மா, மீரா ஜாஸ்மீன், திலீப், காவேரி என ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே அறிமுகப்படுத்தியவர்.\nமீராவை அறிமுகப்படுத்தியதோடு அவரை தன் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கிறார் என்பது தான் விஷயமே. இதை வைத்துத் தான் மீராவின் வீட்டில் பிரளயம் வெடிக்க, வீட்டை விட்டே வெளியேறினார் மீரா.\nவயதானவரான லோகிததாஸ் எனக்கு அப்பா மாதிரி என்கிறார். இதை மீராவின் வீட்டில் மட்டுமல்ல கேரள சினிமாவில் யாரும் நம்ப மறுப்பது தான் மீராவை நோகச் செய்யும் விஷயம்.\nஅண்மையில் இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கஸ்தூரிமான். இந்தப் படம் கேரளாவில் 10க்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்தது. அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மீனுக்கு 15க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்தன.\nஅத்தகைய சிறப்பு வாய்ந்த கஸ்தூரிமான் அதே பெயரிலேயே தமிழில் ரீ மேக் செய்யப்படுகிறது. படத்தை இயக்கப் போவது லோகிததாஸ். கதாநாயகனாக நம்மூர் பிரசன்னா நடிக்கிறார். கதாநாயகியாக மீரா ஜாஸ்மீன் நடிக்கிறார். (லோகிததாசுக்காக படத்துக்கு பைனான்சும் மீரா தான் என்றும் சிலர் கிசுகிசுக்கிறார்கள்)\nநவீன தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவரான ஜெயமோகன் இந்தப் படத்திற்கு வசனம் எழுதுகிறார். கலைஞர் கருணாநிதியின் படைப்புகள் எல்லாம் இலக்கியமில்லை என்று கூறி பெருத்த சர்ச்சையைக் கிளப்பினாரே, அதே ஜெயமோகன்தான்.\nபடத்திற்கு இசையமைப்பது இசைஞானி இளையராஜா. இந்தப் படத்தின் சூட்டிங் வருகிற 15ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.\nஆய்த எழுத்து படத்திற்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தவிர மீரா ஜாஸ்மின் கையில் இருக்கும் ஒரே தமிழ்ப் படம் சேரன் இயக்கப் போகும் பொக்கிஷம்.\nதவமாய் தவமிருந���து படத்தை முடித்தபின்பு தான், பொக்கிஷம் படத்தை சேரன் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அதில் சேரனே கதாநாயகனாக நடிக்க மீரா ஹீரோயினாகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nவிடாப்பிடி பக்தர்கள்.. பதட்டம்.. போலீஸ் பேச்சு.. சபரிமலையிலிருந்து 2 பெண்களும் திரும்பினர்\nகாஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை\nஆறு ஹீரோ.. ஆறு கதை… மாஸாக களமிறங்கும் சிம்புதேவன்: அப்போ ஹீரோயின்ஸும் ஆறா\nஇந்த விஜயதசமியில் சகல சுபிட்சமும் பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nரெயில் பயணங்களின் போதும் முதல் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யும் செயலி\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nவரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த விதிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/japan-to-recruit-2-lakh-indian-it-professionals-after-us-makes-visa-difficult/", "date_download": "2018-10-19T14:38:24Z", "digest": "sha1:CB3NPAVIJSLGTM5P3ETTX4C5DK77JXRD", "length": 14798, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அமெரிக்கா கை விட்டால் என்ன? ஜப்பான் கை கொடுக்கிறது. ஐடி துறையினருக்கு வாய்ப்பு - japan-to-recruit-2-lakh-indian-it-professionals-after-us-makes-visa-difficult", "raw_content": "\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஅமெரிக்கா கை விட்டால் என்ன ஜப்பான் கை கொடுக்கிறது. ஐடி துறையினருக்கு வாய்ப்பு\nஅமெரிக்கா கை விட்டால் என்ன ��ப்பான் கை கொடுக்கிறது. ஐடி துறையினருக்கு வாய்ப்பு\nஜப்பான் நாட்டுக்கு உடனடியாக 2 லட்சம் ஐடி துறை பயிற்சி பெற்ற தகுதியான நபர்கள் தேவை எனவும், 2030க்குள் 8 லட்சம் பேர் தேவை எனவும்...\n“டொனால்ட் டிரம்ப் நடவடிக்கையால், இந்திய ஐடி துறையினருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு குறைந்தால் என்ன… ஜப்பானில் ஏராளமாக உள்ளன. ஜப்பானுக்கு வருவோருக்கு நாங்கள் ஏராளமான சலுகைகளை அளிக்கவும் தயாராக இருக்கிறோம்” என ஜப்பானிய வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் ஷிஜிகி மவ்தா கூறியுள்ளார்.\nசர்வதேச அளவில் இந்திய ஐடி துறையினருக்கு மவுசு இருந்தாலும், டொனால்ட் டிரம்பு அமெரிக்க அதிபரான பிறகு, உள்ளூர் மக்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தால், இந்தியர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் நாட்டுக்கு உடனடியாக 2 லட்சம் ஐடி துறை பயிற்சி பெற்ற தகுதியான நபர்கள் தேவை எனவும், 2030க்குள் 8 லட்சம் பேர் தேவை எனவும் மவ்தா கூறியுள்ளார்.\nபெங்களுருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த 2 லட்சம் பேரை பெருவாரியாக உயிரியல், நிதி, சேவை மற்றும் வேளாண்மை போன்ற துணைப் பிரிவுகளில் எதிர்பார்ப்பதாகவும், ஹைதராபாத் நகர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜப்பான் வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஓராண்டு நிறைவுக்குள் நிரந்தரமாக ஜப்பானில் தங்கும் கிரின் கார்ட் வசதியை அந்நாட்டு அரசு தர உள்ளது எனவும், ஜனவரி 2018ல் தொடங்கி இந்தியாவில் இருந்து வரும் நபர்களுக்கு விசா வழங்குவதில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் மவ்தா குறிப்பிட்டுள்ளார். அதேபோல, ஓராண்டில் இருமுறை ஜப்பான் வந்த நபருக்கு, அடுத்த பயணம் செய்ய பாஸ்போர்ட்டும, விசா விண்ணப்பமும் இருந்தாலே போதும் என்பது உள்ளிட்ட, அந்நாட்டின் பல திட்டங்களையும் விளக்கியுள்ளார்.\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nகிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல்: 50,000 புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கும் அமேசான்\nபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் : நீங்கள் விரும்பும் பொருட்கள் உங்கள் பட்ஜெட்டில்\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nAmazon Great Indian Festival Sale 2018: அமேசானின் கிரேட் இந்தியன் சேல் ஆரம்பம்\nஇந்திய பணக்காரர்க��் பட்டியல் : முதல் இடத்தை தக்க வைத்தது யார்\nவரலாற்றுச் சரித்திரம் படைத்த இந்திய ரூபாய் மதிப்பு\nஉலகின் தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனங்கள்\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : இன்று முதல் அமல்\n“இந்தியாவை விட்டு ஓட மாட்டேன்” – சந்தேகப் பட்டியலில் இருந்த வீடியோகான் அதிபர் உறுதி\nகமல்ஹாசனை கண்டு கொள்ளாத திமுக… ரஜினிகாந்தை ‘காய்ச்சி’ எடுப்பது ஏன்\n10 வருஷம் முன்னாடியே நான் வைரமுத்து பத்தி சொன்னேன் : மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வீடியோ வாக்குமூலம்\nமிடூ விவகாரம் உச்சத்தை தொட்டுவிட, அதில் சிக்கியுள்ள வைரமுத்து மீது பாடகி சின்மயி மட்டுமின்றி மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி கூட புகார் கூறுகிறார். பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் மீ டூ பிரச்சனை மிக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்தும் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி புகார் : சின்மயி […]\nஅந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது பற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். மி […]\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nபோராட்டத்திற்கு மத்தியிலும் ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் – புகைப்படத் தொகுப்பு\nபுஷ்கரம் : விழாக்கோலம் பூண்ட தாமிரபரணி .. 20 லட்சம் பேர் நீராடினர்\nசர்கார் முக்கிய ரகசியத்தை இப்படி பூசணிக்காய் மாதிரி உடைச்சிட்டீங்களே\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nநீ திரும்பி வந்துருக்க; நான் விரும்பி வந்துருக்கேன் : பிக் பாஸ் ஜூலி வெறித்தனம்\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை கன்ஃபார்ம்.. சென்னை வானிலை மையம் தகவல்\nஜியோவின் தீபாவளி ஆஃபர் : நீங்கள் எதிர்பார்த்த அனைத்து சலுகைகள் உண்டு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110721", "date_download": "2018-10-19T12:59:09Z", "digest": "sha1:TUC33F7RNDKWDNK7BXTWXQ4ZU7VBSGSQ", "length": 12375, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மா வருகை – கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\nஅம்மா வருகை – கடிதம்\nஅன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு வணக்கம்.\nநேற்றிரவு நெடு நேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.காரணம் ’அம்மா வந்தாள்’.முப்பது ஆண்டுகளுக்கு முன் என் முப்பதாவது வயதில் தி.ஜாவை வாசிக்கத்தொடங்கியிருப்பேன்.அவரது அனைத்து நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்தேன்.ஆனால் அப்போதெல்லாம் நாவல் வாசிப்பென்பது வெறுமனே கதையோட்டத்திற்கான ரசனையோடு மட்டுமே நின்று விட்டதற்காகவும் வாசிப்பைக் கூர்மைப் படுத்திக்கொள்ள தற்போதைய காலகட்டத்திலுள்ளதைப் போன்ற வசதிகளும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டதே என்கிற ஒரு அங்கலாய்ப்பும்,சிறுமையுணர்வும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.\nதற்போது தங்கள் தளத்தில் ’அம்மா வந்தாள்’ பற்றிய பதிவுகளை வாசித்த பிறகு அதை மீள் வாசிப்பு செய்ய நேர்ந்தது.தற்போது முன்போல் ஒரே மூச்ச���க வாசித்துப்போக முடியவில்லை.காரணம் தங்கள் எழுத்தையும்,தளத்தையும் தொடர்ந்து வாசித்து வருவதினாலோ என்னமோ வாசிப்பனுபவம் பட்டை தீட்டிக்கொண்டு விட்டதாக உணர்கிறேன்.அதனால் நாவலை இரண்டு,மூன்று அத்தியாயங்களாக மட்டுமே படிக்கமுடிந்தது.படித்ததை அசை போட்டு அசை போட்டு, அனுபவித்து அனுபவித்து சுவைத்தேன். நேற்றுதான் படித்து முடித்தேன்.தூக்கம் வராததற்கு அதுவே காரணம். உள்ளுக்குள் ஒரு புயலுக்கான அத்தனை அம்சங்களும் முட்டி மோதி அலைகழித்துக் கொண்டிருந்தன.( ஒரு வேளை வெண்முரசின் மழைப்பாடலில் தாங்கள் எழுதியிருந்ததைப்போல் நானும் பேரரசி சத்தியவதியைப்போல இரவில் விழிப்புவந்தால் மீண்டும் துயில் வரும் காலத்தைக் கடந்துவிட்டேனோ என்னமோ) இரவு முழுக்க நனவிலும் கனவிலும் அலங்காரத்தம்மாளும்,அப்புவும்,தண்டபாணியும், பவானியம்மாளும்,இந்துவுமாக மாறி மாறி வந்து போனார்கள்.அவரவர் தரப்பு நியாயங்களை என்னிடம் கூறி முறையிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.\nஇந்த அவஸ்தையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாமல் தீராது என்று தோன்றியது.சரி காலையில் உங்களிடமே கொட்டித் தீர்த்துக்கொள்வது என்று முடிவெடுத்த பின்னர்தான் தூங்கவே முடிந்தது.இந்த அனுபவத்தை அவஸ்தை என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கினால் அது சரியாகப் படவில்லை.அது ஒரு சுகானுபவம்,ஒரு புதிய திறப்பு என்றுதான் கொள்ள வேண்டும்.இந்த மாதிரியான இலக்கியம் சார்ந்த சுகானுபவங்களை பெற காரணமாய் அமைந்த தங்களுக்கும்,தங்கள் தளத்தின் வழியாக கட்டுரைகளை எழுதிவரும் தேர்ந்த வாசக எழுத்தாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவே இக்கடிதம்.\nஅம்மா வந்தாள் – கடிதங்கள்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சு���்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_736.html", "date_download": "2018-10-19T13:00:51Z", "digest": "sha1:JG4ZTNGPA5AK4GQHGTRYIPYG5HGFMPSO", "length": 6366, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "வன்முறைகளைக் கண்டித்து லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS வன்முறைகளைக் கண்டித்து லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்\nவன்முறைகளைக் கண்டித்து லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்\nகூட்டாட்சி அரசிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறைகளைக் கண்டித்து லண்டனில் இன்று மதியம் (உள்ளூர் நேரம்) 12 மணியளவில் ஐக்கிய இராச்சிய பிரதமர் இல்லம் மற்றும் லண்டன் இலங்கைத் தூதரகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஐக்கிய இராச்சியம் பூராகவும் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் இவ்வார்ப்பட்டத்தில் பெருமளவில் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை ஏனைய சமூகங்களிலிருந்தும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் கைகோர்க்கவுள்ளன.\nNop 10, Downing Street, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் இல்லம் முன்பாக மதியம் 12 முதல் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள அதேவேளை சோனகர்.கொம் அங்கிருந்து நேரலையை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.\nSLMDI - UK அமைப்பின் முன்னெடுப்பில் நிகழவுள்ள இவ்வ���ர்ப்பாட்டத்தில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் அணி திரளுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அழைப்பு விடுத்திருந்ததோடு பெரும்பாலும் அனைத்து சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து இவ்விடயத்தில் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583512400.59/wet/CC-MAIN-20181019124748-20181019150248-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}